• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 29

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
93
சூர்ய தேவ் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தான்..

கமலி சமையலறையில் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்..

பேருக்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சமையலறை வரை சென்று கமலியை தொட்டு மீண்டது..

தொலைகாட்சியில் படத்தின் நாயகன் வைரமுத்துவின் இந்த கவிதையை தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..‌

காதலித்துப் பார்..

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு பிசிக்ஸ் புத்தகத்தை திறந்து வைத்திருப்பதைப் போல் சலிப்பும் யோசனையுமாக முன் நெற்றியை ஒற்றை விரலால் நீவி கொண்டவன் அடுத்ததாக அழைத்திருந்தது வருணைத் தான்..

"சொல்லுடா மச்சான்.."

"காதல்னா என்னடா..?"

"ஆங்..?" எதிர்பக்கம் விக்கல்..

"என்ன நக்கலா..?"

"இல்லடா விக்கல்.."

"சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"என்ன திடீர்னு..? நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பக்கூடிய ஆள் இல்லையே.. உன்னை பொறுத்தவரை காதல் அவுட் ஆப் சிலபஸ் தானே..?"

"உன்னால சொல்ல முடியுமா முடியாதா..!!"

"இருடா.. எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்..‌" என்று குரலை செருமிக் கொண்டவன்..

"காதல்னா.. அவங்க துணையை சந்தோஷமா வெச்சிக்கிறது.."

"அவ்ளோதானா..?"

"ஹான்..‌ அவ்வளவுதான்.."

"காதல்னா காதலிக்கிறது இல்லையா..?"

"காதலிக்காம உன் பார்ட்னரை எப்படிடா சந்தோஷமா வச்சிக்க முடியும்..!!"

"அப்போ நம்ம சந்தோஷத்துக்காக நம்ம பார்ட்னரை கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறது..?"

"அது சுயநலம்டா.. ஒரு மாதிரியான அப்செஷன்னு வச்சுக்கலாம்.. உன் கூட இருக்கும்போது உன் பார்ட்னரை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்கணும்.. நீ அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..‌ அவங்களுக்கு வலிச்சா உனக்கும் வலிக்கனும்.. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல புரிதலும் நம்பிக்கையும் இருக்கணும்.. சந்தேகம்.. அது வரவே கூடாது.."

"இதுதான் காதலா..?"

"இதுதான் காதல்.."

"ரொம்ப சிம்பிளா இருக்கேடா டிவில என்னென்னமோ சொல்லி குழப்புறாங்க..?"

"என்னடா சொன்னாங்க.."

"சரி நீ ஃபோன வை.."

"ஹலோ..‌ ஹ..‌" வருண் அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க இந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் சூர்யதேவ்..

"நான் சொல்றத இவன் கேக்க மாட்டான்.. இவன் சொல்றத மட்டும்தான் நான் கேட்கணும்.." நீண்ட பெருமூச்செறிந்து தலையை உலுக்கினான் வருண்..

அலைபேசியை கையோடு எடுத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றான் சூர்ய தேவ்..

கமலிக்கு ஆயாசமாக இருந்தது.. கால் மணி நேரத்திற்கு முன்பாகதான் நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.. என்று பெரும்பாடு பட்டு சமையலறையை விட்டு அவனை நகர்த்தி இருந்தாள்..‌

மீண்டும் அதே குறுகுறு பார்வையோடு பக்கத்தில் வந்து உரசி அப்படி நின்று கொண்டிருந்தால் என்னதான் செய்வது..!!

"ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?"

"ரெண்டு பேருக்குத்தானே சமைக்கப் போறேன்.. இதுல எதுக்கு ஹெல்ப்.. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க.."

"எதுக்காக என்னை விரட்டறதிலேயே குறியா இருக்க..?" அவன் குரலின் ஸ்ருதி கூடியது..

"அப்படி இல்ல.. எதுக்காக நீங்க சிரமப்பட்டு இங்க நிக்கணும்.. போய் ரிலாக்ஸா வெளியே உட்காரலாம் இல்லையா..?"

"தனியா உக்காந்து என்ன செய்ய..? போர் அடிக்குது.."

"டிவி பாருங்க.."

"டிவி பார்த்தா தலை வலிக்குது..!! நீயும் வர்றியா..?"

"எனக்கு வேலை இருக்கே.. சரி.. புக் படிங்க..‌"

"நீ பக்கத்துல இருக்கும்போது புக் படிக்கிறதுல கான்சன்ட்ரேஷன் போகல.."

திகைப்போடு விழிகளை விரித்த படி அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

"இதென்னடா வம்பா போச்சு" என்பதைப் போல் அவள் பார்வை..

"அதுக்காக இப்படி பக்கத்துல நின்னுட்டே இருக்க போறீங்களா.. உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"போர் அடிக்கலையே..!! உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.."

கமலியின் கன்னங்கள் தன்னை மீறி சிவந்து போயின..

"உனக்கு நான் இங்க நிக்கிறது எம்பாரசிங்கா இருக்கா..?"

"என்ன..?"

"இல்ல எப்பவும் நான் உன்னை ஒட்டிகிட்டே நிக்கறேனே அது உனக்கு சங்கடமா இருக்கா..?" ஒரு கரத்தை அடுப்புத் திண்டின் மீது வைத்து மறு கரத்தை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றிருந்தான் அவன்..

ஆமாம் என்று சொல்ல வாயெடுத்தவள்.. கணவனின் ஆர்வம் மிகுந்த கண்களை பார்த்துவிட்டு வாய்வரை வந்த பதிலை விழுங்கிக் கொண்டாள்..

கணவனை அனுசரித்து போவதென்று முடிவெடுத்த பிறகு அப்படி ஒரு பதிலை சொல்லி அவனை நோக வைப்பது. சரியல்ல என்ற எண்ணத்தோடு..‌

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க பக்கத்துல நிக்கறதுல எனக்கென்ன பிரச்சனை..?" என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் மின்னல் வெட்டி சென்றதை போல் தோன்றியது அவளுக்கு..

கணவனாக அவன் மீது நேசம் வைத்திருந்தால் அவன் அருகாமை இனித்திருக்குமோ என்னவோ.. ஆனால் டாக்டரின் நலம் கருதி கடமையென செய்து கொண்டிருக்கும் பணிவிடையில் ஒரு செவிலியருக்குரிய சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் மட்டுமே அடங்கியிருந்தது அந்தோ பரிதாபம்..

அந்த அடுப்பு திண்டின் மீது ஏறி அமர்ந்தபடி.. காலாட்டிக்கொண்டே அலைபேசியில் கவனத்தை பதித்திருந்தவன் அவ்வப்போது அவளையும் பார்வையால் தீண்டிக்கொண்டான்..

மேல் போர்ஷனில் வசிக்கும் போது சமைத்துக் கொண்டே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் வளவளவென வாயாடும் கமலியை பார்த்திருக்கிறான் அவன்..

அதுபோல தன்னிடமும் பேச மாட்டாளா என்று ஏங்கினான்..

பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை.. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம்..

ஒருவேளை நண்பனாக மட்டும் இருந்திருந்தால் கலகலப்பாக உரையாடலை வளர்த்திருப்பாளோ என்னவோ.. கணவனென்று வந்த பிறகு இயல்பாக அவனை நெருங்க முடியாதபடிக்கு கண்ணுக்கு தெரியாத மதில் சுவரொன்று தரைதட்டி நிற்கிறதே..!!

நிம்மதியாக சுதந்திரமாக சமையற்கட்டுக்குள் வலம் வர முடியவில்லை.. என்ற கவலை அவளுக்கு.. கொஞ்சம் எரிச்சல் முட்டி நிற்கத்தான் செய்கிறது..

இயல்பாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் இது போன்ற அசௌகரியங்கள் ஏற்பட போவதில்லை.. கமலியே தன் மணாளனை இயல்பாக்கி வழிநடத்திச் சென்றுவிடுவாள்..

ஆனால் கமலி தன்னையுமறியாமல் ஒருவித விலகலை கடைபிடிப்பதில் என்ன செய்வதென்று தெரியாமல்.. மனைவியை அதிகமாக நெருங்க நினைக்கிறான் சூர்யதேவ்..

"ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ண வேண்டியதுதானே..?"

"அதைத்தான் நானும் சொல்றேன்.. போய் ஹால்ல காத்தோட்டமா உட்கார்ந்து.. பாட்டு கேளுங்களேன்.."

"உன் கூட பாட்டு கேட்டா அது வேற மாதிரி ஃபீல் இல்லையா..?"

சொல்லிவிட்டு தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவனை முறைத்த படி மொபைலில் பாட்டு ஒன்றை ஓட விட்டு.. "நல்லா பீல் பண்ணுங்க.." என்று முணுமுணுத்துக் கொண்டே கைபேசியை கீழே வைத்தாள்‌‌ கமலி..

போடா போடா புண்ணாக்கு..
போடா அதே தப்பு கணக்கு..

தல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப எண்ணாத மனக்கணக்கு..

பாடல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க சூர்ய தேவ் கண்கள் தன்னை ஊசியாக குத்துவது தெரிந்தும் நிமிர்ந்து பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி..

அவள் போனை எடுத்து அந்த பாடலை நிறுத்தியவன்.. "என்னடி திமிரா..?" என்றான் காட்டமாக..

"ஏன் என்னாச்சு..!! ப்ளேலிஸ்ட்ல இதுதான் இருந்துச்சு.." ஒன்றும் தெரியாதவள் போல் சொன்னவளை முறைத்துக் கொண்டே தன் அலைபேசியில் யூடியூப் மியூசிக்கில் பாடலை ஓட விட்டான்..

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து
வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே

சேதி என்ன வனக்கிளியே...!!

பாடலின் நடுவே நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துப் போனாள்..

சூர்ய தேவ் கருவிழிகள் ஒளிர்ந்தன.. பார்வை நிறம் மாறியிருந்தது..

அவன் கண்வீச்சு தாங்க இயலாமல் வேலை செய்ய ஒத்துழைக்க மறுத்து கமலியின் கைகள் வெடவெடத்து போனது..

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு


அடுப்பங்கரை திண்டிலிருந்து இறங்கியிருந்தான் அவன்..

மெல்ல நெருங்கி வந்தவன் அவள் பின்புறமிருந்து இடுப்பை கட்டிக்கொண்டு.. தோள்பட்டையில் முத்தமிட்டான்.. கமலியின் தேகம் அதிர்ந்தது.. பின்கழுத்தில் படர்ந்த வெப்ப மூச்சில் கால்கள் மடங்கி துவண்டாள் பேதை..

போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..

அவள் கன்னத்தில் முத்தமிட்டு செவியின் குருத்து மடலை.. உதடுகளால் கவ்வினான்.. கமலி கிறுகிறுத்து அவனுக்குள் நெகிழ்ந்தாள்..

ஒத்துழைக்க வேண்டும்.. சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.. அவன் தொடுதலுக்கு ஏற்ப அவள் தேகம் குழைந்து வளைகிறது.. இதயத்தின் மூலையில் எங்கோ ஓரிடத்தில் அவனுக்கான நேசம்.. நெருக்கம் ஏதோ ஒன்று.. விருப்பங்களோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை..

அவளை தன் பக்கம் திருப்பினான் சூர்ய தேவ்..‌

கமலியின் கீழுதடு முத்தத்திற்காக ஏங்கி துடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது..

தாமதிக்காமல் உடனடியாக உதடுகளை தன் அதரங்களுக்குள் வரவேற்றான்.. சுவற்றோரமாய் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன்..‌ கமலிக்கு வலப்பக்கமிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் தனது காலை தூக்கி வைத்து அவளை சுற்றி வளைத்தாற் போல் முழுவதுமாக சிறை பிடித்திருந்தான்..

வழக்கம் போல அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள் கமலி..

இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை தள்ள முயன்றதில்..

ம்ம்.. என்ற கர்ஜனையோடு அவள் கைகள் இரண்டையும் மேல்நோக்கி தூக்கிப் பிடித்து தனது ஒற்றை கரத்திற்குள் அடக்கியபடி.. முத்தத்தை தொடர்ந்தான்.. மறுகரம் அவள் சட்டையினுள் ஊடுருவி வெற்றிடையை அழுத்தியது..

இதழ்களும் இடுப்பும் அவன் வசம் போராடிக் கொண்டிருக்க தவித்து போனாள் கமலி..

நல்ல வேளையாக அவளை காப்பாற்றும் பொருட்டு அலைபேசி மிதமான சத்தத்தோடு அழைத்துக் கொண்டிருந்தது..

விடுபட முயன்று திணறிய போதும் கூட சூர்யதேவ் அவளை விடுவிக்கவில்லை..

இடுப்போடு வளைத்து அவளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. கமலி அவன் நெஞ்சோடு மோதி நிற்க.. ஆவேசமாக இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

விடாமல் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.. விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. முத்தம் முற்று பெற்ற பிறகும்.. கமலியின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தான்..

எப்படியோ அவனிடமிருந்து போராடி விலகியவள் ஃபோனை எடுத்த நேரம்.. அழைப்பு நின்று போயிருந்தது..

மாயாதான் அழைத்திருந்தாள்..

இழுத்து மூச்சுவிட்டபடி கோபமாக அவனை முறைத்தாள் கமலி..

"என்னாச்சு..?" தன் கீழுதட்டை எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டே கேட்டான் அவன்..

"முத்தம் கவிதை மாதிரி இருக்கணும்.. அப்படியா.. ரேப் மாதிரி..? கை, கால் இடுப்பெல்லாம் வலிக்குது.." என்று இடுப்பில் கை வைத்த படி சலிப்போடு நின்றாள் அவள்‌‌..

"அப்ப என் நெஞ்சில் கை வச்சு தள்ளாதே..!! அக்சப்ட் மீ.. அலோவ் மீ.." என்று மீண்டும் அவளை இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்..

நெடிய முத்தத்தின் விளைவாக.. தன்னை அணைத்து நிற்பவனுக்குள் தாபம் நீண்டு விழித்து நிற்பதை உணர்ந்தவள் பதறி அவனிடமிருந்து விலகப் போக.. "நோ.. டோன்ட் லீவ்.. என்னை ஃபீல் பண்ணு கமலி.." என்று அவள் முதுகில் ஒரு கரம் இடுப்பில் ஒரு கரமும் தந்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்..

அவனுக்குள் உணர்ச்சிகள் உறுதியாகி கொண்டே போக.. கமலியின் எலும்புகள் உடைபடும் வண்ணம் அணைப்பின் இறுக்கம் கூடியது..

மீண்டும் முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த அவள் முகத்தில் கண்கள் மூக்கு என முத்தமிட்டபடி உதடுகளை ஆவேசமாக தேடிக்கொண்டிருந்தான்.. அலைபேசி மீண்டும் ஒலிக்க.. அவசரமாக அவனிடமிருந்து விலகி.. அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் கமலி..

ஏமாற்றத்தோடு விழித்து மூச்சு வாங்கினான் சூர்யா..

"ஹான்.. சொல்லு மாயா.."

"பேசலாமே.." என்று ஆரம்பித்தவள் காதோரம் ஃபோனை சாய்த்தபடி சமைத்து வைத்த உணவு பாத்திரங்களை எடுத்துச் சென்று மேஜை மீது அடுக்கினாள்..

மாயா ஃபோனை வைப்பதாய் இல்லை.. ஏதோ விசா பிரச்சனையில் அவள் கணவன் சொந்த நாடு திரும்ப தாமதமாகுமாம்.. அதைப் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

கமலி வாசல் பகுதியில் படிக்கட்டின் மேற்பரப்பிலிருந்த தூணில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. வீட்டு வாசலில் கதவோரம் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

தற்செயலாக திரும்பியவள் அவனும் தன்னை பின்தொடர்ந்து வந்து நிற்பதில்..

"போய் சாப்பிட்டுட்டே இருங்க வந்துடறேன்.." என்று சைகையால் சேதி சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.‌. சூர்ய தேவ் அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்..

இரு தோழிகளுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டே சென்றது..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு.. காது சூடேறி.. வலியெடுத்த பின்பு தான் அழைப்பை துண்டித்தாள் மாயா..

போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே வந்தவள் உணவு பாத்திரங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டு பதறிக்கொண்டு படுக்கையறைக்குள் ஓடினாள்..

தலையணையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் சூர்யதேவ்..

"சாப்பிடலையா..?"

"உனக்காக தான் வெயிட்டிங்.."

"நான்தான் பேசிட்டு வர லேட் ஆகும்னு சொன்னேனே..!! நீங்க போட்டு சாப்பிட வேண்டியது தானே.."

"வீட்ல இருக்கும்போது ஒன்னா சாப்பிடணும்.. ஒன்னா தூங்கணும்.. ஒண்ணாவே இருக்கணும் இதுதானே நம்ம டீல்.."

கமலி அலுப்போடு கணவனை பார்த்தாள்..

"ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.. ஏன் இப்படி குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க டாக்டர்.."

தலையணையை கட்டிலில் வீசிவிட்டு எழுந்து அவளிடம் வந்தான்..

"ஏன்.. என்னை குழந்தையாக ஏத்துக்க மாட்டியா..?" ஆழ்ந்த குரலோடு அவள் வயிற்றில் தன் ஐந்து விரல்களை பதித்து முதுகு வரை வருடி சென்று.. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

சூர்யதேவ் வார்த்தைகள் மூலம் ஊடுருவிய கிளர்ச்சி அவள் தேகம் முழுக்க பரவியிருக்க.. சிலையாக நின்றவள் அவன் ஆழ்ந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.‌.

"மணி பத்தாகிடுச்சு.. சரியான நேரத்துக்கு சாப்பிடணும்.. யார் போன்ல கூப்பிட்டாலும் டின்னர் முடிச்சிட்டு தான் போய் பேசணும் புரிஞ்சுதா..?" என்றவன் அவள் உதடுகளை தன் கட்டை விரலால் வருடி.. முத்தமிடுவதற்காக குனிந்தான்..

தலையை பின்னுக்கு இழுத்தாள் கமலி..

"முதல்ல சாப்பிடலாம்..!! பசிக்குது.." என்று விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அணைத்து தன் பக்கம் இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகுதான் விடுவித்தான்..

இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியின் தட்டு காலியாக அதை கவனித்து உணவு பரிமாறினான் சூர்யதேவ்..

உணவருந்தி முடித்து.. பாத்திரங்களை ஒழித்து சமையலறையை சுத்தம் செய்ய அவனும் உதவினான்..‌

"லேட்டா சாப்பிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் வாக்கிங் போகலாம்..‌" அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

வாசல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு.. அவள் கைகோர்த்துக் கொண்டான்..

தோட்டத்து நடைபாதையில் இருவருமாக நடந்தார்கள்..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே..

பாடல் அலைபேசியில் ஓட விட்டு ப்ளூடூத் ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் செவிக்குள் பொருத்திக்கொண்டனர்..

பாடல் தந்த மயக்கத்தில் அவள் கரத்தை விடுவித்து இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டு மறுகரத்தை தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான் சூர்ய தேவ்..

பாதை முடியும் நேரத்தில் அவன் திரும்பும்போதே அவளை அப்படியே தூக்கி அழகாக சுழற்றி மறுபக்கம் கொண்டு வந்து.. நடையை தொடர்ந்தான்..

"ஏதாவது பேசு கமலி..!!"

"பாட்டு கேக்கறீங்களே..!!"

"ரொம்ப நேரம் உன் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தியே..? ஏதாவது முக்கியமான விஷயமா..‌ என்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டியா..?"

"ஷேர் பண்ணிக்கற அளவு அப்படி ஒன்னும் சுவாரஸ்யமான விஷயம் இல்லை.." வார்த்தைகள் சலிப்பாக வந்து விழுந்தன.. அதன்பிறகு அவன் பேசவில்லை.. இருவருமாக அறைக்குள் வந்து படுத்தனர்..

அவள் மீது படர்ந்து தன் தாபத்திற்காக தீர்வு தேடிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. இறுதிக்கட்டத்தை தொடுவதில்லை.. சின்ன சின்னதாய் சிலிர்ப்பூட்டும் ஆராய்ச்சிகள்..

"கமலி.. மங்கை இதழில் தேன் பருக.. அப்படின்னு பாடல் வரிகள்ல வரும்போது.. பிராக்டிகலா இதெல்லாம் சாத்தியமான்னு சிரிச்சிருக்கேன்.. ஆனா இப்பதான் உண்மை புரியுது.." மயக்கத்தில் பிதற்றினான் சூர்ய தேவ்..

"யுவர் லிப்ஸ்.. ம்ம்ம்.. டூ ஸ்வீட் கமலி.. கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.." விட்டு விட்டு முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

அவள் சட்டையின் மேற்புற பட்டன்கள் இரண்டை அவிழ்த்துவிட்டு.. கழுத்தில் புதைந்து.. நெஞ்சு குழிக்குள் முகத்தை புரட்டி ஆழ்ந்து வாசமிழுத்தான்.. ஆராய்ச்சியும் தித்திக்கும் சீண்டல்களும் முடிந்த நேரத்தில் கமலி தனது மேலாடையை தொலைத்திருந்தாள்.. மனைவியின் அங்கத்தில் விளையாடி முடித்து தனக்கான மார்பு மஞ்சத்தில். உறங்கிப் போயிருந்தான் சூர்யா..

ஆனால் அவனுக்குள் புதிதாக முளைத்த கேள்வி ஒன்று அடிநெஞ்சில் உருத்தி கொண்டே இருந்தது.. அந்த கேள்விக்கான பதிலை தேடி வருணிடம் சென்றான்..

"ஐ திங்க் நான் அளவுக்கதிகமா என் மனைவியை தேடுறேன்.. இது அப்நார்மல்.. ரைட்..?"

விழிகள் மூடி நெற்றியை தேய்த்தபடி.. பெருமூச்செறிந்தான் வருண்..

"இப்பல்லாம் 24 மணி நேரமும் அவளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல.. கொஞ்ச நேரம் கூட அவளை விட்டு பிரிய முடியல.. ஆஸ்பிட்டல்ல கூட ஐம் அவுட் ஆஃப் கன்ட்ரோல்.. இதெல்லாம் சரின்னு எனக்கு தோணல.. நீ சொன்னியே ஏதோ அப்செஷன்.. அந்த மாதிரி ஏதாவது ஆகி அவளை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு.. இந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு இருக்கா..!!"
"
டேய் சாவடிக்காத டா என்னைய..!! உனக்கு மட்டும் ஏன்டா விதவிதமா தாட்ஸ் வருது.." மனநல மருத்துவனே டென்ஷனாகி விட்டான்..

"அது இல்லடா.. வீட்டுக்கு போனவுடனே அவளை அட்டை மாதிரி ஓட்டிக்கறேனா.." நல்ல வேளையாக இந்த வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. வெளிப்படையாக சொல்லவில்லை..

"என்னடா சொல்ற..?"

"ஒன்னும் இல்லைடா.. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே.."

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. யூ ஆர் காம்ப்ளீட்லி நார்மல்.. கொஞ்சம் இன்செக்யூரிட்டி ஃபீலிங்.. ரெண்டு பேரும் இயல்பா சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னா இந்த மாதிரி எண்ணங்கள் உனக்கு வராது.. எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதடா.. ஜஸ்ட்.."

"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. அதானே..?"

"எக்ஸாக்ட்லி.. போய் சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு.. கமலியையும் ஹேப்பியா வச்சுக்கோ.. ஒருவேளை உனக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்து ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுனா.. இந்த ஸ்மைலி பால் பிரஸ் பண்ணு.. இப்படி.. இப்படி.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.."

"எனக்கு இது வேண்டாம்.." என்று அலட்சியமாக உதடு சுழித்தான்..‌

"ஏன்டா.. தேவைப்படும்.." வருண் விழித்தான்..

"ஐ ஹேவ் சம்திங் ஈவன் மோர் ஸ்பெஷல் தென் திஸ்.." என்று சூர்யதேவ் சொல்லிவிட்டு சென்றது வருணுக்கு புரியவில்லை..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Aug 8, 2024
Messages
32
Semmmmma superrrrrr....... Doctor orey love mood than pola❣️👌🤍❤️❤️❤️🤍🤍👌👌❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️👌👌👌👌👌👌👌❣️❣️👌❣️❣️❣️❣️❣️❣️
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
67
சூர்ய தேவ் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..

கமலி சமையலறையில் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்..

பேருக்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சமையலறை வரை சென்று கமலியை தொட்டு மீண்டது..

படத்தின் நாயகன் வைரமுத்துவின் இந்த கவிதையை தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..‌

காதலித்துப் பார்..

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு பிசிக்ஸ் புத்தகத்தை திறந்து வைத்திருப்பதைப் போல் சலிப்பும் யோசனையமாக நெற்றியால் ஒற்றை விரலால் நீவி கொண்டவன் அடுத்ததாக அழைத்திருந்தது வருணைத் தான்..

"சொல்லுடா மச்சான்.."

"காதல்னா என்னடா..?"

"ஆங்..?" எதிர்பக்கம் விக்கல்..

"என்ன நக்கலா..?"

"இல்லடா விக்கல்.."

"சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"என்ன திடீர்னு..? நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பக்கூடிய ஆள் இல்லையே.. உன்னை பொறுத்தவரை காதல் அவுட் ஆப் சிலபஸ் தானே..?"

"உன்னால சொல்ல முடியுமா முடியாதா..!!"

"இருடா எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்..‌" என்று குரலை செருமிக் கொண்டவன்..

"காதல்னா.. நமது துணைzயை சந்தோஷமா வெச்சிக்கிறது.."

"அவ்ளோதானா..?"

"ஹான்..‌ அவ்வளவுதான்.."

"காதல்னா காதலிக்கிறது இல்லையா..?"

"காதலிக்காம நம்ம பார்ட்னரை எப்படிடா சந்தோஷமா வச்சிக்க முடியும்..!!"

"அப்போ நம்ம சந்தோஷத்துக்காக நம்ம பார்ட்னரை கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறது..?"

"அது சுயநலம்டா.. ஒரு மாதிரியான அப்செக்ஷன்னு வச்சுக்கலாம்.. உன் கூட இருக்கும்போது உன் பார்ட்னரை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்கணும்.. நீ அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..‌ அவங்களுக்கு வலிச்சா உனக்கும் வலிக்கனும்.. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும்.. நம்பிக்கை இருக்கணும்.. சந்தேகம் அது வரவே கூடாது.."

"இதுதான் காதலா..?"

"இதுதான் காதல்.."

"ரொம்ப சிம்பிளா இருக்கேடா டிவில என்னென்னமோ சொல்லி குழப்புறாங்க..?"

"என்னடா சொன்னாங்க.."

"சரி நீ ஃபோன வை.."

"ஹலோ..‌ ஹ..‌" வருண் அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க இந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் சூர்யதேவ்..

"நாம சொல்றத இவன் கேக்க மாட்டான் இவன் சொல்றத மட்டும் தான் நான் கேட்கணும்.." நீண்ட பெருமூச்செறிந்து தலையை உலுக்கினான் வருண்..

அலைபேசியை சோபாவில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றான் சூர்ய தேவ்..

கமலிக்கு ஆயாசமாக இருந்தது.. கால் மணி நேரத்திற்கு முன்பாகதான் நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.. என்று பெரும்பாடு பட்டு சமையலறையை விட்டு அவனை நகர்த்தி இருந்தாள்..‌

மீண்டும் அதே குறுகுறு பார்வையோடு பக்கத்தில் வந்து உரசி அப்படி நின்று கொண்டிருந்தால் என்னதான் செய்வது..!!

"ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?"

"ரெண்டு பேருக்குத்தானே சமைக்கப் போறேன் இதுல எதுக்கு ஹெல்ப்.. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க.."

"எதுக்காக என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்க..?" அவன் குரலின் ஸ்ருதி கூடியது..

"அப்படி இல்ல.. எதுக்காக நீங்க சிரமப்பட்டு இங்க நிக்கணும்.. போய் ரிலாக்ஸா உட்காரலாம் இல்லையா..?"

"தனியா உக்காந்து என்ன செய்ய..? போர் அடிக்குது.."

"டிவி பாருங்க.."

"டிவி பார்த்தா தலை வலிக்குது..!! நீயும் வர்றியா..?"

"எனக்கு வேலை இருக்கே.. சரி.. புக் படிங்க..‌"

"நீ பக்கத்துல இருக்கும்போது புக் படிக்கிறதுல கான்சன்ட்ரேஷன் போகல.."

திகைப்போடு விழிகளை விரித்த படி அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

"இதென்னடா வம்பா போச்சு" என்பதைப் போல் அவள் பார்வை..

"அதுக்காக இப்படி பக்கத்துல நின்னுட்டே இருக்க போறீங்களா.. உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"போர் அடிக்கலையே..!! உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.."

கமலியின் கன்னங்கள் தன்னை மீறி சிவந்து போயின..

"உனக்கு நான் இங்க நிக்கிறது எம்பாரசிங்கா இருக்கா..?"

"என்ன..?"

"இல்ல எப்பவும் நான் உன்னை ஒட்டிகிட்டே நிக்கறேனே அது உனக்கு சங்கடமா இருக்கா..?" ஒரு கரத்தை அடுப்பு தீண்டின் மீது வைத்து மறு கரத்தை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றிருந்தான் அவன்..

ஆமாம் என்று சொல்ல வாயெடுத்தவள்.. கணவனின் ஆர்வம் மிகுந்த கண்களை பார்த்துவிட்டு பதிலை விழுங்கிக் கொண்டாள்..

அவனுக்காக வாழ்வது என்று முடிவெடுத்த பிறகு அப்படி ஒரு பதிலை சொல்லி அவனை நோக வைப்பது. சரியல்ல என்ற எண்ணத்தோடு..‌

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க பக்கத்துல நிக்கறதுல எனக்கென்ன பிரச்சனை..?" என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் மின்னல் வெட்டி சென்றதை போல் தோன்றியது அவளுக்கு..

கணவனாக அவன் மீது நேசம் வைத்திருந்தால் அவன் அருகாமை இனித்திருக்குமோ என்னவோ.. ஆனால் டாக்டரின் நலம் கருதி கடமையென செய்து கொண்டிருக்கும் பணிவிடையில் ஒரு செவிலியருக்குரிய சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் மட்டுமே அடங்கியிருந்தது அந்தோ பரிதாபம்..

அந்த அடுப்பு திண்டின் மீது ஏறி அமர்ந்தபடி.. காலாட்டிக்கொண்டே மொபைல் மீது கவனத்தை பதித்திருந்தவன் அவ்வப்போது அவளையும் பார்வையால் தீண்டிக்கொண்டான்..

மேல் போர்ஷனில் வசிக்கும் போது சமைத்துக் கொண்டே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் வளவளவென வாயாடும் கமலியை பார்த்திருக்கிறான் அவன்..

அதுபோல தன்னிடமும் பேச மாட்டாளா என்று ஏங்கினான்..

பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை.. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம்..

ஒருவேளை நண்பனாக மட்டும் இருந்திருந்தால் கலகலப்பாக உரையாடலை வளர்த்திருப்பாளோ என்னவோ.. கணவன் என்று வந்த பிறகு இயல்பாக அவனை நெருங்க முடியாதபடிக்கு மமதில் சுவர் என்ற தரைதட்டி நிற்கிறதே..!!

நிம்மதியாக சுதந்திரமாக சமையற்கட்டுக்குள் வலம் வர முடியவில்லை.. என்ற கவலை அவளுக்கு.. கொஞ்சம் எரிச்சல் முட்டி நிற்கத்தான் செய்கிறது..

இயல்பாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் இது போன்ற அசௌகரியங்கள் ஏற்பட போவதில்லை.. கமலியே அவனை இயல்பாக்கி வழிநடத்திச் சென்றுவிடுவாள்..

ஆனால் கமலி தன்னையுமறியாமல் ஒருவித விலகலை கடைபிடிப்பதில் என்ன செய்வதென்று தெரியாமல்.. மனைவியை அதிகமாக நெருங்க நினைக்கிறான் சூர்யதேவ்..

"ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ண வேண்டியதுதானே..?"

"அதைத்தான் நானும் சொல்றேன்.. போய் ஹால்ல போய் காத்தோட்டமா உட்கார்ந்து.. பாட்டு கேளுங்களேன்.."

"உன் கூட உட்கார்ந்து பாட்டு கேட்டா அது வேற மாதிரி ஃபீல் இல்லையா..?"

சொல்லிவிட்டு தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க அவனை முறைத்த படி மொபைலில் பாட்டு ஒன்றை ஓட விட்டு.. நல்லா பீல் பண்ணுங்க.. என்று முணுமுணுத்துக் கொண்டே கைபேசியை கீழே வைத்தாள்‌‌..

போடா போடா புண்ணாக்கு..
போடா அதே தப்பு கணக்கு..

தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு..

பாடல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க சூர்ய தேவ் கண்கள் தன்னை ஊசியாக குத்துவது தெரிந்த நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி..

அவள் போனை எடுத்து அந்த பாடலை நிறுத்தியவன்.. "என்னடி திமிரா..?" என்றான் காட்டமாக..

"ஏன் என்னாச்சு..!! ப்ளேலிஸ்ட்ல இதுதான் இருந்துச்சு.." ஒன்றும் தெரியாதவள் போல் அவள் சொல்லவும்.. அவளை முறைத்துக் கொண்டே தன் அலைபேசியில் பாடலை ஓட விட்டான்..

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து
வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...!!

பாடல் ஓடிக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துப் போனாள்..

சூர்ய தேவ் கருவிழிகள் ஒளிர்ந்தன.. பார்வை நிறம் மாறி இருந்தது..

அவன் கண்வீச்சு தாங்க இயலாமல் வேலை செய்ய ஒத்துழைக்க மறுத்து கமலியின் கைகள் வெடவெடத்து போனது..

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு

அடுப்பங்கரை திண்டிலிருந்து இறங்கினான் அவன்..

மெல்ல நெருங்கி வந்தவன் அவள் பின்புறமிருந்து இடுப்பை கட்டிக்கொண்டு.. தோள்பட்டையில் முத்தமிட்டான்.. கமலியின் தேகம் அதிர்ந்தது..

போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..

அவள் கன்னத்தில் முத்தமிட்டு செவியின் குருத்து மடலை.. உதடுகளால் கவ்வினான்.. கமலி கிறுகிறுத்து அவனுக்குள் நெகிழ்ந்தாள்..

ஒத்துழைக்க வேண்டும்.. சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.. அவன் தொடுதலுக்கு ஏற்ப அவள் தேகம் குழைந்து வளைகிறது.. இதயத்தின் மூலையில் எங்கோ ஓரிடத்தில் அவனுக்கான நேசம்.. நெருக்கம் ஏதோ ஒன்று.. விருப்பங்களோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை..

அவளை தன் பக்கம் திருப்பினான் சூர்ய தேவ்..‌

கமலியின் கீழுதடு முத்தத்திற்காக ஏங்கி துடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது..

தாமதிக்காமல் உடனடியாக உதடுகளை தன் அதரங்களுக்குள் வரவேற்றான்.. சுவற்றோரமாய் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன்..‌ கமலிக்கு வலப்பக்கமிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் தனது காலை தூக்கி வைத்து அவ்ளை சுற்றி வளைத்தார் போல் முழுவதுமாக சிறை பிடித்திருந்தான்..

வழக்கம் போல அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள் கமலி..

இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை தள்ள முயன்றதில்..

ம்ம்.. என்ற கர்ஜனையோடு அவள் கைகள் இரண்டையும் மேல்நோக்கி தூக்கிப் பிடித்து தனது ஒற்றை கரத்திற்குள் அடக்கியபடி.. முத்தத்தை தொடர்ந்தான்.. மறுகரம் அவள் சட்டையினுள் ஊடுருவி வெற்றிடையை அழுத்தியது..

இதழ்களும் இடுப்பும் அவன் வசம் போராடிக் கொண்டிருக்க தவித்து போனாள் கமலி..

நல்ல வேளையாக அவளை காப்பாற்றும் பொருட்டு அலைபேசி மிதமான சத்தத்தோடு அழைத்துக் கொண்டிருந்தது..

விடுபட முயன்ற போது கூட சூர்யதேவ் அவளை விடுவிக்கவில்லை..

இடுப்போடு வளைத்து அவளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. கமலி அவன் நெஞ்சோடு மோதி நிற்க.. ஆவேசமாக இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

விடாமல் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.. விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. முத்தம் முற்று பெற்ற பிறகும்.. கமலியின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தான்..

எப்படியோ அவனிடமிருந்து போராடி விலகியவள் ஃபோனை எடுத்த நேரம்.. அழைப்பு நின்று போயிருந்தது..

மாயாதான் அழைத்திருந்தாள்..

இழுத்து மூச்சுவிட்டபடி கோபமாக அவனை முறைத்தாள் கமலி..

"என்னாச்சு..?" தன் கீழுதட்டை எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டே கேட்டான். அவன்..

"முத்தம் கவிதை மாதிரி இருக்கணும்.. அப்படியா.. ரேப் மாதிரி..? கை, கால் இடுப்பெல்லாம் வலிக்குது.." என்று இடுப்பில் கை வைத்த படி சலிப்போடு நின்றாள் அவள்‌‌..

"அப்ப என் நெஞ்சில் கை வச்சு தள்ளாதே..!! அக்சப்ட் மீ.. அலோவ் மீ.." என்று மீண்டும் அவளை இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்..

நெடிய முத்தத்தின் விளைவாக.. தன்னை அணைத்து நிற்பவனுக்குள் தாபம் நீண்டு விழித்து நிற்பதை உணர்ந்தவள் பதறி அவனிடமிருந்து விலகப் போக.. "நோ.. டோன்ட் கோ அவே என்னை ஃபீல் பண்ணு கமலி.." என்று அவள் முதுகில் ஒரு கரம் இடுப்பில் ஒரு கரமும் தந்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்..

அவனுக்குள் உணர்ச்சிகள் உறுதியாகி கொண்டே போக.. கமலியின் எலும்புகள் உடைபடும் வண்ணம் அணைப்பின் இறுக்கம் கூடியது..

மீண்டும் முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த அவள் முகத்தில் உதடுகளை ஆவேசமாக தேடிக்கொண்டிருந்தான்.. அலைபேசி மீண்டும் ஒலிக்க.. அவசரமாக அவனிடமிருந்து விலகி.. அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் கமலி..

ஏமாற்றத்தோடு விழித்து மூச்சு வாங்கினான் சூர்யா..

"ஹான்.. சொல்லு மாயா.."

"பேசலாமே.." என்று ஆரம்பித்தவள் காதோரம் ஃபோனை சாய்த்தபடி சமைத்து வைத்த உணவு பாத்திரங்களை எடுத்துச் சென்று மேஜை மீது அடுக்கினாள்..

மாயா ஃபோனை வைப்பதாய் இல்லை.. ஏதோ விசா பிரச்சனையில் அவள் கணவன் சொந்த நாடு திரும்ப தாமதமாகுமாம்.. அதைப் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

கமலி வாசல் பகுதியில் படிக்கட்டின் மேற்பரப்பிலிருந்த தூணில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. வீட்டு வாசலில் கதவோரம் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

தற்செயலாக திரும்பியவள் அவனும் தன்னை பின்தொடர்ந்து வந்து நிற்பதில்..

"போய் சாப்பிட்டுட்டே இருங்க வந்துடறேன்.." என்று சைகையால் சேதி சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.‌. சூர்ய தேவ் அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்..

இரு தோழிகளுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டே சென்றது..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு.. காது சூடேறி.. வலியெடுத்த பின்பு தான் அழைப்பை துண்டித்தாள் மாயா..

போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே வந்தவள் உணவு பாத்திரங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டு பதறிக்கொண்டு படுக்கையறைக்குள் ஓடினாள்..

தலையணையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் சூர்யதேவ்..

"சாப்பிடலையா..?"

"உனக்காக தான் வெயிட்டிங்.."

"நான்தான் பேசிட்டு வர லேட் ஆகும்னு சொன்னேனே..!! நீங்க போட்டு சாப்பிட வேண்டியது தானே.."

"வீட்ல இருக்கும்போது ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும்.. ஒண்ணாவே இருக்கணும் இதுதானே நம்ம டீல்.."

கமலி அலுப்போடு கணவனை பார்த்தாள்..

"ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.. ஏன் இப்படி குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க டாக்டர்.."

அவன் எழுந்து அவளிடம் வந்தான்..

"ஏன் என்னை குழந்தையாக ஏத்துக்க மாட்டியா..?" ஆழ்ந்த குரலோடு அவள் வயிற்றில் தன் ஐந்து விரல்களை பதித்து முதுகு வரை வருடி சென்று.. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

சூர்யதேவ் வார்த்தைகள் மூலம் ஊடுருவிய கிளர்ச்சி அவள் தேகம் முழுக்க பரவியிருக்க.. சிலையாக நின்றவள் அவன் ஆழ்ந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.‌.

"மணி பத்தாகிடுச்சு.. சரியான நேரத்துக்கு சாப்பிடணும்.. யார் போன்ல கூப்பிட்டாலும் டின்னர் முடிச்சிட்டு தான் போய் பேசணும் புரிஞ்சுதா..?" என்றவன் அவள் உதடுகளை தன் கட்டை விரலால் வருடி.. முத்தமிடுவதற்காக குனிந்தான்..

தலையை பின்னுக்கு இழுத்தாள் கமலி..

"முதல்ல சாப்பிடலாம்..!! பசிக்குது.." என்று விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அனைத்து தன் பக்கம் இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகுதான் விடுவித்தான்..

இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியின் தட்டு காலியாக அதை கவனித்து அவன் பரிமாறினான்..

உணவருந்தி முடித்து.. பாத்திரங்களை ஒழித்து சமையலறையை சுத்தம் செய்ய அவனும் உதவினான்..‌

"லேட்டா சாப்பிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் வாக்கிங் போகலாம்..‌" அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

வாசல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு.. அவள் கைகோர்த்துக் கொண்டான்..

தோட்டத்து நடைபாதையில் இருவருமாக நடந்தார்கள்..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே..

பாடல் அலைபேசியின் ஓட விட்டு ப்ளூடூத் ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் செவிக்குள் பொருத்திக்கொண்டனர்..

பாடல் தந்த மயக்கத்தில் அவள் கரத்தை விடுவித்து இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டு மறுகரத்தை தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான் சூர்ய தேவ்..

பாதை முடியும் நேரத்தில் அவர் திரும்பும்போதே அவளை அப்படியே தூக்கி அழகாக சுழற்றிக்கொண்டு மறுபக்கம் கொண்டு வந்து.. நடையை தொடர்ந்தான்..

"ஏதாவது பேசு கமலி..!!"

"பாட்டு கேக்கறீங்களே..!!"

"ரொம்ப நேரம் உன் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தியே..? ஏதாவது முக்கியமான விஷயமா..‌ என்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டியா..?"

"ஷேர் பண்ணிக்கிற அளவு அப்படி ஒன்னும் சுவாரஸ்யமான விஷயம் இல்லை.." வார்த்தைகள் சலிப்பாக வந்து விழுந்தன.. அதன்பிறகு அவன் பேசவில்லை.. இருவருமாக அறைக்குள் வந்து படுத்தனர்..

அவள் மீது படர்ந்து தன் தாபத்திற்காக தீர்வு தேடிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. இறுதிக்கட்டத்தை தொடுவதில்லை.. சின்ன சின்னதாய் சிலிர்ப்பூட்டும் ஆராய்ச்சிகள்..

"கமலி.. மங்கை இதழில் தேன் பருக.. அப்படின்னு பாடல் வரிகள்ல வரும்போது.. பிராக்டிகலா இதெல்லாம் சாத்தியமான்னு சிரிச்சிருக்கேன்.. ஆனா இப்பதான் உண்மை புரியுது.." மயக்கத்தில் பிதற்றினான் சூர்ய தேவ்..

"யுவர் லிப்ஸ் டு ஸ்வீட் கமலி.. கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.." விட்டு விட்டு முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

மேற்புற சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்துவிட்டு.. கழுத்தில் புதைந்து.. நெஞ்சு குழிக்குள் முகத்தை புரட்டி ஆழ்ந்து வாசமிழுத்தான்.. ஆராய்ச்சியும் தித்திக்கும் சீண்டல்களும் முடிந்த நேரத்தில் கமலி தனது மேலாடையை தொலைத்திருந்தாள்.. மனைவியின் அங்கத்தில் விளையாடி முடித்து தனக்கான மஞ்சத்தில். உறங்கிப் போயிருந்தான் சூர்யா..

ஆனால் அவனுக்குள் புதிதாக முளைத்த கேள்வி ஒன்று அடிநெஞ்சில் உருத்தி கொண்டே இருந்தது.. அந்த கேள்விக்கான பதிலை தேடி வருணிடம் சென்றான்..

"ஐ திங்க் நான் அளவுக்கு அதிகமா என் மனைவியை தேடுறேன்.. இது அப்நார்மல் ரைட்..?"

விழிகள் மூடி நெற்றியை தேய்த்தபடி.. பெருமூச்செறிந்தான் வருண்..

"இப்பல்லாம் 24 மணி நேரமும் அவளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல.. கொஞ்ச நேரம் கூட அவளை பிரிய முடியல.. இதெல்லாம் சரின்னு எனக்கு தோணல.. நீ சொன்னியே ஏதோ அப்சப்ஷன்.. அந்த மாதிரி ஏதாவது ஆகி அவளை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு.. எனக்கு ஏதாவது மருந்து இருக்கா..!!"
"
டேய் சாவடிக்காத டா என்னைய..!! உனக்கு மட்டும் ஏன்டா விதவிதமா தாட்ஸ் வருது.." மனநல மருத்துவனே டென்ஷனாகி விட்டான்..

"அது இல்லடா.. வீட்டுக்கு போனவுடனே அவளை அட்டை மாதிரி ஓட்ட்க்கறேனா.." நல்ல வேளையாக இந்த வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. வெளிப்படையாக சொல்லவில்லை..

"என்னடா சொல்ற..?"

"ஒன்னும் இல்லைடா.. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே.."

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. யூ ஆர் காம்ப்ளீட்லி நார்மல்.. கொஞ்சம் இன்செக்யூரிட்டி பிராப்ளம்ஸ்.. ரெண்டு பேரும் இயல்பா சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னா இந்த மாதிரி எண்ணங்கள் உனக்கு வராது.. எதையும் யோசித்து மனசை குழப்பிக்காதடா.. ஜஸ்ட்.."

"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. அதானே..?"

"எக்ஸாக்ட்லி.. போய் சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு.. கமலியையும் ஹேப்பியா வச்சுக்கோ.. ஒருவேளை உனக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்து ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுனா.. இந்த ஸ்மைலி பால் பிரஸ் பண்ணு.. இப்படி.. இப்படி.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.."

"எனக்கு இது வேண்டாம்.." என்று அலட்சியமாக உதடு சுழித்தான்..‌

"ஏன்டா.. தேவைப்படும்.." வருண் விழித்தான்..

"ஐ ஹேவ் சம்திங் இவன் மோர் ஸ்பெஷல் தென் திஸ்.." என்று சூர்யதேவ் சொல்லிவிட்டு சென்றது வருணுக்கு புரியவில்லை..

தொடரும்..
வருணு இவங்க ரெண்டு பேரும் பண்றதுல உனக்கும் எங்களுக்கும் தான் சைக்கிரியாடிஸ்ட் தேவைப்படராரு... நம்பர் தேடி எடுத்து அப்பாயிண்ட்மெண்ட் போட்டு வை நாங்க நாளைக்கு வரோம் 😃😃😃😃😃
 
Joined
Sep 18, 2024
Messages
40
சூர்ய தேவ் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..

கமலி சமையலறையில் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்..

பேருக்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சமையலறை வரை சென்று கமலியை தொட்டு மீண்டது..

படத்தின் நாயகன் வைரமுத்துவின் இந்த கவிதையை தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..‌

காதலித்துப் பார்..

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு பிசிக்ஸ் புத்தகத்தை திறந்து வைத்திருப்பதைப் போல் சலிப்பும் யோசனையமாக நெற்றியால் ஒற்றை விரலால் நீவி கொண்டவன் அடுத்ததாக அழைத்திருந்தது வருணைத் தான்..

"சொல்லுடா மச்சான்.."

"காதல்னா என்னடா..?"

"ஆங்..?" எதிர்பக்கம் விக்கல்..

"என்ன நக்கலா..?"

"இல்லடா விக்கல்.."

"சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"என்ன திடீர்னு..? நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பக்கூடிய ஆள் இல்லையே.. உன்னை பொறுத்தவரை காதல் அவுட் ஆப் சிலபஸ் தானே..?"

"உன்னால சொல்ல முடியுமா முடியாதா..!!"

"இருடா எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்..‌" என்று குரலை செருமிக் கொண்டவன்..

"காதல்னா.. நமது துணைzயை சந்தோஷமா வெச்சிக்கிறது.."

"அவ்ளோதானா..?"

"ஹான்..‌ அவ்வளவுதான்.."

"காதல்னா காதலிக்கிறது இல்லையா..?"

"காதலிக்காம நம்ம பார்ட்னரை எப்படிடா சந்தோஷமா வச்சிக்க முடியும்..!!"

"அப்போ நம்ம சந்தோஷத்துக்காக நம்ம பார்ட்னரை கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறது..?"

"அது சுயநலம்டா.. ஒரு மாதிரியான அப்செக்ஷன்னு வச்சுக்கலாம்.. உன் கூட இருக்கும்போது உன் பார்ட்னரை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்கணும்.. நீ அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..‌ அவங்களுக்கு வலிச்சா உனக்கும் வலிக்கனும்.. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும்.. நம்பிக்கை இருக்கணும்.. சந்தேகம் அது வரவே கூடாது.."

"இதுதான் காதலா..?"

"இதுதான் காதல்.."

"ரொம்ப சிம்பிளா இருக்கேடா டிவில என்னென்னமோ சொல்லி குழப்புறாங்க..?"

"என்னடா சொன்னாங்க.."

"சரி நீ ஃபோன வை.."

"ஹலோ..‌ ஹ..‌" வருண் அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க இந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் சூர்யதேவ்..

"நாம சொல்றத இவன் கேக்க மாட்டான் இவன் சொல்றத மட்டும் தான் நான் கேட்கணும்.." நீண்ட பெருமூச்செறிந்து தலையை உலுக்கினான் வருண்..

அலைபேசியை சோபாவில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றான் சூர்ய தேவ்..

கமலிக்கு ஆயாசமாக இருந்தது.. கால் மணி நேரத்திற்கு முன்பாகதான் நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.. என்று பெரும்பாடு பட்டு சமையலறையை விட்டு அவனை நகர்த்தி இருந்தாள்..‌

மீண்டும் அதே குறுகுறு பார்வையோடு பக்கத்தில் வந்து உரசி அப்படி நின்று கொண்டிருந்தால் என்னதான் செய்வது..!!

"ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?"

"ரெண்டு பேருக்குத்தானே சமைக்கப் போறேன் இதுல எதுக்கு ஹெல்ப்.. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க.."

"எதுக்காக என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்க..?" அவன் குரலின் ஸ்ருதி கூடியது..

"அப்படி இல்ல.. எதுக்காக நீங்க சிரமப்பட்டு இங்க நிக்கணும்.. போய் ரிலாக்ஸா உட்காரலாம் இல்லையா..?"

"தனியா உக்காந்து என்ன செய்ய..? போர் அடிக்குது.."

"டிவி பாருங்க.."

"டிவி பார்த்தா தலை வலிக்குது..!! நீயும் வர்றியா..?"

"எனக்கு வேலை இருக்கே.. சரி.. புக் படிங்க..‌"

"நீ பக்கத்துல இருக்கும்போது புக் படிக்கிறதுல கான்சன்ட்ரேஷன் போகல.."

திகைப்போடு விழிகளை விரித்த படி அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

"இதென்னடா வம்பா போச்சு" என்பதைப் போல் அவள் பார்வை..

"அதுக்காக இப்படி பக்கத்துல நின்னுட்டே இருக்க போறீங்களா.. உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"போர் அடிக்கலையே..!! உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.."

கமலியின் கன்னங்கள் தன்னை மீறி சிவந்து போயின..

"உனக்கு நான் இங்க நிக்கிறது எம்பாரசிங்கா இருக்கா..?"

"என்ன..?"

"இல்ல எப்பவும் நான் உன்னை ஒட்டிகிட்டே நிக்கறேனே அது உனக்கு சங்கடமா இருக்கா..?" ஒரு கரத்தை அடுப்பு தீண்டின் மீது வைத்து மறு கரத்தை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றிருந்தான் அவன்..

ஆமாம் என்று சொல்ல வாயெடுத்தவள்.. கணவனின் ஆர்வம் மிகுந்த கண்களை பார்த்துவிட்டு பதிலை விழுங்கிக் கொண்டாள்..

அவனுக்காக வாழ்வது என்று முடிவெடுத்த பிறகு அப்படி ஒரு பதிலை சொல்லி அவனை நோக வைப்பது. சரியல்ல என்ற எண்ணத்தோடு..‌

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க பக்கத்துல நிக்கறதுல எனக்கென்ன பிரச்சனை..?" என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் மின்னல் வெட்டி சென்றதை போல் தோன்றியது அவளுக்கு..

கணவனாக அவன் மீது நேசம் வைத்திருந்தால் அவன் அருகாமை இனித்திருக்குமோ என்னவோ.. ஆனால் டாக்டரின் நலம் கருதி கடமையென செய்து கொண்டிருக்கும் பணிவிடையில் ஒரு செவிலியருக்குரிய சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் மட்டுமே அடங்கியிருந்தது அந்தோ பரிதாபம்..

அந்த அடுப்பு திண்டின் மீது ஏறி அமர்ந்தபடி.. காலாட்டிக்கொண்டே மொபைல் மீது கவனத்தை பதித்திருந்தவன் அவ்வப்போது அவளையும் பார்வையால் தீண்டிக்கொண்டான்..

மேல் போர்ஷனில் வசிக்கும் போது சமைத்துக் கொண்டே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் வளவளவென வாயாடும் கமலியை பார்த்திருக்கிறான் அவன்..

அதுபோல தன்னிடமும் பேச மாட்டாளா என்று ஏங்கினான்..

பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை.. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம்..

ஒருவேளை நண்பனாக மட்டும் இருந்திருந்தால் கலகலப்பாக உரையாடலை வளர்த்திருப்பாளோ என்னவோ.. கணவன் என்று வந்த பிறகு இயல்பாக அவனை நெருங்க முடியாதபடிக்கு மமதில் சுவர் என்ற தரைதட்டி நிற்கிறதே..!!

நிம்மதியாக சுதந்திரமாக சமையற்கட்டுக்குள் வலம் வர முடியவில்லை.. என்ற கவலை அவளுக்கு.. கொஞ்சம் எரிச்சல் முட்டி நிற்கத்தான் செய்கிறது..

இயல்பாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் இது போன்ற அசௌகரியங்கள் ஏற்பட போவதில்லை.. கமலியே அவனை இயல்பாக்கி வழிநடத்திச் சென்றுவிடுவாள்..

ஆனால் கமலி தன்னையுமறியாமல் ஒருவித விலகலை கடைபிடிப்பதில் என்ன செய்வதென்று தெரியாமல்.. மனைவியை அதிகமாக நெருங்க நினைக்கிறான் சூர்யதேவ்..

"ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ண வேண்டியதுதானே..?"

"அதைத்தான் நானும் சொல்றேன்.. போய் ஹால்ல போய் காத்தோட்டமா உட்கார்ந்து.. பாட்டு கேளுங்களேன்.."

"உன் கூட உட்கார்ந்து பாட்டு கேட்டா அது வேற மாதிரி ஃபீல் இல்லையா..?"

சொல்லிவிட்டு தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க அவனை முறைத்த படி மொபைலில் பாட்டு ஒன்றை ஓட விட்டு.. நல்லா பீல் பண்ணுங்க.. என்று முணுமுணுத்துக் கொண்டே கைபேசியை கீழே வைத்தாள்‌‌..

போடா போடா புண்ணாக்கு..
போடா அதே தப்பு கணக்கு..

தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு..

பாடல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க சூர்ய தேவ் கண்கள் தன்னை ஊசியாக குத்துவது தெரிந்த நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி..

அவள் போனை எடுத்து அந்த பாடலை நிறுத்தியவன்.. "என்னடி திமிரா..?" என்றான் காட்டமாக..

"ஏன் என்னாச்சு..!! ப்ளேலிஸ்ட்ல இதுதான் இருந்துச்சு.." ஒன்றும் தெரியாதவள் போல் அவள் சொல்லவும்.. அவளை முறைத்துக் கொண்டே தன் அலைபேசியில் பாடலை ஓட விட்டான்..

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து
வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...!!

பாடல் ஓடிக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துப் போனாள்..

சூர்ய தேவ் கருவிழிகள் ஒளிர்ந்தன.. பார்வை நிறம் மாறி இருந்தது..

அவன் கண்வீச்சு தாங்க இயலாமல் வேலை செய்ய ஒத்துழைக்க மறுத்து கமலியின் கைகள் வெடவெடத்து போனது..

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு

அடுப்பங்கரை திண்டிலிருந்து இறங்கினான் அவன்..

மெல்ல நெருங்கி வந்தவன் அவள் பின்புறமிருந்து இடுப்பை கட்டிக்கொண்டு.. தோள்பட்டையில் முத்தமிட்டான்.. கமலியின் தேகம் அதிர்ந்தது..

போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..

அவள் கன்னத்தில் முத்தமிட்டு செவியின் குருத்து மடலை.. உதடுகளால் கவ்வினான்.. கமலி கிறுகிறுத்து அவனுக்குள் நெகிழ்ந்தாள்..

ஒத்துழைக்க வேண்டும்.. சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.. அவன் தொடுதலுக்கு ஏற்ப அவள் தேகம் குழைந்து வளைகிறது.. இதயத்தின் மூலையில் எங்கோ ஓரிடத்தில் அவனுக்கான நேசம்.. நெருக்கம் ஏதோ ஒன்று.. விருப்பங்களோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை..

அவளை தன் பக்கம் திருப்பினான் சூர்ய தேவ்..‌

கமலியின் கீழுதடு முத்தத்திற்காக ஏங்கி துடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது..

தாமதிக்காமல் உடனடியாக உதடுகளை தன் அதரங்களுக்குள் வரவேற்றான்.. சுவற்றோரமாய் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன்..‌ கமலிக்கு வலப்பக்கமிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் தனது காலை தூக்கி வைத்து அவ்ளை சுற்றி வளைத்தார் போல் முழுவதுமாக சிறை பிடித்திருந்தான்..

வழக்கம் போல அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள் கமலி..

இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை தள்ள முயன்றதில்..

ம்ம்.. என்ற கர்ஜனையோடு அவள் கைகள் இரண்டையும் மேல்நோக்கி தூக்கிப் பிடித்து தனது ஒற்றை கரத்திற்குள் அடக்கியபடி.. முத்தத்தை தொடர்ந்தான்.. மறுகரம் அவள் சட்டையினுள் ஊடுருவி வெற்றிடையை அழுத்தியது..

இதழ்களும் இடுப்பும் அவன் வசம் போராடிக் கொண்டிருக்க தவித்து போனாள் கமலி..

நல்ல வேளையாக அவளை காப்பாற்றும் பொருட்டு அலைபேசி மிதமான சத்தத்தோடு அழைத்துக் கொண்டிருந்தது..

விடுபட முயன்ற போது கூட சூர்யதேவ் அவளை விடுவிக்கவில்லை..

இடுப்போடு வளைத்து அவளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. கமலி அவன் நெஞ்சோடு மோதி நிற்க.. ஆவேசமாக இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

விடாமல் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.. விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. முத்தம் முற்று பெற்ற பிறகும்.. கமலியின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தான்..

எப்படியோ அவனிடமிருந்து போராடி விலகியவள் ஃபோனை எடுத்த நேரம்.. அழைப்பு நின்று போயிருந்தது..

மாயாதான் அழைத்திருந்தாள்..

இழுத்து மூச்சுவிட்டபடி கோபமாக அவனை முறைத்தாள் கமலி..

"என்னாச்சு..?" தன் கீழுதட்டை எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டே கேட்டான். அவன்..

"முத்தம் கவிதை மாதிரி இருக்கணும்.. அப்படியா.. ரேப் மாதிரி..? கை, கால் இடுப்பெல்லாம் வலிக்குது.." என்று இடுப்பில் கை வைத்த படி சலிப்போடு நின்றாள் அவள்‌‌..

"அப்ப என் நெஞ்சில் கை வச்சு தள்ளாதே..!! அக்சப்ட் மீ.. அலோவ் மீ.." என்று மீண்டும் அவளை இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்..

நெடிய முத்தத்தின் விளைவாக.. தன்னை அணைத்து நிற்பவனுக்குள் தாபம் நீண்டு விழித்து நிற்பதை உணர்ந்தவள் பதறி அவனிடமிருந்து விலகப் போக.. "நோ.. டோன்ட் கோ அவே என்னை ஃபீல் பண்ணு கமலி.." என்று அவள் முதுகில் ஒரு கரம் இடுப்பில் ஒரு கரமும் தந்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்..

அவனுக்குள் உணர்ச்சிகள் உறுதியாகி கொண்டே போக.. கமலியின் எலும்புகள் உடைபடும் வண்ணம் அணைப்பின் இறுக்கம் கூடியது..

மீண்டும் முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த அவள் முகத்தில் உதடுகளை ஆவேசமாக தேடிக்கொண்டிருந்தான்.. அலைபேசி மீண்டும் ஒலிக்க.. அவசரமாக அவனிடமிருந்து விலகி.. அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் கமலி..

ஏமாற்றத்தோடு விழித்து மூச்சு வாங்கினான் சூர்யா..

"ஹான்.. சொல்லு மாயா.."

"பேசலாமே.." என்று ஆரம்பித்தவள் காதோரம் ஃபோனை சாய்த்தபடி சமைத்து வைத்த உணவு பாத்திரங்களை எடுத்துச் சென்று மேஜை மீது அடுக்கினாள்..

மாயா ஃபோனை வைப்பதாய் இல்லை.. ஏதோ விசா பிரச்சனையில் அவள் கணவன் சொந்த நாடு திரும்ப தாமதமாகுமாம்.. அதைப் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

கமலி வாசல் பகுதியில் படிக்கட்டின் மேற்பரப்பிலிருந்த தூணில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. வீட்டு வாசலில் கதவோரம் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

தற்செயலாக திரும்பியவள் அவனும் தன்னை பின்தொடர்ந்து வந்து நிற்பதில்..

"போய் சாப்பிட்டுட்டே இருங்க வந்துடறேன்.." என்று சைகையால் சேதி சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.‌. சூர்ய தேவ் அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்..

இரு தோழிகளுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டே சென்றது..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு.. காது சூடேறி.. வலியெடுத்த பின்பு தான் அழைப்பை துண்டித்தாள் மாயா..

போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே வந்தவள் உணவு பாத்திரங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டு பதறிக்கொண்டு படுக்கையறைக்குள் ஓடினாள்..

தலையணையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் சூர்யதேவ்..

"சாப்பிடலையா..?"

"உனக்காக தான் வெயிட்டிங்.."

"நான்தான் பேசிட்டு வர லேட் ஆகும்னு சொன்னேனே..!! நீங்க போட்டு சாப்பிட வேண்டியது தானே.."

"வீட்ல இருக்கும்போது ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும்.. ஒண்ணாவே இருக்கணும் இதுதானே நம்ம டீல்.."

கமலி அலுப்போடு கணவனை பார்த்தாள்..

"ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.. ஏன் இப்படி குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க டாக்டர்.."

அவன் எழுந்து அவளிடம் வந்தான்..

"ஏன் என்னை குழந்தையாக ஏத்துக்க மாட்டியா..?" ஆழ்ந்த குரலோடு அவள் வயிற்றில் தன் ஐந்து விரல்களை பதித்து முதுகு வரை வருடி சென்று.. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

சூர்யதேவ் வார்த்தைகள் மூலம் ஊடுருவிய கிளர்ச்சி அவள் தேகம் முழுக்க பரவியிருக்க.. சிலையாக நின்றவள் அவன் ஆழ்ந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.‌.

"மணி பத்தாகிடுச்சு.. சரியான நேரத்துக்கு சாப்பிடணும்.. யார் போன்ல கூப்பிட்டாலும் டின்னர் முடிச்சிட்டு தான் போய் பேசணும் புரிஞ்சுதா..?" என்றவன் அவள் உதடுகளை தன் கட்டை விரலால் வருடி.. முத்தமிடுவதற்காக குனிந்தான்..

தலையை பின்னுக்கு இழுத்தாள் கமலி..

"முதல்ல சாப்பிடலாம்..!! பசிக்குது.." என்று விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அனைத்து தன் பக்கம் இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகுதான் விடுவித்தான்..

இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியின் தட்டு காலியாக அதை கவனித்து அவன் பரிமாறினான்..

உணவருந்தி முடித்து.. பாத்திரங்களை ஒழித்து சமையலறையை சுத்தம் செய்ய அவனும் உதவினான்..‌

"லேட்டா சாப்பிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் வாக்கிங் போகலாம்..‌" அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

வாசல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு.. அவள் கைகோர்த்துக் கொண்டான்..

தோட்டத்து நடைபாதையில் இருவருமாக நடந்தார்கள்..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே..

பாடல் அலைபேசியின் ஓட விட்டு ப்ளூடூத் ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் செவிக்குள் பொருத்திக்கொண்டனர்..

பாடல் தந்த மயக்கத்தில் அவள் கரத்தை விடுவித்து இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டு மறுகரத்தை தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான் சூர்ய தேவ்..

பாதை முடியும் நேரத்தில் அவர் திரும்பும்போதே அவளை அப்படியே தூக்கி அழகாக சுழற்றிக்கொண்டு மறுபக்கம் கொண்டு வந்து.. நடையை தொடர்ந்தான்..

"ஏதாவது பேசு கமலி..!!"

"பாட்டு கேக்கறீங்களே..!!"

"ரொம்ப நேரம் உன் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தியே..? ஏதாவது முக்கியமான விஷயமா..‌ என்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டியா..?"

"ஷேர் பண்ணிக்கிற அளவு அப்படி ஒன்னும் சுவாரஸ்யமான விஷயம் இல்லை.." வார்த்தைகள் சலிப்பாக வந்து விழுந்தன.. அதன்பிறகு அவன் பேசவில்லை.. இருவருமாக அறைக்குள் வந்து படுத்தனர்..

அவள் மீது படர்ந்து தன் தாபத்திற்காக தீர்வு தேடிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. இறுதிக்கட்டத்தை தொடுவதில்லை.. சின்ன சின்னதாய் சிலிர்ப்பூட்டும் ஆராய்ச்சிகள்..

"கமலி.. மங்கை இதழில் தேன் பருக.. அப்படின்னு பாடல் வரிகள்ல வரும்போது.. பிராக்டிகலா இதெல்லாம் சாத்தியமான்னு சிரிச்சிருக்கேன்.. ஆனா இப்பதான் உண்மை புரியுது.." மயக்கத்தில் பிதற்றினான் சூர்ய தேவ்..

"யுவர் லிப்ஸ் டு ஸ்வீட் கமலி.. கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.." விட்டு விட்டு முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

மேற்புற சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்துவிட்டு.. கழுத்தில் புதைந்து.. நெஞ்சு குழிக்குள் முகத்தை புரட்டி ஆழ்ந்து வாசமிழுத்தான்.. ஆராய்ச்சியும் தித்திக்கும் சீண்டல்களும் முடிந்த நேரத்தில் கமலி தனது மேலாடையை தொலைத்திருந்தாள்.. மனைவியின் அங்கத்தில் விளையாடி முடித்து தனக்கான மஞ்சத்தில். உறங்கிப் போயிருந்தான் சூர்யா..

ஆனால் அவனுக்குள் புதிதாக முளைத்த கேள்வி ஒன்று அடிநெஞ்சில் உருத்தி கொண்டே இருந்தது.. அந்த கேள்விக்கான பதிலை தேடி வருணிடம் சென்றான்..

"ஐ திங்க் நான் அளவுக்கு அதிகமா என் மனைவியை தேடுறேன்.. இது அப்நார்மல் ரைட்..?"

விழிகள் மூடி நெற்றியை தேய்த்தபடி.. பெருமூச்செறிந்தான் வருண்..

"இப்பல்லாம் 24 மணி நேரமும் அவளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல.. கொஞ்ச நேரம் கூட அவளை பிரிய முடியல.. இதெல்லாம் சரின்னு எனக்கு தோணல.. நீ சொன்னியே ஏதோ அப்சப்ஷன்.. அந்த மாதிரி ஏதாவது ஆகி அவளை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு.. எனக்கு ஏதாவது மருந்து இருக்கா..!!"
"
டேய் சாவடிக்காத டா என்னைய..!! உனக்கு மட்டும் ஏன்டா விதவிதமா தாட்ஸ் வருது.." மனநல மருத்துவனே டென்ஷனாகி விட்டான்..

"அது இல்லடா.. வீட்டுக்கு போனவுடனே அவளை அட்டை மாதிரி ஓட்ட்க்கறேனா.." நல்ல வேளையாக இந்த வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. வெளிப்படையாக சொல்லவில்லை..

"என்னடா சொல்ற..?"

"ஒன்னும் இல்லைடா.. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே.."

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. யூ ஆர் காம்ப்ளீட்லி நார்மல்.. கொஞ்சம் இன்செக்யூரிட்டி பிராப்ளம்ஸ்.. ரெண்டு பேரும் இயல்பா சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னா இந்த மாதிரி எண்ணங்கள் உனக்கு வராது.. எதையும் யோசித்து மனசை குழப்பிக்காதடா.. ஜஸ்ட்.."

"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. அதானே..?"

"எக்ஸாக்ட்லி.. போய் சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு.. கமலியையும் ஹேப்பியா வச்சுக்கோ.. ஒருவேளை உனக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்து ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுனா.. இந்த ஸ்மைலி பால் பிரஸ் பண்ணு.. இப்படி.. இப்படி.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.."

"எனக்கு இது வேண்டாம்.." என்று அலட்சியமாக உதடு சுழித்தான்..‌

"ஏன்டா.. தேவைப்படும்.." வருண் விழித்தான்..

"ஐ ஹேவ் சம்திங் இவன் மோர் ஸ்பெஷல் தென் திஸ்.." என்று சூர்யதேவ் சொல்லிவிட்டு சென்றது வருணுக்கு புரியவில்லை..

தொடரும்..
Ada pavi.... Doctor....... 👌👌👌....... Cheeee.... Cheeeee..... 🤭😜😜🙈🙈🙈..... Ud.... 👌👌👌👌👌sana sis 🫶🫶🫶🫶🫶uuuuuu
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
159
சூரியா ரோபோட்டில் இருந்து லவ்வர் கம் husband rolelukku correct ah மாறிட்டான்...😳😳😳😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஆனால் கமலிக்கு ஏதோ கடமைக்காக செய்கிறாள்..... இதுவும் அசோக் கிர்க்கு சந்தோசமாக தானே இருக்கும்..... இவள் இப்படி இருப்பது தானே அவனுக்கும் வேண்டும்..... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் ud sisy.......
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
81
சூர்ய தேவ் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..

கமலி சமையலறையில் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்..

பேருக்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சமையலறை வரை சென்று கமலியை தொட்டு மீண்டது..

படத்தின் நாயகன் வைரமுத்துவின் இந்த கவிதையை தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..‌

காதலித்துப் பார்..

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு பிசிக்ஸ் புத்தகத்தை திறந்து வைத்திருப்பதைப் போல் சலிப்பும் யோசனையமாக நெற்றியால் ஒற்றை விரலால் நீவி கொண்டவன் அடுத்ததாக அழைத்திருந்தது வருணைத் தான்..

"சொல்லுடா மச்சான்.."

"காதல்னா என்னடா..?"

"ஆங்..?" எதிர்பக்கம் விக்கல்..

"என்ன நக்கலா..?"

"இல்லடா விக்கல்.."

"சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"என்ன திடீர்னு..? நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பக்கூடிய ஆள் இல்லையே.. உன்னை பொறுத்தவரை காதல் அவுட் ஆப் சிலபஸ் தானே..?"

"உன்னால சொல்ல முடியுமா முடியாதா..!!"

"இருடா எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்..‌" என்று குரலை செருமிக் கொண்டவன்..

"காதல்னா.. நமது துணைzயை சந்தோஷமா வெச்சிக்கிறது.."

"அவ்ளோதானா..?"

"ஹான்..‌ அவ்வளவுதான்.."

"காதல்னா காதலிக்கிறது இல்லையா..?"

"காதலிக்காம நம்ம பார்ட்னரை எப்படிடா சந்தோஷமா வச்சிக்க முடியும்..!!"

"அப்போ நம்ம சந்தோஷத்துக்காக நம்ம பார்ட்னரை கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறது..?"

"அது சுயநலம்டா.. ஒரு மாதிரியான அப்செக்ஷன்னு வச்சுக்கலாம்.. உன் கூட இருக்கும்போது உன் பார்ட்னரை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்கணும்.. நீ அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..‌ அவங்களுக்கு வலிச்சா உனக்கும் வலிக்கனும்.. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும்.. நம்பிக்கை இருக்கணும்.. சந்தேகம் அது வரவே கூடாது.."

"இதுதான் காதலா..?"

"இதுதான் காதல்.."

"ரொம்ப சிம்பிளா இருக்கேடா டிவில என்னென்னமோ சொல்லி குழப்புறாங்க..?"

"என்னடா சொன்னாங்க.."

"சரி நீ ஃபோன வை.."

"ஹலோ..‌ ஹ..‌" வருண் அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க இந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் சூர்யதேவ்..

"நாம சொல்றத இவன் கேக்க மாட்டான் இவன் சொல்றத மட்டும் தான் நான் கேட்கணும்.." நீண்ட பெருமூச்செறிந்து தலையை உலுக்கினான் வருண்..

அலைபேசியை சோபாவில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றான் சூர்ய தேவ்..

கமலிக்கு ஆயாசமாக இருந்தது.. கால் மணி நேரத்திற்கு முன்பாகதான் நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.. என்று பெரும்பாடு பட்டு சமையலறையை விட்டு அவனை நகர்த்தி இருந்தாள்..‌

மீண்டும் அதே குறுகுறு பார்வையோடு பக்கத்தில் வந்து உரசி அப்படி நின்று கொண்டிருந்தால் என்னதான் செய்வது..!!

"ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?"

"ரெண்டு பேருக்குத்தானே சமைக்கப் போறேன் இதுல எதுக்கு ஹெல்ப்.. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க.."

"எதுக்காக என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்க..?" அவன் குரலின் ஸ்ருதி கூடியது..

"அப்படி இல்ல.. எதுக்காக நீங்க சிரமப்பட்டு இங்க நிக்கணும்.. போய் ரிலாக்ஸா உட்காரலாம் இல்லையா..?"

"தனியா உக்காந்து என்ன செய்ய..? போர் அடிக்குது.."

"டிவி பாருங்க.."

"டிவி பார்த்தா தலை வலிக்குது..!! நீயும் வர்றியா..?"

"எனக்கு வேலை இருக்கே.. சரி.. புக் படிங்க..‌"

"நீ பக்கத்துல இருக்கும்போது புக் படிக்கிறதுல கான்சன்ட்ரேஷன் போகல.."

திகைப்போடு விழிகளை விரித்த படி அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

"இதென்னடா வம்பா போச்சு" என்பதைப் போல் அவள் பார்வை..

"அதுக்காக இப்படி பக்கத்துல நின்னுட்டே இருக்க போறீங்களா.. உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"போர் அடிக்கலையே..!! உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.."

கமலியின் கன்னங்கள் தன்னை மீறி சிவந்து போயின..

"உனக்கு நான் இங்க நிக்கிறது எம்பாரசிங்கா இருக்கா..?"

"என்ன..?"

"இல்ல எப்பவும் நான் உன்னை ஒட்டிகிட்டே நிக்கறேனே அது உனக்கு சங்கடமா இருக்கா..?" ஒரு கரத்தை அடுப்பு தீண்டின் மீது வைத்து மறு கரத்தை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றிருந்தான் அவன்..

ஆமாம் என்று சொல்ல வாயெடுத்தவள்.. கணவனின் ஆர்வம் மிகுந்த கண்களை பார்த்துவிட்டு பதிலை விழுங்கிக் கொண்டாள்..

அவனுக்காக வாழ்வது என்று முடிவெடுத்த பிறகு அப்படி ஒரு பதிலை சொல்லி அவனை நோக வைப்பது. சரியல்ல என்ற எண்ணத்தோடு..‌

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க பக்கத்துல நிக்கறதுல எனக்கென்ன பிரச்சனை..?" என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் மின்னல் வெட்டி சென்றதை போல் தோன்றியது அவளுக்கு..

கணவனாக அவன் மீது நேசம் வைத்திருந்தால் அவன் அருகாமை இனித்திருக்குமோ என்னவோ.. ஆனால் டாக்டரின் நலம் கருதி கடமையென செய்து கொண்டிருக்கும் பணிவிடையில் ஒரு செவிலியருக்குரிய சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் மட்டுமே அடங்கியிருந்தது அந்தோ பரிதாபம்..

அந்த அடுப்பு திண்டின் மீது ஏறி அமர்ந்தபடி.. காலாட்டிக்கொண்டே மொபைல் மீது கவனத்தை பதித்திருந்தவன் அவ்வப்போது அவளையும் பார்வையால் தீண்டிக்கொண்டான்..

மேல் போர்ஷனில் வசிக்கும் போது சமைத்துக் கொண்டே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் வளவளவென வாயாடும் கமலியை பார்த்திருக்கிறான் அவன்..

அதுபோல தன்னிடமும் பேச மாட்டாளா என்று ஏங்கினான்..

பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை.. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம்..

ஒருவேளை நண்பனாக மட்டும் இருந்திருந்தால் கலகலப்பாக உரையாடலை வளர்த்திருப்பாளோ என்னவோ.. கணவன் என்று வந்த பிறகு இயல்பாக அவனை நெருங்க முடியாதபடிக்கு மமதில் சுவர் என்ற தரைதட்டி நிற்கிறதே..!!

நிம்மதியாக சுதந்திரமாக சமையற்கட்டுக்குள் வலம் வர முடியவில்லை.. என்ற கவலை அவளுக்கு.. கொஞ்சம் எரிச்சல் முட்டி நிற்கத்தான் செய்கிறது..

இயல்பாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் இது போன்ற அசௌகரியங்கள் ஏற்பட போவதில்லை.. கமலியே அவனை இயல்பாக்கி வழிநடத்திச் சென்றுவிடுவாள்..

ஆனால் கமலி தன்னையுமறியாமல் ஒருவித விலகலை கடைபிடிப்பதில் என்ன செய்வதென்று தெரியாமல்.. மனைவியை அதிகமாக நெருங்க நினைக்கிறான் சூர்யதேவ்..

"ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ண வேண்டியதுதானே..?"

"அதைத்தான் நானும் சொல்றேன்.. போய் ஹால்ல போய் காத்தோட்டமா உட்கார்ந்து.. பாட்டு கேளுங்களேன்.."

"உன் கூட உட்கார்ந்து பாட்டு கேட்டா அது வேற மாதிரி ஃபீல் இல்லையா..?"

சொல்லிவிட்டு தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க அவனை முறைத்த படி மொபைலில் பாட்டு ஒன்றை ஓட விட்டு.. நல்லா பீல் பண்ணுங்க.. என்று முணுமுணுத்துக் கொண்டே கைபேசியை கீழே வைத்தாள்‌‌..

போடா போடா புண்ணாக்கு..
போடா அதே தப்பு கணக்கு..

தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு..

பாடல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க சூர்ய தேவ் கண்கள் தன்னை ஊசியாக குத்துவது தெரிந்த நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி..

அவள் போனை எடுத்து அந்த பாடலை நிறுத்தியவன்.. "என்னடி திமிரா..?" என்றான் காட்டமாக..

"ஏன் என்னாச்சு..!! ப்ளேலிஸ்ட்ல இதுதான் இருந்துச்சு.." ஒன்றும் தெரியாதவள் போல் அவள் சொல்லவும்.. அவளை முறைத்துக் கொண்டே தன் அலைபேசியில் பாடலை ஓட விட்டான்..

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து
வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...!!

பாடல் ஓடிக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துப் போனாள்..

சூர்ய தேவ் கருவிழிகள் ஒளிர்ந்தன.. பார்வை நிறம் மாறி இருந்தது..

அவன் கண்வீச்சு தாங்க இயலாமல் வேலை செய்ய ஒத்துழைக்க மறுத்து கமலியின் கைகள் வெடவெடத்து போனது..

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு

அடுப்பங்கரை திண்டிலிருந்து இறங்கினான் அவன்..

மெல்ல நெருங்கி வந்தவன் அவள் பின்புறமிருந்து இடுப்பை கட்டிக்கொண்டு.. தோள்பட்டையில் முத்தமிட்டான்.. கமலியின் தேகம் அதிர்ந்தது..

போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..

அவள் கன்னத்தில் முத்தமிட்டு செவியின் குருத்து மடலை.. உதடுகளால் கவ்வினான்.. கமலி கிறுகிறுத்து அவனுக்குள் நெகிழ்ந்தாள்..

ஒத்துழைக்க வேண்டும்.. சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.. அவன் தொடுதலுக்கு ஏற்ப அவள் தேகம் குழைந்து வளைகிறது.. இதயத்தின் மூலையில் எங்கோ ஓரிடத்தில் அவனுக்கான நேசம்.. நெருக்கம் ஏதோ ஒன்று.. விருப்பங்களோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை..

அவளை தன் பக்கம் திருப்பினான் சூர்ய தேவ்..‌

கமலியின் கீழுதடு முத்தத்திற்காக ஏங்கி துடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது..

தாமதிக்காமல் உடனடியாக உதடுகளை தன் அதரங்களுக்குள் வரவேற்றான்.. சுவற்றோரமாய் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன்..‌ கமலிக்கு வலப்பக்கமிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் தனது காலை தூக்கி வைத்து அவ்ளை சுற்றி வளைத்தார் போல் முழுவதுமாக சிறை பிடித்திருந்தான்..

வழக்கம் போல அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள் கமலி..

இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை தள்ள முயன்றதில்..

ம்ம்.. என்ற கர்ஜனையோடு அவள் கைகள் இரண்டையும் மேல்நோக்கி தூக்கிப் பிடித்து தனது ஒற்றை கரத்திற்குள் அடக்கியபடி.. முத்தத்தை தொடர்ந்தான்.. மறுகரம் அவள் சட்டையினுள் ஊடுருவி வெற்றிடையை அழுத்தியது..

இதழ்களும் இடுப்பும் அவன் வசம் போராடிக் கொண்டிருக்க தவித்து போனாள் கமலி..

நல்ல வேளையாக அவளை காப்பாற்றும் பொருட்டு அலைபேசி மிதமான சத்தத்தோடு அழைத்துக் கொண்டிருந்தது..

விடுபட முயன்ற போது கூட சூர்யதேவ் அவளை விடுவிக்கவில்லை..

இடுப்போடு வளைத்து அவளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. கமலி அவன் நெஞ்சோடு மோதி நிற்க.. ஆவேசமாக இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

விடாமல் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.. விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. முத்தம் முற்று பெற்ற பிறகும்.. கமலியின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தான்..

எப்படியோ அவனிடமிருந்து போராடி விலகியவள் ஃபோனை எடுத்த நேரம்.. அழைப்பு நின்று போயிருந்தது..

மாயாதான் அழைத்திருந்தாள்..

இழுத்து மூச்சுவிட்டபடி கோபமாக அவனை முறைத்தாள் கமலி..

"என்னாச்சு..?" தன் கீழுதட்டை எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டே கேட்டான். அவன்..

"முத்தம் கவிதை மாதிரி இருக்கணும்.. அப்படியா.. ரேப் மாதிரி..? கை, கால் இடுப்பெல்லாம் வலிக்குது.." என்று இடுப்பில் கை வைத்த படி சலிப்போடு நின்றாள் அவள்‌‌..

"அப்ப என் நெஞ்சில் கை வச்சு தள்ளாதே..!! அக்சப்ட் மீ.. அலோவ் மீ.." என்று மீண்டும் அவளை இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்..

நெடிய முத்தத்தின் விளைவாக.. தன்னை அணைத்து நிற்பவனுக்குள் தாபம் நீண்டு விழித்து நிற்பதை உணர்ந்தவள் பதறி அவனிடமிருந்து விலகப் போக.. "நோ.. டோன்ட் கோ அவே என்னை ஃபீல் பண்ணு கமலி.." என்று அவள் முதுகில் ஒரு கரம் இடுப்பில் ஒரு கரமும் தந்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்..

அவனுக்குள் உணர்ச்சிகள் உறுதியாகி கொண்டே போக.. கமலியின் எலும்புகள் உடைபடும் வண்ணம் அணைப்பின் இறுக்கம் கூடியது..

மீண்டும் முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த அவள் முகத்தில் உதடுகளை ஆவேசமாக தேடிக்கொண்டிருந்தான்.. அலைபேசி மீண்டும் ஒலிக்க.. அவசரமாக அவனிடமிருந்து விலகி.. அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் கமலி..

ஏமாற்றத்தோடு விழித்து மூச்சு வாங்கினான் சூர்யா..

"ஹான்.. சொல்லு மாயா.."

"பேசலாமே.." என்று ஆரம்பித்தவள் காதோரம் ஃபோனை சாய்த்தபடி சமைத்து வைத்த உணவு பாத்திரங்களை எடுத்துச் சென்று மேஜை மீது அடுக்கினாள்..

மாயா ஃபோனை வைப்பதாய் இல்லை.. ஏதோ விசா பிரச்சனையில் அவள் கணவன் சொந்த நாடு திரும்ப தாமதமாகுமாம்.. அதைப் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

கமலி வாசல் பகுதியில் படிக்கட்டின் மேற்பரப்பிலிருந்த தூணில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. வீட்டு வாசலில் கதவோரம் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

தற்செயலாக திரும்பியவள் அவனும் தன்னை பின்தொடர்ந்து வந்து நிற்பதில்..

"போய் சாப்பிட்டுட்டே இருங்க வந்துடறேன்.." என்று சைகையால் சேதி சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.‌. சூர்ய தேவ் அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்..

இரு தோழிகளுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டே சென்றது..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு.. காது சூடேறி.. வலியெடுத்த பின்பு தான் அழைப்பை துண்டித்தாள் மாயா..

போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே வந்தவள் உணவு பாத்திரங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டு பதறிக்கொண்டு படுக்கையறைக்குள் ஓடினாள்..

தலையணையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் சூர்யதேவ்..

"சாப்பிடலையா..?"

"உனக்காக தான் வெயிட்டிங்.."

"நான்தான் பேசிட்டு வர லேட் ஆகும்னு சொன்னேனே..!! நீங்க போட்டு சாப்பிட வேண்டியது தானே.."

"வீட்ல இருக்கும்போது ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும்.. ஒண்ணாவே இருக்கணும் இதுதானே நம்ம டீல்.."

கமலி அலுப்போடு கணவனை பார்த்தாள்..

"ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.. ஏன் இப்படி குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க டாக்டர்.."

அவன் எழுந்து அவளிடம் வந்தான்..

"ஏன் என்னை குழந்தையாக ஏத்துக்க மாட்டியா..?" ஆழ்ந்த குரலோடு அவள் வயிற்றில் தன் ஐந்து விரல்களை பதித்து முதுகு வரை வருடி சென்று.. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

சூர்யதேவ் வார்த்தைகள் மூலம் ஊடுருவிய கிளர்ச்சி அவள் தேகம் முழுக்க பரவியிருக்க.. சிலையாக நின்றவள் அவன் ஆழ்ந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.‌.

"மணி பத்தாகிடுச்சு.. சரியான நேரத்துக்கு சாப்பிடணும்.. யார் போன்ல கூப்பிட்டாலும் டின்னர் முடிச்சிட்டு தான் போய் பேசணும் புரிஞ்சுதா..?" என்றவன் அவள் உதடுகளை தன் கட்டை விரலால் வருடி.. முத்தமிடுவதற்காக குனிந்தான்..

தலையை பின்னுக்கு இழுத்தாள் கமலி..

"முதல்ல சாப்பிடலாம்..!! பசிக்குது.." என்று விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அனைத்து தன் பக்கம் இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகுதான் விடுவித்தான்..

இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியின் தட்டு காலியாக அதை கவனித்து அவன் பரிமாறினான்..

உணவருந்தி முடித்து.. பாத்திரங்களை ஒழித்து சமையலறையை சுத்தம் செய்ய அவனும் உதவினான்..‌

"லேட்டா சாப்பிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் வாக்கிங் போகலாம்..‌" அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

வாசல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு.. அவள் கைகோர்த்துக் கொண்டான்..

தோட்டத்து நடைபாதையில் இருவருமாக நடந்தார்கள்..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே..

பாடல் அலைபேசியின் ஓட விட்டு ப்ளூடூத் ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் செவிக்குள் பொருத்திக்கொண்டனர்..

பாடல் தந்த மயக்கத்தில் அவள் கரத்தை விடுவித்து இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டு மறுகரத்தை தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான் சூர்ய தேவ்..

பாதை முடியும் நேரத்தில் அவர் திரும்பும்போதே அவளை அப்படியே தூக்கி அழகாக சுழற்றிக்கொண்டு மறுபக்கம் கொண்டு வந்து.. நடையை தொடர்ந்தான்..

"ஏதாவது பேசு கமலி..!!"

"பாட்டு கேக்கறீங்களே..!!"

"ரொம்ப நேரம் உன் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தியே..? ஏதாவது முக்கியமான விஷயமா..‌ என்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டியா..?"

"ஷேர் பண்ணிக்கிற அளவு அப்படி ஒன்னும் சுவாரஸ்யமான விஷயம் இல்லை.." வார்த்தைகள் சலிப்பாக வந்து விழுந்தன.. அதன்பிறகு அவன் பேசவில்லை.. இருவருமாக அறைக்குள் வந்து படுத்தனர்..

அவள் மீது படர்ந்து தன் தாபத்திற்காக தீர்வு தேடிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. இறுதிக்கட்டத்தை தொடுவதில்லை.. சின்ன சின்னதாய் சிலிர்ப்பூட்டும் ஆராய்ச்சிகள்..

"கமலி.. மங்கை இதழில் தேன் பருக.. அப்படின்னு பாடல் வரிகள்ல வரும்போது.. பிராக்டிகலா இதெல்லாம் சாத்தியமான்னு சிரிச்சிருக்கேன்.. ஆனா இப்பதான் உண்மை புரியுது.." மயக்கத்தில் பிதற்றினான் சூர்ய தேவ்..

"யுவர் லிப்ஸ் டு ஸ்வீட் கமலி.. கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.." விட்டு விட்டு முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

மேற்புற சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்துவிட்டு.. கழுத்தில் புதைந்து.. நெஞ்சு குழிக்குள் முகத்தை புரட்டி ஆழ்ந்து வாசமிழுத்தான்.. ஆராய்ச்சியும் தித்திக்கும் சீண்டல்களும் முடிந்த நேரத்தில் கமலி தனது மேலாடையை தொலைத்திருந்தாள்.. மனைவியின் அங்கத்தில் விளையாடி முடித்து தனக்கான மஞ்சத்தில். உறங்கிப் போயிருந்தான் சூர்யா..

ஆனால் அவனுக்குள் புதிதாக முளைத்த கேள்வி ஒன்று அடிநெஞ்சில் உருத்தி கொண்டே இருந்தது.. அந்த கேள்விக்கான பதிலை தேடி வருணிடம் சென்றான்..

"ஐ திங்க் நான் அளவுக்கு அதிகமா என் மனைவியை தேடுறேன்.. இது அப்நார்மல் ரைட்..?"

விழிகள் மூடி நெற்றியை தேய்த்தபடி.. பெருமூச்செறிந்தான் வருண்..

"இப்பல்லாம் 24 மணி நேரமும் அவளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல.. கொஞ்ச நேரம் கூட அவளை பிரிய முடியல.. இதெல்லாம் சரின்னு எனக்கு தோணல.. நீ சொன்னியே ஏதோ அப்சப்ஷன்.. அந்த மாதிரி ஏதாவது ஆகி அவளை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு.. எனக்கு ஏதாவது மருந்து இருக்கா..!!"
"
டேய் சாவடிக்காத டா என்னைய..!! உனக்கு மட்டும் ஏன்டா விதவிதமா தாட்ஸ் வருது.." மனநல மருத்துவனே டென்ஷனாகி விட்டான்..

"அது இல்லடா.. வீட்டுக்கு போனவுடனே அவளை அட்டை மாதிரி ஓட்ட்க்கறேனா.." நல்ல வேளையாக இந்த வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. வெளிப்படையாக சொல்லவில்லை..

"என்னடா சொல்ற..?"

"ஒன்னும் இல்லைடா.. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே.."

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. யூ ஆர் காம்ப்ளீட்லி நார்மல்.. கொஞ்சம் இன்செக்யூரிட்டி பிராப்ளம்ஸ்.. ரெண்டு பேரும் இயல்பா சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னா இந்த மாதிரி எண்ணங்கள் உனக்கு வராது.. எதையும் யோசித்து மனசை குழப்பிக்காதடா.. ஜஸ்ட்.."

"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. அதானே..?"

"எக்ஸாக்ட்லி.. போய் சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு.. கமலியையும் ஹேப்பியா வச்சுக்கோ.. ஒருவேளை உனக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்து ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுனா.. இந்த ஸ்மைலி பால் பிரஸ் பண்ணு.. இப்படி.. இப்படி.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.."

"எனக்கு இது வேண்டாம்.." என்று அலட்சியமாக உதடு சுழித்தான்..‌

"ஏன்டா.. தேவைப்படும்.." வருண் விழித்தான்..

"ஐ ஹேவ் சம்திங் இவன் மோர் ஸ்பெஷல் தென் திஸ்.." என்று சூர்யதேவ் சொல்லிவிட்டு சென்றது வருணுக்கு புரியவில்லை..

தொடரும்..
டாக்டர் இப்போ எல்லாம் full love mode தான் இருக்குறாப்ல 🫣🫣🫣 பாவம் வருண் க்கு தான் ஒன்னுமே புரியல 🤭🤭🤭
 
Member
Joined
Jul 19, 2024
Messages
61
சூர்ய தேவ் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..

கமலி சமையலறையில் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்..

பேருக்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சமையலறை வரை சென்று கமலியை தொட்டு மீண்டது..

படத்தின் நாயகன் வைரமுத்துவின் இந்த கவிதையை தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..‌

காதலித்துப் பார்..

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு பிசிக்ஸ் புத்தகத்தை திறந்து வைத்திருப்பதைப் போல் சலிப்பும் யோசனையமாக நெற்றியால் ஒற்றை விரலால் நீவி கொண்டவன் அடுத்ததாக அழைத்திருந்தது வருணைத் தான்..

"சொல்லுடா மச்சான்.."

"காதல்னா என்னடா..?"

"ஆங்..?" எதிர்பக்கம் விக்கல்..

"என்ன நக்கலா..?"

"இல்லடா விக்கல்.."

"சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"என்ன திடீர்னு..? நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பக்கூடிய ஆள் இல்லையே.. உன்னை பொறுத்தவரை காதல் அவுட் ஆப் சிலபஸ் தானே..?"

"உன்னால சொல்ல முடியுமா முடியாதா..!!"

"இருடா எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்..‌" என்று குரலை செருமிக் கொண்டவன்..

"காதல்னா.. நமது துணைzயை சந்தோஷமா வெச்சிக்கிறது.."

"அவ்ளோதானா..?"

"ஹான்..‌ அவ்வளவுதான்.."

"காதல்னா காதலிக்கிறது இல்லையா..?"

"காதலிக்காம நம்ம பார்ட்னரை எப்படிடா சந்தோஷமா வச்சிக்க முடியும்..!!"

"அப்போ நம்ம சந்தோஷத்துக்காக நம்ம பார்ட்னரை கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறது..?"

"அது சுயநலம்டா.. ஒரு மாதிரியான அப்செக்ஷன்னு வச்சுக்கலாம்.. உன் கூட இருக்கும்போது உன் பார்ட்னரை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்கணும்.. நீ அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..‌ அவங்களுக்கு வலிச்சா உனக்கும் வலிக்கனும்.. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும்.. நம்பிக்கை இருக்கணும்.. சந்தேகம் அது வரவே கூடாது.."

"இதுதான் காதலா..?"

"இதுதான் காதல்.."

"ரொம்ப சிம்பிளா இருக்கேடா டிவில என்னென்னமோ சொல்லி குழப்புறாங்க..?"

"என்னடா சொன்னாங்க.."

"சரி நீ ஃபோன வை.."

"ஹலோ..‌ ஹ..‌" வருண் அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க இந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் சூர்யதேவ்..

"நாம சொல்றத இவன் கேக்க மாட்டான் இவன் சொல்றத மட்டும் தான் நான் கேட்கணும்.." நீண்ட பெருமூச்செறிந்து தலையை உலுக்கினான் வருண்..

அலைபேசியை சோபாவில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றான் சூர்ய தேவ்..

கமலிக்கு ஆயாசமாக இருந்தது.. கால் மணி நேரத்திற்கு முன்பாகதான் நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.. என்று பெரும்பாடு பட்டு சமையலறையை விட்டு அவனை நகர்த்தி இருந்தாள்..‌

மீண்டும் அதே குறுகுறு பார்வையோடு பக்கத்தில் வந்து உரசி அப்படி நின்று கொண்டிருந்தால் என்னதான் செய்வது..!!

"ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?"

"ரெண்டு பேருக்குத்தானே சமைக்கப் போறேன் இதுல எதுக்கு ஹெல்ப்.. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க.."

"எதுக்காக என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்க..?" அவன் குரலின் ஸ்ருதி கூடியது..

"அப்படி இல்ல.. எதுக்காக நீங்க சிரமப்பட்டு இங்க நிக்கணும்.. போய் ரிலாக்ஸா உட்காரலாம் இல்லையா..?"

"தனியா உக்காந்து என்ன செய்ய..? போர் அடிக்குது.."

"டிவி பாருங்க.."

"டிவி பார்த்தா தலை வலிக்குது..!! நீயும் வர்றியா..?"

"எனக்கு வேலை இருக்கே.. சரி.. புக் படிங்க..‌"

"நீ பக்கத்துல இருக்கும்போது புக் படிக்கிறதுல கான்சன்ட்ரேஷன் போகல.."

திகைப்போடு விழிகளை விரித்த படி அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

"இதென்னடா வம்பா போச்சு" என்பதைப் போல் அவள் பார்வை..

"அதுக்காக இப்படி பக்கத்துல நின்னுட்டே இருக்க போறீங்களா.. உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"போர் அடிக்கலையே..!! உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.."

கமலியின் கன்னங்கள் தன்னை மீறி சிவந்து போயின..

"உனக்கு நான் இங்க நிக்கிறது எம்பாரசிங்கா இருக்கா..?"

"என்ன..?"

"இல்ல எப்பவும் நான் உன்னை ஒட்டிகிட்டே நிக்கறேனே அது உனக்கு சங்கடமா இருக்கா..?" ஒரு கரத்தை அடுப்பு தீண்டின் மீது வைத்து மறு கரத்தை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றிருந்தான் அவன்..

ஆமாம் என்று சொல்ல வாயெடுத்தவள்.. கணவனின் ஆர்வம் மிகுந்த கண்களை பார்த்துவிட்டு பதிலை விழுங்கிக் கொண்டாள்..

அவனுக்காக வாழ்வது என்று முடிவெடுத்த பிறகு அப்படி ஒரு பதிலை சொல்லி அவனை நோக வைப்பது. சரியல்ல என்ற எண்ணத்தோடு..‌

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க பக்கத்துல நிக்கறதுல எனக்கென்ன பிரச்சனை..?" என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் மின்னல் வெட்டி சென்றதை போல் தோன்றியது அவளுக்கு..

கணவனாக அவன் மீது நேசம் வைத்திருந்தால் அவன் அருகாமை இனித்திருக்குமோ என்னவோ.. ஆனால் டாக்டரின் நலம் கருதி கடமையென செய்து கொண்டிருக்கும் பணிவிடையில் ஒரு செவிலியருக்குரிய சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் மட்டுமே அடங்கியிருந்தது அந்தோ பரிதாபம்..

அந்த அடுப்பு திண்டின் மீது ஏறி அமர்ந்தபடி.. காலாட்டிக்கொண்டே மொபைல் மீது கவனத்தை பதித்திருந்தவன் அவ்வப்போது அவளையும் பார்வையால் தீண்டிக்கொண்டான்..

மேல் போர்ஷனில் வசிக்கும் போது சமைத்துக் கொண்டே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் வளவளவென வாயாடும் கமலியை பார்த்திருக்கிறான் அவன்..

அதுபோல தன்னிடமும் பேச மாட்டாளா என்று ஏங்கினான்..

பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை.. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம்..

ஒருவேளை நண்பனாக மட்டும் இருந்திருந்தால் கலகலப்பாக உரையாடலை வளர்த்திருப்பாளோ என்னவோ.. கணவன் என்று வந்த பிறகு இயல்பாக அவனை நெருங்க முடியாதபடிக்கு மமதில் சுவர் என்ற தரைதட்டி நிற்கிறதே..!!

நிம்மதியாக சுதந்திரமாக சமையற்கட்டுக்குள் வலம் வர முடியவில்லை.. என்ற கவலை அவளுக்கு.. கொஞ்சம் எரிச்சல் முட்டி நிற்கத்தான் செய்கிறது..

இயல்பாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் இது போன்ற அசௌகரியங்கள் ஏற்பட போவதில்லை.. கமலியே அவனை இயல்பாக்கி வழிநடத்திச் சென்றுவிடுவாள்..

ஆனால் கமலி தன்னையுமறியாமல் ஒருவித விலகலை கடைபிடிப்பதில் என்ன செய்வதென்று தெரியாமல்.. மனைவியை அதிகமாக நெருங்க நினைக்கிறான் சூர்யதேவ்..

"ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ண வேண்டியதுதானே..?"

"அதைத்தான் நானும் சொல்றேன்.. போய் ஹால்ல போய் காத்தோட்டமா உட்கார்ந்து.. பாட்டு கேளுங்களேன்.."

"உன் கூட உட்கார்ந்து பாட்டு கேட்டா அது வேற மாதிரி ஃபீல் இல்லையா..?"

சொல்லிவிட்டு தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க அவனை முறைத்த படி மொபைலில் பாட்டு ஒன்றை ஓட விட்டு.. நல்லா பீல் பண்ணுங்க.. என்று முணுமுணுத்துக் கொண்டே கைபேசியை கீழே வைத்தாள்‌‌..

போடா போடா புண்ணாக்கு..
போடா அதே தப்பு கணக்கு..

தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு..

பாடல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க சூர்ய தேவ் கண்கள் தன்னை ஊசியாக குத்துவது தெரிந்த நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி..

அவள் போனை எடுத்து அந்த பாடலை நிறுத்தியவன்.. "என்னடி திமிரா..?" என்றான் காட்டமாக..

"ஏன் என்னாச்சு..!! ப்ளேலிஸ்ட்ல இதுதான் இருந்துச்சு.." ஒன்றும் தெரியாதவள் போல் அவள் சொல்லவும்.. அவளை முறைத்துக் கொண்டே தன் அலைபேசியில் பாடலை ஓட விட்டான்..

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து
வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...!!

பாடல் ஓடிக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துப் போனாள்..

சூர்ய தேவ் கருவிழிகள் ஒளிர்ந்தன.. பார்வை நிறம் மாறி இருந்தது..

அவன் கண்வீச்சு தாங்க இயலாமல் வேலை செய்ய ஒத்துழைக்க மறுத்து கமலியின் கைகள் வெடவெடத்து போனது..

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு

அடுப்பங்கரை திண்டிலிருந்து இறங்கினான் அவன்..

மெல்ல நெருங்கி வந்தவன் அவள் பின்புறமிருந்து இடுப்பை கட்டிக்கொண்டு.. தோள்பட்டையில் முத்தமிட்டான்.. கமலியின் தேகம் அதிர்ந்தது..

போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..

அவள் கன்னத்தில் முத்தமிட்டு செவியின் குருத்து மடலை.. உதடுகளால் கவ்வினான்.. கமலி கிறுகிறுத்து அவனுக்குள் நெகிழ்ந்தாள்..

ஒத்துழைக்க வேண்டும்.. சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.. அவன் தொடுதலுக்கு ஏற்ப அவள் தேகம் குழைந்து வளைகிறது.. இதயத்தின் மூலையில் எங்கோ ஓரிடத்தில் அவனுக்கான நேசம்.. நெருக்கம் ஏதோ ஒன்று.. விருப்பங்களோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை..

அவளை தன் பக்கம் திருப்பினான் சூர்ய தேவ்..‌

கமலியின் கீழுதடு முத்தத்திற்காக ஏங்கி துடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது..

தாமதிக்காமல் உடனடியாக உதடுகளை தன் அதரங்களுக்குள் வரவேற்றான்.. சுவற்றோரமாய் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன்..‌ கமலிக்கு வலப்பக்கமிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் தனது காலை தூக்கி வைத்து அவ்ளை சுற்றி வளைத்தார் போல் முழுவதுமாக சிறை பிடித்திருந்தான்..

வழக்கம் போல அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள் கமலி..

இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை தள்ள முயன்றதில்..

ம்ம்.. என்ற கர்ஜனையோடு அவள் கைகள் இரண்டையும் மேல்நோக்கி தூக்கிப் பிடித்து தனது ஒற்றை கரத்திற்குள் அடக்கியபடி.. முத்தத்தை தொடர்ந்தான்.. மறுகரம் அவள் சட்டையினுள் ஊடுருவி வெற்றிடையை அழுத்தியது..

இதழ்களும் இடுப்பும் அவன் வசம் போராடிக் கொண்டிருக்க தவித்து போனாள் கமலி..

நல்ல வேளையாக அவளை காப்பாற்றும் பொருட்டு அலைபேசி மிதமான சத்தத்தோடு அழைத்துக் கொண்டிருந்தது..

விடுபட முயன்ற போது கூட சூர்யதேவ் அவளை விடுவிக்கவில்லை..

இடுப்போடு வளைத்து அவளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. கமலி அவன் நெஞ்சோடு மோதி நிற்க.. ஆவேசமாக இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

விடாமல் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.. விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. முத்தம் முற்று பெற்ற பிறகும்.. கமலியின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தான்..

எப்படியோ அவனிடமிருந்து போராடி விலகியவள் ஃபோனை எடுத்த நேரம்.. அழைப்பு நின்று போயிருந்தது..

மாயாதான் அழைத்திருந்தாள்..

இழுத்து மூச்சுவிட்டபடி கோபமாக அவனை முறைத்தாள் கமலி..

"என்னாச்சு..?" தன் கீழுதட்டை எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டே கேட்டான். அவன்..

"முத்தம் கவிதை மாதிரி இருக்கணும்.. அப்படியா.. ரேப் மாதிரி..? கை, கால் இடுப்பெல்லாம் வலிக்குது.." என்று இடுப்பில் கை வைத்த படி சலிப்போடு நின்றாள் அவள்‌‌..

"அப்ப என் நெஞ்சில் கை வச்சு தள்ளாதே..!! அக்சப்ட் மீ.. அலோவ் மீ.." என்று மீண்டும் அவளை இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்..

நெடிய முத்தத்தின் விளைவாக.. தன்னை அணைத்து நிற்பவனுக்குள் தாபம் நீண்டு விழித்து நிற்பதை உணர்ந்தவள் பதறி அவனிடமிருந்து விலகப் போக.. "நோ.. டோன்ட் கோ அவே என்னை ஃபீல் பண்ணு கமலி.." என்று அவள் முதுகில் ஒரு கரம் இடுப்பில் ஒரு கரமும் தந்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்..

அவனுக்குள் உணர்ச்சிகள் உறுதியாகி கொண்டே போக.. கமலியின் எலும்புகள் உடைபடும் வண்ணம் அணைப்பின் இறுக்கம் கூடியது..

மீண்டும் முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த அவள் முகத்தில் உதடுகளை ஆவேசமாக தேடிக்கொண்டிருந்தான்.. அலைபேசி மீண்டும் ஒலிக்க.. அவசரமாக அவனிடமிருந்து விலகி.. அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் கமலி..

ஏமாற்றத்தோடு விழித்து மூச்சு வாங்கினான் சூர்யா..

"ஹான்.. சொல்லு மாயா.."

"பேசலாமே.." என்று ஆரம்பித்தவள் காதோரம் ஃபோனை சாய்த்தபடி சமைத்து வைத்த உணவு பாத்திரங்களை எடுத்துச் சென்று மேஜை மீது அடுக்கினாள்..

மாயா ஃபோனை வைப்பதாய் இல்லை.. ஏதோ விசா பிரச்சனையில் அவள் கணவன் சொந்த நாடு திரும்ப தாமதமாகுமாம்.. அதைப் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

கமலி வாசல் பகுதியில் படிக்கட்டின் மேற்பரப்பிலிருந்த தூணில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. வீட்டு வாசலில் கதவோரம் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

தற்செயலாக திரும்பியவள் அவனும் தன்னை பின்தொடர்ந்து வந்து நிற்பதில்..

"போய் சாப்பிட்டுட்டே இருங்க வந்துடறேன்.." என்று சைகையால் சேதி சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.‌. சூர்ய தேவ் அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்..

இரு தோழிகளுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டே சென்றது..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு.. காது சூடேறி.. வலியெடுத்த பின்பு தான் அழைப்பை துண்டித்தாள் மாயா..

போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே வந்தவள் உணவு பாத்திரங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டு பதறிக்கொண்டு படுக்கையறைக்குள் ஓடினாள்..

தலையணையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் சூர்யதேவ்..

"சாப்பிடலையா..?"

"உனக்காக தான் வெயிட்டிங்.."

"நான்தான் பேசிட்டு வர லேட் ஆகும்னு சொன்னேனே..!! நீங்க போட்டு சாப்பிட வேண்டியது தானே.."

"வீட்ல இருக்கும்போது ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும்.. ஒண்ணாவே இருக்கணும் இதுதானே நம்ம டீல்.."

கமலி அலுப்போடு கணவனை பார்த்தாள்..

"ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.. ஏன் இப்படி குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க டாக்டர்.."

அவன் எழுந்து அவளிடம் வந்தான்..

"ஏன் என்னை குழந்தையாக ஏத்துக்க மாட்டியா..?" ஆழ்ந்த குரலோடு அவள் வயிற்றில் தன் ஐந்து விரல்களை பதித்து முதுகு வரை வருடி சென்று.. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

சூர்யதேவ் வார்த்தைகள் மூலம் ஊடுருவிய கிளர்ச்சி அவள் தேகம் முழுக்க பரவியிருக்க.. சிலையாக நின்றவள் அவன் ஆழ்ந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.‌.

"மணி பத்தாகிடுச்சு.. சரியான நேரத்துக்கு சாப்பிடணும்.. யார் போன்ல கூப்பிட்டாலும் டின்னர் முடிச்சிட்டு தான் போய் பேசணும் புரிஞ்சுதா..?" என்றவன் அவள் உதடுகளை தன் கட்டை விரலால் வருடி.. முத்தமிடுவதற்காக குனிந்தான்..

தலையை பின்னுக்கு இழுத்தாள் கமலி..

"முதல்ல சாப்பிடலாம்..!! பசிக்குது.." என்று விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அனைத்து தன் பக்கம் இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகுதான் விடுவித்தான்..

இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியின் தட்டு காலியாக அதை கவனித்து அவன் பரிமாறினான்..

உணவருந்தி முடித்து.. பாத்திரங்களை ஒழித்து சமையலறையை சுத்தம் செய்ய அவனும் உதவினான்..‌

"லேட்டா சாப்பிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் வாக்கிங் போகலாம்..‌" அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

வாசல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு.. அவள் கைகோர்த்துக் கொண்டான்..

தோட்டத்து நடைபாதையில் இருவருமாக நடந்தார்கள்..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே..

பாடல் அலைபேசியின் ஓட விட்டு ப்ளூடூத் ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் செவிக்குள் பொருத்திக்கொண்டனர்..

பாடல் தந்த மயக்கத்தில் அவள் கரத்தை விடுவித்து இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டு மறுகரத்தை தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான் சூர்ய தேவ்..

பாதை முடியும் நேரத்தில் அவர் திரும்பும்போதே அவளை அப்படியே தூக்கி அழகாக சுழற்றிக்கொண்டு மறுபக்கம் கொண்டு வந்து.. நடையை தொடர்ந்தான்..

"ஏதாவது பேசு கமலி..!!"

"பாட்டு கேக்கறீங்களே..!!"

"ரொம்ப நேரம் உன் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தியே..? ஏதாவது முக்கியமான விஷயமா..‌ என்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டியா..?"

"ஷேர் பண்ணிக்கிற அளவு அப்படி ஒன்னும் சுவாரஸ்யமான விஷயம் இல்லை.." வார்த்தைகள் சலிப்பாக வந்து விழுந்தன.. அதன்பிறகு அவன் பேசவில்லை.. இருவருமாக அறைக்குள் வந்து படுத்தனர்..

அவள் மீது படர்ந்து தன் தாபத்திற்காக தீர்வு தேடிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. இறுதிக்கட்டத்தை தொடுவதில்லை.. சின்ன சின்னதாய் சிலிர்ப்பூட்டும் ஆராய்ச்சிகள்..

"கமலி.. மங்கை இதழில் தேன் பருக.. அப்படின்னு பாடல் வரிகள்ல வரும்போது.. பிராக்டிகலா இதெல்லாம் சாத்தியமான்னு சிரிச்சிருக்கேன்.. ஆனா இப்பதான் உண்மை புரியுது.." மயக்கத்தில் பிதற்றினான் சூர்ய தேவ்..

"யுவர் லிப்ஸ் டு ஸ்வீட் கமலி.. கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.." விட்டு விட்டு முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

மேற்புற சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்துவிட்டு.. கழுத்தில் புதைந்து.. நெஞ்சு குழிக்குள் முகத்தை புரட்டி ஆழ்ந்து வாசமிழுத்தான்.. ஆராய்ச்சியும் தித்திக்கும் சீண்டல்களும் முடிந்த நேரத்தில் கமலி தனது மேலாடையை தொலைத்திருந்தாள்.. மனைவியின் அங்கத்தில் விளையாடி முடித்து தனக்கான மஞ்சத்தில். உறங்கிப் போயிருந்தான் சூர்யா..

ஆனால் அவனுக்குள் புதிதாக முளைத்த கேள்வி ஒன்று அடிநெஞ்சில் உருத்தி கொண்டே இருந்தது.. அந்த கேள்விக்கான பதிலை தேடி வருணிடம் சென்றான்..

"ஐ திங்க் நான் அளவுக்கு அதிகமா என் மனைவியை தேடுறேன்.. இது அப்நார்மல் ரைட்..?"

விழிகள் மூடி நெற்றியை தேய்த்தபடி.. பெருமூச்செறிந்தான் வருண்..

"இப்பல்லாம் 24 மணி நேரமும் அவளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல.. கொஞ்ச நேரம் கூட அவளை பிரிய முடியல.. இதெல்லாம் சரின்னு எனக்கு தோணல.. நீ சொன்னியே ஏதோ அப்சப்ஷன்.. அந்த மாதிரி ஏதாவது ஆகி அவளை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு.. எனக்கு ஏதாவது மருந்து இருக்கா..!!"
"
டேய் சாவடிக்காத டா என்னைய..!! உனக்கு மட்டும் ஏன்டா விதவிதமா தாட்ஸ் வருது.." மனநல மருத்துவனே டென்ஷனாகி விட்டான்..

"அது இல்லடா.. வீட்டுக்கு போனவுடனே அவளை அட்டை மாதிரி ஓட்ட்க்கறேனா.." நல்ல வேளையாக இந்த வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. வெளிப்படையாக சொல்லவில்லை..

"என்னடா சொல்ற..?"

"ஒன்னும் இல்லைடா.. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே.."

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. யூ ஆர் காம்ப்ளீட்லி நார்மல்.. கொஞ்சம் இன்செக்யூரிட்டி பிராப்ளம்ஸ்.. ரெண்டு பேரும் இயல்பா சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னா இந்த மாதிரி எண்ணங்கள் உனக்கு வராது.. எதையும் யோசித்து மனசை குழப்பிக்காதடா.. ஜஸ்ட்.."

"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. அதானே..?"

"எக்ஸாக்ட்லி.. போய் சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு.. கமலியையும் ஹேப்பியா வச்சுக்கோ.. ஒருவேளை உனக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்து ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுனா.. இந்த ஸ்மைலி பால் பிரஸ் பண்ணு.. இப்படி.. இப்படி.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.."

"எனக்கு இது வேண்டாம்.." என்று அலட்சியமாக உதடு சுழித்தான்..‌

"ஏன்டா.. தேவைப்படும்.." வருண் விழித்தான்..

"ஐ ஹேவ் சம்திங் இவன் மோர் ஸ்பெஷல் தென் திஸ்.." என்று சூர்யதேவ் சொல்லிவிட்டு சென்றது வருணுக்கு புரியவில்லை..

தொடரும்..
Over love mood ah irukuthey....😁😁😁😁😁
 
Member
Joined
Oct 13, 2023
Messages
37
💝✍️👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖🥺💝
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
76
சூர்ய தேவ் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..

கமலி சமையலறையில் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்..

பேருக்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சமையலறை வரை சென்று கமலியை தொட்டு மீண்டது..

படத்தின் நாயகன் வைரமுத்துவின் இந்த கவிதையை தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..‌

காதலித்துப் பார்..

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு பிசிக்ஸ் புத்தகத்தை திறந்து வைத்திருப்பதைப் போல் சலிப்பும் யோசனையமாக நெற்றியால் ஒற்றை விரலால் நீவி கொண்டவன் அடுத்ததாக அழைத்திருந்தது வருணைத் தான்..

"சொல்லுடா மச்சான்.."

"காதல்னா என்னடா..?"

"ஆங்..?" எதிர்பக்கம் விக்கல்..

"என்ன நக்கலா..?"

"இல்லடா விக்கல்.."

"சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"என்ன திடீர்னு..? நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பக்கூடிய ஆள் இல்லையே.. உன்னை பொறுத்தவரை காதல் அவுட் ஆப் சிலபஸ் தானே..?"

"உன்னால சொல்ல முடியுமா முடியாதா..!!"

"இருடா எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்..‌" என்று குரலை செருமிக் கொண்டவன்..

"காதல்னா.. நமது துணைzயை சந்தோஷமா வெச்சிக்கிறது.."

"அவ்ளோதானா..?"

"ஹான்..‌ அவ்வளவுதான்.."

"காதல்னா காதலிக்கிறது இல்லையா..?"

"காதலிக்காம நம்ம பார்ட்னரை எப்படிடா சந்தோஷமா வச்சிக்க முடியும்..!!"

"அப்போ நம்ம சந்தோஷத்துக்காக நம்ம பார்ட்னரை கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறது..?"

"அது சுயநலம்டா.. ஒரு மாதிரியான அப்செக்ஷன்னு வச்சுக்கலாம்.. உன் கூட இருக்கும்போது உன் பார்ட்னரை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்கணும்.. நீ அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..‌ அவங்களுக்கு வலிச்சா உனக்கும் வலிக்கனும்.. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும்.. நம்பிக்கை இருக்கணும்.. சந்தேகம் அது வரவே கூடாது.."

"இதுதான் காதலா..?"

"இதுதான் காதல்.."

"ரொம்ப சிம்பிளா இருக்கேடா டிவில என்னென்னமோ சொல்லி குழப்புறாங்க..?"

"என்னடா சொன்னாங்க.."

"சரி நீ ஃபோன வை.."

"ஹலோ..‌ ஹ..‌" வருண் அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க இந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் சூர்யதேவ்..

"நாம சொல்றத இவன் கேக்க மாட்டான் இவன் சொல்றத மட்டும் தான் நான் கேட்கணும்.." நீண்ட பெருமூச்செறிந்து தலையை உலுக்கினான் வருண்..

அலைபேசியை சோபாவில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றான் சூர்ய தேவ்..

கமலிக்கு ஆயாசமாக இருந்தது.. கால் மணி நேரத்திற்கு முன்பாகதான் நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.. என்று பெரும்பாடு பட்டு சமையலறையை விட்டு அவனை நகர்த்தி இருந்தாள்..‌

மீண்டும் அதே குறுகுறு பார்வையோடு பக்கத்தில் வந்து உரசி அப்படி நின்று கொண்டிருந்தால் என்னதான் செய்வது..!!

"ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?"

"ரெண்டு பேருக்குத்தானே சமைக்கப் போறேன் இதுல எதுக்கு ஹெல்ப்.. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க.."

"எதுக்காக என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்க..?" அவன் குரலின் ஸ்ருதி கூடியது..

"அப்படி இல்ல.. எதுக்காக நீங்க சிரமப்பட்டு இங்க நிக்கணும்.. போய் ரிலாக்ஸா உட்காரலாம் இல்லையா..?"

"தனியா உக்காந்து என்ன செய்ய..? போர் அடிக்குது.."

"டிவி பாருங்க.."

"டிவி பார்த்தா தலை வலிக்குது..!! நீயும் வர்றியா..?"

"எனக்கு வேலை இருக்கே.. சரி.. புக் படிங்க..‌"

"நீ பக்கத்துல இருக்கும்போது புக் படிக்கிறதுல கான்சன்ட்ரேஷன் போகல.."

திகைப்போடு விழிகளை விரித்த படி அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

"இதென்னடா வம்பா போச்சு" என்பதைப் போல் அவள் பார்வை..

"அதுக்காக இப்படி பக்கத்துல நின்னுட்டே இருக்க போறீங்களா.. உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"போர் அடிக்கலையே..!! உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.."

கமலியின் கன்னங்கள் தன்னை மீறி சிவந்து போயின..

"உனக்கு நான் இங்க நிக்கிறது எம்பாரசிங்கா இருக்கா..?"

"என்ன..?"

"இல்ல எப்பவும் நான் உன்னை ஒட்டிகிட்டே நிக்கறேனே அது உனக்கு சங்கடமா இருக்கா..?" ஒரு கரத்தை அடுப்பு தீண்டின் மீது வைத்து மறு கரத்தை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றிருந்தான் அவன்..

ஆமாம் என்று சொல்ல வாயெடுத்தவள்.. கணவனின் ஆர்வம் மிகுந்த கண்களை பார்த்துவிட்டு பதிலை விழுங்கிக் கொண்டாள்..

அவனுக்காக வாழ்வது என்று முடிவெடுத்த பிறகு அப்படி ஒரு பதிலை சொல்லி அவனை நோக வைப்பது. சரியல்ல என்ற எண்ணத்தோடு..‌

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க பக்கத்துல நிக்கறதுல எனக்கென்ன பிரச்சனை..?" என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் மின்னல் வெட்டி சென்றதை போல் தோன்றியது அவளுக்கு..

கணவனாக அவன் மீது நேசம் வைத்திருந்தால் அவன் அருகாமை இனித்திருக்குமோ என்னவோ.. ஆனால் டாக்டரின் நலம் கருதி கடமையென செய்து கொண்டிருக்கும் பணிவிடையில் ஒரு செவிலியருக்குரிய சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் மட்டுமே அடங்கியிருந்தது அந்தோ பரிதாபம்..

அந்த அடுப்பு திண்டின் மீது ஏறி அமர்ந்தபடி.. காலாட்டிக்கொண்டே மொபைல் மீது கவனத்தை பதித்திருந்தவன் அவ்வப்போது அவளையும் பார்வையால் தீண்டிக்கொண்டான்..

மேல் போர்ஷனில் வசிக்கும் போது சமைத்துக் கொண்டே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் வளவளவென வாயாடும் கமலியை பார்த்திருக்கிறான் அவன்..

அதுபோல தன்னிடமும் பேச மாட்டாளா என்று ஏங்கினான்..

பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை.. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம்..

ஒருவேளை நண்பனாக மட்டும் இருந்திருந்தால் கலகலப்பாக உரையாடலை வளர்த்திருப்பாளோ என்னவோ.. கணவன் என்று வந்த பிறகு இயல்பாக அவனை நெருங்க முடியாதபடிக்கு மமதில் சுவர் என்ற தரைதட்டி நிற்கிறதே..!!

நிம்மதியாக சுதந்திரமாக சமையற்கட்டுக்குள் வலம் வர முடியவில்லை.. என்ற கவலை அவளுக்கு.. கொஞ்சம் எரிச்சல் முட்டி நிற்கத்தான் செய்கிறது..

இயல்பாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் இது போன்ற அசௌகரியங்கள் ஏற்பட போவதில்லை.. கமலியே அவனை இயல்பாக்கி வழிநடத்திச் சென்றுவிடுவாள்..

ஆனால் கமலி தன்னையுமறியாமல் ஒருவித விலகலை கடைபிடிப்பதில் என்ன செய்வதென்று தெரியாமல்.. மனைவியை அதிகமாக நெருங்க நினைக்கிறான் சூர்யதேவ்..

"ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ண வேண்டியதுதானே..?"

"அதைத்தான் நானும் சொல்றேன்.. போய் ஹால்ல போய் காத்தோட்டமா உட்கார்ந்து.. பாட்டு கேளுங்களேன்.."

"உன் கூட உட்கார்ந்து பாட்டு கேட்டா அது வேற மாதிரி ஃபீல் இல்லையா..?"

சொல்லிவிட்டு தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க அவனை முறைத்த படி மொபைலில் பாட்டு ஒன்றை ஓட விட்டு.. நல்லா பீல் பண்ணுங்க.. என்று முணுமுணுத்துக் கொண்டே கைபேசியை கீழே வைத்தாள்‌‌..

போடா போடா புண்ணாக்கு..
போடா அதே தப்பு கணக்கு..

தல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு..

பாடல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க சூர்ய தேவ் கண்கள் தன்னை ஊசியாக குத்துவது தெரிந்த நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி..

அவள் போனை எடுத்து அந்த பாடலை நிறுத்தியவன்.. "என்னடி திமிரா..?" என்றான் காட்டமாக..

"ஏன் என்னாச்சு..!! ப்ளேலிஸ்ட்ல இதுதான் இருந்துச்சு.." ஒன்றும் தெரியாதவள் போல் அவள் சொல்லவும்.. அவளை முறைத்துக் கொண்டே தன் அலைபேசியில் பாடலை ஓட விட்டான்..

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து
வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...!!

பாடல் ஓடிக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துப் போனாள்..

சூர்ய தேவ் கருவிழிகள் ஒளிர்ந்தன.. பார்வை நிறம் மாறி இருந்தது..

அவன் கண்வீச்சு தாங்க இயலாமல் வேலை செய்ய ஒத்துழைக்க மறுத்து கமலியின் கைகள் வெடவெடத்து போனது..

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு

அடுப்பங்கரை திண்டிலிருந்து இறங்கினான் அவன்..

மெல்ல நெருங்கி வந்தவன் அவள் பின்புறமிருந்து இடுப்பை கட்டிக்கொண்டு.. தோள்பட்டையில் முத்தமிட்டான்.. கமலியின் தேகம் அதிர்ந்தது..

போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..

அவள் கன்னத்தில் முத்தமிட்டு செவியின் குருத்து மடலை.. உதடுகளால் கவ்வினான்.. கமலி கிறுகிறுத்து அவனுக்குள் நெகிழ்ந்தாள்..

ஒத்துழைக்க வேண்டும்.. சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.. அவன் தொடுதலுக்கு ஏற்ப அவள் தேகம் குழைந்து வளைகிறது.. இதயத்தின் மூலையில் எங்கோ ஓரிடத்தில் அவனுக்கான நேசம்.. நெருக்கம் ஏதோ ஒன்று.. விருப்பங்களோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை..

அவளை தன் பக்கம் திருப்பினான் சூர்ய தேவ்..‌

கமலியின் கீழுதடு முத்தத்திற்காக ஏங்கி துடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது..

தாமதிக்காமல் உடனடியாக உதடுகளை தன் அதரங்களுக்குள் வரவேற்றான்.. சுவற்றோரமாய் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன்..‌ கமலிக்கு வலப்பக்கமிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் தனது காலை தூக்கி வைத்து அவ்ளை சுற்றி வளைத்தார் போல் முழுவதுமாக சிறை பிடித்திருந்தான்..

வழக்கம் போல அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள் கமலி..

இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை தள்ள முயன்றதில்..

ம்ம்.. என்ற கர்ஜனையோடு அவள் கைகள் இரண்டையும் மேல்நோக்கி தூக்கிப் பிடித்து தனது ஒற்றை கரத்திற்குள் அடக்கியபடி.. முத்தத்தை தொடர்ந்தான்.. மறுகரம் அவள் சட்டையினுள் ஊடுருவி வெற்றிடையை அழுத்தியது..

இதழ்களும் இடுப்பும் அவன் வசம் போராடிக் கொண்டிருக்க தவித்து போனாள் கமலி..

நல்ல வேளையாக அவளை காப்பாற்றும் பொருட்டு அலைபேசி மிதமான சத்தத்தோடு அழைத்துக் கொண்டிருந்தது..

விடுபட முயன்ற போது கூட சூர்யதேவ் அவளை விடுவிக்கவில்லை..

இடுப்போடு வளைத்து அவளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. கமலி அவன் நெஞ்சோடு மோதி நிற்க.. ஆவேசமாக இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

விடாமல் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.. விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. முத்தம் முற்று பெற்ற பிறகும்.. கமலியின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தான்..

எப்படியோ அவனிடமிருந்து போராடி விலகியவள் ஃபோனை எடுத்த நேரம்.. அழைப்பு நின்று போயிருந்தது..

மாயாதான் அழைத்திருந்தாள்..

இழுத்து மூச்சுவிட்டபடி கோபமாக அவனை முறைத்தாள் கமலி..

"என்னாச்சு..?" தன் கீழுதட்டை எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டே கேட்டான். அவன்..

"முத்தம் கவிதை மாதிரி இருக்கணும்.. அப்படியா.. ரேப் மாதிரி..? கை, கால் இடுப்பெல்லாம் வலிக்குது.." என்று இடுப்பில் கை வைத்த படி சலிப்போடு நின்றாள் அவள்‌‌..

"அப்ப என் நெஞ்சில் கை வச்சு தள்ளாதே..!! அக்சப்ட் மீ.. அலோவ் மீ.." என்று மீண்டும் அவளை இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்..

நெடிய முத்தத்தின் விளைவாக.. தன்னை அணைத்து நிற்பவனுக்குள் தாபம் நீண்டு விழித்து நிற்பதை உணர்ந்தவள் பதறி அவனிடமிருந்து விலகப் போக.. "நோ.. டோன்ட் கோ அவே என்னை ஃபீல் பண்ணு கமலி.." என்று அவள் முதுகில் ஒரு கரம் இடுப்பில் ஒரு கரமும் தந்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்..

அவனுக்குள் உணர்ச்சிகள் உறுதியாகி கொண்டே போக.. கமலியின் எலும்புகள் உடைபடும் வண்ணம் அணைப்பின் இறுக்கம் கூடியது..

மீண்டும் முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த அவள் முகத்தில் உதடுகளை ஆவேசமாக தேடிக்கொண்டிருந்தான்.. அலைபேசி மீண்டும் ஒலிக்க.. அவசரமாக அவனிடமிருந்து விலகி.. அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் கமலி..

ஏமாற்றத்தோடு விழித்து மூச்சு வாங்கினான் சூர்யா..

"ஹான்.. சொல்லு மாயா.."

"பேசலாமே.." என்று ஆரம்பித்தவள் காதோரம் ஃபோனை சாய்த்தபடி சமைத்து வைத்த உணவு பாத்திரங்களை எடுத்துச் சென்று மேஜை மீது அடுக்கினாள்..

மாயா ஃபோனை வைப்பதாய் இல்லை.. ஏதோ விசா பிரச்சனையில் அவள் கணவன் சொந்த நாடு திரும்ப தாமதமாகுமாம்.. அதைப் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

கமலி வாசல் பகுதியில் படிக்கட்டின் மேற்பரப்பிலிருந்த தூணில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. வீட்டு வாசலில் கதவோரம் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

தற்செயலாக திரும்பியவள் அவனும் தன்னை பின்தொடர்ந்து வந்து நிற்பதில்..

"போய் சாப்பிட்டுட்டே இருங்க வந்துடறேன்.." என்று சைகையால் சேதி சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.‌. சூர்ய தேவ் அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்..

இரு தோழிகளுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டே சென்றது..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு.. காது சூடேறி.. வலியெடுத்த பின்பு தான் அழைப்பை துண்டித்தாள் மாயா..

போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே வந்தவள் உணவு பாத்திரங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டு பதறிக்கொண்டு படுக்கையறைக்குள் ஓடினாள்..

தலையணையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் சூர்யதேவ்..

"சாப்பிடலையா..?"

"உனக்காக தான் வெயிட்டிங்.."

"நான்தான் பேசிட்டு வர லேட் ஆகும்னு சொன்னேனே..!! நீங்க போட்டு சாப்பிட வேண்டியது தானே.."

"வீட்ல இருக்கும்போது ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும்.. ஒண்ணாவே இருக்கணும் இதுதானே நம்ம டீல்.."

கமலி அலுப்போடு கணவனை பார்த்தாள்..

"ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.. ஏன் இப்படி குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க டாக்டர்.."

அவன் எழுந்து அவளிடம் வந்தான்..

"ஏன் என்னை குழந்தையாக ஏத்துக்க மாட்டியா..?" ஆழ்ந்த குரலோடு அவள் வயிற்றில் தன் ஐந்து விரல்களை பதித்து முதுகு வரை வருடி சென்று.. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

சூர்யதேவ் வார்த்தைகள் மூலம் ஊடுருவிய கிளர்ச்சி அவள் தேகம் முழுக்க பரவியிருக்க.. சிலையாக நின்றவள் அவன் ஆழ்ந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.‌.

"மணி பத்தாகிடுச்சு.. சரியான நேரத்துக்கு சாப்பிடணும்.. யார் போன்ல கூப்பிட்டாலும் டின்னர் முடிச்சிட்டு தான் போய் பேசணும் புரிஞ்சுதா..?" என்றவன் அவள் உதடுகளை தன் கட்டை விரலால் வருடி.. முத்தமிடுவதற்காக குனிந்தான்..

தலையை பின்னுக்கு இழுத்தாள் கமலி..

"முதல்ல சாப்பிடலாம்..!! பசிக்குது.." என்று விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அனைத்து தன் பக்கம் இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகுதான் விடுவித்தான்..

இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியின் தட்டு காலியாக அதை கவனித்து அவன் பரிமாறினான்..

உணவருந்தி முடித்து.. பாத்திரங்களை ஒழித்து சமையலறையை சுத்தம் செய்ய அவனும் உதவினான்..‌

"லேட்டா சாப்பிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் வாக்கிங் போகலாம்..‌" அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

வாசல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு.. அவள் கைகோர்த்துக் கொண்டான்..

தோட்டத்து நடைபாதையில் இருவருமாக நடந்தார்கள்..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே..

பாடல் அலைபேசியின் ஓட விட்டு ப்ளூடூத் ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் செவிக்குள் பொருத்திக்கொண்டனர்..

பாடல் தந்த மயக்கத்தில் அவள் கரத்தை விடுவித்து இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டு மறுகரத்தை தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான் சூர்ய தேவ்..

பாதை முடியும் நேரத்தில் அவர் திரும்பும்போதே அவளை அப்படியே தூக்கி அழகாக சுழற்றிக்கொண்டு மறுபக்கம் கொண்டு வந்து.. நடையை தொடர்ந்தான்..

"ஏதாவது பேசு கமலி..!!"

"பாட்டு கேக்கறீங்களே..!!"

"ரொம்ப நேரம் உன் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தியே..? ஏதாவது முக்கியமான விஷயமா..‌ என்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டியா..?"

"ஷேர் பண்ணிக்கிற அளவு அப்படி ஒன்னும் சுவாரஸ்யமான விஷயம் இல்லை.." வார்த்தைகள் சலிப்பாக வந்து விழுந்தன.. அதன்பிறகு அவன் பேசவில்லை.. இருவருமாக அறைக்குள் வந்து படுத்தனர்..

அவள் மீது படர்ந்து தன் தாபத்திற்காக தீர்வு தேடிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. இறுதிக்கட்டத்தை தொடுவதில்லை.. சின்ன சின்னதாய் சிலிர்ப்பூட்டும் ஆராய்ச்சிகள்..

"கமலி.. மங்கை இதழில் தேன் பருக.. அப்படின்னு பாடல் வரிகள்ல வரும்போது.. பிராக்டிகலா இதெல்லாம் சாத்தியமான்னு சிரிச்சிருக்கேன்.. ஆனா இப்பதான் உண்மை புரியுது.." மயக்கத்தில் பிதற்றினான் சூர்ய தேவ்..

"யுவர் லிப்ஸ் டு ஸ்வீட் கமலி.. கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.." விட்டு விட்டு முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

மேற்புற சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்துவிட்டு.. கழுத்தில் புதைந்து.. நெஞ்சு குழிக்குள் முகத்தை புரட்டி ஆழ்ந்து வாசமிழுத்தான்.. ஆராய்ச்சியும் தித்திக்கும் சீண்டல்களும் முடிந்த நேரத்தில் கமலி தனது மேலாடையை தொலைத்திருந்தாள்.. மனைவியின் அங்கத்தில் விளையாடி முடித்து தனக்கான மஞ்சத்தில். உறங்கிப் போயிருந்தான் சூர்யா..

ஆனால் அவனுக்குள் புதிதாக முளைத்த கேள்வி ஒன்று அடிநெஞ்சில் உருத்தி கொண்டே இருந்தது.. அந்த கேள்விக்கான பதிலை தேடி வருணிடம் சென்றான்..

"ஐ திங்க் நான் அளவுக்கு அதிகமா என் மனைவியை தேடுறேன்.. இது அப்நார்மல் ரைட்..?"

விழிகள் மூடி நெற்றியை தேய்த்தபடி.. பெருமூச்செறிந்தான் வருண்..

"இப்பல்லாம் 24 மணி நேரமும் அவளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல.. கொஞ்ச நேரம் கூட அவளை பிரிய முடியல.. இதெல்லாம் சரின்னு எனக்கு தோணல.. நீ சொன்னியே ஏதோ அப்சப்ஷன்.. அந்த மாதிரி ஏதாவது ஆகி அவளை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு.. எனக்கு ஏதாவது மருந்து இருக்கா..!!"
"
டேய் சாவடிக்காத டா என்னைய..!! உனக்கு மட்டும் ஏன்டா விதவிதமா தாட்ஸ் வருது.." மனநல மருத்துவனே டென்ஷனாகி விட்டான்..

"அது இல்லடா.. வீட்டுக்கு போனவுடனே அவளை அட்டை மாதிரி ஓட்ட்க்கறேனா.." நல்ல வேளையாக இந்த வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. வெளிப்படையாக சொல்லவில்லை..

"என்னடா சொல்ற..?"

"ஒன்னும் இல்லைடா.. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே.."

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. யூ ஆர் காம்ப்ளீட்லி நார்மல்.. கொஞ்சம் இன்செக்யூரிட்டி பிராப்ளம்ஸ்.. ரெண்டு பேரும் இயல்பா சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னா இந்த மாதிரி எண்ணங்கள் உனக்கு வராது.. எதையும் யோசித்து மனசை குழப்பிக்காதடா.. ஜஸ்ட்.."

"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. அதானே..?"

"எக்ஸாக்ட்லி.. போய் சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு.. கமலியையும் ஹேப்பியா வச்சுக்கோ.. ஒருவேளை உனக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்து ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுனா.. இந்த ஸ்மைலி பால் பிரஸ் பண்ணு.. இப்படி.. இப்படி.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.."

"எனக்கு இது வேண்டாம்.." என்று அலட்சியமாக உதடு சுழித்தான்..‌

"ஏன்டா.. தேவைப்படும்.." வருண் விழித்தான்..

"ஐ ஹேவ் சம்திங் இவன் மோர் ஸ்பெஷல் தென் திஸ்.." என்று சூர்யதேவ் சொல்லிவிட்டு சென்றது வருணுக்கு புரியவில்லை..

தொடரும்..
Doctor & kamali onnu serathukulla varun mental hospital pogamaal irunthaa sari. Superb ud Sana ma.. but ivvalo yosikira doctor yen kamali personal feelings pathi yosikkave illa
 
Joined
Mar 14, 2023
Messages
50
சூர்ய தேவ் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..

கமலி சமையலறையில் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்..

பேருக்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சமையலறை வரை சென்று கமலியை தொட்டு மீண்டது..

படத்தின் நாயகன் வைரமுத்துவின் இந்த கவிதையை தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..‌

காதலித்துப் பார்..

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு பிசிக்ஸ் புத்தகத்தை திறந்து வைத்திருப்பதைப் போல் சலிப்பும் யோசனையுமாக நெற்றியால் ஒற்றை விரலால் நீவி கொண்டவன் அடுத்ததாக அழைத்திருந்தது வருணைத் தான்..

"சொல்லுடா மச்சான்.."

"காதல்னா என்னடா..?"

"ஆங்..?" எதிர்பக்கம் விக்கல்..

"என்ன நக்கலா..?"

"இல்லடா விக்கல்.."

"சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"என்ன திடீர்னு..? நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பக்கூடிய ஆள் இல்லையே.. உன்னை பொறுத்தவரை காதல் அவுட் ஆப் சிலபஸ் தானே..?"

"உன்னால சொல்ல முடியுமா முடியாதா..!!"

"இருடா.. எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்..‌" என்று குரலை செருமிக் கொண்டவன்..

"காதல்னா.. அவங்க துணையை சந்தோஷமா வெச்சிக்கிறது.."

"அவ்ளோதானா..?"

"ஹான்..‌ அவ்வளவுதான்.."

"காதல்னா காதலிக்கிறது இல்லையா..?"

"காதலிக்காம உன் பார்ட்னரை எப்படிடா சந்தோஷமா வச்சிக்க முடியும்..!!"

"அப்போ நம்ம சந்தோஷத்துக்காக நம்ம பார்ட்னரை கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறது..?"

"அது சுயநலம்டா.. ஒரு மாதிரியான அப்செக்ஷன்னு வச்சுக்கலாம்.. உன் கூட இருக்கும்போது உன் பார்ட்னரை சந்தோஷமா ஃபீல் பண்ண வைக்கணும்.. நீ அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..‌ அவங்களுக்கு வலிச்சா உனக்கும் வலிக்கனும்.. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும்.. நம்பிக்கை இருக்கணும்.. சந்தேகம் அது வரவே கூடாது.."

"இதுதான் காதலா..?"

"இதுதான் காதல்.."

"ரொம்ப சிம்பிளா இருக்கேடா டிவில என்னென்னமோ சொல்லி குழப்புறாங்க..?"

"என்னடா சொன்னாங்க.."

"சரி நீ ஃபோன வை.."

"ஹலோ..‌ ஹ..‌" வருண் அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க இந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் சூர்யதேவ்..

"நாம சொல்றத இவன் கேக்க மாட்டான் இவன் சொல்றத மட்டும் தான் நான் கேட்கணும்.." நீண்ட பெருமூச்செறிந்து தலையை உலுக்கினான் வருண்..

அலைபேசியை சோபாவில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றான் சூர்ய தேவ்..

கமலிக்கு ஆயாசமாக இருந்தது.. கால் மணி நேரத்திற்கு முன்பாகதான் நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.. என்று பெரும்பாடு பட்டு சமையலறையை விட்டு அவனை நகர்த்தி இருந்தாள்..‌

மீண்டும் அதே குறுகுறு பார்வையோடு பக்கத்தில் வந்து உரசி அப்படி நின்று கொண்டிருந்தால் என்னதான் செய்வது..!!

"ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?"

"ரெண்டு பேருக்குத்தானே சமைக்கப் போறேன் இதுல எதுக்கு ஹெல்ப்.. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க.."

"எதுக்காக என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்க..?" அவன் குரலின் ஸ்ருதி கூடியது..

"அப்படி இல்ல.. எதுக்காக நீங்க சிரமப்பட்டு இங்க நிக்கணும்.. போய் ரிலாக்ஸா வெளியே உட்காரலாம் இல்லையா..?"

"தனியா உக்காந்து என்ன செய்ய..? போர் அடிக்குது.."

"டிவி பாருங்க.."

"டிவி பார்த்தா தலை வலிக்குது..!! நீயும் வர்றியா..?"

"எனக்கு வேலை இருக்கே.. சரி.. புக் படிங்க..‌"

"நீ பக்கத்துல இருக்கும்போது புக் படிக்கிறதுல கான்சன்ட்ரேஷன் போகல.."

திகைப்போடு விழிகளை விரித்த படி அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

"இதென்னடா வம்பா போச்சு" என்பதைப் போல் அவள் பார்வை..

"அதுக்காக இப்படி பக்கத்துல நின்னுட்டே இருக்க போறீங்களா.. உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"போர் அடிக்கலையே..!! உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.."

கமலியின் கன்னங்கள் தன்னை மீறி சிவந்து போயின..

"உனக்கு நான் இங்க நிக்கிறது எம்பாரசிங்கா இருக்கா..?"

"என்ன..?"

"இல்ல எப்பவும் நான் உன்னை ஒட்டிகிட்டே நிக்கறேனே அது உனக்கு சங்கடமா இருக்கா..?" ஒரு கரத்தை அடுப்பு தீண்டின் மீது வைத்து மறு கரத்தை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றிருந்தான் அவன்..

ஆமாம் என்று சொல்ல வாயெடுத்தவள்.. கணவனின் ஆர்வம் மிகுந்த கண்களை பார்த்துவிட்டு பதிலை விழுங்கிக் கொண்டாள்..

கணவனை அனுசரித்து போவதென்று முடிவெடுத்த பிறகு அப்படி ஒரு பதிலை சொல்லி அவனை நோக வைப்பது. சரியல்ல என்ற எண்ணத்தோடு..‌

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க பக்கத்துல நிக்கறதுல எனக்கென்ன பிரச்சனை..?" என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் மின்னல் வெட்டி சென்றதை போல் தோன்றியது அவளுக்கு..

கணவனாக அவன் மீது நேசம் வைத்திருந்தால் அவன் அருகாமை இனித்திருக்குமோ என்னவோ.. ஆனால் டாக்டரின் நலம் கருதி கடமையென செய்து கொண்டிருக்கும் பணிவிடையில் ஒரு செவிலியருக்குரிய சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் மட்டுமே அடங்கியிருந்தது அந்தோ பரிதாபம்..

அந்த அடுப்பு திண்டின் மீது ஏறி அமர்ந்தபடி.. காலாட்டிக்கொண்டே மொபைல் மீது கவனத்தை பதித்திருந்தவன் அவ்வப்போது அவளையும் பார்வையால் தீண்டிக்கொண்டான்..

மேல் போர்ஷனில் வசிக்கும் போது சமைத்துக் கொண்டே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் வளவளவென வாயாடும் கமலியை பார்த்திருக்கிறான் அவன்..

அதுபோல தன்னிடமும் பேச மாட்டாளா என்று ஏங்கினான்..

பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை.. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம்..

ஒருவேளை நண்பனாக மட்டும் இருந்திருந்தால் கலகலப்பாக உரையாடலை வளர்த்திருப்பாளோ என்னவோ.. கணவனென்று வந்த பிறகு இயல்பாக அவனை நெருங்க முடியாதபடிக்கு கண்ணுக்கு தெரியாத மதில் சுவரொன்று தரைதட்டி நிற்கிறதே..!!

நிம்மதியாக சுதந்திரமாக சமையற்கட்டுக்குள் வலம் வர முடியவில்லை.. என்ற கவலை அவளுக்கு.. கொஞ்சம் எரிச்சல் முட்டி நிற்கத்தான் செய்கிறது..

இயல்பாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் இது போன்ற அசௌகரியங்கள் ஏற்பட போவதில்லை.. கமலியே அவனை இயல்பாக்கி வழிநடத்திச் சென்றுவிடுவாள்..

ஆனால் கமலி தன்னையுமறியாமல் ஒருவித விலகலை கடைபிடிப்பதில் என்ன செய்வதென்று தெரியாமல்.. மனைவியை அதிகமாக நெருங்க நினைக்கிறான் சூர்யதேவ்..

"ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ண வேண்டியதுதானே..?"

"அதைத்தான் நானும் சொல்றேன்.. போய் ஹால்ல போய் காத்தோட்டமா உட்கார்ந்து.. பாட்டு கேளுங்களேன்.."

"உன் கூட பாட்டு கேட்டா அது வேற மாதிரி ஃபீல் இல்லையா..?"

சொல்லிவிட்டு தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவனை முறைத்த படி மொபைலில் பாட்டு ஒன்றை ஓட விட்டு.. "நல்லா பீல் பண்ணுங்க.. என்று முணுமுணுத்"துக் கொண்டே கைபேசியை கீழே வைத்தாள்‌‌ கமலி..

போடா போடா புண்ணாக்கு..
போடா அதே தப்பு கணக்கு..

தல கிறுக்கு உனக்கு இருக்கு

இப்ப எண்ணாத மனக்கணக்கு..

பாடல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க சூர்ய தேவ் கண்கள் தன்னை ஊசியாக குத்துவது தெரிந்தும் நிமிர்ந்து பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி..

அவள் போனை எடுத்து அந்த பாடலை நிறுத்தியவன்.. "என்னடி திமிரா..?" என்றான் காட்டமாக..

"ஏன் என்னாச்சு..!! ப்ளேலிஸ்ட்ல இதுதான் இருந்துச்சு.." ஒன்றும் தெரியாதவள் போல் சொன்னவளை முறைத்துக் கொண்டே தன் அலைபேசியில் பாடலை ஓட விட்டான்..

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து
வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே

சேதி என்ன வனக்கிளியே...!!

பாடல் ஓடிக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துப் போனாள்..

சூர்ய தேவ் கருவிழிகள் ஒளிர்ந்தன.. பார்வை நிறம் மாறியிருந்தது..

அவன் கண்வீச்சு தாங்க இயலாமல் வேலை செய்ய ஒத்துழைக்க மறுத்து கமலியின் கைகள் வெடவெடத்து போனது..

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு


அடுப்பங்கரை திண்டிலிருந்து இறங்கினான் அவன்..

மெல்ல நெருங்கி வந்தவன் அவள் பின்புறமிருந்து இடுப்பை கட்டிக்கொண்டு.. தோள்பட்டையில் முத்தமிட்டான்.. கமலியின் தேகம் அதிர்ந்தது.. பின்கழுத்தில் படர்ந்த வெப்ப மூச்சில் துவண்டாள்..

போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..

அவள் கன்னத்தில் முத்தமிட்டு செவியின் குருத்து மடலை.. உதடுகளால் கவ்வினான்.. கமலி கிறுகிறுத்து அவனுக்குள் நெகிழ்ந்தாள்..

ஒத்துழைக்க வேண்டும்.. சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.. அவன் தொடுதலுக்கு ஏற்ப அவள் தேகம் குழைந்து வளைகிறது.. இதயத்தின் மூலையில் எங்கோ ஓரிடத்தில் அவனுக்கான நேசம்.. நெருக்கம் ஏதோ ஒன்று.. விருப்பங்களோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை..

அவளை தன் பக்கம் திருப்பினான் சூர்ய தேவ்..‌

கமலியின் கீழுதடு முத்தத்திற்காக ஏங்கி துடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது..

தாமதிக்காமல் உடனடியாக உதடுகளை தன் அதரங்களுக்குள் வரவேற்றான்.. சுவற்றோரமாய் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன்..‌ கமலிக்கு வலப்பக்கமிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் தனது காலை தூக்கி வைத்து அவளை சுற்றி வளைத்தாற் போல் முழுவதுமாக சிறை பிடித்திருந்தான்..

வழக்கம் போல அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள் கமலி..

இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை தள்ள முயன்றதில்..

ம்ம்.. என்ற கர்ஜனையோடு அவள் கைகள் இரண்டையும் மேல்நோக்கி தூக்கிப் பிடித்து தனது ஒற்றை கரத்திற்குள் அடக்கியபடி.. முத்தத்தை தொடர்ந்தான்.. மறுகரம் அவள் சட்டையினுள் ஊடுருவி வெற்றிடையை அழுத்தியது..

இதழ்களும் இடுப்பும் அவன் வசம் போராடிக் கொண்டிருக்க தவித்து போனாள் கமலி..

நல்ல வேளையாக அவளை காப்பாற்றும் பொருட்டு அலைபேசி மிதமான சத்தத்தோடு அழைத்துக் கொண்டிருந்தது..

விடுபட முயன்ற போது கூட சூர்யதேவ் அவளை விடுவிக்கவில்லை..

இடுப்போடு வளைத்து அவளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. கமலி அவன் நெஞ்சோடு மோதி நிற்க.. ஆவேசமாக இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

விடாமல் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.. விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. முத்தம் முற்று பெற்ற பிறகும்.. கமலியின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தான்..

எப்படியோ அவனிடமிருந்து போராடி விலகியவள் ஃபோனை எடுத்த நேரம்.. அழைப்பு நின்று போயிருந்தது..

மாயாதான் அழைத்திருந்தாள்..

இழுத்து மூச்சுவிட்டபடி கோபமாக அவனை முறைத்தாள் கமலி..

"என்னாச்சு..?" தன் கீழுதட்டை எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டே கேட்டான். அவன்..

"முத்தம் கவிதை மாதிரி இருக்கணும்.. அப்படியா.. ரேப் மாதிரி..? கை, கால் இடுப்பெல்லாம் வலிக்குது.." என்று இடுப்பில் கை வைத்த படி சலிப்போடு நின்றாள் அவள்‌‌..

"அப்ப என் நெஞ்சில் கை வச்சு தள்ளாதே..!! அக்சப்ட் மீ.. அலோவ் மீ.." என்று மீண்டும் அவளை இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்..

நெடிய முத்தத்தின் விளைவாக.. தன்னை அணைத்து நிற்பவனுக்குள் தாபம் நீண்டு விழித்து நிற்பதை உணர்ந்தவள் பதறி அவனிடமிருந்து விலகப் போக.. "நோ.. டோன்ட் லீவ்.. என்னை ஃபீல் பண்ணு கமலி.." என்று அவள் முதுகில் ஒரு கரம் இடுப்பில் ஒரு கரமும் தந்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்..

அவனுக்குள் உணர்ச்சிகள் உறுதியாகி கொண்டே போக.. கமலியின் எலும்புகள் உடைபடும் வண்ணம் அணைப்பின் இறுக்கம் கூடியது..

மீண்டும் முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த அவள் முகத்தில் கண்கள் மூக்கு என முத்தமிட்டபடி உதடுகளை ஆவேசமாக தேடிக்கொண்டிருந்தான்.. அலைபேசி மீண்டும் ஒலிக்க.. அவசரமாக அவனிடமிருந்து விலகி.. அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் கமலி..

ஏமாற்றத்தோடு விழித்து மூச்சு வாங்கினான் சூர்யா..

"ஹான்.. சொல்லு மாயா.."

"பேசலாமே.." என்று ஆரம்பித்தவள் காதோரம் ஃபோனை சாய்த்தபடி சமைத்து வைத்த உணவு பாத்திரங்களை எடுத்துச் சென்று மேஜை மீது அடுக்கினாள்..

மாயா ஃபோனை வைப்பதாய் இல்லை.. ஏதோ விசா பிரச்சனையில் அவள் கணவன் சொந்த நாடு திரும்ப தாமதமாகுமாம்.. அதைப் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

கமலி வாசல் பகுதியில் படிக்கட்டின் மேற்பரப்பிலிருந்த தூணில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. வீட்டு வாசலில் கதவோரம் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

தற்செயலாக திரும்பியவள் அவனும் தன்னை பின்தொடர்ந்து வந்து நிற்பதில்..

"போய் சாப்பிட்டுட்டே இருங்க வந்துடறேன்.." என்று சைகையால் சேதி சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.‌. சூர்ய தேவ் அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்..

இரு தோழிகளுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டே சென்றது..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு.. காது சூடேறி.. வலியெடுத்த பின்பு தான் அழைப்பை துண்டித்தாள் மாயா..

போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே வந்தவள் உணவு பாத்திரங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டு பதறிக்கொண்டு படுக்கையறைக்குள் ஓடினாள்..

தலையணையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் சூர்யதேவ்..

"சாப்பிடலையா..?"

"உனக்காக தான் வெயிட்டிங்.."

"நான்தான் பேசிட்டு வர லேட் ஆகும்னு சொன்னேனே..!! நீங்க போட்டு சாப்பிட வேண்டியது தானே.."

"வீட்ல இருக்கும்போது ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும்.. ஒண்ணாவே இருக்கணும் இதுதானே நம்ம டீல்.."

கமலி அலுப்போடு கணவனை பார்த்தாள்..

"ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.. ஏன் இப்படி குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க டாக்டர்.."

அவன் எழுந்து அவளிடம் வந்தான்..

"ஏன் என்னை குழந்தையாக ஏத்துக்க மாட்டியா..?" ஆழ்ந்த குரலோடு அவள் வயிற்றில் தன் ஐந்து விரல்களை பதித்து முதுகு வரை வருடி சென்று.. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

சூர்யதேவ் வார்த்தைகள் மூலம் ஊடுருவிய கிளர்ச்சி அவள் தேகம் முழுக்க பரவியிருக்க.. சிலையாக நின்றவள் அவன் ஆழ்ந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.‌.

"மணி பத்தாகிடுச்சு.. சரியான நேரத்துக்கு சாப்பிடணும்.. யார் போன்ல கூப்பிட்டாலும் டின்னர் முடிச்சிட்டு தான் போய் பேசணும் புரிஞ்சுதா..?" என்றவன் அவள் உதடுகளை தன் கட்டை விரலால் வருடி.. முத்தமிடுவதற்காக குனிந்தான்..

தலையை பின்னுக்கு இழுத்தாள் கமலி..

"முதல்ல சாப்பிடலாம்..!! பசிக்குது.." என்று விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அணைத்து தன் பக்கம் இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகுதான் விடுவித்தான்..

இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியின் தட்டு காலியாக அதை கவனித்து உணவு பரிமாறினான் சூர்யதேவ்..

உணவருந்தி முடித்து.. பாத்திரங்களை ஒழித்து சமையலறையை சுத்தம் செய்ய அவனும் உதவினான்..‌

"லேட்டா சாப்பிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் வாக்கிங் போகலாம்..‌" அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

வாசல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு.. அவள் கைகோர்த்துக் கொண்டான்..

தோட்டத்து நடைபாதையில் இருவருமாக நடந்தார்கள்..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே..

பாடல் அலைபேசியில் ஓட விட்டு ப்ளூடூத் ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் செவிக்குள் பொருத்திக்கொண்டனர்..

பாடல் தந்த மயக்கத்தில் அவள் கரத்தை விடுவித்து இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டு மறுகரத்தை தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான் சூர்ய தேவ்..

பாதை முடியும் நேரத்தில் அவன் திரும்பும்போதே அவளை அப்படியே தூக்கி அழகாக சுழற்றி மறுபக்கம் கொண்டு வந்து.. நடையை தொடர்ந்தான்..

"ஏதாவது பேசு கமலி..!!"

"பாட்டு கேக்கறீங்களே..!!"

"ரொம்ப நேரம் உன் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தியே..? ஏதாவது முக்கியமான விஷயமா..‌ என்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டியா..?"

"ஷேர் பண்ணிக்கற அளவு அப்படி ஒன்னும் சுவாரஸ்யமான விஷயம் இல்லை.." வார்த்தைகள் சலிப்பாக வந்து விழுந்தன.. அதன்பிறகு அவன் பேசவில்லை.. இருவருமாக அறைக்குள் வந்து படுத்தனர்..

அவள் மீது படர்ந்து தன் தாபத்திற்காக தீர்வு தேடிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. இறுதிக்கட்டத்தை தொடுவதில்லை.. சின்ன சின்னதாய் சிலிர்ப்பூட்டும் ஆராய்ச்சிகள்..

"கமலி.. மங்கை இதழில் தேன் பருக.. அப்படின்னு பாடல் வரிகள்ல வரும்போது.. பிராக்டிகலா இதெல்லாம் சாத்தியமான்னு சிரிச்சிருக்கேன்.. ஆனா இப்பதான் உண்மை புரியுது.." மயக்கத்தில் பிதற்றினான் சூர்ய தேவ்..

"யுவர் லிப்ஸ்.. ம்ம்ம்.. டு ஸ்வீட் கமலி.. கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.." விட்டு விட்டு முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

அவள் மேற்புற சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்துவிட்டு.. கழுத்தில் புதைந்து.. நெஞ்சு குழிக்குள் முகத்தை புரட்டி ஆழ்ந்து வாசமிழுத்தான்.. ஆராய்ச்சியும் தித்திக்கும் சீண்டல்களும் முடிந்த நேரத்தில் கமலி தனது மேலாடையை தொலைத்திருந்தாள்.. மனைவியின் அங்கத்தில் விளையாடி முடித்து தனக்கான மார்பு மஞ்சத்தில். உறங்கிப் போயிருந்தான் சூர்யா..

ஆனால் அவனுக்குள் புதிதாக முளைத்த கேள்வி ஒன்று அடிநெஞ்சில் உருத்தி கொண்டே இருந்தது.. அந்த கேள்விக்கான பதிலை தேடி வருணிடம் சென்றான்..

"ஐ திங்க் நான் அளவுக்கு அதிகமா என் மனைவியை தேடுறேன்.. இது அப்நார்மல் ரைட்..?"

விழிகள் மூடி நெற்றியை தேய்த்தபடி.. பெருமூச்செறிந்தான் வருண்..

"இப்பல்லாம் 24 மணி நேரமும் அவளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல.. கொஞ்ச நேரம் கூட அவளை பிரிய முடியல.. இதெல்லாம் சரின்னு எனக்கு தோணல.. நீ சொன்னியே ஏதோ அப்சப்ஷன்.. அந்த மாதிரி ஏதாவது ஆகி அவளை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு.. எனக்கு ஏதாவது மருந்து இருக்கா..!!"
"
டேய் சாவடிக்காத டா என்னைய..!! உனக்கு மட்டும் ஏன்டா விதவிதமா தாட்ஸ் வருது.." மனநல மருத்துவனே டென்ஷனாகி விட்டான்..

"அது இல்லடா.. வீட்டுக்கு போனவுடனே அவளை அட்டை மாதிரி ஓட்ட்க்கறேனா.." நல்ல வேளையாக இந்த வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. வெளிப்படையாக சொல்லவில்லை..

"என்னடா சொல்ற..?"

"ஒன்னும் இல்லைடா.. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே.."

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. யூ ஆர் காம்ப்ளீட்லி நார்மல்.. கொஞ்சம் இன்செக்யூரிட்டி ஃபீலிங்.. ரெண்டு பேரும் இயல்பா சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னா இந்த மாதிரி எண்ணங்கள் உனக்கு வராது.. எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதடா.. ஜஸ்ட்.."

"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. அதானே..?"

"எக்ஸாக்ட்லி.. போய் சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு.. கமலியையும் ஹேப்பியா வச்சுக்கோ.. ஒருவேளை உனக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்து ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுனா.. இந்த ஸ்மைலி பால் பிரஸ் பண்ணு.. இப்படி.. இப்படி.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.."

"எனக்கு இது வேண்டாம்.." என்று அலட்சியமாக உதடு சுழித்தான்..‌

"ஏன்டா.. தேவைப்படும்.." வருண் விழித்தான்..

"ஐ ஹேவ் சம்திங் இவன் மோர் ஸ்பெஷல் தென் திஸ்.." என்று சூர்யதேவ் சொல்லிவிட்டு சென்றது வருணுக்கு புரியவில்லை..

தொடரும்..
Super ud
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Sep 19, 2023
Messages
69
இவனுக்கு விளக்கம் சொல்லி சொல்லியே நாங்களும், வருணும் சீக்கிரமா ஸ்பெஷலிஸ்ட் ஆகிடுவோம்........ பாவத்த
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
140
Dei nee antha level ku poitaya da ...🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾💕🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾💕🫶🏾💕🫶🏾🫶🏾💕💕🫶🏾🫶🏾💕💕🫶🏾🫶🏾🫶🏾🫶🏾🫶🏾
 
Joined
Jul 25, 2023
Messages
16
ஆனாலும் உங்க ஆராய்ச்சி ரொம்பவே அதிகமாகிட்டே போகுது டாக்டர் சார் என்னவோ உங்க ஆராய்ச்சிய தாங்குற அளவுக்கு பொறுமையும் அன்பும் கமலிக்கு இருந்திட்ட சரிதான்
 
Top