• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
59
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..!

"என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்" என்று உயரமானவனை செல்வம் குதிகால் எக்கி தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னபோது நதியா அனு இருவரின் முகமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக பிரதிபலித்தன..!

"என்னங்க உங்க ஃபிரண்டுன்னு சொல்றீங்க.. இதுவரைக்கும் அவர நான் பார்த்ததே இல்லையே..!" இரவு உறங்கும் நேரத்தில் தன் கணவனிடம் கேட்டாள் நதியா..

"எப்படி பார்த்திருக்க முடியும்..! அவன்தான் இத்தனை நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இல்ல இருந்தான்..!

"ஐயோ.." என்று கத்திவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு.. "அப்ப அவன் பைத்தியமா..?" என்பதை ரகசியமாக கேட்டாள் நதியா..

"ஏய்.. பைத்தியமெல்லாம் இல்ல இப்ப பூரண குணமாகிட்டான்..! ஆஸ்பத்திரியில இவன் குணமானதை முழுசா பரிசோதிச்சுதான தான் வெளியே அனுப்பியிருக்காங்க..!"

"என்னங்க இது பைத்தியத்தையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு.." அவள் முகம் கோணியது..

"ஏய்..! இங்க பாரு திரும்பத் திரும்ப அவனை பைத்தியம்னு சொல்றதை நிறுத்து.. இப்போ உன் புருஷன் கண் முன்னாடி உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணமே அவன்தான்.."

"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே..!"

"நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. எங்க ஃபேக்டரியில யூனியன் லீடர் ஒரு பக்கம்.. நாங்க ஒரு பக்கமுன்னு தனியா பிரிஞ்சுட்டோம்..! கொஞ்ச நாளா பயங்கர வாக்குவாதம்.. யூனியன் லீடர் மேனேஜ்மென்ட் பக்கம் சாஞ்சுட்டான்.. எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சலுகைகள் நின்னு போச்சு.. அதை எதிர்த்து கேள்வி கேட்டதுனால யூனியன் லீடரோட ஆளுங்க என்னை அடிக்க வந்துட்டாங்க.. இதுக்கு மேனேஜ்மென்ட் உடந்தை..! ரெண்டு பேர் இப்படி என் கைய புடிச்சுக்கிட்டான்.. ஒருத்தன் கத்தியை எடுத்துகிட்டு என் வயித்துல குத்த வர்றான்..! ஒரு நிமிஷத்துல அல்லு விட்டு போச்சு.."

"அய்யய்யோ..!"

"இவன்தான்.. எங்கிருந்தோ வந்த பாய்ஞ்சு வந்து அந்த கத்திய புடிச்சு.. அத்தனை பேரையும் அடிச்சு என்னை காப்பாத்தினான்.. அந்த காளி மட்டும் இல்லனா இன்னைக்கு நான் இல்ல..!"

"ஏங்க நமக்கு ஏன் இந்த சண்டை சச்சரவெல்லாம் .. பேசாம அவங்க என்ன சொல்றாங்களோ கேட்டு நீங்களும் சமாதானமா போய்டுங்களேன்.. எல்லாருக்கும் என்ன இருக்குதோ அது உங்களுக்கும் கிடைச்சுட்டு போகட்டும்.."

"என்னடி பைத்தியக்காரி மாதிரி பேசற..! தொழிலாளர்களோட அடிப்படை உரிமை மறுக்கப்படும் போது அதுக்காக எதிர்த்து போராட வேண்டியது நம்ம கடமை இல்லையா.. தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் பாத்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்..!"

"என்னவோ போங்க.. எனக்கு எதுவும் சரியா படல.. வயசு பொண்ணு இருக்கற வீட்ல ஒரு ஆம்பளையை கொண்டு வந்து தங்க வச்சா ஊரு தப்பா பேசாதா..?"

"ஊரு கெடக்குது மயிறு.. ரவுடிங்க என்னை கொல்ல வந்தபோது ஊரா வந்து என்னை காப்பாத்துச்சு..? அவன்தான் காப்பாத்துனான்.. எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கடா நீயி.. என்ன வேணும்னு கேட்டா பசிக்குதுன்னு சொல்றான்..! மனசே ஒரு மாதிரியா போச்சு நதி..! அதான் நம்ம கூடவே இருக்கட்டும்னு கையோட அழைச்சிட்டு வந்துட்டேன்.."

"பைத்தியக்கார ஹாஸ்பிடல்லருந்து வந்தான்னு சொல்றதெல்லாம் சரிதான்.. பின்புலம் என்ன..? அவன் குடும்பம் எங்க இருக்கு?. என்ன ஜாதி என்ன கோத்திரம்..!" இதெல்லாம் விசாரிக்கலையா நீங்க..?"

"போடி இவளே..! தஞ்சமுன்னு வந்தவன் கிட்ட ஜாதி சாக்கடையெல்லாம் கேட்டுட்டா அழைச்சிட்டு வர முடியும்..! அது மட்டுமில்ல.. வாய் வலிக்க நீ எத்தனை கேள்வி கேட்டாலும் அவனா தோணுச்சுன்னாதான் பதில் சொல்லுவான்.. அதுவும் ஒரே வார்த்தையில..!"

"ஏன் அப்படி..?"

"திக்கு வாயி..! உடம்புக்கு இருக்கிற வலு நாக்குல இல்ல..! கேட்டதுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ கரண்ட் ஷாக் கொடுத்ததுல அப்படி ஆகிப்போச்சுன்னு சொன்னான்..!"

"ஐயோ பாவம்..!"

"பாத்தியா உனக்கே பரிதாபமா இருக்குது இல்ல..! எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில வந்த பிறகு எங்க போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தான்..‌ நான் அவன் கண்ணுல பட்ட மாதிரி அவன் என் கண்ணுல பட்டுட்டான்.. அவன் செஞ்ச பெரிய உதவிக்கு ஒரு நன்றிக்கடன்.. என்ன சூதுவாது தெரியாத முரட்டு பயலா இருக்கான்.. இந்த உலகத்துல எப்படி பொழைக்க போறான்னு ரொம்ப கவலையா இருக்கு.."

"எத்தனை வருஷமா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்தாராம்.."

"கேட்டேனே..‌ இடிச்ச புளி மாதிரி இறுக்கமா அப்படியே வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்..‌ அந்த கண்ணும் மூஞ்சியும் எப்ப பாரு எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்குது.. நமக்கு ஒன்னும் புரியல.."

"பாத்துங்க.. பெரிய இடத்து சங்கதியா இருக்க போகுது.. தேவையில்லாத பிரச்சினை எதுக்கு நமக்கு..?"

"பெரிய இடத்துப் புள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ஏன் இருக்கானாம்..‌ இது வேற ஏதோ விவகாரம்..! அவனா வாயை திறந்து பேசினாத்தான் உண்டு.. சரி அவனை விடு நைட் பூரா இப்படித்தான் பேசிக்கிட்டே இருக்க போறோமா..!" செல்வம் நதியாவின் கன்னத்தை தடவி முத்தமிட..‌ அவளோ வெட்கப்பட்டு.. சிணுங்களோடு கணவனின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள்..

செல்வத்திடம் மட்டும்தான் நேருக்கு நேர் கண் பார்த்து பேசுவான் காளி..

நதியாவோ அல்லது செல்வத்தின் பத்து வயது மகள் பவித்ராவோ எதிரே வந்து நின்றால் தலை தன்னிச்சையாக தாழ்ந்து கொள்ளும்..

"ஏய் பவி.. அந்த ஆள்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட போனா கடிச்சு வச்சுருவான் பாத்துக்க..!" என்று பவித்ராவை பயமுறுத்தி வைத்திருக்கிறாள் நதியா..

காளியின் சிவந்த கண்களும் இறுகிய முகமும் குழந்தைக்கு பழக்கப்படாமல் போகவே தூரத்திலிருந்து அவனை வெறிக்க விரிக்க பார்த்துவிட்டு அப்படியே ரிவர்ஸ் எடுத்து ஓடிவிடும் சின்னது..

ஆனால் அத்தனை பேரையும் மீறி அனுவை பார்க்கும் போது மட்டும் அவன் கண்கள் விசேஷமான தனித்துவத்தை காட்டும்..

உணவருந்தும் போது காப்பி பலகாரம் பரிமாறும் போது நதியா கடமைக்கென இன்னும் வைக்கட்டுமா போதுமா என்று கேட்கும் போது தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்.. ஒன்று தலையசைப்பான் அல்லது கையை நீட்டி போதும் என்பான். அப்போதும் கூட அவன் கண்கள் உணவையோ அல்லது தரையையோ மட்டுமே வெறித்திருக்கும்..

இதே.. அனு வந்து பரிமாறினால்..?

அவன் கண்கள் உணவை நோக்குவதே இல்லை..!

தாங்கி நடக்கும் அவள் கால்களையும் முகத்தையும் அதிகமாக பார்ப்பவன் மற்ற அங்கங்களையும் விட்டு வைப்பதில்லை.. உணவை தாண்டி அவள் உடம்பை ருசிப்பது போல் அப்படி ஒரு பார்வை..

மற்றவர் கண்களுக்கு அது விரசமாக தெரியவில்லையோ என்னவோ.. அந்த பார்வையின் வித்தியாசத்தை அனு மட்டுமே தெளிவாக கண்டு கொண்டாள்..

நதியா தனது கணவன் செல்வத்திடம் உண்மையை தெரிந்து கொண்ட பின்பு..

"ஏய்.. அனு.. அந்த பையன் கொஞ்சம் ஒரு மாதிரியாம்.. பார்த்து நடந்துக்க.." அன்றொரு நாள் எச்சரித்தாள்..

"ஒரு மாதிரின்னா..!"

"ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல்லருந்து வந்திருக்கானாம்..! அவன் பார்வையும் ஆளும் பார்க்கவே பயமா இருக்கு டி..!"

"ஏன் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்கறீங்க.. இருக்கற பிரச்சினை பத்தாதா..!" சமையலறையில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டே முகம் சுழித்தாள் அனு..!

"என்கிட்ட எங்கடி கண்ட்ரோல் இருக்கு.. ஏதோ உயிரை காப்பாத்துனானாம்.. நன்றி கடன்ங்கற பேர்ல உன் அண்ணன் இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வந்திருக்கார். நீ ஏதாவது கேக்கறதுனா உன் அண்ணாவை போய் கேளு.."

"ஆமா இவங்க ரெண்டு பேரும் பெரிய தளபதி ரஜினி மம்முட்டி..! அப்படியே நட்பை புதுப்பிக்கறாங்க.. அண்ணனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி வெரைட்டி வெரைட்டியா ஆளுங்க கிடைக்கிறாங்களோ தெரியல..! இன்னும் எத்தனை நாளைக்கு அந்த ஆளு இங்க இருக்க போறானாம்..!"

"தெரியல.. உன் அண்ணன் பேசுறதை பார்த்தா அவன் இங்கருந்து நகர போறதா எனக்கு தோணல.. ஏன் பானை பானையா வடிச்சு கொட்ட வேண்டியிருக்கேன்னு கவலைப்படுறியா..?"

"ப்ச்.. இப்ப அது பிரச்சனை இல்லை.. அந்த ஆளு பார்வையே சரியில்ல.. ஏதோ கடிச்சு திங்கற மாதிரி பாக்கறான்.. அவன பார்த்தாலே எனக்கு பிடிக்கல..!"

"இதையெல்லாம் அண்ணன் கிட்ட போய் சொல்லு.. ஏதாவது முடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.."

தாள முடியாமல் அண்ணனிடம் இது பற்றி பேசத்தான் செய்தாள் அனு.. அன்றொரு நாள் நடந்த சம்பவம் அப்படி.. அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்..

தாழ்ப்பால் சரியில்லாத குளியலறை..!

வீட்டுக்குள்ளேயே இணைக்கப்பட்ட குளியலறை என்பதால் தாழ்ப்பால் உடைந்து போனது யாருக்கும் பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை போலும்..

பவித்ராவை காவலுக்கு நிறுத்திவிட்டு கதவை வெறுமென சாத்தி வைத்து குளித்துக் கொண்டிருந்தாள் அனு..

சின்ன வாண்டு எங்க ஓடிப்போனதோ தெரியவில்லை..! காற்றசைவில் கதவு திறந்து கொண்டதையும் அறியவில்லை..!

தலையிலிருந்து வழிந்த சோப்பு நுரையால் கண்களை மூடியிருந்தவள்..‌ தண்ணீரை ஊற்றிக் கொண்டு முகத்தில் வடிந்த நீரை வழித்தெடுத்துக்கொண்டு கண்களை திறந்து பார்க்க.. குளியலறை எதிரே சுவற்றில் சாய்ந்த படி.. வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் காளீஸ்வரன்..

ஆஆ..! இதயம் தூக்கி வாரி போட.. ரத்தம் வற்றிய உணர்வு.. ஓரிரு கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பூத்துண்டை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு அழுகையும் அருவருப்புமுமாக அவனை பார்த்தாள்..

அந்தப் பார்வையில் அவன் பெரிதாக பாதிக்கப்படவில்லை..! அந்தக் கண்களில் அடர்த்தியாக அப்பியிருந்த உணர்வு என்னதென்று புரியவில்லை..

வளைந்திருந்த அவள் பாதங்களிலிருந்து மேலேறிய அவன் பார்வை அனுவின் மார்பில் தான் நிலைத்திருந்தது..!

ஒரு ஆண் வெறி பிடித்து காம வயப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பானோ, அந்த பாவனை அவன் முகத்திலும் கண்களிலும்..! மிரண்டு போனாள் அனு..

புடவையை எடுத்து மார்பை சுற்றியிருந்த பூத்துண்டுக்கு மேல் போர்த்திக்கொண்டு.. குளியலறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவள் கால்களை ஊன்றி நடக்கும் போது கீழே விழப்போக.. கண்களில் அதிர்வுடன்
சட்டென வேகமாக அவளிடம் வந்தவனை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்..

"வே.. வேண்டாம் கிட்ட வராதே..! இப்படி நடந்துக்க உனக்கு வெட்கமாக இல்லை.. பொறுக்கி நாயே..! அண்ணன் உன்ன போய் நம்புது பாரு.. ச்சீ..! நீயெல்லாம் மனுஷனா மிருகமா..!" கண்ணீரோடு வார்த்தைகளை துப்பியவள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தாங்கி தாங்கி நடந்தபடி தன்னறைக்கு சென்று அறைந்து கதவை சாத்தினாள்..

மூடிய கதவை கூட பிறவி பாக்கியம் கிட்டியதைப் போல் நிலைத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்து கீழே கிடந்த சுத்தியலையும் டூல் கிட்டையும் எடுத்துக்கொண்டு கதவருகே வந்து குளியலறையின் சோப்பு வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்து கண்கள் மூடி நின்றவன்.. பிறகு இயல்புக்கு திரும்பி தாழ்ப்பாளை சரி செய்ய துவங்கினான்..

இந்த விஷயத்தை தன் சகோதரனிடம் கண்ணீரோடு அவள் சொல்லி முடிக்கையில்.. நியாயமாக ஒரு சகோதரனாகப் பட்டவனுக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும்.. சம்பந்தப்பட்டவனை சட்டையை பிடித்து நாக்கை பிடுங்குவதைப் போல் நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அல்லது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருக்க வேண்டும்..

ஆனால் இவனோ வித்தியாசமாக.. அவள் சொன்னதை நம்பாதவன் போல் பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தான்.. அந்த சிரிப்பில் கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள் அனு..

"அண்ணா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ பைத்தியக்காரனாட்டம் சிரிச்சுகிட்டு இருக்க.. தயவு செஞ்சு அவனை இந்த வீட்டை விட்டு துரத்தியடி.. அவன் பார்க்கற பார்வை நடந்துக்கற முறை எதுவுமே சரி இல்லை.."

"இங்க பாரு அனு..! ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. அவன் நம்மள மாதிரி இல்ல.. உன்ன மாதிரி என்ன மாதிரி மனசுல பட்டதை வெளிப்படையா பேசத் தெரியாது.. என்ன தோணுதோ அதை செஞ்சிடுவான்.. உணர்வுகளை கட்டுப்பாடா வைச்சிக்க தெரியாது.."

"நீ என்ன சொல்ல வர்ற.. அவன் செஞ்சது சரின்னு நியாயப்படுத்த போறியா..?" அனு பொறுமை இழந்தாள்..

"அவங்கிட்ட பாத்ரூம் கதவை சரி பண்ண சொல்லி நான் தான் சொன்னேன்..! தற்செயலா அவன் அங்க வந்துருக்கலாம், உன்ன பார்த்ததும் தாழ்ப்பால் சரி செய்யனும்னு சொல்ல தெரியாம அப்படியே நின்னுருக்கலாம்.. மத்தபடி அவன் தப்பானவன் இல்ல.. புரிஞ்சுக்கோ.." செல்வம் இப்படி சொன்னதில் அனுவிற்கு கோபம் பொங்கியது..

"ரொம்ப அழகா அவனுக்கு வக்காலத்து வாங்கற..! நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனா இருந்திருந்தா.. உடனே அங்கிருந்து விலகிப் போயிருக்கணும்.. மனசுல கெட்ட எண்ணம் இல்லாமத்தான் அங்கேயே நின்னு அப்படி ஒரு கீழ்த்தரமான பார்வை பார்த்தானா..!"

"கண்டிப்பா அவன் உன்னை தப்பா பார்த்திருக்க மாட்டான்.. நீ எதையாவது நெனச்சு பைத்தியக்காரத்தனமா உளறாதே..!'

"வீட்ல மூணு பொம்பளைங்க இருக்கோம்.. இன்னைக்கு எனக்கு நடந்தது நாளைக்கு அண்ணிக்கோ பவித்ராவுக்கு நடந்தா இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே காரணம் சொல்லுவியா..?"

அங்கிருந்த பாத்திரத்தை தள்ளிவிட்டு உதறிக் கொண்டு எழுந்தான் செல்வம்.. அனு பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்..

"இன்னொரு வார்த்தை அவன பத்தி தப்பா பேசினா வாய உடைச்சிடுவேன்..! உன் அண்ணிகிட்டயும் பவித்ராகிட்டயும் அவன் எப்படி பேசறான் பழகறான்னு நீ பார்த்ததில்ல..! போய் கேட்டு பாரு.. குனிஞ்ச நிமிர மாட்டேங்கறான்னு நதியா சொல்லித்தான் எனக்கே தெரியுது.. நீதான் தேவை இல்லாம அவன பத்தி குறை சொல்லிட்டு இருக்க.. ஏன்னா உனக்கு அவன பிடிக்கல.."

"ஐயோ அண்ணா ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கற.. சத்தியமா நான் பொய் சொல்லல.. என்னை நம்பு.. என்னை விட நேத்து வந்தவன் உனக்கு உசத்தியா போயிட்டானா..!"

"அவன் ஒரு‌ அனாதை.. எப்படி பேசணும் பழகணும்னு தெரியாத குழந்தை மாதிரி..! அவன போய் இந்த மாதிரி பழி சொல்றியே உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..! ஒரு ஏழைக்கு இன்னொரு ஏழைதான் உதவி செய்யணும்.. தேவையில்லாம காளிய குறை சொல்றத விட்டுட்டு போய் உன் வேலையை பாரு..!" செல்வம் இப்படி சொன்ன பிறகு காளியை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச முடியவில்லை..

அது என்னவோ அனுவை பார்க்கும்போது அவனிடம் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளுமோ தெரியவில்லை..! மொத்தமாக அவளை உரிமை சாசனம் எழுதிக் தந்ததை போல் அவன் பார்வை இஷ்டத்திற்கு எல்லை மீறும்..

இந்தப் பார்வை எல்லை மீறல்கள் ஒரு கட்டத்தில்.. வரைமுறை தாண்டி அனுபமாவை தொட்டு தீண்டும் அளவிற்கு அத்துமீற வைத்ததற்கு காரணமும் திருமலை செல்வம்தான்..

அனுவை காணும்போதெல்லாம் காளீஸ்வரனின் கண்கள் ஜொலிப்பதை செல்வம் கண்டு கொண்டிருக்க வேண்டும்..

ஏனோ இவர்கள் யாருக்குமே இவன் பார்வை வக்கிரமாக தோன்றவில்லையா எனக்கு தான் அப்படி தெரிகிறதா..! காளீஸ்வரனால் அனுபமாவின் நிம்மதி போனது..

என் தங்கச்சியை கட்டிக்கறியாடா..? செல்வம் காளீஸ்வரனிடம் கேட்டபோது முதன்முறையாக இதழ் பிரிக்காமல் லேசாக சிரித்தான் அவன்..

அனுபமா அழுதாள்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Apr 30, 2025
Messages
23
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..!

"என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்" என்று உயரமானவனை செல்வம் குதிகால் எக்கி தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னபோது நதியா அனு இருவரின் முகமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக பிரதிபலித்தன..!

"என்னங்க உங்க ஃபிரண்டுன்னு சொல்றீங்க.. இதுவரைக்கும் அவர நான் பார்த்ததே இல்லையே..!" இரவு உறங்கும் நேரத்தில் தன் கணவனிடம் கேட்டாள் நதியா..

"எப்படி பார்த்திருக்க முடியும்..! அவன்தான் இத்தனை நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இல்ல இருந்தான்..!

"ஐயோ.." என்று கத்திவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு.. "அப்ப அவன் பைத்தியமா..?" என்பதை ரகசியமாக கேட்டாள் நதியா..

"ஏய்.. பைத்தியமெல்லாம் இல்ல இப்ப பூரண குணமாகிட்டான்..! ஆஸ்பத்திரியில இவன் குணமானதை முழுசா பரிசோதிச்சுதான தான் வெளியே அனுப்பியிருக்காங்க..!"

"என்னங்க இது பைத்தியத்தையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு.." அவள் முகம் கோணியது..

"ஏய்..! இங்க பாரு திரும்பத் திரும்ப அவனை பைத்தியம்னு சொல்றதை நிறுத்து.. இப்போ உன் புருஷன் கண் முன்னாடி உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணமே அவன்தான்.."

"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே..!"

"நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. எங்க ஃபேக்டரியில யூனியன் லீடர் ஒரு பக்கம்.. நாங்க ஒரு பக்கமுன்னு தனியா பிரிஞ்சுட்டோம்..! கொஞ்ச நாளா பயங்கர வாக்குவாதம்.. யூனியன் லீடர் மேனேஜ்மென்ட் பக்கம் சாஞ்சுட்டான்.. எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சலுகைகள் நின்னு போச்சு.. அதை எதிர்த்து கேள்வி கேட்டதுனால யூனியன் லீடரோட ஆளுங்க என்னை அடிக்க வந்துட்டாங்க.. இதுக்கு மேனேஜ்மென்ட் உடந்தை..! ரெண்டு பேர் இப்படி என் கைய புடிச்சுக்கிட்டான்.. ஒருத்தன் கத்தியை எடுத்துகிட்டு என் வயித்துல குத்த வர்றான்..! ஒரு நிமிஷத்துல அல்லு விட்டு போச்சு.."

"அய்யய்யோ..!"

"இவன்தான்.. எங்கிருந்தோ வந்த பாய்ஞ்சு வந்து அந்த கத்திய புடிச்சு.. அத்தனை பேரையும் அடிச்சு என்னை காப்பாத்தினான்.. அந்த காளி மட்டும் இல்லனா இன்னைக்கு நான் இல்ல..!"

"ஏங்க நமக்கு ஏன் இந்த சண்டை சச்சரவெல்லாம் .. பேசாம அவங்க என்ன சொல்றாங்களோ கேட்டு நீங்களும் சமாதானமா போய்டுங்களேன்.. எல்லாருக்கும் என்ன இருக்குதோ அது உங்களுக்கும் கிடைச்சுட்டு போகட்டும்.."

"என்னடி பைத்தியக்காரி மாதிரி பேசற..! தொழிலாளர்களோட அடிப்படை உரிமை மறுக்கப்படும் போது அதுக்காக எதிர்த்து போராட வேண்டியது நம்ம கடமை இல்லையா.. தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் பாத்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்..!"

"என்னவோ போங்க.. எனக்கு எதுவும் சரியா படல.. வயசு பொண்ணு இருக்கற வீட்ல ஒரு ஆம்பளையை கொண்டு வந்து தங்க வச்சா ஊரு தப்பா பேசாதா..?"

"ஊரு கெடக்குது மயிறு.. ரவுடிங்க என்னை கொல்ல வந்தபோது ஊரா வந்து என்னை காப்பாத்துச்சு..? அவன்தான் காப்பாத்துனான்.. எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கடா நீயி.. என்ன வேணும்னு கேட்டா பசிக்குதுன்னு சொல்றான்..! மனசே ஒரு மாதிரியா போச்சு நதி..! அதான் நம்ம கூடவே இருக்கட்டும்னு கையோட அழைச்சிட்டு வந்துட்டேன்.."

"பைத்தியக்கார ஹாஸ்பிடல்லருந்து வந்தான்னு சொல்றதெல்லாம் சரிதான்.. பின்புலம் என்ன..? அவன் குடும்பம் எங்க இருக்கு?. என்ன ஜாதி என்ன கோத்திரம்..!" இதெல்லாம் விசாரிக்கலையா நீங்க..?"

"போடி இவளே..! தஞ்சமுன்னு வந்தவன் கிட்ட ஜாதி சாக்கடையெல்லாம் கேட்டுட்டா அழைச்சிட்டு வர முடியும்..! அது மட்டுமில்ல.. வாய் வலிக்க நீ எத்தனை கேள்வி கேட்டாலும் அவனா தோணுச்சுன்னாதான் பதில் சொல்லுவான்.. அதுவும் ஒரே வார்த்தையில..!"

"ஏன் அப்படி..?"

"திக்கு வாயி..! உடம்புக்கு இருக்கிற வலு நாக்குல இல்ல..! கேட்டதுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ கரண்ட் ஷாக் கொடுத்ததுல அப்படி ஆகிப்போச்சுன்னு சொன்னான்..!"

"ஐயோ பாவம்..!"

"பாத்தியா உனக்கே பரிதாபமா இருக்குது இல்ல..! எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில வந்த பிறகு எங்க போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தான்..‌ நான் அவன் கண்ணுல பட்ட மாதிரி அவன் என் கண்ணுல பட்டுட்டான்.. அவன் செஞ்ச பெரிய உதவிக்கு ஒரு நன்றிக்கடன்.. என்ன சூதுவாது தெரியாத முரட்டு பயலா இருக்கான்.. இந்த உலகத்துல எப்படி பொழைக்க போறான்னு ரொம்ப கவலையா இருக்கு.."

"எத்தனை வருஷமா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்தாராம்.."

"கேட்டேனே..‌ இடிச்ச புளி மாதிரி இறுக்கமா அப்படியே வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்..‌ அந்த கண்ணும் மூஞ்சியும் எப்ப பாரு எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்குது.. நமக்கு ஒன்னும் புரியல.."

"பாத்துங்க.. பெரிய இடத்து சங்கதியா இருக்க போகுது.. தேவையில்லாத பிரச்சினை எதுக்கு நமக்கு..?"

"பெரிய இடத்துப் புள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ஏன் இருக்கானாம்..‌ இது வேற ஏதோ விவகாரம்..! அவனா வாயை திறந்து பேசினாத்தான் உண்டு.. சரி அவனை விடு நைட் பூரா இப்படித்தான் பேசிக்கிட்டே இருக்க போறோமா..!" செல்வம் நதியாவின் கன்னத்தை தடவி முத்தமிட..‌ அவளோ வெட்கப்பட்டு.. சிணுங்களோடு கணவனின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள்..

செல்வத்திடம் மட்டும்தான் நேருக்கு நேர் கண் பார்த்து பேசுவான் காளி..

நதியாவோ அல்லது செல்வத்தின் பத்து வயது மகள் பவித்ராவோ எதிரே வந்து நின்றால் தலை தன்னிச்சையாக தாழ்ந்து கொள்ளும்..

"ஏய் பவி.. அந்த ஆள்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட போனா கடிச்சு வச்சுருவான் பாத்துக்க..!" என்று பவித்ராவை பயமுறுத்தி வைத்திருக்கிறாள் நதியா..

காளியின் சிவந்த கண்களும் இறுகிய முகமும் குழந்தைக்கு பழக்கப்படாமல் போகவே தூரத்திலிருந்து அவனை வெறிக்க விரிக்க பார்த்துவிட்டு அப்படியே ரிவர்ஸ் எடுத்து ஓடிவிடும் சின்னது..

ஆனால் அத்தனை பேரையும் மீறி அனுவை பார்க்கும் போது மட்டும் அவன் கண்கள் விசேஷமான தனித்துவத்தை காட்டும்..

உணவருந்தும் போது காப்பி பலகாரம் பரிமாறும் போது நதியா கடமைக்கென இன்னும் வைக்கட்டுமா போதுமா என்று கேட்கும் போது தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்.. ஒன்று தலையசைப்பான் அல்லது கையை நீட்டி போதும் என்பான். அப்போதும் கூட அவன் கண்கள் உணவையோ அல்லது தரையையோ மட்டுமே வெறித்திருக்கும்..

இதே.. அனு வந்து பரிமாறினால்..?

அவன் கண்கள் உணவை நோக்குவதே இல்லை..!

தாங்கி நடக்கும் அவள் கால்களையும் முகத்தையும் அதிகமாக பார்ப்பவன் மற்ற அங்கங்களையும் விட்டு வைப்பதில்லை.. உணவை தாண்டி அவள் உடம்பை ருசிப்பது போல் அப்படி ஒரு பார்வை..

மற்றவர் கண்களுக்கு அது விரசமாக தெரியவில்லையோ என்னவோ.. அந்த பார்வையின் வித்தியாசத்தை அனு மட்டுமே தெளிவாக கண்டு கொண்டாள்..

நதியா தனது கணவன் செல்வத்திடம் உண்மையை தெரிந்து கொண்ட பின்பு..

"ஏய்.. அனு.. அந்த பையன் கொஞ்சம் ஒரு மாதிரியாம்.. பார்த்து நடந்துக்க.." அன்றொரு நாள் எச்சரித்தாள்..

"ஒரு மாதிரின்னா..!"

"ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல்லருந்து வந்திருக்கானாம்..! அவன் பார்வையும் ஆளும் பார்க்கவே பயமா இருக்கு டி..!"

"ஏன் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்கறீங்க.. இருக்கற பிரச்சினை பத்தாதா..!" சமையலறையில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டே முகம் சுழித்தாள் அனு..!

"என்கிட்ட எங்கடி கண்ட்ரோல் இருக்கு.. ஏதோ உயிரை காப்பாத்துனானாம்.. நன்றி கடன்ங்கற பேர்ல உன் அண்ணன் இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வந்திருக்கார். நீ ஏதாவது கேக்கறதுனா உன் அண்ணாவை போய் கேளு.."

"ஆமா இவங்க ரெண்டு பேரும் பெரிய தளபதி ரஜினி மம்முட்டி..! அப்படியே நட்பை புதுப்பிக்கறாங்க.. அண்ணனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி வெரைட்டி வெரைட்டியா ஆளுங்க கிடைக்கிறாங்களோ தெரியல..! இன்னும் எத்தனை நாளைக்கு அந்த ஆளு இங்க இருக்க போறானாம்..!"

"தெரியல.. உன் அண்ணன் பேசுறதை பார்த்தா அவன் இங்கருந்து நகர போறதா எனக்கு தோணல.. ஏன் பானை பானையா வடிச்சு கொட்ட வேண்டியிருக்கேன்னு கவலைப்படுறியா..?"

"ப்ச்.. இப்ப அது பிரச்சனை இல்லை.. அந்த ஆளு பார்வையே சரியில்ல.. ஏதோ கடிச்சு திங்கற மாதிரி பாக்கறான்.. அவன பார்த்தாலே எனக்கு பிடிக்கல..!"

"இதையெல்லாம் அண்ணன் கிட்ட போய் சொல்லு.. ஏதாவது முடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.."

தாள முடியாமல் அண்ணனிடம் இது பற்றி பேசத்தான் செய்தாள் அனு.. அன்றொரு நாள் நடந்த சம்பவம் அப்படி.. அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்..

தாழ்ப்பால் சரியில்லாத குளியலறை..!

வீட்டுக்குள்ளேயே இணைக்கப்பட்ட குளியலறை என்பதால் தாழ்ப்பால் உடைந்து போனது யாருக்கும் பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை போலும்..

பவித்ராவை காவலுக்கு நிறுத்திவிட்டு கதவை வெறுமென சாத்தி வைத்து குளித்துக் கொண்டிருந்தாள் அனு..

சின்ன வாண்டு எங்க ஓடிப்போனதோ தெரியவில்லை..! காற்றசைவில் கதவு திறந்து கொண்டதையும் அறியவில்லை..!

தலையிலிருந்து வழிந்த சோப்பு நுரையால் கண்களை மூடியிருந்தவள்..‌ தண்ணீரை ஊற்றிக் கொண்டு முகத்தில் வடிந்த நீரை வழித்தெடுத்துக்கொண்டு கண்களை திறந்து பார்க்க.. குளியலறை எதிரே சுவற்றில் சாய்ந்த படி.. வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் காளீஸ்வரன்..

ஆஆ..! இதயம் தூக்கி வாரி போட.. ரத்தம் வற்றிய உணர்வு.. ஓரிரு கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பூத்துண்டை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு அழுகையும் அருவருப்புமுமாக அவனை பார்த்தாள்..

அந்தப் பார்வையில் அவன் பெரிதாக பாதிக்கப்படவில்லை..! அந்தக் கண்களில் அடர்த்தியாக அப்பியிருந்த உணர்வு என்னதென்று புரியவில்லை..

வளைந்திருந்த அவள் பாதங்களிலிருந்து மேலேறிய அவன் பார்வை அனுவின் மார்பில் தான் நிலைத்திருந்தது..!

ஒரு ஆண் வெறி பிடித்து காம வயப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பானோ, அந்த பாவனை அவன் முகத்திலும் கண்களிலும்..! மிரண்டு போனாள் அனு..

புடவையை எடுத்து மார்பை சுற்றியிருந்த பூத்துண்டுக்கு மேல் போர்த்திக்கொண்டு.. குளியலறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவள் கால்களை ஊன்றி நடக்கும் போது கீழே விழப்போக.. கண்களில் அதிர்வுடன்
சட்டென வேகமாக அவளிடம் வந்தவனை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்..

"வே.. வேண்டாம் கிட்ட வராதே..! இப்படி நடந்துக்க உனக்கு வெட்கமாக இல்லை.. பொறுக்கி நாயே..! அண்ணன் உன்ன போய் நம்புது பாரு.. ச்சீ..! நீயெல்லாம் மனுஷனா மிருகமா..!" கண்ணீரோடு வார்த்தைகளை துப்பியவள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தாங்கி தாங்கி நடந்தபடி தன்னறைக்கு சென்று அறைந்து கதவை சாத்தினாள்..

மூடிய கதவை கூட பிறவி பாக்கியம் கிட்டியதைப் போல் நிலைத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்து கீழே கிடந்த சுத்தியலையும் டூல் கிட்டையும் எடுத்துக்கொண்டு கதவருகே வந்து குளியலறையின் சோப்பு வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்து கண்கள் மூடி நின்றவன்.. பிறகு இயல்புக்கு திரும்பி தாழ்ப்பாளை சரி செய்ய துவங்கினான்..

இந்த விஷயத்தை தன் சகோதரனிடம் கண்ணீரோடு அவள் சொல்லி முடிக்கையில்.. நியாயமாக ஒரு சகோதரனாகப் பட்டவனுக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும்.. சம்பந்தப்பட்டவனை சட்டையை பிடித்து நாக்கை பிடுங்குவதைப் போல் நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அல்லது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருக்க வேண்டும்..

ஆனால் இவனோ வித்தியாசமாக.. அவள் சொன்னதை நம்பாதவன் போல் பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தான்.. அந்த சிரிப்பில் கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள் அனு..

"அண்ணா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ பைத்தியக்காரனாட்டம் சிரிச்சுகிட்டு இருக்க.. தயவு செஞ்சு அவனை இந்த வீட்டை விட்டு துரத்தியடி.. அவன் பார்க்கற பார்வை நடந்துக்கற முறை எதுவுமே சரி இல்லை.."

"இங்க பாரு அனு..! ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. அவன் நம்மள மாதிரி இல்ல.. உன்ன மாதிரி என்ன மாதிரி மனசுல பட்டதை வெளிப்படையா பேசத் தெரியாது.. என்ன தோணுதோ அதை செஞ்சிடுவான்.. உணர்வுகளை கட்டுப்பாடா வைச்சிக்க தெரியாது.."

"நீ என்ன சொல்ல வர்ற.. அவன் செஞ்சது சரின்னு நியாயப்படுத்த போறியா..?" அனு பொறுமை இழந்தாள்..

"அவங்கிட்ட பாத்ரூம் கதவை சரி பண்ண சொல்லி நான் தான் சொன்னேன்..! தற்செயலா அவன் அங்க வந்துருக்கலாம், உன்ன பார்த்ததும் தாழ்ப்பால் சரி செய்யனும்னு சொல்ல தெரியாம அப்படியே நின்னுருக்கலாம்.. மத்தபடி அவன் தப்பானவன் இல்ல.. புரிஞ்சுக்கோ.." செல்வம் இப்படி சொன்னதில் அனுவிற்கு கோபம் பொங்கியது..

"ரொம்ப அழகா அவனுக்கு வக்காலத்து வாங்கற..! நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனா இருந்திருந்தா.. உடனே அங்கிருந்து விலகிப் போயிருக்கணும்.. மனசுல கெட்ட எண்ணம் இல்லாமத்தான் அங்கேயே நின்னு அப்படி ஒரு கீழ்த்தரமான பார்வை பார்த்தானா..!"

"கண்டிப்பா அவன் உன்னை தப்பா பார்த்திருக்க மாட்டான்.. நீ எதையாவது நெனச்சு பைத்தியக்காரத்தனமா உளறாதே..!'

"வீட்ல மூணு பொம்பளைங்க இருக்கோம்.. இன்னைக்கு எனக்கு நடந்தது நாளைக்கு அண்ணிக்கோ பவித்ராவுக்கு நடந்தா இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே காரணம் சொல்லுவியா..?"

அங்கிருந்த பாத்திரத்தை தள்ளிவிட்டு உதறிக் கொண்டு எழுந்தான் செல்வம்.. அனு பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்..

"இன்னொரு வார்த்தை அவன பத்தி தப்பா பேசினா வாய உடைச்சிடுவேன்..! உன் அண்ணிகிட்டயும் பவித்ராகிட்டயும் அவன் எப்படி பேசறான் பழகறான்னு நீ பார்த்ததில்ல..! போய் கேட்டு பாரு.. குனிஞ்ச நிமிர மாட்டேங்கறான்னு நதியா சொல்லித்தான் எனக்கே தெரியுது.. நீதான் தேவை இல்லாம அவன பத்தி குறை சொல்லிட்டு இருக்க.. ஏன்னா உனக்கு அவன பிடிக்கல.."

"ஐயோ அண்ணா ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கற.. சத்தியமா நான் பொய் சொல்லல.. என்னை நம்பு.. என்னை விட நேத்து வந்தவன் உனக்கு உசத்தியா போயிட்டானா..!"

"அவன் ஒரு‌ அனாதை.. எப்படி பேசணும் பழகணும்னு தெரியாத குழந்தை மாதிரி..! அவன போய் இந்த மாதிரி பழி சொல்றியே உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..! ஒரு ஏழைக்கு இன்னொரு ஏழைதான் உதவி செய்யணும்.. தேவையில்லாம காளிய குறை சொல்றத விட்டுட்டு போய் உன் வேலையை பாரு..!" செல்வம் இப்படி சொன்ன பிறகு காளியை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச முடியவில்லை..

அது என்னவோ அனுவை பார்க்கும்போது அவனிடம் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளுமோ தெரியவில்லை..! மொத்தமாக அவளை உரிமை சாசனம் எழுதிக் தந்ததை போல் அவன் பார்வை இஷ்டத்திற்கு எல்லை மீறும்..

இந்தப் பார்வை எல்லை மீறல்கள் ஒரு கட்டத்தில்.. வரைமுறை தாண்டி அனுபமாவை தொட்டு தீண்டும் அளவிற்கு அத்துமீற வைத்ததற்கு காரணமும் திருமலை செல்வம்தான்..

அனுவை காணும்போதெல்லாம் காளீஸ்வரனின் கண்கள் ஜொலிப்பதை செல்வம் கண்டு கொண்டிருக்க வேண்டும்..

ஏனோ இவர்கள் யாருக்குமே இவன் பார்வை வக்கிரமாக தோன்றவில்லையா எனக்கு தான் அப்படி தெரிகிறதா..! காளீஸ்வரனால் அனுபமாவின் நிம்மதி போனது..

என் தங்கச்சியை கட்டிக்கறியாடா..? செல்வம் காளீஸ்வரனிடம் கேட்டபோது முதன்முறையாக இதழ் பிரிக்காமல் லேசாக சிரித்தான் அவன்..

அனுபமா அழுதாள்..

தொடரும்..
👌👌👌 selvam srighta pointugu vanthutan....... Para khaligu siripa. .... 😂😂anu en khaliya verukira..... Ud arumai sana sis. 💜💜💜🫶🫶
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
41
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..!

"என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்" என்று உயரமானவனை செல்வம் குதிகால் எக்கி தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னபோது நதியா அனு இருவரின் முகமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக பிரதிபலித்தன..!

"என்னங்க உங்க ஃபிரண்டுன்னு சொல்றீங்க.. இதுவரைக்கும் அவர நான் பார்த்ததே இல்லையே..!" இரவு உறங்கும் நேரத்தில் தன் கணவனிடம் கேட்டாள் நதியா..

"எப்படி பார்த்திருக்க முடியும்..! அவன்தான் இத்தனை நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இல்ல இருந்தான்..!

"ஐயோ.." என்று கத்திவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு.. "அப்ப அவன் பைத்தியமா..?" என்பதை ரகசியமாக கேட்டாள் நதியா..

"ஏய்.. பைத்தியமெல்லாம் இல்ல இப்ப பூரண குணமாகிட்டான்..! ஆஸ்பத்திரியில இவன் குணமானதை முழுசா பரிசோதிச்சுதான தான் வெளியே அனுப்பியிருக்காங்க..!"

"என்னங்க இது பைத்தியத்தையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு.." அவள் முகம் கோணியது..

"ஏய்..! இங்க பாரு திரும்பத் திரும்ப அவனை பைத்தியம்னு சொல்றதை நிறுத்து.. இப்போ உன் புருஷன் கண் முன்னாடி உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணமே அவன்தான்.."

"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே..!"

"நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. எங்க ஃபேக்டரியில யூனியன் லீடர் ஒரு பக்கம்.. நாங்க ஒரு பக்கமுன்னு தனியா பிரிஞ்சுட்டோம்..! கொஞ்ச நாளா பயங்கர வாக்குவாதம்.. யூனியன் லீடர் மேனேஜ்மென்ட் பக்கம் சாஞ்சுட்டான்.. எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சலுகைகள் நின்னு போச்சு.. அதை எதிர்த்து கேள்வி கேட்டதுனால யூனியன் லீடரோட ஆளுங்க என்னை அடிக்க வந்துட்டாங்க.. இதுக்கு மேனேஜ்மென்ட் உடந்தை..! ரெண்டு பேர் இப்படி என் கைய புடிச்சுக்கிட்டான்.. ஒருத்தன் கத்தியை எடுத்துகிட்டு என் வயித்துல குத்த வர்றான்..! ஒரு நிமிஷத்துல அல்லு விட்டு போச்சு.."

"அய்யய்யோ..!"

"இவன்தான்.. எங்கிருந்தோ வந்த பாய்ஞ்சு வந்து அந்த கத்திய புடிச்சு.. அத்தனை பேரையும் அடிச்சு என்னை காப்பாத்தினான்.. அந்த காளி மட்டும் இல்லனா இன்னைக்கு நான் இல்ல..!"

"ஏங்க நமக்கு ஏன் இந்த சண்டை சச்சரவெல்லாம் .. பேசாம அவங்க என்ன சொல்றாங்களோ கேட்டு நீங்களும் சமாதானமா போய்டுங்களேன்.. எல்லாருக்கும் என்ன இருக்குதோ அது உங்களுக்கும் கிடைச்சுட்டு போகட்டும்.."

"என்னடி பைத்தியக்காரி மாதிரி பேசற..! தொழிலாளர்களோட அடிப்படை உரிமை மறுக்கப்படும் போது அதுக்காக எதிர்த்து போராட வேண்டியது நம்ம கடமை இல்லையா.. தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் பாத்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்..!"

"என்னவோ போங்க.. எனக்கு எதுவும் சரியா படல.. வயசு பொண்ணு இருக்கற வீட்ல ஒரு ஆம்பளையை கொண்டு வந்து தங்க வச்சா ஊரு தப்பா பேசாதா..?"

"ஊரு கெடக்குது மயிறு.. ரவுடிங்க என்னை கொல்ல வந்தபோது ஊரா வந்து என்னை காப்பாத்துச்சு..? அவன்தான் காப்பாத்துனான்.. எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கடா நீயி.. என்ன வேணும்னு கேட்டா பசிக்குதுன்னு சொல்றான்..! மனசே ஒரு மாதிரியா போச்சு நதி..! அதான் நம்ம கூடவே இருக்கட்டும்னு கையோட அழைச்சிட்டு வந்துட்டேன்.."

"பைத்தியக்கார ஹாஸ்பிடல்லருந்து வந்தான்னு சொல்றதெல்லாம் சரிதான்.. பின்புலம் என்ன..? அவன் குடும்பம் எங்க இருக்கு?. என்ன ஜாதி என்ன கோத்திரம்..!" இதெல்லாம் விசாரிக்கலையா நீங்க..?"

"போடி இவளே..! தஞ்சமுன்னு வந்தவன் கிட்ட ஜாதி சாக்கடையெல்லாம் கேட்டுட்டா அழைச்சிட்டு வர முடியும்..! அது மட்டுமில்ல.. வாய் வலிக்க நீ எத்தனை கேள்வி கேட்டாலும் அவனா தோணுச்சுன்னாதான் பதில் சொல்லுவான்.. அதுவும் ஒரே வார்த்தையில..!"

"ஏன் அப்படி..?"

"திக்கு வாயி..! உடம்புக்கு இருக்கிற வலு நாக்குல இல்ல..! கேட்டதுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ கரண்ட் ஷாக் கொடுத்ததுல அப்படி ஆகிப்போச்சுன்னு சொன்னான்..!"

"ஐயோ பாவம்..!"

"பாத்தியா உனக்கே பரிதாபமா இருக்குது இல்ல..! எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில வந்த பிறகு எங்க போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தான்..‌ நான் அவன் கண்ணுல பட்ட மாதிரி அவன் என் கண்ணுல பட்டுட்டான்.. அவன் செஞ்ச பெரிய உதவிக்கு ஒரு நன்றிக்கடன்.. என்ன சூதுவாது தெரியாத முரட்டு பயலா இருக்கான்.. இந்த உலகத்துல எப்படி பொழைக்க போறான்னு ரொம்ப கவலையா இருக்கு.."

"எத்தனை வருஷமா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்தாராம்.."

"கேட்டேனே..‌ இடிச்ச புளி மாதிரி இறுக்கமா அப்படியே வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்..‌ அந்த கண்ணும் மூஞ்சியும் எப்ப பாரு எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்குது.. நமக்கு ஒன்னும் புரியல.."

"பாத்துங்க.. பெரிய இடத்து சங்கதியா இருக்க போகுது.. தேவையில்லாத பிரச்சினை எதுக்கு நமக்கு..?"

"பெரிய இடத்துப் புள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ஏன் இருக்கானாம்..‌ இது வேற ஏதோ விவகாரம்..! அவனா வாயை திறந்து பேசினாத்தான் உண்டு.. சரி அவனை விடு நைட் பூரா இப்படித்தான் பேசிக்கிட்டே இருக்க போறோமா..!" செல்வம் நதியாவின் கன்னத்தை தடவி முத்தமிட..‌ அவளோ வெட்கப்பட்டு.. சிணுங்களோடு கணவனின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள்..

செல்வத்திடம் மட்டும்தான் நேருக்கு நேர் கண் பார்த்து பேசுவான் காளி..

நதியாவோ அல்லது செல்வத்தின் பத்து வயது மகள் பவித்ராவோ எதிரே வந்து நின்றால் தலை தன்னிச்சையாக தாழ்ந்து கொள்ளும்..

"ஏய் பவி.. அந்த ஆள்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட போனா கடிச்சு வச்சுருவான் பாத்துக்க..!" என்று பவித்ராவை பயமுறுத்தி வைத்திருக்கிறாள் நதியா..

காளியின் சிவந்த கண்களும் இறுகிய முகமும் குழந்தைக்கு பழக்கப்படாமல் போகவே தூரத்திலிருந்து அவனை வெறிக்க விரிக்க பார்த்துவிட்டு அப்படியே ரிவர்ஸ் எடுத்து ஓடிவிடும் சின்னது..

ஆனால் அத்தனை பேரையும் மீறி அனுவை பார்க்கும் போது மட்டும் அவன் கண்கள் விசேஷமான தனித்துவத்தை காட்டும்..

உணவருந்தும் போது காப்பி பலகாரம் பரிமாறும் போது நதியா கடமைக்கென இன்னும் வைக்கட்டுமா போதுமா என்று கேட்கும் போது தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்.. ஒன்று தலையசைப்பான் அல்லது கையை நீட்டி போதும் என்பான். அப்போதும் கூட அவன் கண்கள் உணவையோ அல்லது தரையையோ மட்டுமே வெறித்திருக்கும்..

இதே.. அனு வந்து பரிமாறினால்..?

அவன் கண்கள் உணவை நோக்குவதே இல்லை..!

தாங்கி நடக்கும் அவள் கால்களையும் முகத்தையும் அதிகமாக பார்ப்பவன் மற்ற அங்கங்களையும் விட்டு வைப்பதில்லை.. உணவை தாண்டி அவள் உடம்பை ருசிப்பது போல் அப்படி ஒரு பார்வை..

மற்றவர் கண்களுக்கு அது விரசமாக தெரியவில்லையோ என்னவோ.. அந்த பார்வையின் வித்தியாசத்தை அனு மட்டுமே தெளிவாக கண்டு கொண்டாள்..

நதியா தனது கணவன் செல்வத்திடம் உண்மையை தெரிந்து கொண்ட பின்பு..

"ஏய்.. அனு.. அந்த பையன் கொஞ்சம் ஒரு மாதிரியாம்.. பார்த்து நடந்துக்க.." அன்றொரு நாள் எச்சரித்தாள்..

"ஒரு மாதிரின்னா..!"

"ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல்லருந்து வந்திருக்கானாம்..! அவன் பார்வையும் ஆளும் பார்க்கவே பயமா இருக்கு டி..!"

"ஏன் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்கறீங்க.. இருக்கற பிரச்சினை பத்தாதா..!" சமையலறையில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டே முகம் சுழித்தாள் அனு..!

"என்கிட்ட எங்கடி கண்ட்ரோல் இருக்கு.. ஏதோ உயிரை காப்பாத்துனானாம்.. நன்றி கடன்ங்கற பேர்ல உன் அண்ணன் இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வந்திருக்கார். நீ ஏதாவது கேக்கறதுனா உன் அண்ணாவை போய் கேளு.."

"ஆமா இவங்க ரெண்டு பேரும் பெரிய தளபதி ரஜினி மம்முட்டி..! அப்படியே நட்பை புதுப்பிக்கறாங்க.. அண்ணனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி வெரைட்டி வெரைட்டியா ஆளுங்க கிடைக்கிறாங்களோ தெரியல..! இன்னும் எத்தனை நாளைக்கு அந்த ஆளு இங்க இருக்க போறானாம்..!"

"தெரியல.. உன் அண்ணன் பேசுறதை பார்த்தா அவன் இங்கருந்து நகர போறதா எனக்கு தோணல.. ஏன் பானை பானையா வடிச்சு கொட்ட வேண்டியிருக்கேன்னு கவலைப்படுறியா..?"

"ப்ச்.. இப்ப அது பிரச்சனை இல்லை.. அந்த ஆளு பார்வையே சரியில்ல.. ஏதோ கடிச்சு திங்கற மாதிரி பாக்கறான்.. அவன பார்த்தாலே எனக்கு பிடிக்கல..!"

"இதையெல்லாம் அண்ணன் கிட்ட போய் சொல்லு.. ஏதாவது முடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.."

தாள முடியாமல் அண்ணனிடம் இது பற்றி பேசத்தான் செய்தாள் அனு.. அன்றொரு நாள் நடந்த சம்பவம் அப்படி.. அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்..

தாழ்ப்பால் சரியில்லாத குளியலறை..!

வீட்டுக்குள்ளேயே இணைக்கப்பட்ட குளியலறை என்பதால் தாழ்ப்பால் உடைந்து போனது யாருக்கும் பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை போலும்..

பவித்ராவை காவலுக்கு நிறுத்திவிட்டு கதவை வெறுமென சாத்தி வைத்து குளித்துக் கொண்டிருந்தாள் அனு..

சின்ன வாண்டு எங்க ஓடிப்போனதோ தெரியவில்லை..! காற்றசைவில் கதவு திறந்து கொண்டதையும் அறியவில்லை..!

தலையிலிருந்து வழிந்த சோப்பு நுரையால் கண்களை மூடியிருந்தவள்..‌ தண்ணீரை ஊற்றிக் கொண்டு முகத்தில் வடிந்த நீரை வழித்தெடுத்துக்கொண்டு கண்களை திறந்து பார்க்க.. குளியலறை எதிரே சுவற்றில் சாய்ந்த படி.. வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் காளீஸ்வரன்..

ஆஆ..! இதயம் தூக்கி வாரி போட.. ரத்தம் வற்றிய உணர்வு.. ஓரிரு கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பூத்துண்டை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு அழுகையும் அருவருப்புமுமாக அவனை பார்த்தாள்..

அந்தப் பார்வையில் அவன் பெரிதாக பாதிக்கப்படவில்லை..! அந்தக் கண்களில் அடர்த்தியாக அப்பியிருந்த உணர்வு என்னதென்று புரியவில்லை..

வளைந்திருந்த அவள் பாதங்களிலிருந்து மேலேறிய அவன் பார்வை அனுவின் மார்பில் தான் நிலைத்திருந்தது..!

ஒரு ஆண் வெறி பிடித்து காம வயப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பானோ, அந்த பாவனை அவன் முகத்திலும் கண்களிலும்..! மிரண்டு போனாள் அனு..

புடவையை எடுத்து மார்பை சுற்றியிருந்த பூத்துண்டுக்கு மேல் போர்த்திக்கொண்டு.. குளியலறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவள் கால்களை ஊன்றி நடக்கும் போது கீழே விழப்போக.. கண்களில் அதிர்வுடன்
சட்டென வேகமாக அவளிடம் வந்தவனை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்..

"வே.. வேண்டாம் கிட்ட வராதே..! இப்படி நடந்துக்க உனக்கு வெட்கமாக இல்லை.. பொறுக்கி நாயே..! அண்ணன் உன்ன போய் நம்புது பாரு.. ச்சீ..! நீயெல்லாம் மனுஷனா மிருகமா..!" கண்ணீரோடு வார்த்தைகளை துப்பியவள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தாங்கி தாங்கி நடந்தபடி தன்னறைக்கு சென்று அறைந்து கதவை சாத்தினாள்..

மூடிய கதவை கூட பிறவி பாக்கியம் கிட்டியதைப் போல் நிலைத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்து கீழே கிடந்த சுத்தியலையும் டூல் கிட்டையும் எடுத்துக்கொண்டு கதவருகே வந்து குளியலறையின் சோப்பு வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்து கண்கள் மூடி நின்றவன்.. பிறகு இயல்புக்கு திரும்பி தாழ்ப்பாளை சரி செய்ய துவங்கினான்..

இந்த விஷயத்தை தன் சகோதரனிடம் கண்ணீரோடு அவள் சொல்லி முடிக்கையில்.. நியாயமாக ஒரு சகோதரனாகப் பட்டவனுக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும்.. சம்பந்தப்பட்டவனை சட்டையை பிடித்து நாக்கை பிடுங்குவதைப் போல் நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அல்லது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருக்க வேண்டும்..

ஆனால் இவனோ வித்தியாசமாக.. அவள் சொன்னதை நம்பாதவன் போல் பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தான்.. அந்த சிரிப்பில் கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள் அனு..

"அண்ணா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ பைத்தியக்காரனாட்டம் சிரிச்சுகிட்டு இருக்க.. தயவு செஞ்சு அவனை இந்த வீட்டை விட்டு துரத்தியடி.. அவன் பார்க்கற பார்வை நடந்துக்கற முறை எதுவுமே சரி இல்லை.."

"இங்க பாரு அனு..! ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. அவன் நம்மள மாதிரி இல்ல.. உன்ன மாதிரி என்ன மாதிரி மனசுல பட்டதை வெளிப்படையா பேசத் தெரியாது.. என்ன தோணுதோ அதை செஞ்சிடுவான்.. உணர்வுகளை கட்டுப்பாடா வைச்சிக்க தெரியாது.."

"நீ என்ன சொல்ல வர்ற.. அவன் செஞ்சது சரின்னு நியாயப்படுத்த போறியா..?" அனு பொறுமை இழந்தாள்..

"அவங்கிட்ட பாத்ரூம் கதவை சரி பண்ண சொல்லி நான் தான் சொன்னேன்..! தற்செயலா அவன் அங்க வந்துருக்கலாம், உன்ன பார்த்ததும் தாழ்ப்பால் சரி செய்யனும்னு சொல்ல தெரியாம அப்படியே நின்னுருக்கலாம்.. மத்தபடி அவன் தப்பானவன் இல்ல.. புரிஞ்சுக்கோ.." செல்வம் இப்படி சொன்னதில் அனுவிற்கு கோபம் பொங்கியது..

"ரொம்ப அழகா அவனுக்கு வக்காலத்து வாங்கற..! நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனா இருந்திருந்தா.. உடனே அங்கிருந்து விலகிப் போயிருக்கணும்.. மனசுல கெட்ட எண்ணம் இல்லாமத்தான் அங்கேயே நின்னு அப்படி ஒரு கீழ்த்தரமான பார்வை பார்த்தானா..!"

"கண்டிப்பா அவன் உன்னை தப்பா பார்த்திருக்க மாட்டான்.. நீ எதையாவது நெனச்சு பைத்தியக்காரத்தனமா உளறாதே..!'

"வீட்ல மூணு பொம்பளைங்க இருக்கோம்.. இன்னைக்கு எனக்கு நடந்தது நாளைக்கு அண்ணிக்கோ பவித்ராவுக்கு நடந்தா இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே காரணம் சொல்லுவியா..?"

அங்கிருந்த பாத்திரத்தை தள்ளிவிட்டு உதறிக் கொண்டு எழுந்தான் செல்வம்.. அனு பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்..

"இன்னொரு வார்த்தை அவன பத்தி தப்பா பேசினா வாய உடைச்சிடுவேன்..! உன் அண்ணிகிட்டயும் பவித்ராகிட்டயும் அவன் எப்படி பேசறான் பழகறான்னு நீ பார்த்ததில்ல..! போய் கேட்டு பாரு.. குனிஞ்ச நிமிர மாட்டேங்கறான்னு நதியா சொல்லித்தான் எனக்கே தெரியுது.. நீதான் தேவை இல்லாம அவன பத்தி குறை சொல்லிட்டு இருக்க.. ஏன்னா உனக்கு அவன பிடிக்கல.."

"ஐயோ அண்ணா ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கற.. சத்தியமா நான் பொய் சொல்லல.. என்னை நம்பு.. என்னை விட நேத்து வந்தவன் உனக்கு உசத்தியா போயிட்டானா..!"

"அவன் ஒரு‌ அனாதை.. எப்படி பேசணும் பழகணும்னு தெரியாத குழந்தை மாதிரி..! அவன போய் இந்த மாதிரி பழி சொல்றியே உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..! ஒரு ஏழைக்கு இன்னொரு ஏழைதான் உதவி செய்யணும்.. தேவையில்லாம காளிய குறை சொல்றத விட்டுட்டு போய் உன் வேலையை பாரு..!" செல்வம் இப்படி சொன்ன பிறகு காளியை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச முடியவில்லை..

அது என்னவோ அனுவை பார்க்கும்போது அவனிடம் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளுமோ தெரியவில்லை..! மொத்தமாக அவளை உரிமை சாசனம் எழுதிக் தந்ததை போல் அவன் பார்வை இஷ்டத்திற்கு எல்லை மீறும்..

இந்தப் பார்வை எல்லை மீறல்கள் ஒரு கட்டத்தில்.. வரைமுறை தாண்டி அனுபமாவை தொட்டு தீண்டும் அளவிற்கு அத்துமீற வைத்ததற்கு காரணமும் திருமலை செல்வம்தான்..

அனுவை காணும்போதெல்லாம் காளீஸ்வரனின் கண்கள் ஜொலிப்பதை செல்வம் கண்டு கொண்டிருக்க வேண்டும்..

ஏனோ இவர்கள் யாருக்குமே இவன் பார்வை வக்கிரமாக தோன்றவில்லையா எனக்கு தான் அப்படி தெரிகிறதா..! காளீஸ்வரனால் அனுபமாவின் நிம்மதி போனது..

என் தங்கச்சியை கட்டிக்கறியாடா..? செல்வம் காளீஸ்வரனிடம் கேட்டபோது முதன்முறையாக இதழ் பிரிக்காமல் லேசாக சிரித்தான் அவன்..

அனுபமா அழுதாள்..

தொடரும்..
எப்பாடியோ இந்த காளி என்னப்பா ஐரா version 2 வா இருப்பான் போலயே ஒரே மர்மமா இருக்கே 😳 😳 😳
அனுவோட அண்ணன் கூட இவனுக்கு அளவுக்கு மீறி உரிமை கொடுக்கற மாதிரி இல்ல இருக்கு 🤔🤔🤔
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
31
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..!

"என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்" என்று உயரமானவனை செல்வம் குதிகால் எக்கி தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னபோது நதியா அனு இருவரின் முகமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக பிரதிபலித்தன..!

"என்னங்க உங்க ஃபிரண்டுன்னு சொல்றீங்க.. இதுவரைக்கும் அவர நான் பார்த்ததே இல்லையே..!" இரவு உறங்கும் நேரத்தில் தன் கணவனிடம் கேட்டாள் நதியா..

"எப்படி பார்த்திருக்க முடியும்..! அவன்தான் இத்தனை நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இல்ல இருந்தான்..!

"ஐயோ.." என்று கத்திவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு.. "அப்ப அவன் பைத்தியமா..?" என்பதை ரகசியமாக கேட்டாள் நதியா..

"ஏய்.. பைத்தியமெல்லாம் இல்ல இப்ப பூரண குணமாகிட்டான்..! ஆஸ்பத்திரியில இவன் குணமானதை முழுசா பரிசோதிச்சுதான தான் வெளியே அனுப்பியிருக்காங்க..!"

"என்னங்க இது பைத்தியத்தையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு.." அவள் முகம் கோணியது..

"ஏய்..! இங்க பாரு திரும்பத் திரும்ப அவனை பைத்தியம்னு சொல்றதை நிறுத்து.. இப்போ உன் புருஷன் கண் முன்னாடி உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணமே அவன்தான்.."

"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே..!"

"நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. எங்க ஃபேக்டரியில யூனியன் லீடர் ஒரு பக்கம்.. நாங்க ஒரு பக்கமுன்னு தனியா பிரிஞ்சுட்டோம்..! கொஞ்ச நாளா பயங்கர வாக்குவாதம்.. யூனியன் லீடர் மேனேஜ்மென்ட் பக்கம் சாஞ்சுட்டான்.. எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சலுகைகள் நின்னு போச்சு.. அதை எதிர்த்து கேள்வி கேட்டதுனால யூனியன் லீடரோட ஆளுங்க என்னை அடிக்க வந்துட்டாங்க.. இதுக்கு மேனேஜ்மென்ட் உடந்தை..! ரெண்டு பேர் இப்படி என் கைய புடிச்சுக்கிட்டான்.. ஒருத்தன் கத்தியை எடுத்துகிட்டு என் வயித்துல குத்த வர்றான்..! ஒரு நிமிஷத்துல அல்லு விட்டு போச்சு.."

"அய்யய்யோ..!"

"இவன்தான்.. எங்கிருந்தோ வந்த பாய்ஞ்சு வந்து அந்த கத்திய புடிச்சு.. அத்தனை பேரையும் அடிச்சு என்னை காப்பாத்தினான்.. அந்த காளி மட்டும் இல்லனா இன்னைக்கு நான் இல்ல..!"

"ஏங்க நமக்கு ஏன் இந்த சண்டை சச்சரவெல்லாம் .. பேசாம அவங்க என்ன சொல்றாங்களோ கேட்டு நீங்களும் சமாதானமா போய்டுங்களேன்.. எல்லாருக்கும் என்ன இருக்குதோ அது உங்களுக்கும் கிடைச்சுட்டு போகட்டும்.."

"என்னடி பைத்தியக்காரி மாதிரி பேசற..! தொழிலாளர்களோட அடிப்படை உரிமை மறுக்கப்படும் போது அதுக்காக எதிர்த்து போராட வேண்டியது நம்ம கடமை இல்லையா.. தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் பாத்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்..!"

"என்னவோ போங்க.. எனக்கு எதுவும் சரியா படல.. வயசு பொண்ணு இருக்கற வீட்ல ஒரு ஆம்பளையை கொண்டு வந்து தங்க வச்சா ஊரு தப்பா பேசாதா..?"

"ஊரு கெடக்குது மயிறு.. ரவுடிங்க என்னை கொல்ல வந்தபோது ஊரா வந்து என்னை காப்பாத்துச்சு..? அவன்தான் காப்பாத்துனான்.. எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கடா நீயி.. என்ன வேணும்னு கேட்டா பசிக்குதுன்னு சொல்றான்..! மனசே ஒரு மாதிரியா போச்சு நதி..! அதான் நம்ம கூடவே இருக்கட்டும்னு கையோட அழைச்சிட்டு வந்துட்டேன்.."

"பைத்தியக்கார ஹாஸ்பிடல்லருந்து வந்தான்னு சொல்றதெல்லாம் சரிதான்.. பின்புலம் என்ன..? அவன் குடும்பம் எங்க இருக்கு?. என்ன ஜாதி என்ன கோத்திரம்..!" இதெல்லாம் விசாரிக்கலையா நீங்க..?"

"போடி இவளே..! தஞ்சமுன்னு வந்தவன் கிட்ட ஜாதி சாக்கடையெல்லாம் கேட்டுட்டா அழைச்சிட்டு வர முடியும்..! அது மட்டுமில்ல.. வாய் வலிக்க நீ எத்தனை கேள்வி கேட்டாலும் அவனா தோணுச்சுன்னாதான் பதில் சொல்லுவான்.. அதுவும் ஒரே வார்த்தையில..!"

"ஏன் அப்படி..?"

"திக்கு வாயி..! உடம்புக்கு இருக்கிற வலு நாக்குல இல்ல..! கேட்டதுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ கரண்ட் ஷாக் கொடுத்ததுல அப்படி ஆகிப்போச்சுன்னு சொன்னான்..!"

"ஐயோ பாவம்..!"

"பாத்தியா உனக்கே பரிதாபமா இருக்குது இல்ல..! எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில வந்த பிறகு எங்க போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தான்..‌ நான் அவன் கண்ணுல பட்ட மாதிரி அவன் என் கண்ணுல பட்டுட்டான்.. அவன் செஞ்ச பெரிய உதவிக்கு ஒரு நன்றிக்கடன்.. என்ன சூதுவாது தெரியாத முரட்டு பயலா இருக்கான்.. இந்த உலகத்துல எப்படி பொழைக்க போறான்னு ரொம்ப கவலையா இருக்கு.."

"எத்தனை வருஷமா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்தாராம்.."

"கேட்டேனே..‌ இடிச்ச புளி மாதிரி இறுக்கமா அப்படியே வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்..‌ அந்த கண்ணும் மூஞ்சியும் எப்ப பாரு எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்குது.. நமக்கு ஒன்னும் புரியல.."

"பாத்துங்க.. பெரிய இடத்து சங்கதியா இருக்க போகுது.. தேவையில்லாத பிரச்சினை எதுக்கு நமக்கு..?"

"பெரிய இடத்துப் புள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ஏன் இருக்கானாம்..‌ இது வேற ஏதோ விவகாரம்..! அவனா வாயை திறந்து பேசினாத்தான் உண்டு.. சரி அவனை விடு நைட் பூரா இப்படித்தான் பேசிக்கிட்டே இருக்க போறோமா..!" செல்வம் நதியாவின் கன்னத்தை தடவி முத்தமிட..‌ அவளோ வெட்கப்பட்டு.. சிணுங்களோடு கணவனின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள்..

செல்வத்திடம் மட்டும்தான் நேருக்கு நேர் கண் பார்த்து பேசுவான் காளி..

நதியாவோ அல்லது செல்வத்தின் பத்து வயது மகள் பவித்ராவோ எதிரே வந்து நின்றால் தலை தன்னிச்சையாக தாழ்ந்து கொள்ளும்..

"ஏய் பவி.. அந்த ஆள்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட போனா கடிச்சு வச்சுருவான் பாத்துக்க..!" என்று பவித்ராவை பயமுறுத்தி வைத்திருக்கிறாள் நதியா..

காளியின் சிவந்த கண்களும் இறுகிய முகமும் குழந்தைக்கு பழக்கப்படாமல் போகவே தூரத்திலிருந்து அவனை வெறிக்க விரிக்க பார்த்துவிட்டு அப்படியே ரிவர்ஸ் எடுத்து ஓடிவிடும் சின்னது..

ஆனால் அத்தனை பேரையும் மீறி அனுவை பார்க்கும் போது மட்டும் அவன் கண்கள் விசேஷமான தனித்துவத்தை காட்டும்..

உணவருந்தும் போது காப்பி பலகாரம் பரிமாறும் போது நதியா கடமைக்கென இன்னும் வைக்கட்டுமா போதுமா என்று கேட்கும் போது தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்.. ஒன்று தலையசைப்பான் அல்லது கையை நீட்டி போதும் என்பான். அப்போதும் கூட அவன் கண்கள் உணவையோ அல்லது தரையையோ மட்டுமே வெறித்திருக்கும்..

இதே.. அனு வந்து பரிமாறினால்..?

அவன் கண்கள் உணவை நோக்குவதே இல்லை..!

தாங்கி நடக்கும் அவள் கால்களையும் முகத்தையும் அதிகமாக பார்ப்பவன் மற்ற அங்கங்களையும் விட்டு வைப்பதில்லை.. உணவை தாண்டி அவள் உடம்பை ருசிப்பது போல் அப்படி ஒரு பார்வை..

மற்றவர் கண்களுக்கு அது விரசமாக தெரியவில்லையோ என்னவோ.. அந்த பார்வையின் வித்தியாசத்தை அனு மட்டுமே தெளிவாக கண்டு கொண்டாள்..

நதியா தனது கணவன் செல்வத்திடம் உண்மையை தெரிந்து கொண்ட பின்பு..

"ஏய்.. அனு.. அந்த பையன் கொஞ்சம் ஒரு மாதிரியாம்.. பார்த்து நடந்துக்க.." அன்றொரு நாள் எச்சரித்தாள்..

"ஒரு மாதிரின்னா..!"

"ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல்லருந்து வந்திருக்கானாம்..! அவன் பார்வையும் ஆளும் பார்க்கவே பயமா இருக்கு டி..!"

"ஏன் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்கறீங்க.. இருக்கற பிரச்சினை பத்தாதா..!" சமையலறையில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டே முகம் சுழித்தாள் அனு..!

"என்கிட்ட எங்கடி கண்ட்ரோல் இருக்கு.. ஏதோ உயிரை காப்பாத்துனானாம்.. நன்றி கடன்ங்கற பேர்ல உன் அண்ணன் இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வந்திருக்கார். நீ ஏதாவது கேக்கறதுனா உன் அண்ணாவை போய் கேளு.."

"ஆமா இவங்க ரெண்டு பேரும் பெரிய தளபதி ரஜினி மம்முட்டி..! அப்படியே நட்பை புதுப்பிக்கறாங்க.. அண்ணனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி வெரைட்டி வெரைட்டியா ஆளுங்க கிடைக்கிறாங்களோ தெரியல..! இன்னும் எத்தனை நாளைக்கு அந்த ஆளு இங்க இருக்க போறானாம்..!"

"தெரியல.. உன் அண்ணன் பேசுறதை பார்த்தா அவன் இங்கருந்து நகர போறதா எனக்கு தோணல.. ஏன் பானை பானையா வடிச்சு கொட்ட வேண்டியிருக்கேன்னு கவலைப்படுறியா..?"

"ப்ச்.. இப்ப அது பிரச்சனை இல்லை.. அந்த ஆளு பார்வையே சரியில்ல.. ஏதோ கடிச்சு திங்கற மாதிரி பாக்கறான்.. அவன பார்த்தாலே எனக்கு பிடிக்கல..!"

"இதையெல்லாம் அண்ணன் கிட்ட போய் சொல்லு.. ஏதாவது முடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.."

தாள முடியாமல் அண்ணனிடம் இது பற்றி பேசத்தான் செய்தாள் அனு.. அன்றொரு நாள் நடந்த சம்பவம் அப்படி.. அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்..

தாழ்ப்பால் சரியில்லாத குளியலறை..!

வீட்டுக்குள்ளேயே இணைக்கப்பட்ட குளியலறை என்பதால் தாழ்ப்பால் உடைந்து போனது யாருக்கும் பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை போலும்..

பவித்ராவை காவலுக்கு நிறுத்திவிட்டு கதவை வெறுமென சாத்தி வைத்து குளித்துக் கொண்டிருந்தாள் அனு..

சின்ன வாண்டு எங்க ஓடிப்போனதோ தெரியவில்லை..! காற்றசைவில் கதவு திறந்து கொண்டதையும் அறியவில்லை..!

தலையிலிருந்து வழிந்த சோப்பு நுரையால் கண்களை மூடியிருந்தவள்..‌ தண்ணீரை ஊற்றிக் கொண்டு முகத்தில் வடிந்த நீரை வழித்தெடுத்துக்கொண்டு கண்களை திறந்து பார்க்க.. குளியலறை எதிரே சுவற்றில் சாய்ந்த படி.. வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் காளீஸ்வரன்..

ஆஆ..! இதயம் தூக்கி வாரி போட.. ரத்தம் வற்றிய உணர்வு.. ஓரிரு கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பூத்துண்டை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு அழுகையும் அருவருப்புமுமாக அவனை பார்த்தாள்..

அந்தப் பார்வையில் அவன் பெரிதாக பாதிக்கப்படவில்லை..! அந்தக் கண்களில் அடர்த்தியாக அப்பியிருந்த உணர்வு என்னதென்று புரியவில்லை..

வளைந்திருந்த அவள் பாதங்களிலிருந்து மேலேறிய அவன் பார்வை அனுவின் மார்பில் தான் நிலைத்திருந்தது..!

ஒரு ஆண் வெறி பிடித்து காம வயப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பானோ, அந்த பாவனை அவன் முகத்திலும் கண்களிலும்..! மிரண்டு போனாள் அனு..

புடவையை எடுத்து மார்பை சுற்றியிருந்த பூத்துண்டுக்கு மேல் போர்த்திக்கொண்டு.. குளியலறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவள் கால்களை ஊன்றி நடக்கும் போது கீழே விழப்போக.. கண்களில் அதிர்வுடன்
சட்டென வேகமாக அவளிடம் வந்தவனை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்..

"வே.. வேண்டாம் கிட்ட வராதே..! இப்படி நடந்துக்க உனக்கு வெட்கமாக இல்லை.. பொறுக்கி நாயே..! அண்ணன் உன்ன போய் நம்புது பாரு.. ச்சீ..! நீயெல்லாம் மனுஷனா மிருகமா..!" கண்ணீரோடு வார்த்தைகளை துப்பியவள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தாங்கி தாங்கி நடந்தபடி தன்னறைக்கு சென்று அறைந்து கதவை சாத்தினாள்..

மூடிய கதவை கூட பிறவி பாக்கியம் கிட்டியதைப் போல் நிலைத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்து கீழே கிடந்த சுத்தியலையும் டூல் கிட்டையும் எடுத்துக்கொண்டு கதவருகே வந்து குளியலறையின் சோப்பு வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்து கண்கள் மூடி நின்றவன்.. பிறகு இயல்புக்கு திரும்பி தாழ்ப்பாளை சரி செய்ய துவங்கினான்..

இந்த விஷயத்தை தன் சகோதரனிடம் கண்ணீரோடு அவள் சொல்லி முடிக்கையில்.. நியாயமாக ஒரு சகோதரனாகப் பட்டவனுக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும்.. சம்பந்தப்பட்டவனை சட்டையை பிடித்து நாக்கை பிடுங்குவதைப் போல் நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அல்லது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருக்க வேண்டும்..

ஆனால் இவனோ வித்தியாசமாக.. அவள் சொன்னதை நம்பாதவன் போல் பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தான்.. அந்த சிரிப்பில் கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள் அனு..

"அண்ணா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ பைத்தியக்காரனாட்டம் சிரிச்சுகிட்டு இருக்க.. தயவு செஞ்சு அவனை இந்த வீட்டை விட்டு துரத்தியடி.. அவன் பார்க்கற பார்வை நடந்துக்கற முறை எதுவுமே சரி இல்லை.."

"இங்க பாரு அனு..! ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. அவன் நம்மள மாதிரி இல்ல.. உன்ன மாதிரி என்ன மாதிரி மனசுல பட்டதை வெளிப்படையா பேசத் தெரியாது.. என்ன தோணுதோ அதை செஞ்சிடுவான்.. உணர்வுகளை கட்டுப்பாடா வைச்சிக்க தெரியாது.."

"நீ என்ன சொல்ல வர்ற.. அவன் செஞ்சது சரின்னு நியாயப்படுத்த போறியா..?" அனு பொறுமை இழந்தாள்..

"அவங்கிட்ட பாத்ரூம் கதவை சரி பண்ண சொல்லி நான் தான் சொன்னேன்..! தற்செயலா அவன் அங்க வந்துருக்கலாம், உன்ன பார்த்ததும் தாழ்ப்பால் சரி செய்யனும்னு சொல்ல தெரியாம அப்படியே நின்னுருக்கலாம்.. மத்தபடி அவன் தப்பானவன் இல்ல.. புரிஞ்சுக்கோ.." செல்வம் இப்படி சொன்னதில் அனுவிற்கு கோபம் பொங்கியது..

"ரொம்ப அழகா அவனுக்கு வக்காலத்து வாங்கற..! நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனா இருந்திருந்தா.. உடனே அங்கிருந்து விலகிப் போயிருக்கணும்.. மனசுல கெட்ட எண்ணம் இல்லாமத்தான் அங்கேயே நின்னு அப்படி ஒரு கீழ்த்தரமான பார்வை பார்த்தானா..!"

"கண்டிப்பா அவன் உன்னை தப்பா பார்த்திருக்க மாட்டான்.. நீ எதையாவது நெனச்சு பைத்தியக்காரத்தனமா உளறாதே..!'

"வீட்ல மூணு பொம்பளைங்க இருக்கோம்.. இன்னைக்கு எனக்கு நடந்தது நாளைக்கு அண்ணிக்கோ பவித்ராவுக்கு நடந்தா இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே காரணம் சொல்லுவியா..?"

அங்கிருந்த பாத்திரத்தை தள்ளிவிட்டு உதறிக் கொண்டு எழுந்தான் செல்வம்.. அனு பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்..

"இன்னொரு வார்த்தை அவன பத்தி தப்பா பேசினா வாய உடைச்சிடுவேன்..! உன் அண்ணிகிட்டயும் பவித்ராகிட்டயும் அவன் எப்படி பேசறான் பழகறான்னு நீ பார்த்ததில்ல..! போய் கேட்டு பாரு.. குனிஞ்ச நிமிர மாட்டேங்கறான்னு நதியா சொல்லித்தான் எனக்கே தெரியுது.. நீதான் தேவை இல்லாம அவன பத்தி குறை சொல்லிட்டு இருக்க.. ஏன்னா உனக்கு அவன பிடிக்கல.."

"ஐயோ அண்ணா ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கற.. சத்தியமா நான் பொய் சொல்லல.. என்னை நம்பு.. என்னை விட நேத்து வந்தவன் உனக்கு உசத்தியா போயிட்டானா..!"

"அவன் ஒரு‌ அனாதை.. எப்படி பேசணும் பழகணும்னு தெரியாத குழந்தை மாதிரி..! அவன போய் இந்த மாதிரி பழி சொல்றியே உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..! ஒரு ஏழைக்கு இன்னொரு ஏழைதான் உதவி செய்யணும்.. தேவையில்லாம காளிய குறை சொல்றத விட்டுட்டு போய் உன் வேலையை பாரு..!" செல்வம் இப்படி சொன்ன பிறகு காளியை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச முடியவில்லை..

அது என்னவோ அனுவை பார்க்கும்போது அவனிடம் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளுமோ தெரியவில்லை..! மொத்தமாக அவளை உரிமை சாசனம் எழுதிக் தந்ததை போல் அவன் பார்வை இஷ்டத்திற்கு எல்லை மீறும்..

இந்தப் பார்வை எல்லை மீறல்கள் ஒரு கட்டத்தில்.. வரைமுறை தாண்டி அனுபமாவை தொட்டு தீண்டும் அளவிற்கு அத்துமீற வைத்ததற்கு காரணமும் திருமலை செல்வம்தான்..

அனுவை காணும்போதெல்லாம் காளீஸ்வரனின் கண்கள் ஜொலிப்பதை செல்வம் கண்டு கொண்டிருக்க வேண்டும்..

ஏனோ இவர்கள் யாருக்குமே இவன் பார்வை வக்கிரமாக தோன்றவில்லையா எனக்கு தான் அப்படி தெரிகிறதா..! காளீஸ்வரனால் அனுபமாவின் நிம்மதி போனது..

என் தங்கச்சியை கட்டிக்கறியாடா..? செல்வம் காளீஸ்வரனிடம் கேட்டபோது முதன்முறையாக இதழ் பிரிக்காமல் லேசாக சிரித்தான் அவன்..

அனுபமா அழுதாள்..

தொடரும்..
Superb Sana ma
 
Member
Joined
Feb 15, 2025
Messages
35
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Member
Joined
Jul 16, 2025
Messages
21
காளியை பத்தி ஓர் முடிவுக்கு வர முடியலையே🤨 ... யார்ரா நீ?🫣
 
Member
Joined
Jul 19, 2025
Messages
20
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Last edited:
Member
Joined
Jul 16, 2025
Messages
21
காளிகிட்ட ஏதோ ஒரு ரகசியம் இருக்கு 🤨... என்னவா இருக்கும் 🤔
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
45
செல்வம் நேரடியா கேட்டுட்ட அனுவை கல்யாணம் செய்யறத பத்தி. 👌👌👌👌👌👌

செல்வம் ஒரு வகையில நீ நல்லது செஞ்சிட்ட. சாகறதுக்கு முன்னாடியே ஒரு ஆண் தேவதையை வீட்டுல வச்சுட்ட. 👍👍👍👍👍👍👍👍

ஆனாலும் காளி நீ என்ன டிசைன்டா. அழுத்தமா இருக்கியே. அவன பத்தின இரகசியம் எப்ப வெளிப்படும். 🥺🥺🥺🥺🥺🥺
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
45
எப்பாடியோ இந்த காளி என்னப்பா ஐரா version 2 வா இருப்பான் போலயே ஒரே மர்மமா இருக்கே 😳 😳 😳
அனுவோட அண்ணன் கூட இவனுக்கு அளவுக்கு மீறி உரிமை கொடுக்கற மாதிரி இல்ல இருக்கு 🤔🤔🤔
சந்தேகமே வேண்டாம் ஐரா வெர்சன் 2 தான் இவன். எந்த ரியாக்சனும் இல்லை. அனுவை பார்த்தா மட்டும் பல்பு எரியுது. 😍😍😍😍😍
 
Active member
Joined
May 3, 2025
Messages
36
அனு side la இருந்து பார்த்த அவன் தப்பனவன் மாறி தான் தெரியுது.... அப்டித யோசிப்போம்....
But அண்ணா இவ என்ன சொல்றானு கேட்டிருக்கலாம்....

செல்வம் காளி நல்லவனா இருக்கான் ok...but தப்பானவன இருந்திருந்த என்ன பண்ணிருப்ப.... யாரையும் நம்பி ஏமாறாதே.....

காளி கிட்ட கேட்டது ok...but அனு கிட்ட கேக்கணும்... ன்னு தோணுமா....

Something ஒரு mystery இருக்கு காளி கிட்ட.... என்னவா இருக்கும்.... முன்னாடியே அனு வா தெரியுமோ...
 
Member
Joined
Jul 19, 2024
Messages
25
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..!

"என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்" என்று உயரமானவனை செல்வம் குதிகால் எக்கி தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னபோது நதியா அனு இருவரின் முகமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக பிரதிபலித்தன..!

"என்னங்க உங்க ஃபிரண்டுன்னு சொல்றீங்க.. இதுவரைக்கும் அவர நான் பார்த்ததே இல்லையே..!" இரவு உறங்கும் நேரத்தில் தன் கணவனிடம் கேட்டாள் நதியா..

"எப்படி பார்த்திருக்க முடியும்..! அவன்தான் இத்தனை நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இல்ல இருந்தான்..!

"ஐயோ.." என்று கத்திவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு.. "அப்ப அவன் பைத்தியமா..?" என்பதை ரகசியமாக கேட்டாள் நதியா..

"ஏய்.. பைத்தியமெல்லாம் இல்ல இப்ப பூரண குணமாகிட்டான்..! ஆஸ்பத்திரியில இவன் குணமானதை முழுசா பரிசோதிச்சுதான தான் வெளியே அனுப்பியிருக்காங்க..!"

"என்னங்க இது பைத்தியத்தையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு.." அவள் முகம் கோணியது..

"ஏய்..! இங்க பாரு திரும்பத் திரும்ப அவனை பைத்தியம்னு சொல்றதை நிறுத்து.. இப்போ உன் புருஷன் கண் முன்னாடி உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணமே அவன்தான்.."

"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே..!"

"நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. எங்க ஃபேக்டரியில யூனியன் லீடர் ஒரு பக்கம்.. நாங்க ஒரு பக்கமுன்னு தனியா பிரிஞ்சுட்டோம்..! கொஞ்ச நாளா பயங்கர வாக்குவாதம்.. யூனியன் லீடர் மேனேஜ்மென்ட் பக்கம் சாஞ்சுட்டான்.. எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சலுகைகள் நின்னு போச்சு.. அதை எதிர்த்து கேள்வி கேட்டதுனால யூனியன் லீடரோட ஆளுங்க என்னை அடிக்க வந்துட்டாங்க.. இதுக்கு மேனேஜ்மென்ட் உடந்தை..! ரெண்டு பேர் இப்படி என் கைய புடிச்சுக்கிட்டான்.. ஒருத்தன் கத்தியை எடுத்துகிட்டு என் வயித்துல குத்த வர்றான்..! ஒரு நிமிஷத்துல அல்லு விட்டு போச்சு.."

"அய்யய்யோ..!"

"இவன்தான்.. எங்கிருந்தோ வந்த பாய்ஞ்சு வந்து அந்த கத்திய புடிச்சு.. அத்தனை பேரையும் அடிச்சு என்னை காப்பாத்தினான்.. அந்த காளி மட்டும் இல்லனா இன்னைக்கு நான் இல்ல..!"

"ஏங்க நமக்கு ஏன் இந்த சண்டை சச்சரவெல்லாம் .. பேசாம அவங்க என்ன சொல்றாங்களோ கேட்டு நீங்களும் சமாதானமா போய்டுங்களேன்.. எல்லாருக்கும் என்ன இருக்குதோ அது உங்களுக்கும் கிடைச்சுட்டு போகட்டும்.."

"என்னடி பைத்தியக்காரி மாதிரி பேசற..! தொழிலாளர்களோட அடிப்படை உரிமை மறுக்கப்படும் போது அதுக்காக எதிர்த்து போராட வேண்டியது நம்ம கடமை இல்லையா.. தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் பாத்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்..!"

"என்னவோ போங்க.. எனக்கு எதுவும் சரியா படல.. வயசு பொண்ணு இருக்கற வீட்ல ஒரு ஆம்பளையை கொண்டு வந்து தங்க வச்சா ஊரு தப்பா பேசாதா..?"

"ஊரு கெடக்குது மயிறு.. ரவுடிங்க என்னை கொல்ல வந்தபோது ஊரா வந்து என்னை காப்பாத்துச்சு..? அவன்தான் காப்பாத்துனான்.. எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கடா நீயி.. என்ன வேணும்னு கேட்டா பசிக்குதுன்னு சொல்றான்..! மனசே ஒரு மாதிரியா போச்சு நதி..! அதான் நம்ம கூடவே இருக்கட்டும்னு கையோட அழைச்சிட்டு வந்துட்டேன்.."

"பைத்தியக்கார ஹாஸ்பிடல்லருந்து வந்தான்னு சொல்றதெல்லாம் சரிதான்.. பின்புலம் என்ன..? அவன் குடும்பம் எங்க இருக்கு?. என்ன ஜாதி என்ன கோத்திரம்..!" இதெல்லாம் விசாரிக்கலையா நீங்க..?"

"போடி இவளே..! தஞ்சமுன்னு வந்தவன் கிட்ட ஜாதி சாக்கடையெல்லாம் கேட்டுட்டா அழைச்சிட்டு வர முடியும்..! அது மட்டுமில்ல.. வாய் வலிக்க நீ எத்தனை கேள்வி கேட்டாலும் அவனா தோணுச்சுன்னாதான் பதில் சொல்லுவான்.. அதுவும் ஒரே வார்த்தையில..!"

"ஏன் அப்படி..?"

"திக்கு வாயி..! உடம்புக்கு இருக்கிற வலு நாக்குல இல்ல..! கேட்டதுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ கரண்ட் ஷாக் கொடுத்ததுல அப்படி ஆகிப்போச்சுன்னு சொன்னான்..!"

"ஐயோ பாவம்..!"

"பாத்தியா உனக்கே பரிதாபமா இருக்குது இல்ல..! எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில வந்த பிறகு எங்க போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தான்..‌ நான் அவன் கண்ணுல பட்ட மாதிரி அவன் என் கண்ணுல பட்டுட்டான்.. அவன் செஞ்ச பெரிய உதவிக்கு ஒரு நன்றிக்கடன்.. என்ன சூதுவாது தெரியாத முரட்டு பயலா இருக்கான்.. இந்த உலகத்துல எப்படி பொழைக்க போறான்னு ரொம்ப கவலையா இருக்கு.."

"எத்தனை வருஷமா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்தாராம்.."

"கேட்டேனே..‌ இடிச்ச புளி மாதிரி இறுக்கமா அப்படியே வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்..‌ அந்த கண்ணும் மூஞ்சியும் எப்ப பாரு எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்குது.. நமக்கு ஒன்னும் புரியல.."

"பாத்துங்க.. பெரிய இடத்து சங்கதியா இருக்க போகுது.. தேவையில்லாத பிரச்சினை எதுக்கு நமக்கு..?"

"பெரிய இடத்துப் புள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ஏன் இருக்கானாம்..‌ இது வேற ஏதோ விவகாரம்..! அவனா வாயை திறந்து பேசினாத்தான் உண்டு.. சரி அவனை விடு நைட் பூரா இப்படித்தான் பேசிக்கிட்டே இருக்க போறோமா..!" செல்வம் நதியாவின் கன்னத்தை தடவி முத்தமிட..‌ அவளோ வெட்கப்பட்டு.. சிணுங்களோடு கணவனின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள்..

செல்வத்திடம் மட்டும்தான் நேருக்கு நேர் கண் பார்த்து பேசுவான் காளி..

நதியாவோ அல்லது செல்வத்தின் பத்து வயது மகள் பவித்ராவோ எதிரே வந்து நின்றால் தலை தன்னிச்சையாக தாழ்ந்து கொள்ளும்..

"ஏய் பவி.. அந்த ஆள்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட போனா கடிச்சு வச்சுருவான் பாத்துக்க..!" என்று பவித்ராவை பயமுறுத்தி வைத்திருக்கிறாள் நதியா..

காளியின் சிவந்த கண்களும் இறுகிய முகமும் குழந்தைக்கு பழக்கப்படாமல் போகவே தூரத்திலிருந்து அவனை வெறிக்க விரிக்க பார்த்துவிட்டு அப்படியே ரிவர்ஸ் எடுத்து ஓடிவிடும் சின்னது..

ஆனால் அத்தனை பேரையும் மீறி அனுவை பார்க்கும் போது மட்டும் அவன் கண்கள் விசேஷமான தனித்துவத்தை காட்டும்..

உணவருந்தும் போது காப்பி பலகாரம் பரிமாறும் போது நதியா கடமைக்கென இன்னும் வைக்கட்டுமா போதுமா என்று கேட்கும் போது தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்.. ஒன்று தலையசைப்பான் அல்லது கையை நீட்டி போதும் என்பான். அப்போதும் கூட அவன் கண்கள் உணவையோ அல்லது தரையையோ மட்டுமே வெறித்திருக்கும்..

இதே.. அனு வந்து பரிமாறினால்..?

அவன் கண்கள் உணவை நோக்குவதே இல்லை..!

தாங்கி நடக்கும் அவள் கால்களையும் முகத்தையும் அதிகமாக பார்ப்பவன் மற்ற அங்கங்களையும் விட்டு வைப்பதில்லை.. உணவை தாண்டி அவள் உடம்பை ருசிப்பது போல் அப்படி ஒரு பார்வை..

மற்றவர் கண்களுக்கு அது விரசமாக தெரியவில்லையோ என்னவோ.. அந்த பார்வையின் வித்தியாசத்தை அனு மட்டுமே தெளிவாக கண்டு கொண்டாள்..

நதியா தனது கணவன் செல்வத்திடம் உண்மையை தெரிந்து கொண்ட பின்பு..

"ஏய்.. அனு.. அந்த பையன் கொஞ்சம் ஒரு மாதிரியாம்.. பார்த்து நடந்துக்க.." அன்றொரு நாள் எச்சரித்தாள்..

"ஒரு மாதிரின்னா..!"

"ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல்லருந்து வந்திருக்கானாம்..! அவன் பார்வையும் ஆளும் பார்க்கவே பயமா இருக்கு டி..!"

"ஏன் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்கறீங்க.. இருக்கற பிரச்சினை பத்தாதா..!" சமையலறையில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டே முகம் சுழித்தாள் அனு..!

"என்கிட்ட எங்கடி கண்ட்ரோல் இருக்கு.. ஏதோ உயிரை காப்பாத்துனானாம்.. நன்றி கடன்ங்கற பேர்ல உன் அண்ணன் இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வந்திருக்கார். நீ ஏதாவது கேக்கறதுனா உன் அண்ணாவை போய் கேளு.."

"ஆமா இவங்க ரெண்டு பேரும் பெரிய தளபதி ரஜினி மம்முட்டி..! அப்படியே நட்பை புதுப்பிக்கறாங்க.. அண்ணனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி வெரைட்டி வெரைட்டியா ஆளுங்க கிடைக்கிறாங்களோ தெரியல..! இன்னும் எத்தனை நாளைக்கு அந்த ஆளு இங்க இருக்க போறானாம்..!"

"தெரியல.. உன் அண்ணன் பேசுறதை பார்த்தா அவன் இங்கருந்து நகர போறதா எனக்கு தோணல.. ஏன் பானை பானையா வடிச்சு கொட்ட வேண்டியிருக்கேன்னு கவலைப்படுறியா..?"

"ப்ச்.. இப்ப அது பிரச்சனை இல்லை.. அந்த ஆளு பார்வையே சரியில்ல.. ஏதோ கடிச்சு திங்கற மாதிரி பாக்கறான்.. அவன பார்த்தாலே எனக்கு பிடிக்கல..!"

"இதையெல்லாம் அண்ணன் கிட்ட போய் சொல்லு.. ஏதாவது முடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.."

தாள முடியாமல் அண்ணனிடம் இது பற்றி பேசத்தான் செய்தாள் அனு.. அன்றொரு நாள் நடந்த சம்பவம் அப்படி.. அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்..

தாழ்ப்பால் சரியில்லாத குளியலறை..!

வீட்டுக்குள்ளேயே இணைக்கப்பட்ட குளியலறை என்பதால் தாழ்ப்பால் உடைந்து போனது யாருக்கும் பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை போலும்..

பவித்ராவை காவலுக்கு நிறுத்திவிட்டு கதவை வெறுமென சாத்தி வைத்து குளித்துக் கொண்டிருந்தாள் அனு..

சின்ன வாண்டு எங்க ஓடிப்போனதோ தெரியவில்லை..! காற்றசைவில் கதவு திறந்து கொண்டதையும் அறியவில்லை..!

தலையிலிருந்து வழிந்த சோப்பு நுரையால் கண்களை மூடியிருந்தவள்..‌ தண்ணீரை ஊற்றிக் கொண்டு முகத்தில் வடிந்த நீரை வழித்தெடுத்துக்கொண்டு கண்களை திறந்து பார்க்க.. குளியலறை எதிரே சுவற்றில் சாய்ந்த படி.. வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் காளீஸ்வரன்..

ஆஆ..! இதயம் தூக்கி வாரி போட.. ரத்தம் வற்றிய உணர்வு.. ஓரிரு கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பூத்துண்டை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு அழுகையும் அருவருப்புமுமாக அவனை பார்த்தாள்..

அந்தப் பார்வையில் அவன் பெரிதாக பாதிக்கப்படவில்லை..! அந்தக் கண்களில் அடர்த்தியாக அப்பியிருந்த உணர்வு என்னதென்று புரியவில்லை..

வளைந்திருந்த அவள் பாதங்களிலிருந்து மேலேறிய அவன் பார்வை அனுவின் மார்பில் தான் நிலைத்திருந்தது..!

ஒரு ஆண் வெறி பிடித்து காம வயப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பானோ, அந்த பாவனை அவன் முகத்திலும் கண்களிலும்..! மிரண்டு போனாள் அனு..

புடவையை எடுத்து மார்பை சுற்றியிருந்த பூத்துண்டுக்கு மேல் போர்த்திக்கொண்டு.. குளியலறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவள் கால்களை ஊன்றி நடக்கும் போது கீழே விழப்போக.. கண்களில் அதிர்வுடன்
சட்டென வேகமாக அவளிடம் வந்தவனை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்..

"வே.. வேண்டாம் கிட்ட வராதே..! இப்படி நடந்துக்க உனக்கு வெட்கமாக இல்லை.. பொறுக்கி நாயே..! அண்ணன் உன்ன போய் நம்புது பாரு.. ச்சீ..! நீயெல்லாம் மனுஷனா மிருகமா..!" கண்ணீரோடு வார்த்தைகளை துப்பியவள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தாங்கி தாங்கி நடந்தபடி தன்னறைக்கு சென்று அறைந்து கதவை சாத்தினாள்..

மூடிய கதவை கூட பிறவி பாக்கியம் கிட்டியதைப் போல் நிலைத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்து கீழே கிடந்த சுத்தியலையும் டூல் கிட்டையும் எடுத்துக்கொண்டு கதவருகே வந்து குளியலறையின் சோப்பு வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்து கண்கள் மூடி நின்றவன்.. பிறகு இயல்புக்கு திரும்பி தாழ்ப்பாளை சரி செய்ய துவங்கினான்..

இந்த விஷயத்தை தன் சகோதரனிடம் கண்ணீரோடு அவள் சொல்லி முடிக்கையில்.. நியாயமாக ஒரு சகோதரனாகப் பட்டவனுக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும்.. சம்பந்தப்பட்டவனை சட்டையை பிடித்து நாக்கை பிடுங்குவதைப் போல் நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அல்லது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருக்க வேண்டும்..

ஆனால் இவனோ வித்தியாசமாக.. அவள் சொன்னதை நம்பாதவன் போல் பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தான்.. அந்த சிரிப்பில் கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள் அனு..

"அண்ணா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ பைத்தியக்காரனாட்டம் சிரிச்சுகிட்டு இருக்க.. தயவு செஞ்சு அவனை இந்த வீட்டை விட்டு துரத்தியடி.. அவன் பார்க்கற பார்வை நடந்துக்கற முறை எதுவுமே சரி இல்லை.."

"இங்க பாரு அனு..! ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. அவன் நம்மள மாதிரி இல்ல.. உன்ன மாதிரி என்ன மாதிரி மனசுல பட்டதை வெளிப்படையா பேசத் தெரியாது.. என்ன தோணுதோ அதை செஞ்சிடுவான்.. உணர்வுகளை கட்டுப்பாடா வைச்சிக்க தெரியாது.."

"நீ என்ன சொல்ல வர்ற.. அவன் செஞ்சது சரின்னு நியாயப்படுத்த போறியா..?" அனு பொறுமை இழந்தாள்..

"அவங்கிட்ட பாத்ரூம் கதவை சரி பண்ண சொல்லி நான் தான் சொன்னேன்..! தற்செயலா அவன் அங்க வந்துருக்கலாம், உன்ன பார்த்ததும் தாழ்ப்பால் சரி செய்யனும்னு சொல்ல தெரியாம அப்படியே நின்னுருக்கலாம்.. மத்தபடி அவன் தப்பானவன் இல்ல.. புரிஞ்சுக்கோ.." செல்வம் இப்படி சொன்னதில் அனுவிற்கு கோபம் பொங்கியது..

"ரொம்ப அழகா அவனுக்கு வக்காலத்து வாங்கற..! நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனா இருந்திருந்தா.. உடனே அங்கிருந்து விலகிப் போயிருக்கணும்.. மனசுல கெட்ட எண்ணம் இல்லாமத்தான் அங்கேயே நின்னு அப்படி ஒரு கீழ்த்தரமான பார்வை பார்த்தானா..!"

"கண்டிப்பா அவன் உன்னை தப்பா பார்த்திருக்க மாட்டான்.. நீ எதையாவது நெனச்சு பைத்தியக்காரத்தனமா உளறாதே..!'

"வீட்ல மூணு பொம்பளைங்க இருக்கோம்.. இன்னைக்கு எனக்கு நடந்தது நாளைக்கு அண்ணிக்கோ பவித்ராவுக்கு நடந்தா இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே காரணம் சொல்லுவியா..?"

அங்கிருந்த பாத்திரத்தை தள்ளிவிட்டு உதறிக் கொண்டு எழுந்தான் செல்வம்.. அனு பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்..

"இன்னொரு வார்த்தை அவன பத்தி தப்பா பேசினா வாய உடைச்சிடுவேன்..! உன் அண்ணிகிட்டயும் பவித்ராகிட்டயும் அவன் எப்படி பேசறான் பழகறான்னு நீ பார்த்ததில்ல..! போய் கேட்டு பாரு.. குனிஞ்ச நிமிர மாட்டேங்கறான்னு நதியா சொல்லித்தான் எனக்கே தெரியுது.. நீதான் தேவை இல்லாம அவன பத்தி குறை சொல்லிட்டு இருக்க.. ஏன்னா உனக்கு அவன பிடிக்கல.."

"ஐயோ அண்ணா ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கற.. சத்தியமா நான் பொய் சொல்லல.. என்னை நம்பு.. என்னை விட நேத்து வந்தவன் உனக்கு உசத்தியா போயிட்டானா..!"

"அவன் ஒரு‌ அனாதை.. எப்படி பேசணும் பழகணும்னு தெரியாத குழந்தை மாதிரி..! அவன போய் இந்த மாதிரி பழி சொல்றியே உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..! ஒரு ஏழைக்கு இன்னொரு ஏழைதான் உதவி செய்யணும்.. தேவையில்லாம காளிய குறை சொல்றத விட்டுட்டு போய் உன் வேலையை பாரு..!" செல்வம் இப்படி சொன்ன பிறகு காளியை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச முடியவில்லை..

அது என்னவோ அனுவை பார்க்கும்போது அவனிடம் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளுமோ தெரியவில்லை..! மொத்தமாக அவளை உரிமை சாசனம் எழுதிக் தந்ததை போல் அவன் பார்வை இஷ்டத்திற்கு எல்லை மீறும்..

இந்தப் பார்வை எல்லை மீறல்கள் ஒரு கட்டத்தில்.. வரைமுறை தாண்டி அனுபமாவை தொட்டு தீண்டும் அளவிற்கு அத்துமீற வைத்ததற்கு காரணமும் திருமலை செல்வம்தான்..

அனுவை காணும்போதெல்லாம் காளீஸ்வரனின் கண்கள் ஜொலிப்பதை செல்வம் கண்டு கொண்டிருக்க வேண்டும்..

ஏனோ இவர்கள் யாருக்குமே இவன் பார்வை வக்கிரமாக தோன்றவில்லையா எனக்கு தான் அப்படி தெரிகிறதா..! காளீஸ்வரனால் அனுபமாவின் நிம்மதி போனது..

என் தங்கச்சியை கட்டிக்கறியாடா..? செல்வம் காளீஸ்வரனிடம் கேட்டபோது முதன்முறையாக இதழ் பிரிக்காமல் லேசாக சிரித்தான் அவன்..

அனுபமா அழுதாள்..

தொடரும்..
Super
 
Member
Joined
Feb 26, 2025
Messages
31
அனு கிட்ட மட்டுமேனன் spl காலி
 
Joined
Mar 14, 2023
Messages
13
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..!

"என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்" என்று உயரமானவனை செல்வம் குதிகால் எக்கி தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னபோது நதியா அனு இருவரின் முகமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக பிரதிபலித்தன..!

"என்னங்க உங்க ஃபிரண்டுன்னு சொல்றீங்க.. இதுவரைக்கும் அவர நான் பார்த்ததே இல்லையே..!" இரவு உறங்கும் நேரத்தில் தன் கணவனிடம் கேட்டாள் நதியா..

"எப்படி பார்த்திருக்க முடியும்..! அவன்தான் இத்தனை நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இல்ல இருந்தான்..!

"ஐயோ.." என்று கத்திவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு.. "அப்ப அவன் பைத்தியமா..?" என்பதை ரகசியமாக கேட்டாள் நதியா..

"ஏய்.. பைத்தியமெல்லாம் இல்ல இப்ப பூரண குணமாகிட்டான்..! ஆஸ்பத்திரியில இவன் குணமானதை முழுசா பரிசோதிச்சுதான தான் வெளியே அனுப்பியிருக்காங்க..!"

"என்னங்க இது பைத்தியத்தையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு.." அவள் முகம் கோணியது..

"ஏய்..! இங்க பாரு திரும்பத் திரும்ப அவனை பைத்தியம்னு சொல்றதை நிறுத்து.. இப்போ உன் புருஷன் கண் முன்னாடி உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணமே அவன்தான்.."

"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே..!"

"நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. எங்க ஃபேக்டரியில யூனியன் லீடர் ஒரு பக்கம்.. நாங்க ஒரு பக்கமுன்னு தனியா பிரிஞ்சுட்டோம்..! கொஞ்ச நாளா பயங்கர வாக்குவாதம்.. யூனியன் லீடர் மேனேஜ்மென்ட் பக்கம் சாஞ்சுட்டான்.. எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சலுகைகள் நின்னு போச்சு.. அதை எதிர்த்து கேள்வி கேட்டதுனால யூனியன் லீடரோட ஆளுங்க என்னை அடிக்க வந்துட்டாங்க.. இதுக்கு மேனேஜ்மென்ட் உடந்தை..! ரெண்டு பேர் இப்படி என் கைய புடிச்சுக்கிட்டான்.. ஒருத்தன் கத்தியை எடுத்துகிட்டு என் வயித்துல குத்த வர்றான்..! ஒரு நிமிஷத்துல அல்லு விட்டு போச்சு.."

"அய்யய்யோ..!"

"இவன்தான்.. எங்கிருந்தோ வந்த பாய்ஞ்சு வந்து அந்த கத்திய புடிச்சு.. அத்தனை பேரையும் அடிச்சு என்னை காப்பாத்தினான்.. அந்த காளி மட்டும் இல்லனா இன்னைக்கு நான் இல்ல..!"

"ஏங்க நமக்கு ஏன் இந்த சண்டை சச்சரவெல்லாம் .. பேசாம அவங்க என்ன சொல்றாங்களோ கேட்டு நீங்களும் சமாதானமா போய்டுங்களேன்.. எல்லாருக்கும் என்ன இருக்குதோ அது உங்களுக்கும் கிடைச்சுட்டு போகட்டும்.."

"என்னடி பைத்தியக்காரி மாதிரி பேசற..! தொழிலாளர்களோட அடிப்படை உரிமை மறுக்கப்படும் போது அதுக்காக எதிர்த்து போராட வேண்டியது நம்ம கடமை இல்லையா.. தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் பாத்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்..!"

"என்னவோ போங்க.. எனக்கு எதுவும் சரியா படல.. வயசு பொண்ணு இருக்கற வீட்ல ஒரு ஆம்பளையை கொண்டு வந்து தங்க வச்சா ஊரு தப்பா பேசாதா..?"

"ஊரு கெடக்குது மயிறு.. ரவுடிங்க என்னை கொல்ல வந்தபோது ஊரா வந்து என்னை காப்பாத்துச்சு..? அவன்தான் காப்பாத்துனான்.. எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கடா நீயி.. என்ன வேணும்னு கேட்டா பசிக்குதுன்னு சொல்றான்..! மனசே ஒரு மாதிரியா போச்சு நதி..! அதான் நம்ம கூடவே இருக்கட்டும்னு கையோட அழைச்சிட்டு வந்துட்டேன்.."

"பைத்தியக்கார ஹாஸ்பிடல்லருந்து வந்தான்னு சொல்றதெல்லாம் சரிதான்.. பின்புலம் என்ன..? அவன் குடும்பம் எங்க இருக்கு?. என்ன ஜாதி என்ன கோத்திரம்..!" இதெல்லாம் விசாரிக்கலையா நீங்க..?"

"போடி இவளே..! தஞ்சமுன்னு வந்தவன் கிட்ட ஜாதி சாக்கடையெல்லாம் கேட்டுட்டா அழைச்சிட்டு வர முடியும்..! அது மட்டுமில்ல.. வாய் வலிக்க நீ எத்தனை கேள்வி கேட்டாலும் அவனா தோணுச்சுன்னாதான் பதில் சொல்லுவான்.. அதுவும் ஒரே வார்த்தையில..!"

"ஏன் அப்படி..?"

"திக்கு வாயி..! உடம்புக்கு இருக்கிற வலு நாக்குல இல்ல..! கேட்டதுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ கரண்ட் ஷாக் கொடுத்ததுல அப்படி ஆகிப்போச்சுன்னு சொன்னான்..!"

"ஐயோ பாவம்..!"

"பாத்தியா உனக்கே பரிதாபமா இருக்குது இல்ல..! எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில வந்த பிறகு எங்க போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தான்..‌ நான் அவன் கண்ணுல பட்ட மாதிரி அவன் என் கண்ணுல பட்டுட்டான்.. அவன் செஞ்ச பெரிய உதவிக்கு ஒரு நன்றிக்கடன்.. என்ன சூதுவாது தெரியாத முரட்டு பயலா இருக்கான்.. இந்த உலகத்துல எப்படி பொழைக்க போறான்னு ரொம்ப கவலையா இருக்கு.."

"எத்தனை வருஷமா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்தாராம்.."

"கேட்டேனே..‌ இடிச்ச புளி மாதிரி இறுக்கமா அப்படியே வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்..‌ அந்த கண்ணும் மூஞ்சியும் எப்ப பாரு எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்குது.. நமக்கு ஒன்னும் புரியல.."

"பாத்துங்க.. பெரிய இடத்து சங்கதியா இருக்க போகுது.. தேவையில்லாத பிரச்சினை எதுக்கு நமக்கு..?"

"பெரிய இடத்துப் புள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ஏன் இருக்கானாம்..‌ இது வேற ஏதோ விவகாரம்..! அவனா வாயை திறந்து பேசினாத்தான் உண்டு.. சரி அவனை விடு நைட் பூரா இப்படித்தான் பேசிக்கிட்டே இருக்க போறோமா..!" செல்வம் நதியாவின் கன்னத்தை தடவி முத்தமிட..‌ அவளோ வெட்கப்பட்டு.. சிணுங்களோடு கணவனின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள்..

செல்வத்திடம் மட்டும்தான் நேருக்கு நேர் கண் பார்த்து பேசுவான் காளி..

நதியாவோ அல்லது செல்வத்தின் பத்து வயது மகள் பவித்ராவோ எதிரே வந்து நின்றால் தலை தன்னிச்சையாக தாழ்ந்து கொள்ளும்..

"ஏய் பவி.. அந்த ஆள்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட போனா கடிச்சு வச்சுருவான் பாத்துக்க..!" என்று பவித்ராவை பயமுறுத்தி வைத்திருக்கிறாள் நதியா..

காளியின் சிவந்த கண்களும் இறுகிய முகமும் குழந்தைக்கு பழக்கப்படாமல் போகவே தூரத்திலிருந்து அவனை வெறிக்க விரிக்க பார்த்துவிட்டு அப்படியே ரிவர்ஸ் எடுத்து ஓடிவிடும் சின்னது..

ஆனால் அத்தனை பேரையும் மீறி அனுவை பார்க்கும் போது மட்டும் அவன் கண்கள் விசேஷமான தனித்துவத்தை காட்டும்..

உணவருந்தும் போது காப்பி பலகாரம் பரிமாறும் போது நதியா கடமைக்கென இன்னும் வைக்கட்டுமா போதுமா என்று கேட்கும் போது தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்.. ஒன்று தலையசைப்பான் அல்லது கையை நீட்டி போதும் என்பான். அப்போதும் கூட அவன் கண்கள் உணவையோ அல்லது தரையையோ மட்டுமே வெறித்திருக்கும்..

இதே.. அனு வந்து பரிமாறினால்..?

அவன் கண்கள் உணவை நோக்குவதே இல்லை..!

தாங்கி நடக்கும் அவள் கால்களையும் முகத்தையும் அதிகமாக பார்ப்பவன் மற்ற அங்கங்களையும் விட்டு வைப்பதில்லை.. உணவை தாண்டி அவள் உடம்பை ருசிப்பது போல் அப்படி ஒரு பார்வை..

மற்றவர் கண்களுக்கு அது விரசமாக தெரியவில்லையோ என்னவோ.. அந்த பார்வையின் வித்தியாசத்தை அனு மட்டுமே தெளிவாக கண்டு கொண்டாள்..

நதியா தனது கணவன் செல்வத்திடம் உண்மையை தெரிந்து கொண்ட பின்பு..

"ஏய்.. அனு.. அந்த பையன் கொஞ்சம் ஒரு மாதிரியாம்.. பார்த்து நடந்துக்க.." அன்றொரு நாள் எச்சரித்தாள்..

"ஒரு மாதிரின்னா..!"

"ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல்லருந்து வந்திருக்கானாம்..! அவன் பார்வையும் ஆளும் பார்க்கவே பயமா இருக்கு டி..!"

"ஏன் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்கறீங்க.. இருக்கற பிரச்சினை பத்தாதா..!" சமையலறையில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டே முகம் சுழித்தாள் அனு..!

"என்கிட்ட எங்கடி கண்ட்ரோல் இருக்கு.. ஏதோ உயிரை காப்பாத்துனானாம்.. நன்றி கடன்ங்கற பேர்ல உன் அண்ணன் இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வந்திருக்கார். நீ ஏதாவது கேக்கறதுனா உன் அண்ணாவை போய் கேளு.."

"ஆமா இவங்க ரெண்டு பேரும் பெரிய தளபதி ரஜினி மம்முட்டி..! அப்படியே நட்பை புதுப்பிக்கறாங்க.. அண்ணனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி வெரைட்டி வெரைட்டியா ஆளுங்க கிடைக்கிறாங்களோ தெரியல..! இன்னும் எத்தனை நாளைக்கு அந்த ஆளு இங்க இருக்க போறானாம்..!"

"தெரியல.. உன் அண்ணன் பேசுறதை பார்த்தா அவன் இங்கருந்து நகர போறதா எனக்கு தோணல.. ஏன் பானை பானையா வடிச்சு கொட்ட வேண்டியிருக்கேன்னு கவலைப்படுறியா..?"

"ப்ச்.. இப்ப அது பிரச்சனை இல்லை.. அந்த ஆளு பார்வையே சரியில்ல.. ஏதோ கடிச்சு திங்கற மாதிரி பாக்கறான்.. அவன பார்த்தாலே எனக்கு பிடிக்கல..!"

"இதையெல்லாம் அண்ணன் கிட்ட போய் சொல்லு.. ஏதாவது முடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.."

தாள முடியாமல் அண்ணனிடம் இது பற்றி பேசத்தான் செய்தாள் அனு.. அன்றொரு நாள் நடந்த சம்பவம் அப்படி.. அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்..

தாழ்ப்பால் சரியில்லாத குளியலறை..!

வீட்டுக்குள்ளேயே இணைக்கப்பட்ட குளியலறை என்பதால் தாழ்ப்பால் உடைந்து போனது யாருக்கும் பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை போலும்..

பவித்ராவை காவலுக்கு நிறுத்திவிட்டு கதவை வெறுமென சாத்தி வைத்து குளித்துக் கொண்டிருந்தாள் அனு..

சின்ன வாண்டு எங்க ஓடிப்போனதோ தெரியவில்லை..! காற்றசைவில் கதவு திறந்து கொண்டதையும் அறியவில்லை..!

தலையிலிருந்து வழிந்த சோப்பு நுரையால் கண்களை மூடியிருந்தவள்..‌ தண்ணீரை ஊற்றிக் கொண்டு முகத்தில் வடிந்த நீரை வழித்தெடுத்துக்கொண்டு கண்களை திறந்து பார்க்க.. குளியலறை எதிரே சுவற்றில் சாய்ந்த படி.. வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் காளீஸ்வரன்..

ஆஆ..! இதயம் தூக்கி வாரி போட.. ரத்தம் வற்றிய உணர்வு.. ஓரிரு கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பூத்துண்டை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு அழுகையும் அருவருப்புமுமாக அவனை பார்த்தாள்..

அந்தப் பார்வையில் அவன் பெரிதாக பாதிக்கப்படவில்லை..! அந்தக் கண்களில் அடர்த்தியாக அப்பியிருந்த உணர்வு என்னதென்று புரியவில்லை..

வளைந்திருந்த அவள் பாதங்களிலிருந்து மேலேறிய அவன் பார்வை அனுவின் மார்பில் தான் நிலைத்திருந்தது..!

ஒரு ஆண் வெறி பிடித்து காம வயப்பட்டால் எப்படிப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பானோ, அந்த பாவனை அவன் முகத்திலும் கண்களிலும்..! மிரண்டு போனாள் அனு..

புடவையை எடுத்து மார்பை சுற்றியிருந்த பூத்துண்டுக்கு மேல் போர்த்திக்கொண்டு.. குளியலறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவள் கால்களை ஊன்றி நடக்கும் போது கீழே விழப்போக.. கண்களில் அதிர்வுடன்
சட்டென வேகமாக அவளிடம் வந்தவனை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்..

"வே.. வேண்டாம் கிட்ட வராதே..! இப்படி நடந்துக்க உனக்கு வெட்கமாக இல்லை.. பொறுக்கி நாயே..! அண்ணன் உன்ன போய் நம்புது பாரு.. ச்சீ..! நீயெல்லாம் மனுஷனா மிருகமா..!" கண்ணீரோடு வார்த்தைகளை துப்பியவள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தாங்கி தாங்கி நடந்தபடி தன்னறைக்கு சென்று அறைந்து கதவை சாத்தினாள்..

மூடிய கதவை கூட பிறவி பாக்கியம் கிட்டியதைப் போல் நிலைத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்து கீழே கிடந்த சுத்தியலையும் டூல் கிட்டையும் எடுத்துக்கொண்டு கதவருகே வந்து குளியலறையின் சோப்பு வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்து கண்கள் மூடி நின்றவன்.. பிறகு இயல்புக்கு திரும்பி தாழ்ப்பாளை சரி செய்ய துவங்கினான்..

இந்த விஷயத்தை தன் சகோதரனிடம் கண்ணீரோடு அவள் சொல்லி முடிக்கையில்.. நியாயமாக ஒரு சகோதரனாகப் பட்டவனுக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும்.. சம்பந்தப்பட்டவனை சட்டையை பிடித்து நாக்கை பிடுங்குவதைப் போல் நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அல்லது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருக்க வேண்டும்..

ஆனால் இவனோ வித்தியாசமாக.. அவள் சொன்னதை நம்பாதவன் போல் பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தான்.. அந்த சிரிப்பில் கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள் அனு..

"அண்ணா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ பைத்தியக்காரனாட்டம் சிரிச்சுகிட்டு இருக்க.. தயவு செஞ்சு அவனை இந்த வீட்டை விட்டு துரத்தியடி.. அவன் பார்க்கற பார்வை நடந்துக்கற முறை எதுவுமே சரி இல்லை.."

"இங்க பாரு அனு..! ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. அவன் நம்மள மாதிரி இல்ல.. உன்ன மாதிரி என்ன மாதிரி மனசுல பட்டதை வெளிப்படையா பேசத் தெரியாது.. என்ன தோணுதோ அதை செஞ்சிடுவான்.. உணர்வுகளை கட்டுப்பாடா வைச்சிக்க தெரியாது.."

"நீ என்ன சொல்ல வர்ற.. அவன் செஞ்சது சரின்னு நியாயப்படுத்த போறியா..?" அனு பொறுமை இழந்தாள்..

"அவங்கிட்ட பாத்ரூம் கதவை சரி பண்ண சொல்லி நான் தான் சொன்னேன்..! தற்செயலா அவன் அங்க வந்துருக்கலாம், உன்ன பார்த்ததும் தாழ்ப்பால் சரி செய்யனும்னு சொல்ல தெரியாம அப்படியே நின்னுருக்கலாம்.. மத்தபடி அவன் தப்பானவன் இல்ல.. புரிஞ்சுக்கோ.." செல்வம் இப்படி சொன்னதில் அனுவிற்கு கோபம் பொங்கியது..

"ரொம்ப அழகா அவனுக்கு வக்காலத்து வாங்கற..! நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனா இருந்திருந்தா.. உடனே அங்கிருந்து விலகிப் போயிருக்கணும்.. மனசுல கெட்ட எண்ணம் இல்லாமத்தான் அங்கேயே நின்னு அப்படி ஒரு கீழ்த்தரமான பார்வை பார்த்தானா..!"

"கண்டிப்பா அவன் உன்னை தப்பா பார்த்திருக்க மாட்டான்.. நீ எதையாவது நெனச்சு பைத்தியக்காரத்தனமா உளறாதே..!'

"வீட்ல மூணு பொம்பளைங்க இருக்கோம்.. இன்னைக்கு எனக்கு நடந்தது நாளைக்கு அண்ணிக்கோ பவித்ராவுக்கு நடந்தா இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே காரணம் சொல்லுவியா..?"

அங்கிருந்த பாத்திரத்தை தள்ளிவிட்டு உதறிக் கொண்டு எழுந்தான் செல்வம்.. அனு பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்..

"இன்னொரு வார்த்தை அவன பத்தி தப்பா பேசினா வாய உடைச்சிடுவேன்..! உன் அண்ணிகிட்டயும் பவித்ராகிட்டயும் அவன் எப்படி பேசறான் பழகறான்னு நீ பார்த்ததில்ல..! போய் கேட்டு பாரு.. குனிஞ்ச நிமிர மாட்டேங்கறான்னு நதியா சொல்லித்தான் எனக்கே தெரியுது.. நீதான் தேவை இல்லாம அவன பத்தி குறை சொல்லிட்டு இருக்க.. ஏன்னா உனக்கு அவன பிடிக்கல.."

"ஐயோ அண்ணா ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கற.. சத்தியமா நான் பொய் சொல்லல.. என்னை நம்பு.. என்னை விட நேத்து வந்தவன் உனக்கு உசத்தியா போயிட்டானா..!"

"அவன் ஒரு‌ அனாதை.. எப்படி பேசணும் பழகணும்னு தெரியாத குழந்தை மாதிரி..! அவன போய் இந்த மாதிரி பழி சொல்றியே உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..! ஒரு ஏழைக்கு இன்னொரு ஏழைதான் உதவி செய்யணும்.. தேவையில்லாம காளிய குறை சொல்றத விட்டுட்டு போய் உன் வேலையை பாரு..!" செல்வம் இப்படி சொன்ன பிறகு காளியை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச முடியவில்லை..

அது என்னவோ அனுவை பார்க்கும்போது அவனிடம் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளுமோ தெரியவில்லை..! மொத்தமாக அவளை உரிமை சாசனம் எழுதிக் தந்ததை போல் அவன் பார்வை இஷ்டத்திற்கு எல்லை மீறும்..

இந்தப் பார்வை எல்லை மீறல்கள் ஒரு கட்டத்தில்.. வரைமுறை தாண்டி அனுபமாவை தொட்டு தீண்டும் அளவிற்கு அத்துமீற வைத்ததற்கு காரணமும் திருமலை செல்வம்தான்..

அனுவை காணும்போதெல்லாம் காளீஸ்வரனின் கண்கள் ஜொலிப்பதை செல்வம் கண்டு கொண்டிருக்க வேண்டும்..

ஏனோ இவர்கள் யாருக்குமே இவன் பார்வை வக்கிரமாக தோன்றவில்லையா எனக்கு தான் அப்படி தெரிகிறதா..! காளீஸ்வரனால் அனுபமாவின் நிம்மதி போனது..

என் தங்கச்சியை கட்டிக்கறியாடா..? செல்வம் காளீஸ்வரனிடம் கேட்டபோது முதன்முறையாக இதழ் பிரிக்காமல் லேசாக சிரித்தான் அவன்..

அனுபமா அழுதாள்..

தொடரும்..
Super
 
Top