• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 30

New member
Joined
Mar 23, 2023
Messages
2
"ஆனாலும் அந்த பொண்ணு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா.. நாம விட்ட மிரட்டல் அப்படி.. புருஷனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னா கிடைச்ச வாழ்க்கையும் போயிடும்னு பயந்திருப்பா.. எது எப்படியோ.. அவ எடுத்த முடிவு நமக்கு கிளுகிளுப்பாத்தானே இருக்கு.. அது வரைக்கும் சந்தோஷம்.. நான் வந்துட்டேன்டா.. இதோ ஃபேக்டரிக்கு பின்னாடி நிக்கிறேன்.. நீ எங்க இருக்க..?" திவாகர் கேட்டுக் கொண்டிருக்க..

"இதோ வந்துட்டேனே..!!" என்று அங்கே வந்து நின்றவன் சதீஷ்.. பாக்கெட்டில் ஃபோனை வைத்துவிட்டு திவாகரை நெருங்கியபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்..

"என்னடா இங்க வர சொல்லி இருக்கா..? நம்ம பழைய ஃபேக்டரி இல்ல இது.. ரிப்பேரிங் ஒர்க் நடக்கறதால இங்க ரொம்ப நாளா வேலையே நடக்கலையே.. இங்கே எதுக்காக வர சொல்லி இருப்பா.." என்று திவாகரை கேள்வியாக பார்த்தான் அவன்..

"வேற எதுக்கு..? அதுக்காகத்தான்..!!" திவாகர் கோணலாக உதடு வளைத்து சிரித்தான்.. அந்த நேரத்தில் ஆனந்தும் வந்து சேர்ந்திருந்தான்..

"டேய் மச்சான் சத்தியமா எதிர்பார்க்கலடா.. பத்மினி இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவான்னு.." ஆனந்த் குதூகலித்தான்..

"நாம கொடுத்த டிரீட்மென்ட் அப்படி.. ஆனா இந்த இடத்துக்கு ஏன் வர சொல்லி இருக்கா..? அதான் புரியல.." சதீஷ் கண்கள் சுருக்கி குழம்பினான்..

"பின்ன வேற எங்க வர சொல்ல முடியும்.. வீட்ல புருஷனும் மாமியாரும் இருப்பாங்க.. ஹோட்டல் லாட்ஜ்னு போனா போலீஸ் தொல்லை.. அதான் இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சிடலாம்னு இங்க வர சொல்லியிருப்பா.. ஆள் நடமாட்டம் இல்லாத தொந்தரவு இல்லாத இடம் இதுதான்னு அவளுக்கும் தெரிஞ்சிருக்கும்.."

"எல்லாம் சரிதான் ஆனால் முடிச்சு விடுறதுன்னு சொல்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." சதீஷ் போலியாக வருத்தப்பட்டான்..

"நீ ஏன்டா கவலைப் படுற.. இதையும் வீடியோ எடுத்து மிரட்டி முற்றுப்புள்ளியை தொடர் புள்ளியா மாத்திடுவோம்.." மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பத்மினி நடந்து வந்து கொண்டிருந்தாள்..

"ஏய் அதோ வர்றாடா.." மூன்று மிருகங்களின் கண்களும் வக்கிரமான ஆசைகளோடு மின்னியது..

அங்கே வந்து நின்ற பத்மினி மூன்று பேரையும் கண்டு அதிர்ந்தாள்.. அவள் அந்த மூவரையும் இங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவள் முகம் காட்டியது.. பயத்தில் தேகம் நடுங்கியது.. லேசான மங்கிய வெளிச்சத்தில் அவள் பய உணர்வுகளை பெரிதாக அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

"என்ன பத்மினி.. சத்தியமா நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு சீக்கிரம் சம்மதிச்சுட்டியே.. பரவாயில்லை நீ புத்திசாலி பொண்ணுதான்..!! சரி நேரத்தை வீணாக்காமல் ஆரம்பிக்கலாமா..? மூணு பேர் இருக்கோம்னு பயப்படறியா.. கவலைப்படாதே.. உன்னை பூ மாதிரி கையாளுவோம்.." என்று திவாகர் சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அவளை நெருங்க.. தேகம் குலுங்க பின்னால் நகர்ந்தவள் அச்சத்தோடு "உ.. உ.. உதய்" என வார்த்தைகள் வராமல் முணுமுணுத்து சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் அலையும் கண்களோடு தேடிக் கொண்டிருந்தாள்..

"யாரை தேடற பத்மினி..? போலீஸ் யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கியா என்ன.. ஹாஹா.. அந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பறோம்.. ஏனா போலீஸ் கம்ப்ளைன்ட்.. கோர்ட்டு கேஸ்னு போனா முதல்ல பாதிக்கப்பட போறது நீதான்.. பொய் குற்றச்சாட்டுன்னு வழக்கை மாத்தி ஜோடிச்சி வெளியே வர்றது எங்களுக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.. ஆனா உன்னோட மானம்? அதனால காதும் காதும் வச்ச மாதிரி நமக்குள்ள இந்த விஷயத்தை முடிச்சுக்கலாம்.." என்று அவள் தோள் பட்டையில் கை வைக்க வர.. "ஆஆஆ.." என்று அலறி பதறி விலகினாள் பத்மினி..

அழுத்தமான காலடி ஓசைகளுடன் யாரோ அவர்களை நோக்கி வருவது போல் நிழலாடியது.. மூவரின் பார்வையும் அந்த நெடிய உருவம் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் திசையில் ஒருமித்து நின்றது..

"ஏய் நெஜமாவே யாரடி கூட்டிட்டு வந்துருக்கே.. எங்களை வம்புல மாட்டி விடலாம்ன்னு பாக்கறியா..!! பெரிய தப்பு செஞ்சுட்ட பத்மினி.. உன்னை சும்மாவே விடமாட்டோம்.. யார் வந்தாலும் சரி.. அவன் ஒருத்தன்.. நாங்க மூணு பேர்.. வர்றவனை அடிச்சு போட்டுட்டு உன்னை அனுபவிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது.." அலட்சியமாக சிரித்தான் சதீஷ்..

"முடிஞ்சா அத பண்ணுடா..!!" கணீர் குரலோடு அந்த உருவம் அவர்கள் முன்னே வந்து நின்றது..

"ஏய் யாருடா நீ..? பெரிய இவனா.. ஆம்பளையா இருந்தா முகத்தை காட்டுடா.. ஆனந்த் அந்த லைட்ட போடு.." திவாகர் அவன் முன்னே வந்து நின்றான்.. ஆனந்த் ஸ்விட்சை தட்ட பளீரென அந்த பெரிய வெண்ணிற குமிழ் விளக்கு வெளிச்சத்தை வாரி இறைக்க அதன் கீழே நின்று கொண்டிருந்தவன் உதய் கிருஷ்ணா..

"சா..சார்.. நீங்களா..?" உச்சகட்ட அதிர்ச்சியில் மூவருக்குமே ஒரு கணம் இதயம் நின்று துடித்தது..

"தைரியமான ஆம்பளையா.." என்று நிறுத்தியவன்.. பத்மினியை தோளோடு பற்றி இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டு.. "இவளோட புருஷனா உங்க முன்னாடி நிக்கிறேன்.."

"சா...ர்.." சதீஷ் அலறினான்..

"என் பொண்டாட்டியை வர சொன்னீங்களாம்.. இதோ நானே கூட்டிட்டு வந்துருக்கேன்.. உங்க வீரத்தை என்கிட்ட காட்டிட்டு அப்புறம் என் பொண்டாட்டிகிட்ட போங்க.." என்று தன் சட்டையை முழங்கை வரை மடித்துக் கொண்டு அவர்கள் முன்பு நின்றான்..

"ஏய்.. இந்த ஆளைப் பாத்து ஏன்டா பயப்படறீங்க.. இவன் இஷ்டத்துக்கு கதை சொன்னா நாம நம்பனுமா..!! இவன் இவரோட பொண்டாட்டியாமா..? ஹாஹா.. நல்ல கதை..!!" ஆனந்த் சிரித்தான்..

"என்ன பெரியவரே.. மூளை ஏதாவது குழம்பி போச்சா..? இவனுங்க வேணா உங்களுக்கு பயப்படலாம்.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை.. இப்ப என்ன தப்பா கேட்டுட்டோம்.. நீங்க காக்கா கடி கடிச்ச பண்டத்தை எங்களுக்கும் ஷேர் பண்ண சொல்றோம்... இதுல என்ன தப்.." முடிப்பதற்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கி கண்கள் நிலை குத்தி மூக்கிலும் கடைவாய் ஓரத்திலும் குருதி வழிய சிலையாக நின்றிருந்தவன் மெல்ல சரிந்து தொப்பென கீழே விழுந்தான்..

மற்ற இருவரும் கதி கலங்கி பீதியோடு கண்கள் விரித்து உதய் கிருஷ்ணாவை பார்த்தனர்.. பத்மினியும் இந்த காட்சியை கண்டு நடுக்கமும் அழுகையும் சட்டென மறைந்து நிலை குத்திய விழிகளோடு உறைந்து சிலையாக நின்றிருந்தாள்‌..

ஆனந்த் வலியோடு இடம் வலமாக புரண்டவன் எழுந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

"வேற யாருக்கு என்கிட்ட என்ன கேட்கணும்.. இப்பவே கேட்டுருங்க.. அப்புறம் உங்களால பேசவே முடியாது" என்றபடி.. அங்கே ஓரத்தில் கிடந்த சங்கிலியை கையிலெடுத்து முறுக்கினான் உதய்..

இரண்டு பேரும் பயத்தில் அலறினர்.. "சார் சார் தப்பு தான் சார்.. உங்க வைஃப்ன்னு தெரியாது.. தெரிஞ்சிருந்தா சத்தியமா இப்படி செஞ்சிருக்கவே மாட்டோம்.." திவாகர் பின்னால் நகர்ந்தான்..

"சாதாரண பொண்ணா இருந்தா உங்க இஷ்டத்துக்கு தப்பா நடப்பீங்களாடா..?" சங்கிலியோடு முகத்தில் ஒரு குத்து விட்டான்..

"அம்மாஆஆஆ.." என்று அலறல்..

"பல குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில தன்னம்பிக்கையோட சொந்தக்கால நிக்கணும்னு வேலைக்கு வர்ற பெண்களை வாழவே விட மாட்டீங்களாடா..?" அடுத்த அடி சதீஷீற்கு..

ஆனந்தை தூக்கி நிறுத்தினான்.. "என்ன சொன்ன..? திரும்பி சொல்லு..!!" பற்களை கடித்துக் கொண்டு சங்கிலியை மீண்டும் கையில் முறுக்கினான்.. பத்மினியின் இதழ்களில் லேசான துளிர்த்த புன்னகை திருப்தியாக விரிய தொடங்கியது..

"பத்மினி யாருடா..?" என்று அவன் முகத்தில் ஒரு குத்து..

"உ..ங்...க.. பொ..ண்.. டா..ட்..டி.." ஈனஸ்வரத்தில் முனகினான் ஆனந்த்..

"அவ என்னோட உயிருடா.." மீண்டும் ஒரு அடி.. பத்மினியின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்கியது..

"அவ நிழல தீண்டனும்னு நினைச்சாலும்.. கொன்னு புதைச்சிடுவேன்.." என்று மீண்டும் அடித்தான்.. ஆனந்த் ரத்தக் களரியாய் தூரத்தில் போய் விழுந்தான்.. மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைத்து..

"ஆனா நீ அவளை கஷ்டப்படுத்தி இருக்க..!! நீ அவளை அசிங்கப்படுத்தல.. என்னை அவமானப்படுத்தி இருக்க.. ஒரு பொண்ண தொட்டா அவ புருஷனுக்கு எவ்வளவு கோபம் வரும்னு காட்ட வேண்டாம்..?" கடுங்கோபத்தில் நிறைந்த வார்த்தைகளுடன் அத்தனை அடி.. பத்மினி அழுத்தமாக பற்களை கடித்து.. கண்கள் விரிய கர்வம் நிறைந்த திருப்தியோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மார்க் போடறீங்களோ.. மண்ணுக்குள்ள போன பிறகும் மறையாத மாதிரி நான் உனக்கு மார்க் போடறேன்.." அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து அடுத்து கேட்டதெல்லாம் அலறல் சத்தங்களே.. சங்கிலியை இடுப்பு வாறாய் பயன்படுத்தி அடித்து விலாசி விட்டான்..

உயிருக்கு பாதகம் இல்லாமல் ஆனால் உயிர் போகும் வலியுடன் எப்படி பதமாக அடிக்க வேண்டும் என்ற வித்தை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூன்று பேரும் கைகள் பின்னால் கட்டப்பட்டு முழங்காலிட்டு நின்றிருந்தனர்..

"சார்.. எங்களை விட்டுடுங்க சார்.. இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி நடக்க மாட்டோம்.." மூவரும் வாய் குழறி அழுதனர்.. உதய் கிருஷ்ணாவின் இதழ்கள் இளக்காரமாக வளைந்தன..

"அதெப்படி விட முடியும்.. இந்த போட்டோ வீடியோஸ் எல்லாத்தையும் உன் புருஷன்கிட்ட காட்டிடுவோம்னு சொல்லித்தானே என் பொண்டாட்டிய மிரட்டுனீங்க.. இதே போட்டோஸ் வீடியோஸ் உங்க குடும்பத்துல காட்டினா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா..?"

"சார் உங்க கால்ல விழறேன்.. இதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க.. தயவு செஞ்சு அப்படி ஒரு காரியத்தை செஞ்சிடாதீங்க.. அதுக்கு பதிலா நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறோம்.." திவாகர் மண்டியிட்டு கதறிக் கொண்டிருந்த நேரத்தில்.. அவன் மனைவி குழந்தையோடு அங்கு வந்து நின்றிருந்தாள்.. மற்ற இருவரின் தாய் தகப்பனாரும் அங்கு வந்து நின்றிருக்க.. ரத்தக்களரியாக முழங்காலிட்டு நின்றிருந்த தங்கள் மகனை பார்த்து கண்கள் கலங்கி போனது.. திவாகரின் மனைவி பூஜாவால் கூட அவன் கோலத்தை காண முடியவில்லை..

"சாரிமா.. உன் புருஷனை இப்படி அடிச்சதுக்காக என்னை மன்னிச்சிடு.. ஆனா இந்த வீடியோவை பார்.." என்று அந்த காணொளியை ஓடவிட்டு அவளிடம் காண்பித்தான்..

"சார் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அந்த வீடியோவை அவகிட்ட காட்டாதீங்க.. சார் உங்க கால்ல விழுந்து கெஞ்சறேன்.." திவாகர் அழுது கொண்டிருந்தான்..

"நீயும் ஒரு பொண்ணுதானே.." என்றவன் சதீஷ் ஆனந்த் பெற்றவர்களிடம் திரும்பி.. "உங்க வீட்லயும் பொண்ணு பெத்து வச்சிருக்கீங்கள்ல.. அவங்களுக்கு இந்த நிலைமை வந்தா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க.. பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா..?" இறுகிய முகத்துடன் கேட்க.. எச்சில் விழுங்கி கணவனை அருவருப்பாக பார்த்தாள் பூஜா..

குழந்தையோடு அடி மேல் அடி வைத்து தன் கணவனை நெருங்கினாள்..

"பூஜாமா சாரி.. ஏதோ புத்தி கெட்டு போய்.. பழிவாங்கற எண்ணத்திலே இப்படி செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிடு.. சத்தியமா இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன்.." அவள் முகத்தைக் கூட பார்க்க திராணியில்லாமல் தலைகவிழ்ந்து குலுங்கி அழுதான்..

"இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்ச நீ.. நாளைக்கு உன் நண்பர்களுக்கு என்னை கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்ட.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. தூ.." என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்.. திவாகர் பெரும் வேதனையோடு கண்கள் மூடி திறந்தான்.. பூஜா பத்மினியின் அருகே வந்தாள்.. தோளில் தன் குழந்தையை சாய்த்துக் கொண்டு மறு கையால் அவள் கரத்தை பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. எந்த பேச்சுமில்லை.. கண்ணீர் வழிந்தது.. சில கணங்களில் அங்கிருந்து சென்று விட்டாள்..

"சார் இவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ குடுங்க.. எப்ப இப்படி ஒரு காரியத்தை செஞ்சானுங்களோ அப்பவே இவங்களை தலை முழுகிட்டோம்.. எங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க சார்.. கர்மவினையில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு.. இவனுங்க செய்ற பாவம் அவங்க தலையில விழக்கூடாது.. இனி நாங்க இதுல தலையிடறதா இல்ல.." என்றவர்கள் பத்மினியிடம் வந்து "எங்களை மன்னிச்சிடுமா.. இவனுங்க செஞ்ச தப்புக்கு எங்களை சபிச்சுடாதே.. நீ தீர்க்காயுசா நல்லா இருக்கணும்.." என்று அவள் தலையில் கை வைத்து வாழ்த்தினர்..

ஆனந்த் சதீஷ் இருவரும் தங்கள் பெற்றவர்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க.. ஆனந்த் தாய் அவனருகே வந்தாள்.. "நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?" பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.. அத்தோடு தன் கணவனோடு அங்கிருந்து சென்று விட்டார்..

சதீஷ் பெற்றோர் அவன் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.. அனைவரும் அங்கிருந்து சென்று விட ஒரு புழுவை போல் கூனிக்குறுகி அவமானப்பட்டு தவறை உணர்ந்து.. தலை நிமிர முடியாமல் முழங்காலிட்டபடியே அமர்ந்திருந்தனர் அந்த மூவரும்..

"பத்மினி.." அவள் தோள் பற்றி தன் பக்கம் நிற்க வைத்தான் உதய்.. கண்ணீரோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பத்மினி..

"இன்னிக்கு ஒரு நாள் இவனுங்கள ஃபேஸ் பண்ணிடு.. இதுக்கப்புறம் இவனுங்கள எங்க பார்த்தாலும் சரி.. இவனுங்க உனக்கு கொடுத்த காயமோ வலியோ எதுவும் ஞாபகம் வரக்கூடாது.. நீ அவனுங்களுக்கு கொடுத்த காயம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரணும்.. உனக்குள்ள ஒரு தைரியம் வரனும் திமிர் வரனும்.. பயம் வரக்கூடாது.. போ" என்று அவர்களைப் பார்த்து கண்களை காண்பித்தான்..

பத்மினி எச்சில் விழுங்கியபடி அவர்களின் அருகே வந்தாள்.. உடல் காயங்கள் தீர்ந்துவிடும்.. ஆனால் மனதளவில் இவர்கள் தந்த காயங்கள்.. மன உளைச்சல்.. அதற்கான மருந்து..?

தன் காலிலிருந்த செருப்பை கழட்டினாள்.. மூன்று பேரின் வக்கிர செயல்களும்.. அவர்கள் பேசிய இழிவான வார்த்தைகளும் ஏளன சிரிப்பும் நினைவில் வந்து போனதில்.. இதயம் குமுறி எரிமலையாக வெடித்தது மீண்டும்.. கையிலிருந்த செருப்பால் ஆக்ரோஷம் போங்க மூவரையும் கண்டமேனிக்கு அடித்தாள்.. மூவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை.. உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் அடிபட்டதில் மூவருக்கும் வலி மரத்து போனது..

தன் ஆத்திரம்.. ஆக்ரோஷம் தீரும் வரை அடித்துக் கொண்டே இருந்தாள் பத்மினி.. கண்கள் நிலை குத்தி காளியாக.. மேல் மூச்சு வாங்க சராமாரியான தாக்குதல்..

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் உதய்..

ஆக்ரோஷம் குறையவில்லை.. உறுமலோடு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"இட்ஸ் ஓகே பேபி..‌ ஒகே.. அவ்ளோதாண்டா.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு அவள் உச்சந்தலையில் கன்னத்தை பதித்தபடி சொன்னான்.. பத்மினி மீண்டும் அவர்களை திரும்பிப் பார்க்க முயன்றாள்.. சட்டென அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.. வேண்டாம்.. அந்த நினைவுகள் உனக்கு வேண்டாம்.. திரும்பி பார்க்காதே..!!" என்றவன் அவள் முகத்தை தன் தோளின் மீது சாய்த்து கொண்டான்..

பத்மினி மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தாள்.. மூச்சு சீராகியது.. விழிகளை மென்மையாக மூடித் திறந்தாள்.. சாந்த சொரூபிணியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. விழிகள் மூடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி முகத்தோடு முகம் வைத்து இழைந்தான் உதய்..

"எனக்கு சிரிக்கத் தெரியாது.. அழ தெரியாது.. அன்பா பேசத் தெரியாது.. கொஞ்சத் தெரியாது.. என்னை மாதிரி ஒரு ஆள எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.. ஆனா உன்னை நல்லா பாத்துக்குவேன்.. உனக்காக நான் இருப்பேன்.. இதை மட்டும் நீ நம்பு பத்மினி.." என்றவன் விழிகளை திறந்தான்.. பத்மினி அவன் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சினில் வைத்துக் கொண்டான்.. இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது..

"உன் கண்ணீரும் வலியும்.. இங்க பயங்கரமா வலிக்க வைக்குது.. ஏ.. ஏன்னா.." என்றவனால் பேச முடியவில்லை வார்த்தைகள் திணறின.. கண்ணீர் அவனுக்கு மிக புதிது..

சட்டென மூக்கை உறிஞ்சி கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தவன்.

"ஏ.. ஏன்னா.. நீதான் நான்.." என்றான் கமறிய குரலில்..

பத்மினியின் விழியிலிருந்து ஒரு துளி நீர் வைரமாக உருண்டோடியது..‌

நெஞ்சை நிவியபடி ஆழ்ந்த மூச்சுவிட்டு அவளைப் பார்த்தவன்.. மீண்டும் அவளை கையிலேந்தி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
Super super super super super 👌 semma
 
Member
Joined
Sep 14, 2023
Messages
151
மனது இப்போ மிகவும் லேசாக உள்ளது.....☺️☺️☺️☺️..... கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கூவலாம்..... அப்படி ஒரு துணை தான் நம்ம உதய்......😍😍😍😍😍😍😍😍😍....
பத்மினியின் இவ்வளவு வருட தவிப்பிர்க்கு கிடைத்த பொக்கிஷமாக உதய்.......😍😍😍🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

உதய் சொன்ன ,"நீ தான் நான்" என்ற வார்த்தையே போதும் பத்மினி குக்...... இனி அவர்கள் வாழ்வு சிறக்கும்......🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைப்பது வரம்......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
New member
Joined
Aug 19, 2024
Messages
4
"ஆனாலும் அந்த பொண்ணு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா.. நாம விட்ட மிரட்டல் அப்படி.. புருஷனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னா கிடைச்ச வாழ்க்கையும் போயிடும்னு பயந்திருப்பா.. எது எப்படியோ.. அவ எடுத்த முடிவு நமக்கு கிளுகிளுப்பாத்தானே இருக்கு.. அது வரைக்கும் சந்தோஷம்.. நான் வந்துட்டேன்டா.. இதோ ஃபேக்டரிக்கு பின்னாடி நிக்கிறேன்.. நீ எங்க இருக்க..?" திவாகர் கேட்டுக் கொண்டிருக்க..

"இதோ வந்துட்டேனே..!!" என்று அங்கே வந்து நின்றவன் சதீஷ்.. பாக்கெட்டில் ஃபோனை வைத்துவிட்டு திவாகரை நெருங்கியபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்..

"என்னடா இங்க வர சொல்லி இருக்கா..? நம்ம பழைய ஃபேக்டரி இல்ல இது.. ரிப்பேரிங் ஒர்க் நடக்கறதால இங்க ரொம்ப நாளா வேலையே நடக்கலையே.. இங்கே எதுக்காக வர சொல்லி இருப்பா.." என்று திவாகரை கேள்வியாக பார்த்தான் அவன்..

"வேற எதுக்கு..? அதுக்காகத்தான்..!!" திவாகர் கோணலாக உதடு வளைத்து சிரித்தான்.. அந்த நேரத்தில் ஆனந்தும் வந்து சேர்ந்திருந்தான்..

"டேய் மச்சான் சத்தியமா எதிர்பார்க்கலடா.. பத்மினி இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவான்னு.." ஆனந்த் குதூகலித்தான்..

"நாம கொடுத்த டிரீட்மென்ட் அப்படி.. ஆனா இந்த இடத்துக்கு ஏன் வர சொல்லி இருக்கா..? அதான் புரியல.." சதீஷ் கண்கள் சுருக்கி குழம்பினான்..

"பின்ன வேற எங்க வர சொல்ல முடியும்.. வீட்ல புருஷனும் மாமியாரும் இருப்பாங்க.. ஹோட்டல் லாட்ஜ்னு போனா போலீஸ் தொல்லை.. அதான் இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சிடலாம்னு இங்க வர சொல்லியிருப்பா.. ஆள் நடமாட்டம் இல்லாத தொந்தரவு இல்லாத இடம் இதுதான்னு அவளுக்கும் தெரிஞ்சிருக்கும்.."

"எல்லாம் சரிதான் ஆனால் முடிச்சு விடுறதுன்னு சொல்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." சதீஷ் போலியாக வருத்தப்பட்டான்..

"நீ ஏன்டா கவலைப் படுற.. இதையும் வீடியோ எடுத்து மிரட்டி முற்றுப்புள்ளியை தொடர் புள்ளியா மாத்திடுவோம்.." மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பத்மினி நடந்து வந்து கொண்டிருந்தாள்..

"ஏய் அதோ வர்றாடா.." மூன்று மிருகங்களின் கண்களும் வக்கிரமான ஆசைகளோடு மின்னியது..

அங்கே வந்து நின்ற பத்மினி மூன்று பேரையும் கண்டு அதிர்ந்தாள்.. அவள் அந்த மூவரையும் இங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவள் முகம் காட்டியது.. பயத்தில் தேகம் நடுங்கியது.. லேசான மங்கிய வெளிச்சத்தில் அவள் பய உணர்வுகளை பெரிதாக அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

"என்ன பத்மினி.. சத்தியமா நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு சீக்கிரம் சம்மதிச்சுட்டியே.. பரவாயில்லை நீ புத்திசாலி பொண்ணுதான்..!! சரி நேரத்தை வீணாக்காமல் ஆரம்பிக்கலாமா..? மூணு பேர் இருக்கோம்னு பயப்படறியா.. கவலைப்படாதே.. உன்னை பூ மாதிரி கையாளுவோம்.." என்று திவாகர் சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அவளை நெருங்க.. தேகம் குலுங்க பின்னால் நகர்ந்தவள் அச்சத்தோடு "உ.. உ.. உதய்" என வார்த்தைகள் வராமல் முணுமுணுத்து சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் அலையும் கண்களோடு தேடிக் கொண்டிருந்தாள்..

"யாரை தேடற பத்மினி..? போலீஸ் யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கியா என்ன.. ஹாஹா.. அந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பறோம்.. ஏனா போலீஸ் கம்ப்ளைன்ட்.. கோர்ட்டு கேஸ்னு போனா முதல்ல பாதிக்கப்பட போறது நீதான்.. பொய் குற்றச்சாட்டுன்னு வழக்கை மாத்தி ஜோடிச்சி வெளியே வர்றது எங்களுக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.. ஆனா உன்னோட மானம்? அதனால காதும் காதும் வச்ச மாதிரி நமக்குள்ள இந்த விஷயத்தை முடிச்சுக்கலாம்.." என்று அவள் தோள் பட்டையில் கை வைக்க வர.. "ஆஆஆ.." என்று அலறி பதறி விலகினாள் பத்மினி..

அழுத்தமான காலடி ஓசைகளுடன் யாரோ அவர்களை நோக்கி வருவது போல் நிழலாடியது.. மூவரின் பார்வையும் அந்த நெடிய உருவம் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் திசையில் ஒருமித்து நின்றது..

"ஏய் நெஜமாவே யாரடி கூட்டிட்டு வந்துருக்கே.. எங்களை வம்புல மாட்டி விடலாம்ன்னு பாக்கறியா..!! பெரிய தப்பு செஞ்சுட்ட பத்மினி.. உன்னை சும்மாவே விடமாட்டோம்.. யார் வந்தாலும் சரி.. அவன் ஒருத்தன்.. நாங்க மூணு பேர்.. வர்றவனை அடிச்சு போட்டுட்டு உன்னை அனுபவிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது.." அலட்சியமாக சிரித்தான் சதீஷ்..

"முடிஞ்சா அத பண்ணுடா..!!" கணீர் குரலோடு அந்த உருவம் அவர்கள் முன்னே வந்து நின்றது..

"ஏய் யாருடா நீ..? பெரிய இவனா.. ஆம்பளையா இருந்தா முகத்தை காட்டுடா.. ஆனந்த் அந்த லைட்ட போடு.." திவாகர் அவன் முன்னே வந்து நின்றான்.. ஆனந்த் ஸ்விட்சை தட்ட பளீரென அந்த பெரிய வெண்ணிற குமிழ் விளக்கு வெளிச்சத்தை வாரி இறைக்க அதன் கீழே நின்று கொண்டிருந்தவன் உதய் கிருஷ்ணா..

"சா..சார்.. நீங்களா..?" உச்சகட்ட அதிர்ச்சியில் மூவருக்குமே ஒரு கணம் இதயம் நின்று துடித்தது..

"தைரியமான ஆம்பளையா.." என்று நிறுத்தியவன்.. பத்மினியை தோளோடு பற்றி இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டு.. "இவளோட புருஷனா உங்க முன்னாடி நிக்கிறேன்.."

"சா...ர்.." சதீஷ் அலறினான்..

"என் பொண்டாட்டியை வர சொன்னீங்களாம்.. இதோ நானே கூட்டிட்டு வந்துருக்கேன்.. உங்க வீரத்தை என்கிட்ட காட்டிட்டு அப்புறம் என் பொண்டாட்டிகிட்ட போங்க.." என்று தன் சட்டையை முழங்கை வரை மடித்துக் கொண்டு அவர்கள் முன்பு நின்றான்..

"ஏய்.. இந்த ஆளைப் பாத்து ஏன்டா பயப்படறீங்க.. இவன் இஷ்டத்துக்கு கதை சொன்னா நாம நம்பனுமா..!! இவன் இவரோட பொண்டாட்டியாமா..? ஹாஹா.. நல்ல கதை..!!" ஆனந்த் சிரித்தான்..

"என்ன பெரியவரே.. மூளை ஏதாவது குழம்பி போச்சா..? இவனுங்க வேணா உங்களுக்கு பயப்படலாம்.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை.. இப்ப என்ன தப்பா கேட்டுட்டோம்.. நீங்க காக்கா கடி கடிச்ச பண்டத்தை எங்களுக்கும் ஷேர் பண்ண சொல்றோம்... இதுல என்ன தப்.." முடிப்பதற்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கி கண்கள் நிலை குத்தி மூக்கிலும் கடைவாய் ஓரத்திலும் குருதி வழிய சிலையாக நின்றிருந்தவன் மெல்ல சரிந்து தொப்பென கீழே விழுந்தான்..

மற்ற இருவரும் கதி கலங்கி பீதியோடு கண்கள் விரித்து உதய் கிருஷ்ணாவை பார்த்தனர்.. பத்மினியும் இந்த காட்சியை கண்டு நடுக்கமும் அழுகையும் சட்டென மறைந்து நிலை குத்திய விழிகளோடு உறைந்து சிலையாக நின்றிருந்தாள்‌..

ஆனந்த் வலியோடு இடம் வலமாக புரண்டவன் எழுந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

"வேற யாருக்கு என்கிட்ட என்ன கேட்கணும்.. இப்பவே கேட்டுருங்க.. அப்புறம் உங்களால பேசவே முடியாது" என்றபடி.. அங்கே ஓரத்தில் கிடந்த சங்கிலியை கையிலெடுத்து முறுக்கினான் உதய்..

இரண்டு பேரும் பயத்தில் அலறினர்.. "சார் சார் தப்பு தான் சார்.. உங்க வைஃப்ன்னு தெரியாது.. தெரிஞ்சிருந்தா சத்தியமா இப்படி செஞ்சிருக்கவே மாட்டோம்.." திவாகர் பின்னால் நகர்ந்தான்..

"சாதாரண பொண்ணா இருந்தா உங்க இஷ்டத்துக்கு தப்பா நடப்பீங்களாடா..?" சங்கிலியோடு முகத்தில் ஒரு குத்து விட்டான்..

"அம்மாஆஆஆ.." என்று அலறல்..

"பல குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில தன்னம்பிக்கையோட சொந்தக்கால நிக்கணும்னு வேலைக்கு வர்ற பெண்களை வாழவே விட மாட்டீங்களாடா..?" அடுத்த அடி சதீஷீற்கு..

ஆனந்தை தூக்கி நிறுத்தினான்.. "என்ன சொன்ன..? திரும்பி சொல்லு..!!" பற்களை கடித்துக் கொண்டு சங்கிலியை மீண்டும் கையில் முறுக்கினான்.. பத்மினியின் இதழ்களில் லேசான துளிர்த்த புன்னகை திருப்தியாக விரிய தொடங்கியது..

"பத்மினி யாருடா..?" என்று அவன் முகத்தில் ஒரு குத்து..

"உ..ங்...க.. பொ..ண்.. டா..ட்..டி.." ஈனஸ்வரத்தில் முனகினான் ஆனந்த்..

"அவ என்னோட உயிருடா.." மீண்டும் ஒரு அடி.. பத்மினியின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்கியது..

"அவ நிழல தீண்டனும்னு நினைச்சாலும்.. கொன்னு புதைச்சிடுவேன்.." என்று மீண்டும் அடித்தான்.. ஆனந்த் ரத்தக் களரியாய் தூரத்தில் போய் விழுந்தான்.. மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைத்து..

"ஆனா நீ அவளை கஷ்டப்படுத்தி இருக்க..!! நீ அவளை அசிங்கப்படுத்தல.. என்னை அவமானப்படுத்தி இருக்க.. ஒரு பொண்ண தொட்டா அவ புருஷனுக்கு எவ்வளவு கோபம் வரும்னு காட்ட வேண்டாம்..?" கடுங்கோபத்தில் நிறைந்த வார்த்தைகளுடன் அத்தனை அடி.. பத்மினி அழுத்தமாக பற்களை கடித்து.. கண்கள் விரிய கர்வம் நிறைந்த திருப்தியோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மார்க் போடறீங்களோ.. மண்ணுக்குள்ள போன பிறகும் மறையாத மாதிரி நான் உனக்கு மார்க் போடறேன்.." அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து அடுத்து கேட்டதெல்லாம் அலறல் சத்தங்களே.. சங்கிலியை இடுப்பு வாறாய் பயன்படுத்தி அடித்து விலாசி விட்டான்..

உயிருக்கு பாதகம் இல்லாமல் ஆனால் உயிர் போகும் வலியுடன் எப்படி பதமாக அடிக்க வேண்டும் என்ற வித்தை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூன்று பேரும் கைகள் பின்னால் கட்டப்பட்டு முழங்காலிட்டு நின்றிருந்தனர்..

"சார்.. எங்களை விட்டுடுங்க சார்.. இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி நடக்க மாட்டோம்.." மூவரும் வாய் குழறி அழுதனர்.. உதய் கிருஷ்ணாவின் இதழ்கள் இளக்காரமாக வளைந்தன..

"அதெப்படி விட முடியும்.. இந்த போட்டோ வீடியோஸ் எல்லாத்தையும் உன் புருஷன்கிட்ட காட்டிடுவோம்னு சொல்லித்தானே என் பொண்டாட்டிய மிரட்டுனீங்க.. இதே போட்டோஸ் வீடியோஸ் உங்க குடும்பத்துல காட்டினா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா..?"

"சார் உங்க கால்ல விழறேன்.. இதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க.. தயவு செஞ்சு அப்படி ஒரு காரியத்தை செஞ்சிடாதீங்க.. அதுக்கு பதிலா நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறோம்.." திவாகர் மண்டியிட்டு கதறிக் கொண்டிருந்த நேரத்தில்.. அவன் மனைவி குழந்தையோடு அங்கு வந்து நின்றிருந்தாள்.. மற்ற இருவரின் தாய் தகப்பனாரும் அங்கு வந்து நின்றிருக்க.. ரத்தக்களரியாக முழங்காலிட்டு நின்றிருந்த தங்கள் மகனை பார்த்து கண்கள் கலங்கி போனது.. திவாகரின் மனைவி பூஜாவால் கூட அவன் கோலத்தை காண முடியவில்லை..

"சாரிமா.. உன் புருஷனை இப்படி அடிச்சதுக்காக என்னை மன்னிச்சிடு.. ஆனா இந்த வீடியோவை பார்.." என்று அந்த காணொளியை ஓடவிட்டு அவளிடம் காண்பித்தான்..

"சார் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அந்த வீடியோவை அவகிட்ட காட்டாதீங்க.. சார் உங்க கால்ல விழுந்து கெஞ்சறேன்.." திவாகர் அழுது கொண்டிருந்தான்..

"நீயும் ஒரு பொண்ணுதானே.." என்றவன் சதீஷ் ஆனந்த் பெற்றவர்களிடம் திரும்பி.. "உங்க வீட்லயும் பொண்ணு பெத்து வச்சிருக்கீங்கள்ல.. அவங்களுக்கு இந்த நிலைமை வந்தா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க.. பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா..?" இறுகிய முகத்துடன் கேட்க.. எச்சில் விழுங்கி கணவனை அருவருப்பாக பார்த்தாள் பூஜா..

குழந்தையோடு அடி மேல் அடி வைத்து தன் கணவனை நெருங்கினாள்..

"பூஜாமா சாரி.. ஏதோ புத்தி கெட்டு போய்.. பழிவாங்கற எண்ணத்திலே இப்படி செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிடு.. சத்தியமா இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன்.." அவள் முகத்தைக் கூட பார்க்க திராணியில்லாமல் தலைகவிழ்ந்து குலுங்கி அழுதான்..

"இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்ச நீ.. நாளைக்கு உன் நண்பர்களுக்கு என்னை கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்ட.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. தூ.." என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்.. திவாகர் பெரும் வேதனையோடு கண்கள் மூடி திறந்தான்.. பூஜா பத்மினியின் அருகே வந்தாள்.. தோளில் தன் குழந்தையை சாய்த்துக் கொண்டு மறு கையால் அவள் கரத்தை பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. எந்த பேச்சுமில்லை.. கண்ணீர் வழிந்தது.. சில கணங்களில் அங்கிருந்து சென்று விட்டாள்..

"சார் இவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ குடுங்க.. எப்ப இப்படி ஒரு காரியத்தை செஞ்சானுங்களோ அப்பவே இவங்களை தலை முழுகிட்டோம்.. எங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க சார்.. கர்மவினையில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு.. இவனுங்க செய்ற பாவம் அவங்க தலையில விழக்கூடாது.. இனி நாங்க இதுல தலையிடறதா இல்ல.." என்றவர்கள் பத்மினியிடம் வந்து "எங்களை மன்னிச்சிடுமா.. இவனுங்க செஞ்ச தப்புக்கு எங்களை சபிச்சுடாதே.. நீ தீர்க்காயுசா நல்லா இருக்கணும்.." என்று அவள் தலையில் கை வைத்து வாழ்த்தினர்..

ஆனந்த் சதீஷ் இருவரும் தங்கள் பெற்றவர்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க.. ஆனந்த் தாய் அவனருகே வந்தாள்.. "நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?" பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.. அத்தோடு தன் கணவனோடு அங்கிருந்து சென்று விட்டார்..

சதீஷ் பெற்றோர் அவன் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.. அனைவரும் அங்கிருந்து சென்று விட ஒரு புழுவை போல் கூனிக்குறுகி அவமானப்பட்டு தவறை உணர்ந்து.. தலை நிமிர முடியாமல் முழங்காலிட்டபடியே அமர்ந்திருந்தனர் அந்த மூவரும்..

"பத்மினி.." அவள் தோள் பற்றி தன் பக்கம் நிற்க வைத்தான் உதய்.. கண்ணீரோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பத்மினி..

"இன்னிக்கு ஒரு நாள் இவனுங்கள ஃபேஸ் பண்ணிடு.. இதுக்கப்புறம் இவனுங்கள எங்க பார்த்தாலும் சரி.. இவனுங்க உனக்கு கொடுத்த காயமோ வலியோ எதுவும் ஞாபகம் வரக்கூடாது.. நீ அவனுங்களுக்கு கொடுத்த காயம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரணும்.. உனக்குள்ள ஒரு தைரியம் வரனும் திமிர் வரனும்.. பயம் வரக்கூடாது.. போ" என்று அவர்களைப் பார்த்து கண்களை காண்பித்தான்..

பத்மினி எச்சில் விழுங்கியபடி அவர்களின் அருகே வந்தாள்.. உடல் காயங்கள் தீர்ந்துவிடும்.. ஆனால் மனதளவில் இவர்கள் தந்த காயங்கள்.. மன உளைச்சல்.. அதற்கான மருந்து..?

தன் காலிலிருந்த செருப்பை கழட்டினாள்.. மூன்று பேரின் வக்கிர செயல்களும்.. அவர்கள் பேசிய இழிவான வார்த்தைகளும் ஏளன சிரிப்பும் நினைவில் வந்து போனதில்.. இதயம் குமுறி எரிமலையாக வெடித்தது மீண்டும்.. கையிலிருந்த செருப்பால் ஆக்ரோஷம் போங்க மூவரையும் கண்டமேனிக்கு அடித்தாள்.. மூவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை.. உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் அடிபட்டதில் மூவருக்கும் வலி மரத்து போனது..

தன் ஆத்திரம்.. ஆக்ரோஷம் தீரும் வரை அடித்துக் கொண்டே இருந்தாள் பத்மினி.. கண்கள் நிலை குத்தி காளியாக.. மேல் மூச்சு வாங்க சராமாரியான தாக்குதல்..

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் உதய்..

ஆக்ரோஷம் குறையவில்லை.. உறுமலோடு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"இட்ஸ் ஓகே பேபி..‌ ஒகே.. அவ்ளோதாண்டா.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு அவள் உச்சந்தலையில் கன்னத்தை பதித்தபடி சொன்னான்.. பத்மினி மீண்டும் அவர்களை திரும்பிப் பார்க்க முயன்றாள்.. சட்டென அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.. வேண்டாம்.. அந்த நினைவுகள் உனக்கு வேண்டாம்.. திரும்பி பார்க்காதே..!!" என்றவன் அவள் முகத்தை தன் தோளின் மீது சாய்த்து கொண்டான்..

பத்மினி மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தாள்.. மூச்சு சீராகியது.. விழிகளை மென்மையாக மூடித் திறந்தாள்.. சாந்த சொரூபிணியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. விழிகள் மூடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி முகத்தோடு முகம் வைத்து இழைந்தான் உதய்..

"எனக்கு சிரிக்கத் தெரியாது.. அழ தெரியாது.. அன்பா பேசத் தெரியாது.. கொஞ்சத் தெரியாது.. என்னை மாதிரி ஒரு ஆள எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.. ஆனா உன்னை நல்லா பாத்துக்குவேன்.. உனக்காக நான் இருப்பேன்.. இதை மட்டும் நீ நம்பு பத்மினி.." என்றவன் விழிகளை திறந்தான்.. பத்மினி அவன் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சினில் வைத்துக் கொண்டான்.. இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது..

"உன் கண்ணீரும் வலியும்.. இங்க பயங்கரமா வலிக்க வைக்குது.. ஏ.. ஏன்னா.." என்றவனால் டைத்துக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தவன்.

"ஏ.. ஏன்னா.. நீதான் நான்.." என்றான் கமறிய குரலில்..

பத்மினியின் விழியிலிருந்து ஒரு துளி நீர் வைரமாக உருண்டோடியது..‌

நெஞ்சை நிவியபடி ஆழ்ந்த மூச்சுவிட்டு அவளைப் பார்த்தவன்.. மீண்டும் அவளை கையிலேந்தி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
 
New member
Joined
Mar 19, 2024
Messages
10
"ஆனாலும் அந்த பொண்ணு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா.. நாம விட்ட மிரட்டல் அப்படி.. புருஷனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னா கிடைச்ச வாழ்க்கையும் போயிடும்னு பயந்திருப்பா.. எது எப்படியோ.. அவ எடுத்த முடிவு நமக்கு கிளுகிளுப்பாத்தானே இருக்கு.. அது வரைக்கும் சந்தோஷம்.. நான் வந்துட்டேன்டா.. இதோ ஃபேக்டரிக்கு பின்னாடி நிக்கிறேன்.. நீ எங்க இருக்க..?" திவாகர் கேட்டுக் கொண்டிருக்க..

"இதோ வந்துட்டேனே..!!" என்று அங்கே வந்து நின்றவன் சதீஷ்.. பாக்கெட்டில் ஃபோனை வைத்துவிட்டு திவாகரை நெருங்கியபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்..

"என்னடா இங்க வர சொல்லி இருக்கா..? நம்ம பழைய ஃபேக்டரி இல்ல இது.. ரிப்பேரிங் ஒர்க் நடக்கறதால இங்க ரொம்ப நாளா வேலையே நடக்கலையே.. இங்கே எதுக்காக வர சொல்லி இருப்பா.." என்று திவாகரை கேள்வியாக பார்த்தான் அவன்..

"வேற எதுக்கு..? அதுக்காகத்தான்..!!" திவாகர் கோணலாக உதடு வளைத்து சிரித்தான்.. அந்த நேரத்தில் ஆனந்தும் வந்து சேர்ந்திருந்தான்..

"டேய் மச்சான் சத்தியமா எதிர்பார்க்கலடா.. பத்மினி இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவான்னு.." ஆனந்த் குதூகலித்தான்..

"நாம கொடுத்த டிரீட்மென்ட் அப்படி.. ஆனா இந்த இடத்துக்கு ஏன் வர சொல்லி இருக்கா..? அதான் புரியல.." சதீஷ் கண்கள் சுருக்கி குழம்பினான்..

"பின்ன வேற எங்க வர சொல்ல முடியும்.. வீட்ல புருஷனும் மாமியாரும் இருப்பாங்க.. ஹோட்டல் லாட்ஜ்னு போனா போலீஸ் தொல்லை.. அதான் இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சிடலாம்னு இங்க வர சொல்லியிருப்பா.. ஆள் நடமாட்டம் இல்லாத தொந்தரவு இல்லாத இடம் இதுதான்னு அவளுக்கும் தெரிஞ்சிருக்கும்.."

"எல்லாம் சரிதான் ஆனால் முடிச்சு விடுறதுன்னு சொல்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." சதீஷ் போலியாக வருத்தப்பட்டான்..

"நீ ஏன்டா கவலைப் படுற.. இதையும் வீடியோ எடுத்து மிரட்டி முற்றுப்புள்ளியை தொடர் புள்ளியா மாத்திடுவோம்.." மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பத்மினி நடந்து வந்து கொண்டிருந்தாள்..

"ஏய் அதோ வர்றாடா.." மூன்று மிருகங்களின் கண்களும் வக்கிரமான ஆசைகளோடு மின்னியது..

அங்கே வந்து நின்ற பத்மினி மூன்று பேரையும் கண்டு அதிர்ந்தாள்.. அவள் அந்த மூவரையும் இங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவள் முகம் காட்டியது.. பயத்தில் தேகம் நடுங்கியது.. லேசான மங்கிய வெளிச்சத்தில் அவள் பய உணர்வுகளை பெரிதாக அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

"என்ன பத்மினி.. சத்தியமா நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு சீக்கிரம் சம்மதிச்சுட்டியே.. பரவாயில்லை நீ புத்திசாலி பொண்ணுதான்..!! சரி நேரத்தை வீணாக்காமல் ஆரம்பிக்கலாமா..? மூணு பேர் இருக்கோம்னு பயப்படறியா.. கவலைப்படாதே.. உன்னை பூ மாதிரி கையாளுவோம்.." என்று திவாகர் சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அவளை நெருங்க.. தேகம் குலுங்க பின்னால் நகர்ந்தவள் அச்சத்தோடு "உ.. உ.. உதய்" என வார்த்தைகள் வராமல் முணுமுணுத்து சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் அலையும் கண்களோடு தேடிக் கொண்டிருந்தாள்..

"யாரை தேடற பத்மினி..? போலீஸ் யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கியா என்ன.. ஹாஹா.. அந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பறோம்.. ஏனா போலீஸ் கம்ப்ளைன்ட்.. கோர்ட்டு கேஸ்னு போனா முதல்ல பாதிக்கப்பட போறது நீதான்.. பொய் குற்றச்சாட்டுன்னு வழக்கை மாத்தி ஜோடிச்சி வெளியே வர்றது எங்களுக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.. ஆனா உன்னோட மானம்? அதனால காதும் காதும் வச்ச மாதிரி நமக்குள்ள இந்த விஷயத்தை முடிச்சுக்கலாம்.." என்று அவள் தோள் பட்டையில் கை வைக்க வர.. "ஆஆஆ.." என்று அலறி பதறி விலகினாள் பத்மினி..

அழுத்தமான காலடி ஓசைகளுடன் யாரோ அவர்களை நோக்கி வருவது போல் நிழலாடியது.. மூவரின் பார்வையும் அந்த நெடிய உருவம் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் திசையில் ஒருமித்து நின்றது..

"ஏய் நெஜமாவே யாரடி கூட்டிட்டு வந்துருக்கே.. எங்களை வம்புல மாட்டி விடலாம்ன்னு பாக்கறியா..!! பெரிய தப்பு செஞ்சுட்ட பத்மினி.. உன்னை சும்மாவே விடமாட்டோம்.. யார் வந்தாலும் சரி.. அவன் ஒருத்தன்.. நாங்க மூணு பேர்.. வர்றவனை அடிச்சு போட்டுட்டு உன்னை அனுபவிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது.." அலட்சியமாக சிரித்தான் சதீஷ்..

"முடிஞ்சா அத பண்ணுடா..!!" கணீர் குரலோடு அந்த உருவம் அவர்கள் முன்னே வந்து நின்றது..

"ஏய் யாருடா நீ..? பெரிய இவனா.. ஆம்பளையா இருந்தா முகத்தை காட்டுடா.. ஆனந்த் அந்த லைட்ட போடு.." திவாகர் அவன் முன்னே வந்து நின்றான்.. ஆனந்த் ஸ்விட்சை தட்ட பளீரென அந்த பெரிய வெண்ணிற குமிழ் விளக்கு வெளிச்சத்தை வாரி இறைக்க அதன் கீழே நின்று கொண்டிருந்தவன் உதய் கிருஷ்ணா..

"சா..சார்.. நீங்களா..?" உச்சகட்ட அதிர்ச்சியில் மூவருக்குமே ஒரு கணம் இதயம் நின்று துடித்தது..

"தைரியமான ஆம்பளையா.." என்று நிறுத்தியவன்.. பத்மினியை தோளோடு பற்றி இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டு.. "இவளோட புருஷனா உங்க முன்னாடி நிக்கிறேன்.."

"சா...ர்.." சதீஷ் அலறினான்..

"என் பொண்டாட்டியை வர சொன்னீங்களாம்.. இதோ நானே கூட்டிட்டு வந்துருக்கேன்.. உங்க வீரத்தை என்கிட்ட காட்டிட்டு அப்புறம் என் பொண்டாட்டிகிட்ட போங்க.." என்று தன் சட்டையை முழங்கை வரை மடித்துக் கொண்டு அவர்கள் முன்பு நின்றான்..

"ஏய்.. இந்த ஆளைப் பாத்து ஏன்டா பயப்படறீங்க.. இவன் இஷ்டத்துக்கு கதை சொன்னா நாம நம்பனுமா..!! இவன் இவரோட பொண்டாட்டியாமா..? ஹாஹா.. நல்ல கதை..!!" ஆனந்த் சிரித்தான்..

"என்ன பெரியவரே.. மூளை ஏதாவது குழம்பி போச்சா..? இவனுங்க வேணா உங்களுக்கு பயப்படலாம்.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை.. இப்ப என்ன தப்பா கேட்டுட்டோம்.. நீங்க காக்கா கடி கடிச்ச பண்டத்தை எங்களுக்கும் ஷேர் பண்ண சொல்றோம்... இதுல என்ன தப்.." முடிப்பதற்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கி கண்கள் நிலை குத்தி மூக்கிலும் கடைவாய் ஓரத்திலும் குருதி வழிய சிலையாக நின்றிருந்தவன் மெல்ல சரிந்து தொப்பென கீழே விழுந்தான்..

மற்ற இருவரும் கதி கலங்கி பீதியோடு கண்கள் விரித்து உதய் கிருஷ்ணாவை பார்த்தனர்.. பத்மினியும் இந்த காட்சியை கண்டு நடுக்கமும் அழுகையும் சட்டென மறைந்து நிலை குத்திய விழிகளோடு உறைந்து சிலையாக நின்றிருந்தாள்‌..

ஆனந்த் வலியோடு இடம் வலமாக புரண்டவன் எழுந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

"வேற யாருக்கு என்கிட்ட என்ன கேட்கணும்.. இப்பவே கேட்டுருங்க.. அப்புறம் உங்களால பேசவே முடியாது" என்றபடி.. அங்கே ஓரத்தில் கிடந்த சங்கிலியை கையிலெடுத்து முறுக்கினான் உதய்..

இரண்டு பேரும் பயத்தில் அலறினர்.. "சார் சார் தப்பு தான் சார்.. உங்க வைஃப்ன்னு தெரியாது.. தெரிஞ்சிருந்தா சத்தியமா இப்படி செஞ்சிருக்கவே மாட்டோம்.." திவாகர் பின்னால் நகர்ந்தான்..

"சாதாரண பொண்ணா இருந்தா உங்க இஷ்டத்துக்கு தப்பா நடப்பீங்களாடா..?" சங்கிலியோடு முகத்தில் ஒரு குத்து விட்டான்..

"அம்மாஆஆஆ.." என்று அலறல்..

"பல குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில தன்னம்பிக்கையோட சொந்தக்கால நிக்கணும்னு வேலைக்கு வர்ற பெண்களை வாழவே விட மாட்டீங்களாடா..?" அடுத்த அடி சதீஷீற்கு..

ஆனந்தை தூக்கி நிறுத்தினான்.. "என்ன சொன்ன..? திரும்பி சொல்லு..!!" பற்களை கடித்துக் கொண்டு சங்கிலியை மீண்டும் கையில் முறுக்கினான்.. பத்மினியின் இதழ்களில் லேசான துளிர்த்த புன்னகை திருப்தியாக விரிய தொடங்கியது..

"பத்மினி யாருடா..?" என்று அவன் முகத்தில் ஒரு குத்து..

"உ..ங்...க.. பொ..ண்.. டா..ட்..டி.." ஈனஸ்வரத்தில் முனகினான் ஆனந்த்..

"அவ என்னோட உயிருடா.." மீண்டும் ஒரு அடி.. பத்மினியின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்கியது..

"அவ நிழல தீண்டனும்னு நினைச்சாலும்.. கொன்னு புதைச்சிடுவேன்.." என்று மீண்டும் அடித்தான்.. ஆனந்த் ரத்தக் களரியாய் தூரத்தில் போய் விழுந்தான்.. மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைத்து..

"ஆனா நீ அவளை கஷ்டப்படுத்தி இருக்க..!! நீ அவளை அசிங்கப்படுத்தல.. என்னை அவமானப்படுத்தி இருக்க.. ஒரு பொண்ண தொட்டா அவ புருஷனுக்கு எவ்வளவு கோபம் வரும்னு காட்ட வேண்டாம்..?" கடுங்கோபத்தில் நிறைந்த வார்த்தைகளுடன் அத்தனை அடி.. பத்மினி அழுத்தமாக பற்களை கடித்து.. கண்கள் விரிய கர்வம் நிறைந்த திருப்தியோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மார்க் போடறீங்களோ.. மண்ணுக்குள்ள போன பிறகும் மறையாத மாதிரி நான் உனக்கு மார்க் போடறேன்.." அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து அடுத்து கேட்டதெல்லாம் அலறல் சத்தங்களே.. சங்கிலியை இடுப்பு வாறாய் பயன்படுத்தி அடித்து விலாசி விட்டான்..

உயிருக்கு பாதகம் இல்லாமல் ஆனால் உயிர் போகும் வலியுடன் எப்படி பதமாக அடிக்க வேண்டும் என்ற வித்தை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூன்று பேரும் கைகள் பின்னால் கட்டப்பட்டு முழங்காலிட்டு நின்றிருந்தனர்..

"சார்.. எங்களை விட்டுடுங்க சார்.. இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி நடக்க மாட்டோம்.." மூவரும் வாய் குழறி அழுதனர்.. உதய் கிருஷ்ணாவின் இதழ்கள் இளக்காரமாக வளைந்தன..

"அதெப்படி விட முடியும்.. இந்த போட்டோ வீடியோஸ் எல்லாத்தையும் உன் புருஷன்கிட்ட காட்டிடுவோம்னு சொல்லித்தானே என் பொண்டாட்டிய மிரட்டுனீங்க.. இதே போட்டோஸ் வீடியோஸ் உங்க குடும்பத்துல காட்டினா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா..?"

"சார் உங்க கால்ல விழறேன்.. இதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க.. தயவு செஞ்சு அப்படி ஒரு காரியத்தை செஞ்சிடாதீங்க.. அதுக்கு பதிலா நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறோம்.." திவாகர் மண்டியிட்டு கதறிக் கொண்டிருந்த நேரத்தில்.. அவன் மனைவி குழந்தையோடு அங்கு வந்து நின்றிருந்தாள்.. மற்ற இருவரின் தாய் தகப்பனாரும் அங்கு வந்து நின்றிருக்க.. ரத்தக்களரியாக முழங்காலிட்டு நின்றிருந்த தங்கள் மகனை பார்த்து கண்கள் கலங்கி போனது.. திவாகரின் மனைவி பூஜாவால் கூட அவன் கோலத்தை காண முடியவில்லை..

"சாரிமா.. உன் புருஷனை இப்படி அடிச்சதுக்காக என்னை மன்னிச்சிடு.. ஆனா இந்த வீடியோவை பார்.." என்று அந்த காணொளியை ஓடவிட்டு அவளிடம் காண்பித்தான்..

"சார் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அந்த வீடியோவை அவகிட்ட காட்டாதீங்க.. சார் உங்க கால்ல விழுந்து கெஞ்சறேன்.." திவாகர் அழுது கொண்டிருந்தான்..

"நீயும் ஒரு பொண்ணுதானே.." என்றவன் சதீஷ் ஆனந்த் பெற்றவர்களிடம் திரும்பி.. "உங்க வீட்லயும் பொண்ணு பெத்து வச்சிருக்கீங்கள்ல.. அவங்களுக்கு இந்த நிலைமை வந்தா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க.. பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா..?" இறுகிய முகத்துடன் கேட்க.. எச்சில் விழுங்கி கணவனை அருவருப்பாக பார்த்தாள் பூஜா..

குழந்தையோடு அடி மேல் அடி வைத்து தன் கணவனை நெருங்கினாள்..

"பூஜாமா சாரி.. ஏதோ புத்தி கெட்டு போய்.. பழிவாங்கற எண்ணத்திலே இப்படி செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிடு.. சத்தியமா இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன்.." அவள் முகத்தைக் கூட பார்க்க திராணியில்லாமல் தலைகவிழ்ந்து குலுங்கி அழுதான்..

"இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்ச நீ.. நாளைக்கு உன் நண்பர்களுக்கு என்னை கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்ட.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. தூ.." என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்.. திவாகர் பெரும் வேதனையோடு கண்கள் மூடி திறந்தான்.. பூஜா பத்மினியின் அருகே வந்தாள்.. தோளில் தன் குழந்தையை சாய்த்துக் கொண்டு மறு கையால் அவள் கரத்தை பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. எந்த பேச்சுமில்லை.. கண்ணீர் வழிந்தது.. சில கணங்களில் அங்கிருந்து சென்று விட்டாள்..

"சார் இவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ குடுங்க.. எப்ப இப்படி ஒரு காரியத்தை செஞ்சானுங்களோ அப்பவே இவங்களை தலை முழுகிட்டோம்.. எங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க சார்.. கர்மவினையில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு.. இவனுங்க செய்ற பாவம் அவங்க தலையில விழக்கூடாது.. இனி நாங்க இதுல தலையிடறதா இல்ல.." என்றவர்கள் பத்மினியிடம் வந்து "எங்களை மன்னிச்சிடுமா.. இவனுங்க செஞ்ச தப்புக்கு எங்களை சபிச்சுடாதே.. நீ தீர்க்காயுசா நல்லா இருக்கணும்.." என்று அவள் தலையில் கை வைத்து வாழ்த்தினர்..

ஆனந்த் சதீஷ் இருவரும் தங்கள் பெற்றவர்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க.. ஆனந்த் தாய் அவனருகே வந்தாள்.. "நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?" பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.. அத்தோடு தன் கணவனோடு அங்கிருந்து சென்று விட்டார்..

சதீஷ் பெற்றோர் அவன் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.. அனைவரும் அங்கிருந்து சென்று விட ஒரு புழுவை போல் கூனிக்குறுகி அவமானப்பட்டு தவறை உணர்ந்து.. தலை நிமிர முடியாமல் முழங்காலிட்டபடியே அமர்ந்திருந்தனர் அந்த மூவரும்..

"பத்மினி.." அவள் தோள் பற்றி தன் பக்கம் நிற்க வைத்தான் உதய்.. கண்ணீரோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பத்மினி..

"இன்னிக்கு ஒரு நாள் இவனுங்கள ஃபேஸ் பண்ணிடு.. இதுக்கப்புறம் இவனுங்கள எங்க பார்த்தாலும் சரி.. இவனுங்க உனக்கு கொடுத்த காயமோ வலியோ எதுவும் ஞாபகம் வரக்கூடாது.. நீ அவனுங்களுக்கு கொடுத்த காயம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரணும்.. உனக்குள்ள ஒரு தைரியம் வரனும் திமிர் வரனும்.. பயம் வரக்கூடாது.. போ" என்று அவர்களைப் பார்த்து கண்களை காண்பித்தான்..

பத்மினி எச்சில் விழுங்கியபடி அவர்களின் அருகே வந்தாள்.. உடல் காயங்கள் தீர்ந்துவிடும்.. ஆனால் மனதளவில் இவர்கள் தந்த காயங்கள்.. மன உளைச்சல்.. அதற்கான மருந்து..?

தன் காலிலிருந்த செருப்பை கழட்டினாள்.. மூன்று பேரின் வக்கிர செயல்களும்.. அவர்கள் பேசிய இழிவான வார்த்தைகளும் ஏளன சிரிப்பும் நினைவில் வந்து போனதில்.. இதயம் குமுறி எரிமலையாக வெடித்தது மீண்டும்.. கையிலிருந்த செருப்பால் ஆக்ரோஷம் போங்க மூவரையும் கண்டமேனிக்கு அடித்தாள்.. மூவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை.. உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் அடிபட்டதில் மூவருக்கும் வலி மரத்து போனது..

தன் ஆத்திரம்.. ஆக்ரோஷம் தீரும் வரை அடித்துக் கொண்டே இருந்தாள் பத்மினி.. கண்கள் நிலை குத்தி காளியாக.. மேல் மூச்சு வாங்க சராமாரியான தாக்குதல்..

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் உதய்..

ஆக்ரோஷம் குறையவில்லை.. உறுமலோடு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"இட்ஸ் ஓகே பேபி..‌ ஒகே.. அவ்ளோதாண்டா.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு அவள் உச்சந்தலையில் கன்னத்தை பதித்தபடி சொன்னான்.. பத்மினி மீண்டும் அவர்களை திரும்பிப் பார்க்க முயன்றாள்.. சட்டென அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.. வேண்டாம்.. அந்த நினைவுகள் உனக்கு வேண்டாம்.. திரும்பி பார்க்காதே..!!" என்றவன் அவள் முகத்தை தன் தோளின் மீது சாய்த்து கொண்டான்..

பத்மினி மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தாள்.. மூச்சு சீராகியது.. விழிகளை மென்மையாக மூடித் திறந்தாள்.. சாந்த சொரூபிணியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. விழிகள் மூடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி முகத்தோடு முகம் வைத்து இழைந்தான் உதய்..

"எனக்கு சிரிக்கத் தெரியாது.. அழ தெரியாது.. அன்பா பேசத் தெரியாது.. கொஞ்சத் தெரியாது.. என்னை மாதிரி ஒரு ஆள எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.. ஆனா உன்னை நல்லா பாத்துக்குவேன்.. உனக்காக நான் இருப்பேன்.. இதை மட்டும் நீ நம்பு பத்மினி.." என்றவன் விழிகளை திறந்தான்.. பத்மினி அவன் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சினில் வைத்துக் கொண்டான்.. இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது..

"உன் கண்ணீரும் வலியும்.. இங்க பயங்கரமா வலிக்க வைக்குது.. ஏ.. ஏன்னா.." என்றவனால் பேச முடியவில்லை வார்த்தைகள் திணறின.. கண்ணீர் அவனுக்கு மிக புதிது..

சட்டென மூக்கை உறிஞ்சி கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தவன்.

"ஏ.. ஏன்னா.. நீதான் நான்.." என்றான் கமறிய குரலில்..

பத்மினியின் விழியிலிருந்து ஒரு துளி நீர் வைரமாக உருண்டோடியது..‌

நெஞ்சை நிவியபடி ஆழ்ந்த மூச்சுவிட்டு அவளைப் பார்த்தவன்.. மீண்டும் அவளை கையிலேந்தி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
Sema. Tharamana sambhavam
 
Joined
Jul 31, 2024
Messages
54
"ஆனாலும் அந்த பொண்ணு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா.. நாம விட்ட மிரட்டல் அப்படி.. புருஷனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னா கிடைச்ச வாழ்க்கையும் போயிடும்னு பயந்திருப்பா.. எது எப்படியோ.. அவ எடுத்த முடிவு நமக்கு கிளுகிளுப்பாத்தானே இருக்கு.. அது வரைக்கும் சந்தோஷம்.. நான் வந்துட்டேன்டா.. இதோ ஃபேக்டரிக்கு பின்னாடி நிக்கிறேன்.. நீ எங்க இருக்க..?" திவாகர் கேட்டுக் கொண்டிருக்க..

"இதோ வந்துட்டேனே..!!" என்று அங்கே வந்து நின்றவன் சதீஷ்.. பாக்கெட்டில் ஃபோனை வைத்துவிட்டு திவாகரை நெருங்கியபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்..

"என்னடா இங்க வர சொல்லி இருக்கா..? நம்ம பழைய ஃபேக்டரி இல்ல இது.. ரிப்பேரிங் ஒர்க் நடக்கறதால இங்க ரொம்ப நாளா வேலையே நடக்கலையே.. இங்கே எதுக்காக வர சொல்லி இருப்பா.." என்று திவாகரை கேள்வியாக பார்த்தான் அவன்..

"வேற எதுக்கு..? அதுக்காகத்தான்..!!" திவாகர் கோணலாக உதடு வளைத்து சிரித்தான்.. அந்த நேரத்தில் ஆனந்தும் வந்து சேர்ந்திருந்தான்..

"டேய் மச்சான் சத்தியமா எதிர்பார்க்கலடா.. பத்மினி இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவான்னு.." ஆனந்த் குதூகலித்தான்..

"நாம கொடுத்த டிரீட்மென்ட் அப்படி.. ஆனா இந்த இடத்துக்கு ஏன் வர சொல்லி இருக்கா..? அதான் புரியல.." சதீஷ் கண்கள் சுருக்கி குழம்பினான்..

"பின்ன வேற எங்க வர சொல்ல முடியும்.. வீட்ல புருஷனும் மாமியாரும் இருப்பாங்க.. ஹோட்டல் லாட்ஜ்னு போனா போலீஸ் தொல்லை.. அதான் இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சிடலாம்னு இங்க வர சொல்லியிருப்பா.. ஆள் நடமாட்டம் இல்லாத தொந்தரவு இல்லாத இடம் இதுதான்னு அவளுக்கும் தெரிஞ்சிருக்கும்.."

"எல்லாம் சரிதான் ஆனால் முடிச்சு விடுறதுன்னு சொல்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." சதீஷ் போலியாக வருத்தப்பட்டான்..

"நீ ஏன்டா கவலைப் படுற.. இதையும் வீடியோ எடுத்து மிரட்டி முற்றுப்புள்ளியை தொடர் புள்ளியா மாத்திடுவோம்.." மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பத்மினி நடந்து வந்து கொண்டிருந்தாள்..

"ஏய் அதோ வர்றாடா.." மூன்று மிருகங்களின் கண்களும் வக்கிரமான ஆசைகளோடு மின்னியது..

அங்கே வந்து நின்ற பத்மினி மூன்று பேரையும் கண்டு அதிர்ந்தாள்.. அவள் அந்த மூவரையும் இங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவள் முகம் காட்டியது.. பயத்தில் தேகம் நடுங்கியது.. லேசான மங்கிய வெளிச்சத்தில் அவள் பய உணர்வுகளை பெரிதாக அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

"என்ன பத்மினி.. சத்தியமா நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு சீக்கிரம் சம்மதிச்சுட்டியே.. பரவாயில்லை நீ புத்திசாலி பொண்ணுதான்..!! சரி நேரத்தை வீணாக்காமல் ஆரம்பிக்கலாமா..? மூணு பேர் இருக்கோம்னு பயப்படறியா.. கவலைப்படாதே.. உன்னை பூ மாதிரி கையாளுவோம்.." என்று திவாகர் சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அவளை நெருங்க.. தேகம் குலுங்க பின்னால் நகர்ந்தவள் அச்சத்தோடு "உ.. உ.. உதய்" என வார்த்தைகள் வராமல் முணுமுணுத்து சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் அலையும் கண்களோடு தேடிக் கொண்டிருந்தாள்..

"யாரை தேடற பத்மினி..? போலீஸ் யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கியா என்ன.. ஹாஹா.. அந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பறோம்.. ஏனா போலீஸ் கம்ப்ளைன்ட்.. கோர்ட்டு கேஸ்னு போனா முதல்ல பாதிக்கப்பட போறது நீதான்.. பொய் குற்றச்சாட்டுன்னு வழக்கை மாத்தி ஜோடிச்சி வெளியே வர்றது எங்களுக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.. ஆனா உன்னோட மானம்? அதனால காதும் காதும் வச்ச மாதிரி நமக்குள்ள இந்த விஷயத்தை முடிச்சுக்கலாம்.." என்று அவள் தோள் பட்டையில் கை வைக்க வர.. "ஆஆஆ.." என்று அலறி பதறி விலகினாள் பத்மினி..

அழுத்தமான காலடி ஓசைகளுடன் யாரோ அவர்களை நோக்கி வருவது போல் நிழலாடியது.. மூவரின் பார்வையும் அந்த நெடிய உருவம் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் திசையில் ஒருமித்து நின்றது..

"ஏய் நெஜமாவே யாரடி கூட்டிட்டு வந்துருக்கே.. எங்களை வம்புல மாட்டி விடலாம்ன்னு பாக்கறியா..!! பெரிய தப்பு செஞ்சுட்ட பத்மினி.. உன்னை சும்மாவே விடமாட்டோம்.. யார் வந்தாலும் சரி.. அவன் ஒருத்தன்.. நாங்க மூணு பேர்.. வர்றவனை அடிச்சு போட்டுட்டு உன்னை அனுபவிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது.." அலட்சியமாக சிரித்தான் சதீஷ்..

"முடிஞ்சா அத பண்ணுடா..!!" கணீர் குரலோடு அந்த உருவம் அவர்கள் முன்னே வந்து நின்றது..

"ஏய் யாருடா நீ..? பெரிய இவனா.. ஆம்பளையா இருந்தா முகத்தை காட்டுடா.. ஆனந்த் அந்த லைட்ட போடு.." திவாகர் அவன் முன்னே வந்து நின்றான்.. ஆனந்த் ஸ்விட்சை தட்ட பளீரென அந்த பெரிய வெண்ணிற குமிழ் விளக்கு வெளிச்சத்தை வாரி இறைக்க அதன் கீழே நின்று கொண்டிருந்தவன் உதய் கிருஷ்ணா..

"சா..சார்.. நீங்களா..?" உச்சகட்ட அதிர்ச்சியில் மூவருக்குமே ஒரு கணம் இதயம் நின்று துடித்தது..

"தைரியமான ஆம்பளையா.." என்று நிறுத்தியவன்.. பத்மினியை தோளோடு பற்றி இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டு.. "இவளோட புருஷனா உங்க முன்னாடி நிக்கிறேன்.."

"சா...ர்.." சதீஷ் அலறினான்..

"என் பொண்டாட்டியை வர சொன்னீங்களாம்.. இதோ நானே கூட்டிட்டு வந்துருக்கேன்.. உங்க வீரத்தை என்கிட்ட காட்டிட்டு அப்புறம் என் பொண்டாட்டிகிட்ட போங்க.." என்று தன் சட்டையை முழங்கை வரை மடித்துக் கொண்டு அவர்கள் முன்பு நின்றான்..

"ஏய்.. இந்த ஆளைப் பாத்து ஏன்டா பயப்படறீங்க.. இவன் இஷ்டத்துக்கு கதை சொன்னா நாம நம்பனுமா..!! இவன் இவரோட பொண்டாட்டியாமா..? ஹாஹா.. நல்ல கதை..!!" ஆனந்த் சிரித்தான்..

"என்ன பெரியவரே.. மூளை ஏதாவது குழம்பி போச்சா..? இவனுங்க வேணா உங்களுக்கு பயப்படலாம்.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை.. இப்ப என்ன தப்பா கேட்டுட்டோம்.. நீங்க காக்கா கடி கடிச்ச பண்டத்தை எங்களுக்கும் ஷேர் பண்ண சொல்றோம்... இதுல என்ன தப்.." முடிப்பதற்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கி கண்கள் நிலை குத்தி மூக்கிலும் கடைவாய் ஓரத்திலும் குருதி வழிய சிலையாக நின்றிருந்தவன் மெல்ல சரிந்து தொப்பென கீழே விழுந்தான்..

மற்ற இருவரும் கதி கலங்கி பீதியோடு கண்கள் விரித்து உதய் கிருஷ்ணாவை பார்த்தனர்.. பத்மினியும் இந்த காட்சியை கண்டு நடுக்கமும் அழுகையும் சட்டென மறைந்து நிலை குத்திய விழிகளோடு உறைந்து சிலையாக நின்றிருந்தாள்‌..

ஆனந்த் வலியோடு இடம் வலமாக புரண்டவன் எழுந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

"வேற யாருக்கு என்கிட்ட என்ன கேட்கணும்.. இப்பவே கேட்டுருங்க.. அப்புறம் உங்களால பேசவே முடியாது" என்றபடி.. அங்கே ஓரத்தில் கிடந்த சங்கிலியை கையிலெடுத்து முறுக்கினான் உதய்..

இரண்டு பேரும் பயத்தில் அலறினர்.. "சார் சார் தப்பு தான் சார்.. உங்க வைஃப்ன்னு தெரியாது.. தெரிஞ்சிருந்தா சத்தியமா இப்படி செஞ்சிருக்கவே மாட்டோம்.." திவாகர் பின்னால் நகர்ந்தான்..

"சாதாரண பொண்ணா இருந்தா உங்க இஷ்டத்துக்கு தப்பா நடப்பீங்களாடா..?" சங்கிலியோடு முகத்தில் ஒரு குத்து விட்டான்..

"அம்மாஆஆஆ.." என்று அலறல்..

"பல குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில தன்னம்பிக்கையோட சொந்தக்கால நிக்கணும்னு வேலைக்கு வர்ற பெண்களை வாழவே விட மாட்டீங்களாடா..?" அடுத்த அடி சதீஷீற்கு..

ஆனந்தை தூக்கி நிறுத்தினான்.. "என்ன சொன்ன..? திரும்பி சொல்லு..!!" பற்களை கடித்துக் கொண்டு சங்கிலியை மீண்டும் கையில் முறுக்கினான்.. பத்மினியின் இதழ்களில் லேசான துளிர்த்த புன்னகை திருப்தியாக விரிய தொடங்கியது..

"பத்மினி யாருடா..?" என்று அவன் முகத்தில் ஒரு குத்து..

"உ..ங்...க.. பொ..ண்.. டா..ட்..டி.." ஈனஸ்வரத்தில் முனகினான் ஆனந்த்..

"அவ என்னோட உயிருடா.." மீண்டும் ஒரு அடி.. பத்மினியின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்கியது..

"அவ நிழல தீண்டனும்னு நினைச்சாலும்.. கொன்னு புதைச்சிடுவேன்.." என்று மீண்டும் அடித்தான்.. ஆனந்த் ரத்தக் களரியாய் தூரத்தில் போய் விழுந்தான்.. மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைத்து..

"ஆனா நீ அவளை கஷ்டப்படுத்தி இருக்க..!! நீ அவளை அசிங்கப்படுத்தல.. என்னை அவமானப்படுத்தி இருக்க.. ஒரு பொண்ண தொட்டா அவ புருஷனுக்கு எவ்வளவு கோபம் வரும்னு காட்ட வேண்டாம்..?" கடுங்கோபத்தில் நிறைந்த வார்த்தைகளுடன் அத்தனை அடி.. பத்மினி அழுத்தமாக பற்களை கடித்து.. கண்கள் விரிய கர்வம் நிறைந்த திருப்தியோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மார்க் போடறீங்களோ.. மண்ணுக்குள்ள போன பிறகும் மறையாத மாதிரி நான் உனக்கு மார்க் போடறேன்.." அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து அடுத்து கேட்டதெல்லாம் அலறல் சத்தங்களே.. சங்கிலியை இடுப்பு வாறாய் பயன்படுத்தி அடித்து விலாசி விட்டான்..

உயிருக்கு பாதகம் இல்லாமல் ஆனால் உயிர் போகும் வலியுடன் எப்படி பதமாக அடிக்க வேண்டும் என்ற வித்தை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூன்று பேரும் கைகள் பின்னால் கட்டப்பட்டு முழங்காலிட்டு நின்றிருந்தனர்..

"சார்.. எங்களை விட்டுடுங்க சார்.. இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி நடக்க மாட்டோம்.." மூவரும் வாய் குழறி அழுதனர்.. உதய் கிருஷ்ணாவின் இதழ்கள் இளக்காரமாக வளைந்தன..

"அதெப்படி விட முடியும்.. இந்த போட்டோ வீடியோஸ் எல்லாத்தையும் உன் புருஷன்கிட்ட காட்டிடுவோம்னு சொல்லித்தானே என் பொண்டாட்டிய மிரட்டுனீங்க.. இதே போட்டோஸ் வீடியோஸ் உங்க குடும்பத்துல காட்டினா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா..?"

"சார் உங்க கால்ல விழறேன்.. இதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க.. தயவு செஞ்சு அப்படி ஒரு காரியத்தை செஞ்சிடாதீங்க.. அதுக்கு பதிலா நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறோம்.." திவாகர் மண்டியிட்டு கதறிக் கொண்டிருந்த நேரத்தில்.. அவன் மனைவி குழந்தையோடு அங்கு வந்து நின்றிருந்தாள்.. மற்ற இருவரின் தாய் தகப்பனாரும் அங்கு வந்து நின்றிருக்க.. ரத்தக்களரியாக முழங்காலிட்டு நின்றிருந்த தங்கள் மகனை பார்த்து கண்கள் கலங்கி போனது.. திவாகரின் மனைவி பூஜாவால் கூட அவன் கோலத்தை காண முடியவில்லை..

"சாரிமா.. உன் புருஷனை இப்படி அடிச்சதுக்காக என்னை மன்னிச்சிடு.. ஆனா இந்த வீடியோவை பார்.." என்று அந்த காணொளியை ஓடவிட்டு அவளிடம் காண்பித்தான்..

"சார் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அந்த வீடியோவை அவகிட்ட காட்டாதீங்க.. சார் உங்க கால்ல விழுந்து கெஞ்சறேன்.." திவாகர் அழுது கொண்டிருந்தான்..

"நீயும் ஒரு பொண்ணுதானே.." என்றவன் சதீஷ் ஆனந்த் பெற்றவர்களிடம் திரும்பி.. "உங்க வீட்லயும் பொண்ணு பெத்து வச்சிருக்கீங்கள்ல.. அவங்களுக்கு இந்த நிலைமை வந்தா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க.. பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா..?" இறுகிய முகத்துடன் கேட்க.. எச்சில் விழுங்கி கணவனை அருவருப்பாக பார்த்தாள் பூஜா..

குழந்தையோடு அடி மேல் அடி வைத்து தன் கணவனை நெருங்கினாள்..

"பூஜாமா சாரி.. ஏதோ புத்தி கெட்டு போய்.. பழிவாங்கற எண்ணத்திலே இப்படி செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிடு.. சத்தியமா இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன்.." அவள் முகத்தைக் கூட பார்க்க திராணியில்லாமல் தலைகவிழ்ந்து குலுங்கி அழுதான்..

"இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்ச நீ.. நாளைக்கு உன் நண்பர்களுக்கு என்னை கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்ட.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. தூ.." என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்.. திவாகர் பெரும் வேதனையோடு கண்கள் மூடி திறந்தான்.. பூஜா பத்மினியின் அருகே வந்தாள்.. தோளில் தன் குழந்தையை சாய்த்துக் கொண்டு மறு கையால் அவள் கரத்தை பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. எந்த பேச்சுமில்லை.. கண்ணீர் வழிந்தது.. சில கணங்களில் அங்கிருந்து சென்று விட்டாள்..

"சார் இவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ குடுங்க.. எப்ப இப்படி ஒரு காரியத்தை செஞ்சானுங்களோ அப்பவே இவங்களை தலை முழுகிட்டோம்.. எங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க சார்.. கர்மவினையில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு.. இவனுங்க செய்ற பாவம் அவங்க தலையில விழக்கூடாது.. இனி நாங்க இதுல தலையிடறதா இல்ல.." என்றவர்கள் பத்மினியிடம் வந்து "எங்களை மன்னிச்சிடுமா.. இவனுங்க செஞ்ச தப்புக்கு எங்களை சபிச்சுடாதே.. நீ தீர்க்காயுசா நல்லா இருக்கணும்.." என்று அவள் தலையில் கை வைத்து வாழ்த்தினர்..

ஆனந்த் சதீஷ் இருவரும் தங்கள் பெற்றவர்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க.. ஆனந்த் தாய் அவனருகே வந்தாள்.. "நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?" பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.. அத்தோடு தன் கணவனோடு அங்கிருந்து சென்று விட்டார்..

சதீஷ் பெற்றோர் அவன் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.. அனைவரும் அங்கிருந்து சென்று விட ஒரு புழுவை போல் கூனிக்குறுகி அவமானப்பட்டு தவறை உணர்ந்து.. தலை நிமிர முடியாமல் முழங்காலிட்டபடியே அமர்ந்திருந்தனர் அந்த மூவரும்..

"பத்மினி.." அவள் தோள் பற்றி தன் பக்கம் நிற்க வைத்தான் உதய்.. கண்ணீரோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பத்மினி..

"இன்னிக்கு ஒரு நாள் இவனுங்கள ஃபேஸ் பண்ணிடு.. இதுக்கப்புறம் இவனுங்கள எங்க பார்த்தாலும் சரி.. இவனுங்க உனக்கு கொடுத்த காயமோ வலியோ எதுவும் ஞாபகம் வரக்கூடாது.. நீ அவனுங்களுக்கு கொடுத்த காயம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரணும்.. உனக்குள்ள ஒரு தைரியம் வரனும் திமிர் வரனும்.. பயம் வரக்கூடாது.. போ" என்று அவர்களைப் பார்த்து கண்களை காண்பித்தான்..

பத்மினி எச்சில் விழுங்கியபடி அவர்களின் அருகே வந்தாள்.. உடல் காயங்கள் தீர்ந்துவிடும்.. ஆனால் மனதளவில் இவர்கள் தந்த காயங்கள்.. மன உளைச்சல்.. அதற்கான மருந்து..?

தன் காலிலிருந்த செருப்பை கழட்டினாள்.. மூன்று பேரின் வக்கிர செயல்களும்.. அவர்கள் பேசிய இழிவான வார்த்தைகளும் ஏளன சிரிப்பும் நினைவில் வந்து போனதில்.. இதயம் குமுறி எரிமலையாக வெடித்தது மீண்டும்.. கையிலிருந்த செருப்பால் ஆக்ரோஷம் போங்க மூவரையும் கண்டமேனிக்கு அடித்தாள்.. மூவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை.. உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் அடிபட்டதில் மூவருக்கும் வலி மரத்து போனது..

தன் ஆத்திரம்.. ஆக்ரோஷம் தீரும் வரை அடித்துக் கொண்டே இருந்தாள் பத்மினி.. கண்கள் நிலை குத்தி காளியாக.. மேல் மூச்சு வாங்க சராமாரியான தாக்குதல்..

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் உதய்..

ஆக்ரோஷம் குறையவில்லை.. உறுமலோடு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"இட்ஸ் ஓகே பேபி..‌ ஒகே.. அவ்ளோதாண்டா.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு அவள் உச்சந்தலையில் கன்னத்தை பதித்தபடி சொன்னான்.. பத்மினி மீண்டும் அவர்களை திரும்பிப் பார்க்க முயன்றாள்.. சட்டென அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.. வேண்டாம்.. அந்த நினைவுகள் உனக்கு வேண்டாம்.. திரும்பி பார்க்காதே..!!" என்றவன் அவள் முகத்தை தன் தோளின் மீது சாய்த்து கொண்டான்..

பத்மினி மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தாள்.. மூச்சு சீராகியது.. விழிகளை மென்மையாக மூடித் திறந்தாள்.. சாந்த சொரூபிணியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. விழிகள் மூடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி முகத்தோடு முகம் வைத்து இழைந்தான் உதய்..

"எனக்கு சிரிக்கத் தெரியாது.. அழ தெரியாது.. அன்பா பேசத் தெரியாது.. கொஞ்சத் தெரியாது.. என்னை மாதிரி ஒரு ஆள எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.. ஆனா உன்னை நல்லா பாத்துக்குவேன்.. உனக்காக நான் இருப்பேன்.. இதை மட்டும் நீ நம்பு பத்மினி.." என்றவன் விழிகளை திறந்தான்.. பத்மினி அவன் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சினில் வைத்துக் கொண்டான்.. இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது..

"உன் கண்ணீரும் வலியும்.. இங்க பயங்கரமா வலிக்க வைக்குது.. ஏ.. ஏன்னா.." என்றவனால் பேச முடியவில்லை வார்த்தைகள் திணறின.. கண்ணீர் அவனுக்கு மிக புதிது..

சட்டென மூக்கை உறிஞ்சி கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தவன்.

"ஏ.. ஏன்னா.. நீதான் நான்.." என்றான் கமறிய குரலில்..

பத்மினியின் விழியிலிருந்து ஒரு துளி நீர் வைரமாக உருண்டோடியது..‌

நெஞ்சை நிவியபடி ஆழ்ந்த மூச்சுவிட்டு அவளைப் பார்த்தவன்.. மீண்டும் அவளை கையிலேந்தி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
அன்பான பேச்சு கொஞ்சல் மொழிகள் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் சக்தி கணவன் மனைவி மீது மனைவி கணவன் மீது வைக்கும் நம்பிக்கை 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
டார்லு சூப்பரோ சூப்பர் வேற லெவல் இந்த ரெண்டு வார்த்தை பத்தாது ஆனாலும் இது விட்டா வேற தெரியல 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
New member
Joined
Jun 2, 2024
Messages
13
இதை விட மேலா தன் மனைவி மேல் உள்ள காதலை தெரியப்படுத்தவும் கௌரவப்படுத்தவும் வார்த்தைகள் உண்டோ?
 
Member
Joined
Jan 26, 2024
Messages
63
அருமையான பதிவு
 
New member
Joined
Jul 19, 2024
Messages
28
"ஆனாலும் அந்த பொண்ணு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா.. நாம விட்ட மிரட்டல் அப்படி.. புருஷனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னா கிடைச்ச வாழ்க்கையும் போயிடும்னு பயந்திருப்பா.. எது எப்படியோ.. அவ எடுத்த முடிவு நமக்கு கிளுகிளுப்பாத்தானே இருக்கு.. அது வரைக்கும் சந்தோஷம்.. நான் வந்துட்டேன்டா.. இதோ ஃபேக்டரிக்கு பின்னாடி நிக்கிறேன்.. நீ எங்க இருக்க..?" திவாகர் கேட்டுக் கொண்டிருக்க..

"இதோ வந்துட்டேனே..!!" என்று அங்கே வந்து நின்றவன் சதீஷ்.. பாக்கெட்டில் ஃபோனை வைத்துவிட்டு திவாகரை நெருங்கியபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்..

"என்னடா இங்க வர சொல்லி இருக்கா..? நம்ம பழைய ஃபேக்டரி இல்ல இது.. ரிப்பேரிங் ஒர்க் நடக்கறதால இங்க ரொம்ப நாளா வேலையே நடக்கலையே.. இங்கே எதுக்காக வர சொல்லி இருப்பா.." என்று திவாகரை கேள்வியாக பார்த்தான் அவன்..

"வேற எதுக்கு..? அதுக்காகத்தான்..!!" திவாகர் கோணலாக உதடு வளைத்து சிரித்தான்.. அந்த நேரத்தில் ஆனந்தும் வந்து சேர்ந்திருந்தான்..

"டேய் மச்சான் சத்தியமா எதிர்பார்க்கலடா.. பத்மினி இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவான்னு.." ஆனந்த் குதூகலித்தான்..

"நாம கொடுத்த டிரீட்மென்ட் அப்படி.. ஆனா இந்த இடத்துக்கு ஏன் வர சொல்லி இருக்கா..? அதான் புரியல.." சதீஷ் கண்கள் சுருக்கி குழம்பினான்..

"பின்ன வேற எங்க வர சொல்ல முடியும்.. வீட்ல புருஷனும் மாமியாரும் இருப்பாங்க.. ஹோட்டல் லாட்ஜ்னு போனா போலீஸ் தொல்லை.. அதான் இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சிடலாம்னு இங்க வர சொல்லியிருப்பா.. ஆள் நடமாட்டம் இல்லாத தொந்தரவு இல்லாத இடம் இதுதான்னு அவளுக்கும் தெரிஞ்சிருக்கும்.."

"எல்லாம் சரிதான் ஆனால் முடிச்சு விடுறதுன்னு சொல்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." சதீஷ் போலியாக வருத்தப்பட்டான்..

"நீ ஏன்டா கவலைப் படுற.. இதையும் வீடியோ எடுத்து மிரட்டி முற்றுப்புள்ளியை தொடர் புள்ளியா மாத்திடுவோம்.." மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பத்மினி நடந்து வந்து கொண்டிருந்தாள்..

"ஏய் அதோ வர்றாடா.." மூன்று மிருகங்களின் கண்களும் வக்கிரமான ஆசைகளோடு மின்னியது..

அங்கே வந்து நின்ற பத்மினி மூன்று பேரையும் கண்டு அதிர்ந்தாள்.. அவள் அந்த மூவரையும் இங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவள் முகம் காட்டியது.. பயத்தில் தேகம் நடுங்கியது.. லேசான மங்கிய வெளிச்சத்தில் அவள் பய உணர்வுகளை பெரிதாக அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

"என்ன பத்மினி.. சத்தியமா நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு சீக்கிரம் சம்மதிச்சுட்டியே.. பரவாயில்லை நீ புத்திசாலி பொண்ணுதான்..!! சரி நேரத்தை வீணாக்காமல் ஆரம்பிக்கலாமா..? மூணு பேர் இருக்கோம்னு பயப்படறியா.. கவலைப்படாதே.. உன்னை பூ மாதிரி கையாளுவோம்.." என்று திவாகர் சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அவளை நெருங்க.. தேகம் குலுங்க பின்னால் நகர்ந்தவள் அச்சத்தோடு "உ.. உ.. உதய்" என வார்த்தைகள் வராமல் முணுமுணுத்து சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் அலையும் கண்களோடு தேடிக் கொண்டிருந்தாள்..

"யாரை தேடற பத்மினி..? போலீஸ் யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கியா என்ன.. ஹாஹா.. அந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பறோம்.. ஏனா போலீஸ் கம்ப்ளைன்ட்.. கோர்ட்டு கேஸ்னு போனா முதல்ல பாதிக்கப்பட போறது நீதான்.. பொய் குற்றச்சாட்டுன்னு வழக்கை மாத்தி ஜோடிச்சி வெளியே வர்றது எங்களுக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.. ஆனா உன்னோட மானம்? அதனால காதும் காதும் வச்ச மாதிரி நமக்குள்ள இந்த விஷயத்தை முடிச்சுக்கலாம்.." என்று அவள் தோள் பட்டையில் கை வைக்க வர.. "ஆஆஆ.." என்று அலறி பதறி விலகினாள் பத்மினி..

அழுத்தமான காலடி ஓசைகளுடன் யாரோ அவர்களை நோக்கி வருவது போல் நிழலாடியது.. மூவரின் பார்வையும் அந்த நெடிய உருவம் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் திசையில் ஒருமித்து நின்றது..

"ஏய் நெஜமாவே யாரடி கூட்டிட்டு வந்துருக்கே.. எங்களை வம்புல மாட்டி விடலாம்ன்னு பாக்கறியா..!! பெரிய தப்பு செஞ்சுட்ட பத்மினி.. உன்னை சும்மாவே விடமாட்டோம்.. யார் வந்தாலும் சரி.. அவன் ஒருத்தன்.. நாங்க மூணு பேர்.. வர்றவனை அடிச்சு போட்டுட்டு உன்னை அனுபவிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது.." அலட்சியமாக சிரித்தான் சதீஷ்..

"முடிஞ்சா அத பண்ணுடா..!!" கணீர் குரலோடு அந்த உருவம் அவர்கள் முன்னே வந்து நின்றது..

"ஏய் யாருடா நீ..? பெரிய இவனா.. ஆம்பளையா இருந்தா முகத்தை காட்டுடா.. ஆனந்த் அந்த லைட்ட போடு.." திவாகர் அவன் முன்னே வந்து நின்றான்.. ஆனந்த் ஸ்விட்சை தட்ட பளீரென அந்த பெரிய வெண்ணிற குமிழ் விளக்கு வெளிச்சத்தை வாரி இறைக்க அதன் கீழே நின்று கொண்டிருந்தவன் உதய் கிருஷ்ணா..

"சா..சார்.. நீங்களா..?" உச்சகட்ட அதிர்ச்சியில் மூவருக்குமே ஒரு கணம் இதயம் நின்று துடித்தது..

"தைரியமான ஆம்பளையா.." என்று நிறுத்தியவன்.. பத்மினியை தோளோடு பற்றி இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டு.. "இவளோட புருஷனா உங்க முன்னாடி நிக்கிறேன்.."

"சா...ர்.." சதீஷ் அலறினான்..

"என் பொண்டாட்டியை வர சொன்னீங்களாம்.. இதோ நானே கூட்டிட்டு வந்துருக்கேன்.. உங்க வீரத்தை என்கிட்ட காட்டிட்டு அப்புறம் என் பொண்டாட்டிகிட்ட போங்க.." என்று தன் சட்டையை முழங்கை வரை மடித்துக் கொண்டு அவர்கள் முன்பு நின்றான்..

"ஏய்.. இந்த ஆளைப் பாத்து ஏன்டா பயப்படறீங்க.. இவன் இஷ்டத்துக்கு கதை சொன்னா நாம நம்பனுமா..!! இவன் இவரோட பொண்டாட்டியாமா..? ஹாஹா.. நல்ல கதை..!!" ஆனந்த் சிரித்தான்..

"என்ன பெரியவரே.. மூளை ஏதாவது குழம்பி போச்சா..? இவனுங்க வேணா உங்களுக்கு பயப்படலாம்.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை.. இப்ப என்ன தப்பா கேட்டுட்டோம்.. நீங்க காக்கா கடி கடிச்ச பண்டத்தை எங்களுக்கும் ஷேர் பண்ண சொல்றோம்... இதுல என்ன தப்.." முடிப்பதற்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கி கண்கள் நிலை குத்தி மூக்கிலும் கடைவாய் ஓரத்திலும் குருதி வழிய சிலையாக நின்றிருந்தவன் மெல்ல சரிந்து தொப்பென கீழே விழுந்தான்..

மற்ற இருவரும் கதி கலங்கி பீதியோடு கண்கள் விரித்து உதய் கிருஷ்ணாவை பார்த்தனர்.. பத்மினியும் இந்த காட்சியை கண்டு நடுக்கமும் அழுகையும் சட்டென மறைந்து நிலை குத்திய விழிகளோடு உறைந்து சிலையாக நின்றிருந்தாள்‌..

ஆனந்த் வலியோடு இடம் வலமாக புரண்டவன் எழுந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

"வேற யாருக்கு என்கிட்ட என்ன கேட்கணும்.. இப்பவே கேட்டுருங்க.. அப்புறம் உங்களால பேசவே முடியாது" என்றபடி.. அங்கே ஓரத்தில் கிடந்த சங்கிலியை கையிலெடுத்து முறுக்கினான் உதய்..

இரண்டு பேரும் பயத்தில் அலறினர்.. "சார் சார் தப்பு தான் சார்.. உங்க வைஃப்ன்னு தெரியாது.. தெரிஞ்சிருந்தா சத்தியமா இப்படி செஞ்சிருக்கவே மாட்டோம்.." திவாகர் பின்னால் நகர்ந்தான்..

"சாதாரண பொண்ணா இருந்தா உங்க இஷ்டத்துக்கு தப்பா நடப்பீங்களாடா..?" சங்கிலியோடு முகத்தில் ஒரு குத்து விட்டான்..

"அம்மாஆஆஆ.." என்று அலறல்..

"பல குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில தன்னம்பிக்கையோட சொந்தக்கால நிக்கணும்னு வேலைக்கு வர்ற பெண்களை வாழவே விட மாட்டீங்களாடா..?" அடுத்த அடி சதீஷீற்கு..

ஆனந்தை தூக்கி நிறுத்தினான்.. "என்ன சொன்ன..? திரும்பி சொல்லு..!!" பற்களை கடித்துக் கொண்டு சங்கிலியை மீண்டும் கையில் முறுக்கினான்.. பத்மினியின் இதழ்களில் லேசான துளிர்த்த புன்னகை திருப்தியாக விரிய தொடங்கியது..

"பத்மினி யாருடா..?" என்று அவன் முகத்தில் ஒரு குத்து..

"உ..ங்...க.. பொ..ண்.. டா..ட்..டி.." ஈனஸ்வரத்தில் முனகினான் ஆனந்த்..

"அவ என்னோட உயிருடா.." மீண்டும் ஒரு அடி.. பத்மினியின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்கியது..

"அவ நிழல தீண்டனும்னு நினைச்சாலும்.. கொன்னு புதைச்சிடுவேன்.." என்று மீண்டும் அடித்தான்.. ஆனந்த் ரத்தக் களரியாய் தூரத்தில் போய் விழுந்தான்.. மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைத்து..

"ஆனா நீ அவளை கஷ்டப்படுத்தி இருக்க..!! நீ அவளை அசிங்கப்படுத்தல.. என்னை அவமானப்படுத்தி இருக்க.. ஒரு பொண்ண தொட்டா அவ புருஷனுக்கு எவ்வளவு கோபம் வரும்னு காட்ட வேண்டாம்..?" கடுங்கோபத்தில் நிறைந்த வார்த்தைகளுடன் அத்தனை அடி.. பத்மினி அழுத்தமாக பற்களை கடித்து.. கண்கள் விரிய கர்வம் நிறைந்த திருப்தியோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மார்க் போடறீங்களோ.. மண்ணுக்குள்ள போன பிறகும் மறையாத மாதிரி நான் உனக்கு மார்க் போடறேன்.." அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து அடுத்து கேட்டதெல்லாம் அலறல் சத்தங்களே.. சங்கிலியை இடுப்பு வாறாய் பயன்படுத்தி அடித்து விலாசி விட்டான்..

உயிருக்கு பாதகம் இல்லாமல் ஆனால் உயிர் போகும் வலியுடன் எப்படி பதமாக அடிக்க வேண்டும் என்ற வித்தை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூன்று பேரும் கைகள் பின்னால் கட்டப்பட்டு முழங்காலிட்டு நின்றிருந்தனர்..

"சார்.. எங்களை விட்டுடுங்க சார்.. இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி நடக்க மாட்டோம்.." மூவரும் வாய் குழறி அழுதனர்.. உதய் கிருஷ்ணாவின் இதழ்கள் இளக்காரமாக வளைந்தன..

"அதெப்படி விட முடியும்.. இந்த போட்டோ வீடியோஸ் எல்லாத்தையும் உன் புருஷன்கிட்ட காட்டிடுவோம்னு சொல்லித்தானே என் பொண்டாட்டிய மிரட்டுனீங்க.. இதே போட்டோஸ் வீடியோஸ் உங்க குடும்பத்துல காட்டினா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா..?"

"சார் உங்க கால்ல விழறேன்.. இதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க.. தயவு செஞ்சு அப்படி ஒரு காரியத்தை செஞ்சிடாதீங்க.. அதுக்கு பதிலா நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறோம்.." திவாகர் மண்டியிட்டு கதறிக் கொண்டிருந்த நேரத்தில்.. அவன் மனைவி குழந்தையோடு அங்கு வந்து நின்றிருந்தாள்.. மற்ற இருவரின் தாய் தகப்பனாரும் அங்கு வந்து நின்றிருக்க.. ரத்தக்களரியாக முழங்காலிட்டு நின்றிருந்த தங்கள் மகனை பார்த்து கண்கள் கலங்கி போனது.. திவாகரின் மனைவி பூஜாவால் கூட அவன் கோலத்தை காண முடியவில்லை..

"சாரிமா.. உன் புருஷனை இப்படி அடிச்சதுக்காக என்னை மன்னிச்சிடு.. ஆனா இந்த வீடியோவை பார்.." என்று அந்த காணொளியை ஓடவிட்டு அவளிடம் காண்பித்தான்..

"சார் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அந்த வீடியோவை அவகிட்ட காட்டாதீங்க.. சார் உங்க கால்ல விழுந்து கெஞ்சறேன்.." திவாகர் அழுது கொண்டிருந்தான்..

"நீயும் ஒரு பொண்ணுதானே.." என்றவன் சதீஷ் ஆனந்த் பெற்றவர்களிடம் திரும்பி.. "உங்க வீட்லயும் பொண்ணு பெத்து வச்சிருக்கீங்கள்ல.. அவங்களுக்கு இந்த நிலைமை வந்தா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க.. பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா..?" இறுகிய முகத்துடன் கேட்க.. எச்சில் விழுங்கி கணவனை அருவருப்பாக பார்த்தாள் பூஜா..

குழந்தையோடு அடி மேல் அடி வைத்து தன் கணவனை நெருங்கினாள்..

"பூஜாமா சாரி.. ஏதோ புத்தி கெட்டு போய்.. பழிவாங்கற எண்ணத்திலே இப்படி செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிடு.. சத்தியமா இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன்.." அவள் முகத்தைக் கூட பார்க்க திராணியில்லாமல் தலைகவிழ்ந்து குலுங்கி அழுதான்..

"இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்ச நீ.. நாளைக்கு உன் நண்பர்களுக்கு என்னை கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்ட.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. தூ.." என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்.. திவாகர் பெரும் வேதனையோடு கண்கள் மூடி திறந்தான்.. பூஜா பத்மினியின் அருகே வந்தாள்.. தோளில் தன் குழந்தையை சாய்த்துக் கொண்டு மறு கையால் அவள் கரத்தை பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. எந்த பேச்சுமில்லை.. கண்ணீர் வழிந்தது.. சில கணங்களில் அங்கிருந்து சென்று விட்டாள்..

"சார் இவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ குடுங்க.. எப்ப இப்படி ஒரு காரியத்தை செஞ்சானுங்களோ அப்பவே இவங்களை தலை முழுகிட்டோம்.. எங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க சார்.. கர்மவினையில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு.. இவனுங்க செய்ற பாவம் அவங்க தலையில விழக்கூடாது.. இனி நாங்க இதுல தலையிடறதா இல்ல.." என்றவர்கள் பத்மினியிடம் வந்து "எங்களை மன்னிச்சிடுமா.. இவனுங்க செஞ்ச தப்புக்கு எங்களை சபிச்சுடாதே.. நீ தீர்க்காயுசா நல்லா இருக்கணும்.." என்று அவள் தலையில் கை வைத்து வாழ்த்தினர்..

ஆனந்த் சதீஷ் இருவரும் தங்கள் பெற்றவர்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க.. ஆனந்த் தாய் அவனருகே வந்தாள்.. "நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?" பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.. அத்தோடு தன் கணவனோடு அங்கிருந்து சென்று விட்டார்..

சதீஷ் பெற்றோர் அவன் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.. அனைவரும் அங்கிருந்து சென்று விட ஒரு புழுவை போல் கூனிக்குறுகி அவமானப்பட்டு தவறை உணர்ந்து.. தலை நிமிர முடியாமல் முழங்காலிட்டபடியே அமர்ந்திருந்தனர் அந்த மூவரும்..

"பத்மினி.." அவள் தோள் பற்றி தன் பக்கம் நிற்க வைத்தான் உதய்.. கண்ணீரோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பத்மினி..

"இன்னிக்கு ஒரு நாள் இவனுங்கள ஃபேஸ் பண்ணிடு.. இதுக்கப்புறம் இவனுங்கள எங்க பார்த்தாலும் சரி.. இவனுங்க உனக்கு கொடுத்த காயமோ வலியோ எதுவும் ஞாபகம் வரக்கூடாது.. நீ அவனுங்களுக்கு கொடுத்த காயம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரணும்.. உனக்குள்ள ஒரு தைரியம் வரனும் திமிர் வரனும்.. பயம் வரக்கூடாது.. போ" என்று அவர்களைப் பார்த்து கண்களை காண்பித்தான்..

பத்மினி எச்சில் விழுங்கியபடி அவர்களின் அருகே வந்தாள்.. உடல் காயங்கள் தீர்ந்துவிடும்.. ஆனால் மனதளவில் இவர்கள் தந்த காயங்கள்.. மன உளைச்சல்.. அதற்கான மருந்து..?

தன் காலிலிருந்த செருப்பை கழட்டினாள்.. மூன்று பேரின் வக்கிர செயல்களும்.. அவர்கள் பேசிய இழிவான வார்த்தைகளும் ஏளன சிரிப்பும் நினைவில் வந்து போனதில்.. இதயம் குமுறி எரிமலையாக வெடித்தது மீண்டும்.. கையிலிருந்த செருப்பால் ஆக்ரோஷம் போங்க மூவரையும் கண்டமேனிக்கு அடித்தாள்.. மூவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை.. உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் அடிபட்டதில் மூவருக்கும் வலி மரத்து போனது..

தன் ஆத்திரம்.. ஆக்ரோஷம் தீரும் வரை அடித்துக் கொண்டே இருந்தாள் பத்மினி.. கண்கள் நிலை குத்தி காளியாக.. மேல் மூச்சு வாங்க சராமாரியான தாக்குதல்..

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் உதய்..

ஆக்ரோஷம் குறையவில்லை.. உறுமலோடு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"இட்ஸ் ஓகே பேபி..‌ ஒகே.. அவ்ளோதாண்டா.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு அவள் உச்சந்தலையில் கன்னத்தை பதித்தபடி சொன்னான்.. பத்மினி மீண்டும் அவர்களை திரும்பிப் பார்க்க முயன்றாள்.. சட்டென அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.. வேண்டாம்.. அந்த நினைவுகள் உனக்கு வேண்டாம்.. திரும்பி பார்க்காதே..!!" என்றவன் அவள் முகத்தை தன் தோளின் மீது சாய்த்து கொண்டான்..

பத்மினி மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தாள்.. மூச்சு சீராகியது.. விழிகளை மென்மையாக மூடித் திறந்தாள்.. சாந்த சொரூபிணியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. விழிகள் மூடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி முகத்தோடு முகம் வைத்து இழைந்தான் உதய்..

"எனக்கு சிரிக்கத் தெரியாது.. அழ தெரியாது.. அன்பா பேசத் தெரியாது.. கொஞ்சத் தெரியாது.. என்னை மாதிரி ஒரு ஆள எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.. ஆனா உன்னை நல்லா பாத்துக்குவேன்.. உனக்காக நான் இருப்பேன்.. இதை மட்டும் நீ நம்பு பத்மினி.." என்றவன் விழிகளை திறந்தான்.. பத்மினி அவன் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சினில் வைத்துக் கொண்டான்.. இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது..

"உன் கண்ணீரும் வலியும்.. இங்க பயங்கரமா வலிக்க வைக்குது.. ஏ.. ஏன்னா.." என்றவனால் பேச முடியவில்லை வார்த்தைகள் திணறின.. கண்ணீர் அவனுக்கு மிக புதிது..

சட்டென மூக்கை உறிஞ்சி கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தவன்.

"ஏ.. ஏன்னா.. நீதான் நான்.." என்றான் கமறிய குரலில்..

பத்மினியின் விழியிலிருந்து ஒரு துளி நீர் வைரமாக உருண்டோடியது..‌

நெஞ்சை நிவியபடி ஆழ்ந்த மூச்சுவிட்டு அவளைப் பார்த்தவன்.. மீண்டும் அவளை கையிலேந்தி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
Super super udhay sir
 
New member
Joined
Apr 3, 2024
Messages
3
"ஆனாலும் அந்த பொண்ணு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா.. நாம விட்ட மிரட்டல் அப்படி.. புருஷனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னா கிடைச்ச வாழ்க்கையும் போயிடும்னு பயந்திருப்பா.. எது எப்படியோ.. அவ எடுத்த முடிவு நமக்கு கிளுகிளுப்பாத்தானே இருக்கு.. அது வரைக்கும் சந்தோஷம்.. நான் வந்துட்டேன்டா.. இதோ ஃபேக்டரிக்கு பின்னாடி நிக்கிறேன்.. நீ எங்க இருக்க..?" திவாகர் கேட்டுக் கொண்டிருக்க..

"இதோ வந்துட்டேனே..!!" என்று அங்கே வந்து நின்றவன் சதீஷ்.. பாக்கெட்டில் ஃபோனை வைத்துவிட்டு திவாகரை நெருங்கியபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்..

"என்னடா இங்க வர சொல்லி இருக்கா..? நம்ம பழைய ஃபேக்டரி இல்ல இது.. ரிப்பேரிங் ஒர்க் நடக்கறதால இங்க ரொம்ப நாளா வேலையே நடக்கலையே.. இங்கே எதுக்காக வர சொல்லி இருப்பா.." என்று திவாகரை கேள்வியாக பார்த்தான் அவன்..

"வேற எதுக்கு..? அதுக்காகத்தான்..!!" திவாகர் கோணலாக உதடு வளைத்து சிரித்தான்.. அந்த நேரத்தில் ஆனந்தும் வந்து சேர்ந்திருந்தான்..

"டேய் மச்சான் சத்தியமா எதிர்பார்க்கலடா.. பத்மினி இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவான்னு.." ஆனந்த் குதூகலித்தான்..

"நாம கொடுத்த டிரீட்மென்ட் அப்படி.. ஆனா இந்த இடத்துக்கு ஏன் வர சொல்லி இருக்கா..? அதான் புரியல.." சதீஷ் கண்கள் சுருக்கி குழம்பினான்..

"பின்ன வேற எங்க வர சொல்ல முடியும்.. வீட்ல புருஷனும் மாமியாரும் இருப்பாங்க.. ஹோட்டல் லாட்ஜ்னு போனா போலீஸ் தொல்லை.. அதான் இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சிடலாம்னு இங்க வர சொல்லியிருப்பா.. ஆள் நடமாட்டம் இல்லாத தொந்தரவு இல்லாத இடம் இதுதான்னு அவளுக்கும் தெரிஞ்சிருக்கும்.."

"எல்லாம் சரிதான் ஆனால் முடிச்சு விடுறதுன்னு சொல்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." சதீஷ் போலியாக வருத்தப்பட்டான்..

"நீ ஏன்டா கவலைப் படுற.. இதையும் வீடியோ எடுத்து மிரட்டி முற்றுப்புள்ளியை தொடர் புள்ளியா மாத்திடுவோம்.." மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பத்மினி நடந்து வந்து கொண்டிருந்தாள்..

"ஏய் அதோ வர்றாடா.." மூன்று மிருகங்களின் கண்களும் வக்கிரமான ஆசைகளோடு மின்னியது..

அங்கே வந்து நின்ற பத்மினி மூன்று பேரையும் கண்டு அதிர்ந்தாள்.. அவள் அந்த மூவரையும் இங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவள் முகம் காட்டியது.. பயத்தில் தேகம் நடுங்கியது.. லேசான மங்கிய வெளிச்சத்தில் அவள் பய உணர்வுகளை பெரிதாக அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

"என்ன பத்மினி.. சத்தியமா நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு சீக்கிரம் சம்மதிச்சுட்டியே.. பரவாயில்லை நீ புத்திசாலி பொண்ணுதான்..!! சரி நேரத்தை வீணாக்காமல் ஆரம்பிக்கலாமா..? மூணு பேர் இருக்கோம்னு பயப்படறியா.. கவலைப்படாதே.. உன்னை பூ மாதிரி கையாளுவோம்.." என்று திவாகர் சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அவளை நெருங்க.. தேகம் குலுங்க பின்னால் நகர்ந்தவள் அச்சத்தோடு "உ.. உ.. உதய்" என வார்த்தைகள் வராமல் முணுமுணுத்து சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் அலையும் கண்களோடு தேடிக் கொண்டிருந்தாள்..

"யாரை தேடற பத்மினி..? போலீஸ் யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கியா என்ன.. ஹாஹா.. அந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பறோம்.. ஏனா போலீஸ் கம்ப்ளைன்ட்.. கோர்ட்டு கேஸ்னு போனா முதல்ல பாதிக்கப்பட போறது நீதான்.. பொய் குற்றச்சாட்டுன்னு வழக்கை மாத்தி ஜோடிச்சி வெளியே வர்றது எங்களுக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.. ஆனா உன்னோட மானம்? அதனால காதும் காதும் வச்ச மாதிரி நமக்குள்ள இந்த விஷயத்தை முடிச்சுக்கலாம்.." என்று அவள் தோள் பட்டையில் கை வைக்க வர.. "ஆஆஆ.." என்று அலறி பதறி விலகினாள் பத்மினி..

அழுத்தமான காலடி ஓசைகளுடன் யாரோ அவர்களை நோக்கி வருவது போல் நிழலாடியது.. மூவரின் பார்வையும் அந்த நெடிய உருவம் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் திசையில் ஒருமித்து நின்றது..

"ஏய் நெஜமாவே யாரடி கூட்டிட்டு வந்துருக்கே.. எங்களை வம்புல மாட்டி விடலாம்ன்னு பாக்கறியா..!! பெரிய தப்பு செஞ்சுட்ட பத்மினி.. உன்னை சும்மாவே விடமாட்டோம்.. யார் வந்தாலும் சரி.. அவன் ஒருத்தன்.. நாங்க மூணு பேர்.. வர்றவனை அடிச்சு போட்டுட்டு உன்னை அனுபவிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது.." அலட்சியமாக சிரித்தான் சதீஷ்..

"முடிஞ்சா அத பண்ணுடா..!!" கணீர் குரலோடு அந்த உருவம் அவர்கள் முன்னே வந்து நின்றது..

"ஏய் யாருடா நீ..? பெரிய இவனா.. ஆம்பளையா இருந்தா முகத்தை காட்டுடா.. ஆனந்த் அந்த லைட்ட போடு.." திவாகர் அவன் முன்னே வந்து நின்றான்.. ஆனந்த் ஸ்விட்சை தட்ட பளீரென அந்த பெரிய வெண்ணிற குமிழ் விளக்கு வெளிச்சத்தை வாரி இறைக்க அதன் கீழே நின்று கொண்டிருந்தவன் உதய் கிருஷ்ணா..

"சா..சார்.. நீங்களா..?" உச்சகட்ட அதிர்ச்சியில் மூவருக்குமே ஒரு கணம் இதயம் நின்று துடித்தது..

"தைரியமான ஆம்பளையா.." என்று நிறுத்தியவன்.. பத்மினியை தோளோடு பற்றி இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டு.. "இவளோட புருஷனா உங்க முன்னாடி நிக்கிறேன்.."

"சா...ர்.." சதீஷ் அலறினான்..

"என் பொண்டாட்டியை வர சொன்னீங்களாம்.. இதோ நானே கூட்டிட்டு வந்துருக்கேன்.. உங்க வீரத்தை என்கிட்ட காட்டிட்டு அப்புறம் என் பொண்டாட்டிகிட்ட போங்க.." என்று தன் சட்டையை முழங்கை வரை மடித்துக் கொண்டு அவர்கள் முன்பு நின்றான்..

"ஏய்.. இந்த ஆளைப் பாத்து ஏன்டா பயப்படறீங்க.. இவன் இஷ்டத்துக்கு கதை சொன்னா நாம நம்பனுமா..!! இவன் இவரோட பொண்டாட்டியாமா..? ஹாஹா.. நல்ல கதை..!!" ஆனந்த் சிரித்தான்..

"என்ன பெரியவரே.. மூளை ஏதாவது குழம்பி போச்சா..? இவனுங்க வேணா உங்களுக்கு பயப்படலாம்.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை.. இப்ப என்ன தப்பா கேட்டுட்டோம்.. நீங்க காக்கா கடி கடிச்ச பண்டத்தை எங்களுக்கும் ஷேர் பண்ண சொல்றோம்... இதுல என்ன தப்.." முடிப்பதற்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கி கண்கள் நிலை குத்தி மூக்கிலும் கடைவாய் ஓரத்திலும் குருதி வழிய சிலையாக நின்றிருந்தவன் மெல்ல சரிந்து தொப்பென கீழே விழுந்தான்..

மற்ற இருவரும் கதி கலங்கி பீதியோடு கண்கள் விரித்து உதய் கிருஷ்ணாவை பார்த்தனர்.. பத்மினியும் இந்த காட்சியை கண்டு நடுக்கமும் அழுகையும் சட்டென மறைந்து நிலை குத்திய விழிகளோடு உறைந்து சிலையாக நின்றிருந்தாள்‌..

ஆனந்த் வலியோடு இடம் வலமாக புரண்டவன் எழுந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

"வேற யாருக்கு என்கிட்ட என்ன கேட்கணும்.. இப்பவே கேட்டுருங்க.. அப்புறம் உங்களால பேசவே முடியாது" என்றபடி.. அங்கே ஓரத்தில் கிடந்த சங்கிலியை கையிலெடுத்து முறுக்கினான் உதய்..

இரண்டு பேரும் பயத்தில் அலறினர்.. "சார் சார் தப்பு தான் சார்.. உங்க வைஃப்ன்னு தெரியாது.. தெரிஞ்சிருந்தா சத்தியமா இப்படி செஞ்சிருக்கவே மாட்டோம்.." திவாகர் பின்னால் நகர்ந்தான்..

"சாதாரண பொண்ணா இருந்தா உங்க இஷ்டத்துக்கு தப்பா நடப்பீங்களாடா..?" சங்கிலியோடு முகத்தில் ஒரு குத்து விட்டான்..

"அம்மாஆஆஆ.." என்று அலறல்..

"பல குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில தன்னம்பிக்கையோட சொந்தக்கால நிக்கணும்னு வேலைக்கு வர்ற பெண்களை வாழவே விட மாட்டீங்களாடா..?" அடுத்த அடி சதீஷீற்கு..

ஆனந்தை தூக்கி நிறுத்தினான்.. "என்ன சொன்ன..? திரும்பி சொல்லு..!!" பற்களை கடித்துக் கொண்டு சங்கிலியை மீண்டும் கையில் முறுக்கினான்.. பத்மினியின் இதழ்களில் லேசான துளிர்த்த புன்னகை திருப்தியாக விரிய தொடங்கியது..

"பத்மினி யாருடா..?" என்று அவன் முகத்தில் ஒரு குத்து..

"உ..ங்...க.. பொ..ண்.. டா..ட்..டி.." ஈனஸ்வரத்தில் முனகினான் ஆனந்த்..

"அவ என்னோட உயிருடா.." மீண்டும் ஒரு அடி.. பத்மினியின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்கியது..

"அவ நிழல தீண்டனும்னு நினைச்சாலும்.. கொன்னு புதைச்சிடுவேன்.." என்று மீண்டும் அடித்தான்.. ஆனந்த் ரத்தக் களரியாய் தூரத்தில் போய் விழுந்தான்.. மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைத்து..

"ஆனா நீ அவளை கஷ்டப்படுத்தி இருக்க..!! நீ அவளை அசிங்கப்படுத்தல.. என்னை அவமானப்படுத்தி இருக்க.. ஒரு பொண்ண தொட்டா அவ புருஷனுக்கு எவ்வளவு கோபம் வரும்னு காட்ட வேண்டாம்..?" கடுங்கோபத்தில் நிறைந்த வார்த்தைகளுடன் அத்தனை அடி.. பத்மினி அழுத்தமாக பற்களை கடித்து.. கண்கள் விரிய கர்வம் நிறைந்த திருப்தியோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மார்க் போடறீங்களோ.. மண்ணுக்குள்ள போன பிறகும் மறையாத மாதிரி நான் உனக்கு மார்க் போடறேன்.." அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து அடுத்து கேட்டதெல்லாம் அலறல் சத்தங்களே.. சங்கிலியை இடுப்பு வாறாய் பயன்படுத்தி அடித்து விலாசி விட்டான்..

உயிருக்கு பாதகம் இல்லாமல் ஆனால் உயிர் போகும் வலியுடன் எப்படி பதமாக அடிக்க வேண்டும் என்ற வித்தை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூன்று பேரும் கைகள் பின்னால் கட்டப்பட்டு முழங்காலிட்டு நின்றிருந்தனர்..

"சார்.. எங்களை விட்டுடுங்க சார்.. இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி நடக்க மாட்டோம்.." மூவரும் வாய் குழறி அழுதனர்.. உதய் கிருஷ்ணாவின் இதழ்கள் இளக்காரமாக வளைந்தன..

"அதெப்படி விட முடியும்.. இந்த போட்டோ வீடியோஸ் எல்லாத்தையும் உன் புருஷன்கிட்ட காட்டிடுவோம்னு சொல்லித்தானே என் பொண்டாட்டிய மிரட்டுனீங்க.. இதே போட்டோஸ் வீடியோஸ் உங்க குடும்பத்துல காட்டினா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா..?"

"சார் உங்க கால்ல விழறேன்.. இதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க.. தயவு செஞ்சு அப்படி ஒரு காரியத்தை செஞ்சிடாதீங்க.. அதுக்கு பதிலா நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறோம்.." திவாகர் மண்டியிட்டு கதறிக் கொண்டிருந்த நேரத்தில்.. அவன் மனைவி குழந்தையோடு அங்கு வந்து நின்றிருந்தாள்.. மற்ற இருவரின் தாய் தகப்பனாரும் அங்கு வந்து நின்றிருக்க.. ரத்தக்களரியாக முழங்காலிட்டு நின்றிருந்த தங்கள் மகனை பார்த்து கண்கள் கலங்கி போனது.. திவாகரின் மனைவி பூஜாவால் கூட அவன் கோலத்தை காண முடியவில்லை..

"சாரிமா.. உன் புருஷனை இப்படி அடிச்சதுக்காக என்னை மன்னிச்சிடு.. ஆனா இந்த வீடியோவை பார்.." என்று அந்த காணொளியை ஓடவிட்டு அவளிடம் காண்பித்தான்..

"சார் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அந்த வீடியோவை அவகிட்ட காட்டாதீங்க.. சார் உங்க கால்ல விழுந்து கெஞ்சறேன்.." திவாகர் அழுது கொண்டிருந்தான்..

"நீயும் ஒரு பொண்ணுதானே.." என்றவன் சதீஷ் ஆனந்த் பெற்றவர்களிடம் திரும்பி.. "உங்க வீட்லயும் பொண்ணு பெத்து வச்சிருக்கீங்கள்ல.. அவங்களுக்கு இந்த நிலைமை வந்தா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க.. பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா..?" இறுகிய முகத்துடன் கேட்க.. எச்சில் விழுங்கி கணவனை அருவருப்பாக பார்த்தாள் பூஜா..

குழந்தையோடு அடி மேல் அடி வைத்து தன் கணவனை நெருங்கினாள்..

"பூஜாமா சாரி.. ஏதோ புத்தி கெட்டு போய்.. பழிவாங்கற எண்ணத்திலே இப்படி செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிடு.. சத்தியமா இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன்.." அவள் முகத்தைக் கூட பார்க்க திராணியில்லாமல் தலைகவிழ்ந்து குலுங்கி அழுதான்..

"இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்ச நீ.. நாளைக்கு உன் நண்பர்களுக்கு என்னை கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்ட.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. தூ.." என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்.. திவாகர் பெரும் வேதனையோடு கண்கள் மூடி திறந்தான்.. பூஜா பத்மினியின் அருகே வந்தாள்.. தோளில் தன் குழந்தையை சாய்த்துக் கொண்டு மறு கையால் அவள் கரத்தை பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. எந்த பேச்சுமில்லை.. கண்ணீர் வழிந்தது.. சில கணங்களில் அங்கிருந்து சென்று விட்டாள்..

"சார் இவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ குடுங்க.. எப்ப இப்படி ஒரு காரியத்தை செஞ்சானுங்களோ அப்பவே இவங்களை தலை முழுகிட்டோம்.. எங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க சார்.. கர்மவினையில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு.. இவனுங்க செய்ற பாவம் அவங்க தலையில விழக்கூடாது.. இனி நாங்க இதுல தலையிடறதா இல்ல.." என்றவர்கள் பத்மினியிடம் வந்து "எங்களை மன்னிச்சிடுமா.. இவனுங்க செஞ்ச தப்புக்கு எங்களை சபிச்சுடாதே.. நீ தீர்க்காயுசா நல்லா இருக்கணும்.." என்று அவள் தலையில் கை வைத்து வாழ்த்தினர்..

ஆனந்த் சதீஷ் இருவரும் தங்கள் பெற்றவர்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க.. ஆனந்த் தாய் அவனருகே வந்தாள்.. "நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?" பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.. அத்தோடு தன் கணவனோடு அங்கிருந்து சென்று விட்டார்..

சதீஷ் பெற்றோர் அவன் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.. அனைவரும் அங்கிருந்து சென்று விட ஒரு புழுவை போல் கூனிக்குறுகி அவமானப்பட்டு தவறை உணர்ந்து.. தலை நிமிர முடியாமல் முழங்காலிட்டபடியே அமர்ந்திருந்தனர் அந்த மூவரும்..

"பத்மினி.." அவள் தோள் பற்றி தன் பக்கம் நிற்க வைத்தான் உதய்.. கண்ணீரோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பத்மினி..

"இன்னிக்கு ஒரு நாள் இவனுங்கள ஃபேஸ் பண்ணிடு.. இதுக்கப்புறம் இவனுங்கள எங்க பார்த்தாலும் சரி.. இவனுங்க உனக்கு கொடுத்த காயமோ வலியோ எதுவும் ஞாபகம் வரக்கூடாது.. நீ அவனுங்களுக்கு கொடுத்த காயம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரணும்.. உனக்குள்ள ஒரு தைரியம் வரனும் திமிர் வரனும்.. பயம் வரக்கூடாது.. போ" என்று அவர்களைப் பார்த்து கண்களை காண்பித்தான்..

பத்மினி எச்சில் விழுங்கியபடி அவர்களின் அருகே வந்தாள்.. உடல் காயங்கள் தீர்ந்துவிடும்.. ஆனால் மனதளவில் இவர்கள் தந்த காயங்கள்.. மன உளைச்சல்.. அதற்கான மருந்து..?

தன் காலிலிருந்த செருப்பை கழட்டினாள்.. மூன்று பேரின் வக்கிர செயல்களும்.. அவர்கள் பேசிய இழிவான வார்த்தைகளும் ஏளன சிரிப்பும் நினைவில் வந்து போனதில்.. இதயம் குமுறி எரிமலையாக வெடித்தது மீண்டும்.. கையிலிருந்த செருப்பால் ஆக்ரோஷம் போங்க மூவரையும் கண்டமேனிக்கு அடித்தாள்.. மூவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை.. உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் அடிபட்டதில் மூவருக்கும் வலி மரத்து போனது..

தன் ஆத்திரம்.. ஆக்ரோஷம் தீரும் வரை அடித்துக் கொண்டே இருந்தாள் பத்மினி.. கண்கள் நிலை குத்தி காளியாக.. மேல் மூச்சு வாங்க சராமாரியான தாக்குதல்..

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் உதய்..

ஆக்ரோஷம் குறையவில்லை.. உறுமலோடு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"இட்ஸ் ஓகே பேபி..‌ ஒகே.. அவ்ளோதாண்டா.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு அவள் உச்சந்தலையில் கன்னத்தை பதித்தபடி சொன்னான்.. பத்மினி மீண்டும் அவர்களை திரும்பிப் பார்க்க முயன்றாள்.. சட்டென அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.. வேண்டாம்.. அந்த நினைவுகள் உனக்கு வேண்டாம்.. திரும்பி பார்க்காதே..!!" என்றவன் அவள் முகத்தை தன் தோளின் மீது சாய்த்து கொண்டான்..

பத்மினி மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தாள்.. மூச்சு சீராகியது.. விழிகளை மென்மையாக மூடித் திறந்தாள்.. சாந்த சொரூபிணியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. விழிகள் மூடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி முகத்தோடு முகம் வைத்து இழைந்தான் உதய்..

"எனக்கு சிரிக்கத் தெரியாது.. அழ தெரியாது.. அன்பா பேசத் தெரியாது.. கொஞ்சத் தெரியாது.. என்னை மாதிரி ஒரு ஆள எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.. ஆனா உன்னை நல்லா பாத்துக்குவேன்.. உனக்காக நான் இருப்பேன்.. இதை மட்டும் நீ நம்பு பத்மினி.." என்றவன் விழிகளை திறந்தான்.. பத்மினி அவன் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சினில் வைத்துக் கொண்டான்.. இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது..

"உன் கண்ணீரும் வலியும்.. இங்க பயங்கரமா வலிக்க வைக்குது.. ஏ.. ஏன்னா.." என்றவனால் பேச முடியவில்லை வார்த்தைகள் திணறின.. கண்ணீர் அவனுக்கு மிக புதிது..

சட்டென மூக்கை உறிஞ்சி கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தவன்.

"ஏ.. ஏன்னா.. நீதான் நான்.." என்றான் கமறிய குரலில்..

பத்மினியின் விழியிலிருந்து ஒரு துளி நீர் வைரமாக உருண்டோடியது..‌

நெஞ்சை நிவியபடி ஆழ்ந்த மூச்சுவிட்டு அவளைப் பார்த்தவன்.. மீண்டும் அவளை கையிலேந்தி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
128
Wow epi ...nee sirikka vendam...konjam vendam.... Intha aravanaippu pothum kalathukum🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
 
Top