• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 30

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
93
"கமலி உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறார்.." டியூட்டி நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போக.. பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நர்சை ஒபி நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.. அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினாள் கமலி..

இன்று அதிக வேலை என்பதால் கவனக்குறைவால் ஏதாவது தவறு செய்து விட்டேனா..! பதட்டமும் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

டாக்டரிடம் திட்டு வாங்குவதில் பிரச்சனை ஒன்றும் இல்லைதான்.. ஆனால் தான் செய்த தவறு நோயாளிகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என்ற அக்கறையும் கவலையும் அவளுக்கு..

"டாக்டர்.." என்றபடி முத்து முத்தாக வேர்த்து விறுவிறுத்த முகத்தோடு உள்ளே நுழைந்தாள் கமலி..

"வா கமலி.." மடிக்கணினியில் கவனமாயிருந்தவன் நிமிர்ந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"வர சொன்னிங்களாமே..!"

"ஆமா..!"

"என்ன விஷயம் டாக்டர்..?"

"ஒன்னும் இல்லை சும்மாதான்..‌ உன்னை பாக்கணும் போல இருந்துச்சு.." என்றவன் தன் பார்வையை வேறெங்கும் நகர்த்தவே இல்லை..‌

கமலி சலித்து போனாள்..

"டியூட்டி நேரத்துல இதென்ன விளையாட்டு டாக்டர்.. இது ஹாஸ்பிடல்.. மறந்துட்டீங்களா என்ன ஆச்சு உங்களுக்கு..?" அவளிடம் சிடுசிடுப்பு..

"ஆமாம் எல்லாம் மறந்து போச்சு.." அவன் உதடுகள் புன்னகையோடு குவிந்தன..‌ ஏதோ மயக்கம்.. அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. கடமை தவறினான் மருத்துவன்..

நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி.. "சரி நான் போறேன்.." அங்கிருந்து சென்று விட்டாள்..

மீண்டும் மதிய உணவுக்கு முன்பாக அழைக்கப்பட்டாள்..

"இப்ப மட்டும் சும்மா பார்க்க வர சொன்னேன்னு சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு அவருக்கு.." பற்களை கடித்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்..

"என்ன டாக்டர்..?" கடுப்பும் கோபமுமாக வந்தன வார்த்தைகள்..‌

ஒரு கணம் அவள் கோப பேச்சில் கண்களை சுருக்கி விழித்தவன்.. "அந்த ரூம் நம்பர் நைன்ல என்ன பிரச்சனை.. பேஷன்ட் என்ன பிரச்சனை பண்றாங்க.. நீ அங்க போய் நின்னு என்ன பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்த.." குரலில் கம்பீரத்துடன் தலைமை மருத்துவராய் மாறியிருந்தான் சூர்யதேவ்..

"அது.. டாக்டர்.. அந்த ரூம் கிளீன் பண்ற ஆயாம்மா.."

"இந்த பக்கமா வந்து சொல்லு.."

அவள் சுற்றி வந்து அவன் பக்கத்தில் நின்று கொண்டாள்..

"அவங்க பேஷன்டை ஏதோ ஷார்ஷா பேசிட்டாங்களாம்.."

சூரியன் கமலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் கரத்தை நீட்டினான்..

கமலி ஒன்றும் புரியாமல் விழிக்க.. "கைய குடுடி.. உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்.." என்றான் இறங்கிய குரலில்..

"டாக்டர்..?" சங்கடத்தோடு தயங்க..

"ப்ளீஸ்..!!" என்றான் கண்கள் குறுக்கி கொஞ்சியபடி..

இழுத்து மூச்சுவிட்டவள் சாத்தியிருந்த கதவை பார்த்துவிட்டு அவனிடம் தன் கரத்தை தந்தாள்..

அவள் உள்ளங்கரத்தை மென்மையாய் வருடி தந்தபடி "இப்ப சொல்லு..!" என்றான் அவன்..

"அந்த ஆயாம்மா திலகா.. ரூம்ல இருந்த பேஷன்ட் நிர்மலாவை ஏதோ ஹார்ஷா பேசிட்டாங்களாம்.. அதனால நிர்மலா திலகாம்மாவை பத்தி டாக்டர்கிட்ட கம்பளைண்ட் பண்ணி சத்தம் போட்டுட்டு இருந்தாங்க.. அப்புறம் நான் போய் பேசுற விதத்தில் பேசி அவர்களை சமாதானப்படுத்தினேன்.."

அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த சூர்ய தேவ்.. நீண்ட பெருமூச்சோடு.. இன்டர் காமில் எண்களை அழுத்தினான்..

"டிசோசா.. அந்த ஒர்க்கர் திலகாவை ப்ரோசிஜர் முடிச்சு வேலையை விட்டு அனுப்பிடுங்க.. ஆமா இனிமே அவங்க வேலைக்கு வர வேண்டாம்.. நான் சொல்றதை செய்ங்க.." என்று ரிசீவரை கீழே வைத்தான்..

கமலி திகைத்தாள்..

"ஏன் டாக்டர் இப்படி செஞ்சிட்டீங்க..! ஒருமுறை வான் பண்ணி விட்ருக்கலாமே..! எடுத்தவுடனே இப்படி தண்டனை கொடுக்கிறது சரியில்லையே.."

அவள் கைப்பற்றி இழுத்து தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான் சூர்யா..

"அவங்களை நிறைய முறை வார்ன் பண்ணியாச்சு..! பேஷன்ட் கிட்ட அன்போடும் பணிவோடும் இருக்க சொல்லல.. ஆனா வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும் இல்லையா!"

"டாக்டர் அவங்க நல்லா வேலை செய்யற ஒர்க்கர் தான்.. அந்த பேஷன் மேல தப்பு இருக்கலாமே..!"


"இருக்கட்டும்.. அவங்களுக்கு நாமதான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.. அப்படி அவங்க மேல தப்பு இருந்தா சுப்பீரியர் யாரையாவது கூப்பிட்டு சொல்லி இருக்கணும்.. அதை விட்டுட்டு பேஷன்ட் கிட்ட ரூடா பேச யாருக்கும் உரிமை இல்லை.. வெட்டி வீராப்பு ரோஷத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து வேலையில் காட்டக்கூடாது..‌ இங்கே இருக்கிற எல்லாருக்கும் இதுதான் ரூல்ஸ்.." குரலில் அத்தனை கடுமை..

"ஆனாலும் டாக்டர்.. அவங்க வயசானவங்க .. இந்த வேலையும் இல்லைன்னா என்ன செய்வாங்க பாவம்.. வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்ல வேலை போட்டு கொடுங்க.. நான் அந்த அம்மாகிட்ட பேசுறேன்.. நிச்சயமா இந்த தப்பு இனி நடக்காது.. ப்ளீஸ் டாக்டர்.." அவள் கெஞ்சி நிற்க.. கமலியை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் இன்டர்காமை எடுத்து டிசோசாவிற்கு பேசினான்..

"ஹான்.. டிசோசா.. ஹோல்ட் பண்ணி வைங்க..!! நான் சொல்லும்போது ப்ரொசிட் பண்ணிக்கலாம்.." என்று போனை வைத்துவிட்டு..

"உனக்காக இந்த ஒரு முறை மன்னிக்கறேன்.." அவள் உள்ளங்கரத்தை தன் உதட்டருகே கொண்டு சென்று அழுத்தமாக முத்தமிட்டான்.. "மறுபடியும் இப்படி நடந்தா.. பனிஷ்மென்ட் உனக்குதான்..!" என்றவனின் கண்களோரம் தேங்கி என்ற குறும்பை கண்டு தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கமலி..

"மதியம் லஞ்ச் இங்கேயே எடுத்துட்டு வந்துடு கமலி.. நாம ஒண்ணா சாப்பிடலாம்..!" சூர்யதேவ் மீண்டும் அவளை அருகில் இழுத்துக் கொண்டு இப்படிச் சொல்ல.. தயங்கி நின்றாள் அவள்..

"இல்ல.. ஆப்டர்நூன் ஒருவேளை என் பிரண்ட்ஸோட சேர்ந்து சாப்பிடுகிறேனே ப்ளீஸ்..! என்று தயக்கமும் கெஞ்சலுமாய் கேட்க..

"அப்ப நான் உன்னோட ஃப்ரெண்ட் இல்லையா..!" முகம் கடுகடுத்து புருவங்கள் உயர்ந்த போதும் அந்த கேள்வியில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு..

"நீங்க என்னோட ஹஸ்பண்ட்..! அப்படித்தானே சொல்லுவீங்க..?"

"ஹஸ்பண்டா இருக்கிற ஃபிரண்ட் அப்படின்னு நினைச்சேனே..! சரி விடு.." என்று அவள் கரத்தை விடுவித்து.. "ஷீலாகிட்ட இன்னைக்கான ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன்.. கொஞ்சம் அவங்களை வரச் சொல்லிட்டு போ.." என்றவன் இறுகிய முகத்தோடு தன் வேலையில் மூழ்கி விட.. கமலிக்கு அவன் முகமாற்றம் உள்ளுக்குள் ஏதோ செய்தது..

"இல்ல டாக்டர் நான் அப்படி சொல்ல வரல.. நான் வேணும்னா லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டு.."

"ஒன்னும் வேணாம் நீ போ கமலி.." என்ற பிறகும்..

சில கணங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தவள் அவன் தன்னை கண்டு கொள்ளாததில் பரிதவிப்போடு வெளியே வந்திருந்தாள்..

"அவர் முகம் வாடிப் போனா என் மனசு ஏன் இப்படி துடிக்குது.." பதில் தெரியாத கேள்வி ஒன்றை தனக்குள் கேட்டுக் கொண்ட படி.. யோசனையோடு மருத்துவமனை வராண்டாவில் நடந்து சென்றாள் கமலி..

அதன் பிறகு மாலை வரை சூர்ய தேவ் அவளை அழைக்கவே இல்லை..

கமலி தான் அவன் மனப்போக்கு தெரியாமல் தவித்துப் போனாள்‌..

"ஒருவேளை டாக்டர் கோவிச்சுகிட்டாரோ.. அப்ப என்கிட்ட பேச மாட்டாரா.. இனி எப்பவும் போல முகத்தை உர்ருன்னு வெச்சிருப்பாரா.." அவன் இறுக்கமாக கோபமாக தன்னிடமிருந்து விலகியிருப்பதாக அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை..

மதியம் உணவு பையை எடுத்துக்கொண்டு அவனறைக்கு சென்றாள்..

அங்கே டாக்டர் இல்லை..

"டாக்டர் எங்கே போனாரு?" என்று மற்றவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை..

ஷீலா மட்டும்.. "உன்கிட்ட சொல்லாம போயிட்டாரா..? அச்சோ இதென்ன கொடுமை.." என்று பொய்யாக உச்சிக்கொட்டி அவளை சீண்டினாள்..

"உன் தொல்லையிலிருந்து தப்பிச்சு வெளிய சாப்பிட போயிருப்பாரு.. ஒருவேளை நீ ஒழுங்கா சமைக்கலையோ என்னவோ.. இருந்தாலும் பாவம் மனுஷனை நீ இந்த பாடு படுத்த கூடாது.." இது காவ்யா.. அவர்கள் பேச்சு விளையாட்டுக்கு தான் என்றாலும் அதை ரசிக்கும் நிலைமையில் இல்லை கமலி..

அதன் பிறகு வேலையில் கவனம் செலுத்திய போது அவள் முகத்தில் வாட்டம் தெரியவே..

"என்ன கமலி இன்னைக்கு உன் முகமே சரியில்ல..!! உனக்கும் டாக்டருக்கும் ஏதாவது சண்டையா.. ?" அங்கிருந்த பெண்கள் கேலி செய்து சிரிக்க அதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை கமலி..

கமலியின் எண்ணம் முழுவதும் அவள் மருத்துவனிடம்..!!

இதுதான் ஆழ்ந்த நேசத்தின் அடிப்படை என்று அவளுக்கு புரியவில்லை..

தீண்டி தீண்டி அவளை பூக்க செய்தவன்.. திடீரென்று கோபம் கொண்டு தொல்லை செய்யாமல் போகவே.. தாமரையின் கவனம் சூரியன் பக்கம் திரும்பியிருக்கிறது..

மாலையில் புத்துணர்ச்சியும் புன்னகையுமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டாள்..‌

சூர்ய தேவ் மின்னல் வெட்டும் கண்களோடு அவளை பார்க்கவில்லை.. பார்வையால் உயிர் துளைத்து ஊடுருவவில்லை.. அவசரமாக கட்டி அணைக்கவில்லை.. ஆவேசமாக முத்தமிடவில்லை.. அவ்வளவு ஏன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..‌

"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கீங்க.." ஆற்றாமை தாளாமல் பொங்கினாள் கமலி..

"நீ என்னை அவாய்ட் பண்ற.. உனக்கு என்னை பிடிக்கல.. ஐ‌ ஃபில் எம்பாரஸிங்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் உன்னை கட்டாய படுத்துற மாதிரி எனக்கு தோணுது.. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.." என்று காரை திருப்பிக் கொண்டே சொல்ல

பக் கென்று தூக்கி வாரி போட்டது அவளுக்கு..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்படி நினைக்கவே இல்ல.." பதட்டமாக வார்த்தைகளை உதிர்த்தாள்..

"இனி உன் இஷ்டம் போல நீ இருக்கலாம்.. என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.."

கண்களில் முனுக்கென்று கண்ணீர் எட்டிபார்க்க..

எப்படி.. எப்படி இது போல சொல்லலாம்.. என் மனதை சலனப்படுத்திவிட்டு.. தொந்தரவு செய்ய மாட்டாராமே.. அப்ப எல்லாம் அவ்வளவுதானா..? மனம் வேறு கூச்சலிட்டது..

"ஒஹோ.. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் உன்னை கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொன்னது.. ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும் ஒன்னாவே இருக்கணும்னு சொன்னதெல்லாம்.." அவன் அன்பை பெற எத்தனை போராடுகிறாள்..

"நான் சொன்னேன்.. உனக்கு தான் பிடிக்கலையே..!"

"பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடுவீங்களா.. கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டீங்களா..?"

சூர்ய தேவ் பதில் பேசவில்லை.. அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.. ஒருவேளை அவள் கலங்கிய முகத்தை பார்த்தால் மனம் இளகிவிடும் என்ற பயமாக இருக்கலாம்..

கமலி அவன் ஒதுக்கத்தில் மனம் வெம்பி அமர்ந்திருந்தாள்..

பாதி வழியில் அவனுக்கு போன் கால்..

"அப்படியா.. ஓகே டென் மினிட்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுங்க நான் வந்துடறேன்.." என்றவன் கமலியிடம்..

"கமலி ஒரு எமர்ஜென்சி கேஸ்.. உன்னை வீட்டு வாசலில் இறக்கி விட்டுட்டு நான் ஹாஸ்பிடல் போறேன்.." என்றான் கோபம் தணிந்து அவசரக் குரலில்..

"இல்ல நானும் உங்க கூட வரேன். வண்டியை திருப்புங்க.."

"தேவையில்லை.. நான் பாத்துக்கறேன்.. நீ வீட்ல இரு.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..‌" என்றவன் அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்ட பிறகு தான் காரை திருப்பியிருந்தான்..

குளித்து உடைமாற்றி.. கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள் கமலி..

"இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பேசி தீர்த்துடனும்.. நீ வேணும் வேணும்னு சொல்லிட்டு இப்ப நான் வேண்டாமா..!! நான் இல்லாம இவர் வாழ்ந்திடுவாரா..‌" புலம்பும்போதே கண்களில் நீர் நிறைந்து போனது.. அவன் அணைப்பு பார்வை.. முத்தம்.. உருக வைத்த வார்த்தைகள் எதையும் இழக்க தயாராக இல்லை பெண் மனது..

நேரம் எட்டை கடந்த பின்னும் சூர்ய தேவ் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை..

ஃபோனை வைத்துக் கொண்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தவள்.. நேரம் கூடிக்கொண்டே போனதில் அதிகரித்த பதட்டத்தோடு அவனுக்கு அழைத்திருந்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..‌

மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அழைத்து சூர்ய தேவ் பற்றி விசாரிக்க.. "டாக்டர் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சே.. இன்னும் வீடு வந்து சேரலயா..?" என்று தகவலோடு கேள்வியும் வந்தது..

"போனை எடுங்களேன்.. என்னை பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்.." கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சூர்ய தேவ்க்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்..

ஒரு கட்டத்தில் அவன் அழைப்பை ஏற்றிருந்தான்..

"ஹலோ.. ஹலோ.. எங்க இருக்கீங்க.. எவ்வளவு நேரம் போன் பண்றது.. என்ன ஆச்சு.. ஹாஸ்பிடல்ல இருந்து அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்களே.. இன்னும் ஏன் வீடு வந்து சேரல.. பொண்டாட்டி கவலைப்படுவான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு.. வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டின்னு சொன்னா மட்டும் போதாது.. வீட்ல இருக்கிறவ நம்மள தேடி பயப்படுவாளேன்னு யோசிக்க மாட்டீங்களா..!" பதட்டத்திலும் படபடப்பிலும் அவன் மீதான இனம் புரியாத பிரேமையிலும் கமலி பேசிக்கொண்டே போக..

"ஏய்.. கமலி.. நிறுத்துடி ஒரு நிமிஷம் என்னை பேச விடு.." எதிர்முனையில் சின்ன சிரிப்போடு அவன் குரல் வெளிவந்ததில்.. பேச்சை நிறுத்தி விட்டு அமைதியானாள்..

"வர்ற வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட்.."

"என்னது ஆக்சிடென்டா..!" கமலி அலறிவிட்டாள்..

"பயப்படாதே, எனக்கொன்னும் இல்ல.. லேசா கைல அடி அவ்வளவுதான்.. ஹாஸ்பிடல் போய் ஃபர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு வரேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்.. நீ கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இரு.." என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்..

உன் முகத்தை பார்த்தால் மட்டுமே என் இதயம் துடிக்கும் என்பதைப் போல் உயிர் வெறுத்து.. அந்த ஒற்றையடி பாதையில் கால்கள் தேய நடையாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..‌

ஹாரன் சத்தத்துடன் சூர்யதேவ்வின் கார் உள்ளே நுழைந்தது..

வேக மூச்சுகளோடு உயிர் வரை துடித்து கண்ணீரோடு நின்று கொண்டிருந்தவள் அவன் காரிலிருந்து இறங்கிய கணம் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.. சிலையாகி உறைந்து நின்றான் சூர்யதேவ்..

என் கமலியா இது..? என்ற சந்தேகம்..

"சூர்யா..‌ சூர்யா.." என்று தேம்பி தேம்பி ஒரே அழுகை..

"என்ன ஆச்சு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. எங்க அடிபட்டிருக்கு.. ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.. இருந்தாலும் நீங்க எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது..‌" விம்மலோடு அவன் தேகம் முழுக்க ஆராய்ந்தாள்..

"ஒன்னும் இல்லடி ஏன் இப்படி அழுது ஊரைக் கூட்டுற.. கைல சின்னதா காயம் அவ்வளவுதான்.." என்றவன் அவளை தேற்றுவதற்குள் ஒரு வழியாகி போனான்..

முழங்கைக்கு கீழே சின்னதாய் காயம்.. கட்டு போடப்பட்டிருந்தது.. அடிபட்ட கரத்தை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு.. சத்தம் வராமல் குலுங்கி அழுதாள் கமலி..

"நீ முதல்ல உள்ளே வா.." என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்..

"முதல்ல அழறதை நிறுத்து எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாத்தானே இருக்கேன்.." அவள் கண்ணீரை துடைத்து விட்டான்..

"ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியாது.. உங்களுக்காக இல்லைன்னாலும்.. எனக்காக யோசிச்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. நீங்க எனக்கு வேணும்.." என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழ.. கண்கள் விரித்து சிலையாக நின்றான் சூர்ய தேவ்.. எனக்கே எனக்காக ஒருத்தி.. அழுகிறாள்.. துடிக்கிறாள்.. அப்படி ஒரு ஆனந்தத்தை இதுவரை அவன் அனுபவித்ததே இல்லை..

அவளை இறுக அணைத்து.. தன்னோடு சேர்த்துக் கொள்ள துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு விரைத்து நிற்க சிரமபட்டான்..

"குளிக்கணும் கமலி கொஞ்சம் சட்டையை கழட்டு.. ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.." என்று அவளை விலக்கி நிறுத்தினான்..

அவன் சட்டையை கழட்ட உதவி செய்தவள்.. "குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர்..

வழக்கமான அவன் தீண்டல்கள் முத்தங்கள் எதுவுமில்லாமல் போனதில் டாக்டருக்கு கோபம் குறையவில்லை அவர் தன்னை புறக்கணிக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாள் கமலி..

"என் மேல இன்னும் கோபம் போகலையா..? ஏன் இப்படி அவாய்ட் பண்றீங்க" என்று அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்..

"உனக்கு தான் ஒரு கணவனா என்னை பிடிக்கலையே.. நான் கிட்ட வந்தாலே உன்னால சகிச்சுக்க முடியல அப்படித்தானே.." அவன் கேட்க திகைத்து நிமிர்ந்தாள் கமலி..

"எனக்கு தெரியும் கமலி.. ஆரம்பத்திலேயே அதை நான் அப்சர்வ் பண்ணிட்டேன்.. இருந்தாலும் என்னால உன்னை விட்டு விலகி நிக்க முடியல.. போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்.. ஆனா நீ மாறல.. உனக்கு என்னை பிடிக்கல.."

கமலி அவசரமாக மறுத்தாள்..

"யார்..‌ யார்.. சொன்னா.. உங்களை பிடிக்காமதான்.. இதோ உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கேனா.. உங்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன்.. உங்களுக்கு பிடிச்சதை கூட சமைச்சு வச்சிருந்தேன்.. நீங்கதான் இறங்கி வரவே மாட்டேங்கறீங்க.."

"அது நான் கோபப்பட்டதுனால உனக்குள்ள வந்த குற்ற உணர்ச்சி.. நாளைக்கு இதே வேகமும்.. எண்ணமும் உன்கிட்ட இருக்காது.."

"ஓடி வந்து உங்களுக்கு முத்தம் தந்தேனே.. கட்டிப்பிடிச்சேன்.. உங்களை பிடிக்காம தான் இதெல்லாம் செஞ்சேனா..!" தன் மனதை புரியவைத்துவிட தவித்தாள்..

"இது வெறும் அக்கறை.. எனக்கு அடிபட்டதனால வந்த பதட்டம்.. அவ்வளவுதான்.. இந்த இரக்கமும் பதட்டமும் இன்னைக்கு இருக்கும்.. நாளைக்கு காணாமல் போயிடும்.. இந்த எமோஷன்சை வச்சு வாழ்க்கையை முடிவு செய்ய முடியாது கமலி.."

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா எப்படி.. நான் என்னதான் செய்யணும்னு நினைக்கறீங்க..?" கண்கலங்கி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வாசலில் இருக்கையில் அமர்ந்தான்..

"மறுபடி என்ன புக்..?" அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..

"ஏன் புக் படிக்க கூடாதா..? புக் படிக்கிறது நல்ல பழக்கம் தானே.." கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவன் புருவங்களை உயர்த்தியபடி அவளிடம் கேட்டான்..

"நல்ல பழக்கம்தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதை விட்டுட்டு அப்படி என்ன புக் படிக்க வேண்டி இருக்கு.." அவன் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கி டீ பாய் மீது வைத்தாள் கமலி..

"என்ன செய்யறது இந்த புக் ஒன்னுதான் கடைசிவரை எனக்கு துணை.." என்றவன் புத்தகத்தை மீண்டும் கையிலெடுக்க.. அதை மறுபடியும் வாங்கி டீ டீபாய் மீது வைத்தாள் கமலி..

"நீங்கதான் நெருங்கி வந்தீங்க.. இப்ப விலகி போறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களால என்னை விட்டு விலகி இருக்க முடியுதா..! நான் வேண்டாமா உங்களுக்கு.. இந்த கமலி வேண்டாமா உங்களுக்கு..?" அழுகையில் துடித்தன அவள் உதடுகள்..

ஆழ்ந்து மூச்செடுத்து நிதானமாக அவளை பார்த்தான் சூர்யா..

"நீ எனக்கு வேணும்.. அன்ட் ஐ நீட் யூ பேட்லி.. எப்பவும் போல உன்னை உரசிகிட்டே நிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனாலும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கறேன்..‌"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.. நீங்க எப்பவும் போல இருங்க.. மறுபடி ஒரு ஏமாற்றத்தையோ புறக்கணிப்பையோ என்னால தாங்க முடியாது.." சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"பிளீஸ்.. என்கிட்டேருந்து தள்ளி போகாதிங்க.. என்னால தாங்க முடியல.. நீங்களும் இல்லைன்னா.. நா.. நான்.." முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்..

சூர்ய தேவ் எழுந்து அவளருகில் வந்தான்..

மூடியிருந்த கரத்தை எடுத்துவிட்டு முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்..

"இப்ப சொல்லு.. நான் உனக்கு ஃபிரண்டா இருக்கணுமா இல்ல ஹஸ்பண்டா இருக்கணுமா.." என்று அழுத்தமான குரலில் கேட்க..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள்.. விழிகள் மூடித் திறந்து அவனை தீர்க்கமாக பார்த்தாள்..

"ஜ.. ஜஸ்ட்.. கோ வித் த ஃப்ளோ.. அந்த நேரத்துல எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படியே இருப்போம்.. அப்படியே வாழுவோம்.."

"இப்ப எனக்கு உங்க மனைவியா வாழனும்னு தோணுது.." என்று பாதங்களால் எக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..

சட்டென்று மலர்ந்த முகத்தோடு அவளை அணைத்தான் சூர்யா..

"ஒருமுறை என்னை விட்டு தள்ளி போக சான்ஸ் கொடுத்தேன்.. இனிமே அப்படி தர மாட்டேன்.. இந்த நொடியிலிருந்து முழுக்க முழுக்க நீ என்னோட பொறுப்பு.. யூ ஆர் மை பிராபர்ட்டி.. மை வைஃப்.." என்று நிறுத்தியவன்.. "மை லைஃப்.." என்று சொல்லிவிட்டு அவள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான்..

கண்களில் வழிந்த கண்ணீரோடு அவன் முத்தத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைத்தாள் கமலி.. கமலியின் முத்தங்களில் அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது..

கட்டில் வரை அவளை தூக்கி சென்றவன்.. அவள் உடைகளை கிழித்தெறிந்திருந்தான்..

"ஆசையா உங்களுக்காக புடவை கட்டியிருந்தேன்.." அவள் கவலையை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்..

அவ்ள் மார்பில் உதடு குவித்து முத்தமிட்டவனுக்கு.. ஸ்மைலி பால் கான்செப்ட் ஞாபகம் வர.. தன் உறைவிடத்தில் முகத்தை புதைத்து புன்னகைத்தவன்.. வழக்கம் போல் தன் மன அழுத்தங்களை அங்கே தீர்த்துக் கொண்டு.. அடுத்தடுத்த தேடல்களை நோக்கி முன்னேறினான்..

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்து போன கப்பல் போல்.. முக்கோண புதையல் பெட்டகம் இரக்கமில்லாமல் அவனை உள்ளிழுத்துக் கொண்டது..

உதடு கடித்து நீண்ட மூச்சோடு அதிகப்படியான சுகங்களில் திணறிப் போனான் சூர்யா..

அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு மெத்தையில் அழுத்திக் கொள்ள.. அவன் ராட்சச வேகத்திலும் அதீத மோகத்திலும் திணறி போனவள்.. ஆளுமையிலும் ஆதிக்கத்திலும் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..

"நோ.. நோ.. கமலி.. கமலி.. ப்ளீஸ்.." என்று பதட்டத்தோடு கர்ஜித்து தனித்து விடப் பட்ட சின்னஞ்சிறு குழந்தை போல் அவசரமாக அவள் கரத்தை மீண்டும் பற்றிக் கொண்டான் அவன்..

"டோன்ட் லிவ் மை ஹாண்ட்.. ஐ அம் ஹெல்ப் லெஸ்.." உதட்டில் முத்தமிட்டு.. மோகச் சதிராடினான்..

புத்தம் புது அனுபவம் தந்த உற்சாகத்தில்.. மீண்டும் மீண்டும் அவளோடு கூடலில் திளைத்து.. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவள் மார்பின் மீது விழுந்தவனின் கேசத்தை தன்விரல்களால் கோதியவள்.. "மை பேபி.." என்றபடி அவன் உச்சியில் அன்போடு முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jul 19, 2024
Messages
61
கமலி உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறார்.. டியூட்டி நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போக.. பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நர்சை ஒபி நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.. அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினாள் கமலி..

இன்று அதிக வேலை என்பதால் கவனக்குறைவால் ஏதாவது தவறு செய்து விட்டேனா..! பதட்டமும் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

டாக்டரிடம் திட்டு வாங்குவதில் பிரச்சனை ஒன்றும் இல்லை ஆனால் தான் செய்த தவறு நோயாளிகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையும் கவலையும் அவளுக்கு..

"டாக்டர்.." என்றபடி முத்து முத்தாக வேர்த்து விறுவிறுத்த முகத்தோடு உள்ளே நுழைந்தாள் கமலி..

"வா கமலி.." மடிக்கணினியில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"வர சொன்னிங்களாமே..!"

"ஆமா..!"

"என்ன விஷயம் டாக்டர்..?"

"ஒன்னும் இல்லை சும்மாதான்..‌ உன்னை பாக்கணும் போல இருந்துச்சு.." என்றவன் அந்த பார்வையை வேறெங்கும் நகர்த்தவே இல்லை..‌

கமலி சலித்து போனாள்..

"டியூட்டி நேரத்துல இது என்ன விளையாட்டு டாக்டர்.. இது ஹாஸ்பிடல்.. மறந்துட்டீங்களா என்ன ஆச்சு உங்களுக்கு..?" அவளிடம் சிடுசிடுப்பு..

"ஆமாம் எல்லாம் மறந்து போச்சு.." அவன் உதடுகள் புன்னகையோடு குவிந்தன..‌ ஏதோ மயக்கம்.. அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. கடமை தவறினான் மருத்துவன்..

நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி.. "சரி நான் போறேன்.." அங்கிருந்து சென்று விட்டாள்..

மீண்டும் மதிய உணவுக்கு முன்பாக அழைக்கப்பட்டாள்..

"இப்ப மட்டும் சும்மா பார்க்க வர சொன்னேன்னு சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு அவருக்கு.." பற்களை கடித்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்..

"என்ன டாக்டர்..?" கடுப்பும் கோபமுமாக வந்தன வார்த்தைகள்..‌

ஒரு கணம் அவள் கோப பேச்சில் கண்களை சுருக்கி விழித்தவன்.. "அந்த ரூம் நம்பர் நைன்ல என்ன பிரச்சனை.. பேஷன்ட் என்ன பிரச்சனை பண்றாங்க.. நீ அங்க போய் நின்னு என்ன பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்த.." குரலில் கம்பீரத்துடன் தலைமை மருத்துவராய் மாறியிருந்தான் அவன்..

"அது.. டாக்டர்.. அந்த ரூம் கிளீன் பண்ற ஆயாம்மா.."

"இந்த பக்கமா வந்து சொல்லு.."

அவள் சுற்றி வந்து அவன் பக்கத்தில் நின்று கொண்டாள்..

"அவங்க ஏதோ ஷார்ஷா பேசிட்டாங்களாம்.."

சூரியன் கமலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் கரத்தை நீட்டினான்..

கமலி ஒன்றும் புரியாமல் விழிக்க.. "கைய குடுடி.. உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்.." என்றான் இறங்கிய குரலில்..

"டாக்டர்..?" சங்கடத்தோடு தயங்க..

"ப்ளீஸ்..!!" என்றான் கண்கள் குறுக்கி கொஞ்சியபடி..

இழுத்து மூச்சுவிட்டவள் சாத்தியிருந்த கதவை பார்த்துவிட்டு அவனிடம் தன் கரத்தை தந்தாள்..

அவள் உள்ளங்கரத்தை மென்மையாய் வருடி தந்தபடி "இப்ப சொல்லு..!" என்றான் அவன்..

"அந்த ஆயாம்மா திலகா.. ரூம்ல இருந்த பேஷன்ட் நிர்மலாவை ஏதோ ஹார்ஷா பேசிட்டாங்களாம்.. அதனால நிர்மலா திலகாம்மாவை பத்தி டாக்டர் கிட்ட கம்பளைண்ட் பண்ணி சத்தம் போட்டுட்டு இருந்தாங்க.. அப்புறம் நான் போய் பேசுற விதத்தில் பேசி அவர்களை சமாதானப்படுத்தினேன்.."

அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த சூர்ய தேவ்.. நீண்ட பெருமூச்சோடு.. இன்டர் காமில் எண்களை அழுத்தினான்..

"டிசோசா.. அந்த ஒர்க்கர் திலகாவை ப்ரோசிஜர் முடிச்சு வேலையை விட்டு அனுப்பிடுங்க.. ஆமா இனிமே அவங்க வேலைக்கு வர வேண்டாம்.. நான் சொல்றதை செய்ங்க.." என்று ரிசீவரை கீழே வைத்தான்..

"ஏன் டாக்டர் இப்படி செஞ்சிட்டீங்க..! ஒருமுறை வான் பண்ணி விட்ருக்கலாமே..! எடுத்தவுடனே இப்படி தண்டனை கொடுக்கிறது சரியில்லையே.."

அவள் கைப்பற்றி இழுத்து தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான் சூர்யா..

"அவங்களை நிறைய முறை வார்ன் பண்ணியாச்சு..! பேஷன்ட் கிட்ட அன்போடும் பணிவோடும் இருக்க சொல்லல.. ஆனா வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும் இல்லையா!"

"டாக்டர் அவங்க நல்லா வேலை செய்யற ஒர்க்கர் தான்.. அந்த பேஷன் மேல தப்பு இருக்கலாமே..!"


"இருக்கட்டும்.. அவங்களுக்கு நாமதான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.. அப்படி அவங்க மேல தப்பு இருந்தா சுப்பீரியர் யாரையாவது கூப்பிட்டு சொல்லி இருக்கணும்.. அதை விட்டுட்டு பேஷன்ட் கிட்ட ரூடா பேச யாருக்கும் உரிமை இல்லை.. வெட்டி வீராப்பு ரோஷத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து வேலையில் காட்டக்கூடாது..‌ இங்கே இருக்கிற எல்லாருக்கும் இதுதான் ரூல்ஸ்.." குரலில் அத்தனை கடுமை..

"ஆனாலும் டாக்டர்.. அவங்க வயசானவங்க .. இந்த வேலையும் இல்லைன்னா என்ன செய்வாங்க பாவம்.. வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்ல வேலை போட்டு கொடுங்க.. நான் அந்த அம்மாகிட்ட பேசுறேன்.. நிச்சயமா இந்த தப்பு இனி நடக்காது.. ப்ளீஸ் டாக்டர்.." அவள் கெஞ்சி நிற்க.. கமலியை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் இன்டர்காமை எடுத்து டிசோசாவிற்கு பேசினான்..

"ஹான்.. டிசோசா.. ஹோல்ட் பண்ணி வைங்க..!! நான் சொல்லும்போது ப்ரொசிட் பண்ணிக்கலாம்.." என்று போனை வைத்துவிட்டு..

"உனக்காக இந்த ஒரு முறை மன்னிக்கறேன்.." அவள் உள்ளங்கரத்தை தன் உதட்டருகே கொண்டு சென்று அழுத்தமாக முத்தமிட்டான்.. "மறுபடியும் இப்படி நடந்தா.. பனிஷ்மென்ட் உனக்குதான்..!" என்றவனின் கண்களோரம் தேங்கி என்ற குறும்பை கண்டு தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கமலி..

"மதியம் லஞ்ச் இங்கேயே எடுத்துட்டு வந்துடு கமலி.. நாம ஒண்ணா சாப்பிடலாம்..!" சூர்யதேவ் மீண்டும் அவளை அருகில் இழுத்துக் கொண்டு இப்படிச் சொல்ல.. தயங்கி நின்றாள் அவள்..

"இல்ல.. ஆப்டர்நூன் ஒருவேளை என் பிரண்ட்ஸோட சேர்ந்து சாப்பிடுகிறேனே ப்ளீஸ்..! என்று தயக்கமும் கெஞ்சலுமாய் கேட்க..

"அப்ப நான் உன்னோட ஃப்ரெண்ட் இல்லையா..!" முகம் கடுகடுத்த புருவங்கள் உயர்ந்த போதும் அந்த கேள்வியில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு..

"நீங்க என்னோட ஹஸ்பண்ட்..! அப்படித்தானே சொல்லுவீங்க..?"

"ஹஸ்பண்டா இருக்கிற ஃபிரண்ட் அப்படின்னு நினைச்சேனே..! சரி விடு.." என்று அவள் கரத்தை விடுவித்து.. "ஷீலாகிட்ட இன்னைக்கான ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன்.. கொஞ்சம் அவங்களை வரச் சொல்லிட்டு போ.." என்றவன் இறுகிய முகத்தோடு தன் வேலையில் மூழ்கி விட.. கமலிக்கு அவன் முகமாற்றம் உள்ளுக்குள் ஏதோ செய்தது..

"இல்ல டாக்டர் நான் அப்படி சொல்ல வரல.. நான் வேணும்னா லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டு.."

"ஒன்னும் வேணாம் நீ போ கமலி.." என்ற பிறகும்..

சில கணங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தவள் அவன் தன்னை கண்டு கொள்ளாததில் பரிதவிப்போடு வெளியே வந்திருந்தாள்..

"அவர் முகம் வாடிப் போனா என் மனசு ஏன் இப்படி துடிக்குது.." பதில் தெரியாத கேள்வி ஒன்றை தனக்குள் கேட்டுக் கொண்ட படி.. யோசனையோடு மருத்துவமனை வராண்டாவில் நடந்து சென்றாள் கமலி..

அதன் பிறகு மாலை வரை சூர்ய தேவ் அவளை அழைக்கவே இல்லை..

கமலி தான் அவன் மனப்போக்கு தெரியாமல் தவித்துப் போனாள்‌..

"ஒருவேளை டாக்டர் கோவிச்சுகிட்டாரோ.. அப்ப என்கிட்ட பேச மாட்டாரா.. இனி எப்பவும் போல முகத்தை உர்ருன்னு வெச்சிருப்பாரா.." அவன் இறுக்கமாக கோபமாக தன்னிடமிருந்து விலகியிருப்பதாக அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை..

மதியம் உணவு பையை எடுத்துக்கொண்டு அவனறைக்கு சென்றாள்..

அங்கே டாக்டர் இல்லை..

"டாக்டர் எங்கே போனாரு?" என்று மற்றவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை..

ஷீலா மட்டும்.. "உன்கிட்ட சொல்லாம போயிட்டாரா..? அச்சோ இதென்ன கொடுமை.." என்று பொய்யாக உச்சிக்கொட்டி அவளை சீண்டினாள்..

"உன் தொல்லையில் இருந்து தப்பிச்சு வெளிய சாப்பிட போயிருப்பாரு.. ஒருவேளை நீ ஒழுங்கா சமைக்கலையோ என்னவோ.. இருந்தாலும் பாவம் மனுஷனை நீ இந்த பாடு படுத்த கூடாது.." இது காவ்யா.. அவர்கள் பேச்சு விளையாட்டுக்கு தான் என்றாலும் அதை ரசிக்கும் நிலைமையில் இல்லை கமலி..

அதன் பிறகு வேலையில் கவனம் செலுத்திய போது அவள் முகத்தில் வாட்டம் தெரியவே..

"என்ன கமலி இன்னைக்கு உன் முகமே சரியில்ல..!! உனக்கும் டாக்டருக்கும் ஏதாவது சண்டையா.. ?" அங்கிருந்த பெண்கள் கேலி செய்து சிரிக்க அதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை கமலி..

கமலியின் எண்ணம் முழுவதும் அவள் மருத்துவனிடம்..!!

இதுதான் ஆழ்ந்த நேசத்தின் அடிப்படை என்று அவளுக்கு புரியவில்லை..

தீண்டி தீண்டி அவளை பூக்க செய்தவன்.. திடீரென்று கோபம் கொண்டு தொல்லை செய்யாமல் போகவே.. தாமரையின் கவனம் சூரியன் பக்கம் திரும்பியிருக்கிறது..

மாலையில் புத்துணர்ச்சியும் புன்னகையுமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டாள்..‌

சூர்ய தேவ் மின்னல் வெட்டும் கண்களோடு அவளை பார்க்கவில்லை.. பார்வையால் அவளை ஊடுருவவில்லை.. அவசரமாக கட்டி அணைக்கவில்லை.. ஆவேசமாக முத்தமிடவில்லை.. அவ்வளவு ஏன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..‌

"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கீங்க.." ஆற்றாமை தாளாமல் பொங்கினாள் கமலி..

"நீ என்னை அவாய்ட் பண்ற.. உனக்கு என்னை பிடிக்கல.. ஐ‌ ஃபில் எம்பாரஸிங்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் உன்னை கட்டாய படுத்துற மாதிரி எனக்கு தோணுது.. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.." என்று காரை திருப்பிக் கொண்டே சொல்ல

பக் கென்று தூக்கி வாரி போட்டது அவளுக்கு..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்படி நினைக்கவே இல்ல.." பதட்டமாக வார்த்தைகளை உதிர்த்தாள்..

"இனி உன் இஷ்டம் போல நீ இருக்கலாம்.. என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.."

கண்களில் முனுக்கென்று கண்ணீர் எட்டிபார்க்க..

எப்படி.. எப்படி இது போல சொல்லலாம்.. என் மனதை சலனப்படுத்திவிட்டு.. தொந்தரவு செய்ய மாட்டாராமே.. அப்ப எல்லாம் அவ்வளவுதானா..? மனம் வேறு கூச்சலிட்டது..

"ஒஹோ.. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் உன்னை கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொன்னது.. ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும் ஒன்னாவே இருக்கணும்னு சொன்னதெல்லாம்.." அவன் அன்பை பெற எத்தனை போராடுகிறாள்..

"நான் சொன்னேன் உனக்கு தான் பிடிக்கலையே..!"

"பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடுவீங்களா.. கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டீங்களா..?"

சூர்ய தேவ் பதில் பேசவில்லை.. அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.. ஒருவேளை அவள் கலங்கிய முகத்தை பார்த்தால் மனம் இளகிவிடும் என்ற பயமாக இருக்கலாம்..

கமலி அவன் ஒதுக்கத்தில் மனம் வெம்பி அமர்ந்திருந்தாள்..

பாதி வழியில் அவனுக்கு போன் கால்..

"அப்படியா.. ஓகே டென் மினிட்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுங்க நான் வந்துடறேன்.." என்றவன் கமலியிடம்..

"கமலி ஒரு எமர்ஜென்சி கேஸ்.. உன்னை வீட்டு வாசலில் இறக்கி விட்டுட்டு நான் ஹாஸ்பிடல் போறேன்.." என்றான் கோபம் தணிந்து அவசரக் குரலில்..

"இல்ல நானும் உங்க கூட வரேன். வண்டியை திருப்புங்க.."

"தேவையில்லை.. நான் பாத்துக்கறேன்.. நீ வீட்ல இரு.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..‌" என்றவன் அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்ட பிறகு தான் காரை திருப்பியிருந்தான்..

குளித்து உடைமாற்றி.. கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள் கமலி..

"இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பேசி தீர்த்துடனும்.. நீ வேணும் வேணும்னு சொல்லிட்டு இப்ப நான் வேண்டாமா..!! நான் இல்லாம இவர் வாழ்ந்திடுவாரா..‌" புலம்பும்போதே கண்களில் நீர் நிறைந்து போனது.. அவன் அணைப்பு பார்வை.. முத்தம்.. உருக வைத்த வார்த்தைகள் எதையும் இழக்க தயாராக இல்லை பெண் மனது..

நேரம் எட்டை கடந்த பின்னும் சூர்ய தேவ் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை..

போனை வைத்துக் கொண்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தவள்.. நேரம் கூடிக்கொண்டே போனதில் அதிகரித்த பதட்டத்தோடு அவனுக்கு அழைத்திருந்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..‌

மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அழைத்து சூர்ய தேவ் பற்றி விசாரிக்க.. "டாக்டர் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சே.. இன்னும் வீடு வந்து சேரல..?" என்று தகவல் வந்தது..

"போனை எடுங்களேன்.. என்னை பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்.." கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சூர்ய தேவ்க்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்..

ஒரு கட்டத்தில் அவன் அழைப்பை ஏற்றிருந்தான்..

"ஹலோ.. ஹலோ.. எங்க இருக்கீங்க.. எவ்வளவு நேரம் போன் பண்றது.. என்ன ஆச்சு.. ஹாஸ்பிடல்ல இருந்து அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்களே.. இன்னும் என் வீடு வந்து சேரல.. பொண்டாட்டி கவலைப்படுவான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு.. வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டின்னு சொன்னா மட்டும் போதாது.. வீட்ல இருக்கிறவ நம்மள தேடி பயப்படுவாளேன்னு யோசிக்க மாட்டீங்களா..!" பதட்டத்திலும் படபடப்பிலும் அவன் மீதான இனம் புரியாத பிரேமையிலும் கமலி பேசிக்கொண்டே போக..

"ஏய்.. கமலி.. நிறுத்துடி ஒரு நிமிஷம் என்னை பேச விடு.." எதிர்முனையில் சின்ன சிரிப்போடு அவன் குரல் வெளிவந்ததில்.. பேச்சை நிறுத்தி விட்டு அமைதியானாள்..

"வர்ற வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட்.."

"என்னது ஆக்சிடென்டா..!" கமலி அலறிவிட்டாள்..

"பயப்படாதே, எனக்கு ஒன்னும் இல்ல.. லேசா கைல அடி அவ்வளவுதான்.. ஹாஸ்பிடல் போய் ஃபர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு வரேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்.. நீ கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இரு.." என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்..

உன் முகத்தை பார்த்தால் மட்டுமே என் இதயம் துடிக்கும் என்பதைப் போல் உயிர் வெறுத்து.. அந்த ஒற்றையடி பாதையில் கால்கள் தேய நடையாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..‌

ஹாரன் சத்தத்துடன் சூர்யதேவ்வின் கார் உள்ளே நுழைந்தது..

வேக மூச்சுகளோடு உயிர் வரை துடித்து கண்ணீரோடு நின்று கொண்டிருந்தவள் அவன் காரிலிருந்து இறங்கிய கணம் ஓடிச்லென்று அணைத்துக் கொண்டாள்.. சிலையாகி உறைந்து நின்றான் சூர்யதேவ்..

என் கமலியா இது..? என்ற சந்தேகம்..

"சூர்யா..‌ சூர்யா.." என்று தேம்பி தேம்பி ஒரே அழுகை..

"என்ன ஆச்சு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. எங்க அடிபட்டிருக்கு.. ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.. இருந்தாலும் நீங்க எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது..‌" விம்மலோடு அவன் தேகம் முழுக்க ஆராய்ந்தாள்..

"ஒன்னும் இல்லடி ஏன் இப்படி அழுது ஊரைக் கூட்டுற.. கைல சின்னதா காயம் அவ்வளவுதான்.." என்றவன் அவளை தேற்றுவதற்குள் ஒரு வழியாகி போனான்..

முழங்கைக்கு கீழே சின்னதாய் காயம்.. கட்டு போடப்பட்டிருந்தது.. அடிபட்ட கரத்தை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு.. சத்தம் வராமல் குலுங்கி அழுதாள் கமலி..

"நீ முதல்ல உள்ளே வா.." என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்..

"முதல்ல அழறதை நிறுத்து எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாத்தானே இருக்கேன்.." அவள் கண்ணீரை துடைத்து விட்டான்..

"ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியாது.. உங்களுக்காக இல்லைன்னாலும் நான் எனக்காக யோசிச்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. நீங்க எனக்கு வேணும்.." என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழ.. கண்கள் விரித்து சிலையாக நின்றான் சூர்ய தேவ்.. அப்படி ஒரு ஆனந்தத்தை இதுவரை அவர் அனுபவித்ததே இல்லை..

அவளை இறுக அணைத்து.. தன்னோடு சேர்த்துக் கொள்ள துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு விரைத்து நிற்க சிரமபட்டான்..

"குளிக்கணும் கமலி கொஞ்சம் சட்டையை கழட்டு.. ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.." என்று அவளை விலக்கி நிறுத்தினான்..

அவன் சட்டையை கழட்ட உதவி செய்தவள்.. "குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர்..

வழக்கமான அவன் தீண்டல்கள் முத்தங்கள் எதுவுமில்லாமல் போனதில் டாக்டருக்கு கோபம் குறையவில்லை அவர் தன்னை புறக்கணிக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாள்..

"என் மேல இன்னும் கோபம் போகலையா..? ஏன் இப்படி அவாய்ட் பண்றீங்க" என்று அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்..

"உனக்கு தான் ஒரு கணவனா என்னை பிடிக்கலையே.. நான் கிட்ட வந்தாலே உன்னால சகிச்சுக்க முடியல அப்படித்தானே.." அவன் கேட்க திகைத்து நிமிர்ந்தாள் கமலி..

"எனக்கு தெரியும் கமலி.. ஆரம்பத்திலேயே அதை நான் அப்சர்வ் பண்ணிட்டேன்.. இருந்தாலும் என்னால உன்னை விட்டு விலகி நிக்க முடியல.. போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்.. ஆனா நீ மாறல.. உனக்கு என்னை பிடிக்கல.."

கமலி அவசரமாக மறுத்தாள்..

"யார்..‌ யார்.. சொன்னா.. உங்களை பிடிக்காமதான்.. இதோ உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கேனா.. உங்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன்.. உங்களுக்கு பிடிச்சதை கூட சமைச்சு வச்சிருந்தேன்.. நீங்கதான் இறங்கி வரவே மாட்டேங்கறீங்க.."

"அது நான் கோபப்பட்டதுனால உனக்குள்ள அந்த வந்த குற்ற உணர்ச்சி.. நாளைக்கு இதே வேகமும்.. எண்ணமும் உன்கிட்ட இருக்காது.."

"ஓடி வந்து உங்களுக்கு முத்தம் தந்தேனே.. கட்டிப்பிடிச்சேன்.. உங்களை பிடிக்காம தான் இதெல்லாம் செஞ்சேனா..!" தன் மனதை புரியவைத்துவிட தவித்தாள்..

"இது வெறும் அக்கறை.. எனக்கு அடிபட்டதனால வந்த பதட்டம்.. அவ்வளவுதான்.. இந்த இரக்கமும் பதட்டமும் இன்னைக்கு இருக்கும்.. நாளைக்கு காணாமல் போயிடும்.. இந்த எமோஷன்சை வச்சு வாழ்க்கையை முடிவு செய்ய முடியாது கமலி.."

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா எப்படி.. நான் என்னதான் செய்யணும்னு நினைக்கறீங்க..?" கண்கலங்கி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வாசலில் இருக்கையில் அமர்ந்தான்..

"மறுபடி என்ன புக்..?" அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..

"ஏன் புக் படிக்க கூடாதா..? புக் படிக்கிறது நல்ல பழக்கம் தானே.." கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவன் புருவங்களை உயர்த்தியபடி அவளிடம் கேட்டான்..

"நல்ல பழக்கம்தான் நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதை விட்டுட்டு அப்படி என்ன புக் படிக்க வேண்டி இருக்கு.." அவன் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கி டீ பாய் மீது டீபாய் வைத்தாள் கமலி..

"என்ன செய்யறது இந்த புக் ஒன்னுதான் எனக்கு துணை.." என்றவன் புத்தகத்தை மீண்டும் கையிலெடுக்க.. அதை மறுபடியும் வாங்கி டீ டீபாய் மீது வைத்தாள் கமலி..

"நீங்கதான் நெருங்கி வந்தீங்க.. இப்ப விலகி போறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களால என்னை விட்டு விலகி இருக்க முடியுதா..! நான் வேண்டாமா உங்களுக்கு.. இந்த கமலி வேண்டாமா உங்களுக்கு..?" அழுகையில் துடித்தன அவள் உதடுகள்..

ஆழ்ந்து மூச்செடுத்து நிதானமாக அவளை பார்த்தான் சூர்யா..

"நீ எனக்கு வேணும்.. எப்பவும் போல உன்னை உரசி கிட்டே நிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனா உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கறேன்..‌"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.. நீங்க எப்பவும் போல இருங்க.. மறுபடி ஒரு ஏமாற்றத்தையோ புறக்கணிப்பையோ என்னால தாங்க முடியாது.." சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"பிளீஸ்.. என்கிட்டேருந்து தள்ளி போகாதிங்க.. என்னால தாங்க முடியல.. நீங்களும் இல்லான்னா.. நா.. நான்.." முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்..

சூர்ய தேவ் எழுந்து அவளருகில் வந்தான்..

அவள் கரத்தை எடுத்துவிட்டு முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்..

"இப்ப சொல்லு.. நான் உனக்கு ஃபிரண்டா இருக்கணுமா இல்ல ஹஸ்பண்டா இருக்கணுமா.." என்று அழுத்தமான குரலில் கேட்க..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள்..

அவனை தீர்க்கமாக பார்த்தாள்..

"ஜ.. ஜஸ்ட்.. கோ வித் த ஃப்ளோ.. அந்த நேரத்துல எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படியே இருப்போம்.. அப்படியே வாழுவோம்.."

"இப்ப எனக்கு உங்க மனைவியா வாழனும்னு தோணுது.." என்று பாதங்களால் எக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..

அவளை அணைத்தான் சூர்யா..

"ஒருமுறை என்னை விட்டு தள்ளி போக சான்ஸ் கொடுத்தேன்.. இனிமே கொடுக்க மாட்டேன்.. இந்த நொடியிலிருந்து முழுக்க முழுக்க நீ என்னோட பொறுப்பு.. யூ ஆர் மை பிராபர்ட்டி.. மை வைஃப்.." என்று நிறுத்தியவன்.. "மை லைஃப்.." என்று சொல்லிவிட்டு அவள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான்..

கண்களில் வழிந்த கண்ணீரோடு அவன் முத்தத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைத்தாள் கமலி.. கமலியின் முத்தங்களில் அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது..

கட்டில் வரை அவளை தூக்கி சென்றவன்.. அவள் உடைகளை கிழித்தெறிந்திருந்தான்..

"ஆசையா உங்களுக்காக புடவை கட்டியிருந்தேன்.." அவள் கவலையை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்..

அவ்ள் மார்பில் உதடு குவித்து முத்தமிட்டவனுக்கு.. ஸ்மைலி பால் கான்செப்ட் ஞாபகம் வர.. தன் உறைவிடத்தில் முகத்தை புதைத்து புன்னகைத்தவன்.. வழக்கம் போல் தன் மன அழுத்தங்களை அங்கே தீர்த்துக் கொண்டு.. அடுத்தடுத்த தேடல்களை நோக்கி முன்னேறினான்..

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்து போன கப்பல் போல்.. முக்கோண புதையல் பெட்டகம் அவனை உள் இழுத்துக் கொண்டது..

உதடு கடித்து நீண்ட மூச்சோடு அதிகப்படியான சுகங்களில் திணறிப் போனான் சூர்யா..

அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு மெத்தையில் அழுத்திக் கொள்ள.. அவன் ராட்சச வேகத்திலும் அதீத மோகத்திலும் திணறி போனவள்.. ஆளுமையிலும் ஆதிக்கத்திலும் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொள்ளும் முயன்றாள்..

"கமலி.. கமலி.. ப்ளீஸ்.." என்று பதட்டத்தோடு கர்ஜித்து தனித்து விடப் பட்ட சின்னஞ்சிறு குழந்தை போல் அவசரமாக அவள் கரத்தை மீண்டும் பற்றிக் கொண்டான் அவன்..

"டோன்ட் லிவ் மை ஹாண்ட்.. ஐ அம் ஹெல்ப் லெஸ்.." உதட்டில் முத்தமிட்டு.. மோகச் சதிராடினான்..

புத்தம் புது அனுபவம் தந்த உற்சாகத்தில்.. மீண்டும் மீண்டும் அவளோடு கூடலில் திளைத்து.. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவள் மார்பின் மீது விழுந்தவனின் கேசத்தை தன்விரல்களால் கோதியவள்.. "மை பேபி.." என்றபடி அவன் உச்சியில்அன்போடு முத்தமிட்டாள்..

தொடரும்..
Superb semma doctor Surya....
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
159
பலே சூரியா.... சிறிது பிரிவை காண்பித்து கமலி எவ்வளவு காதல் தன் மேல் வைத்திருக்கிறாள் என்பதை அவளுக்கே காட்டி விட்டாய்....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ஜஸ்ட் கோ வித் த புளோ..... வருணின் வார்த்தைகள் இருவருக்கும் பொருத்தமாக ஆனது.....👌👌👌👌🫶🫶🫶
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Sep 18, 2024
Messages
40
"கமலி உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறார்.." டியூட்டி நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போக.. பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நர்சை ஒபி நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.. அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினாள் கமலி..

இன்று அதிக வேலை என்பதால் கவனக்குறைவால் ஏதாவது தவறு செய்து விட்டேனா..! பதட்டமும் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

டாக்டரிடம் திட்டு வாங்குவதில் பிரச்சனை ஒன்றும் இல்லைதான்.. ஆனால் தான் செய்த தவறு நோயாளிகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என்ற அக்கறையும் கவலையும் அவளுக்கு..

"டாக்டர்.." என்றபடி முத்து முத்தாக வேர்த்து விறுவிறுத்த முகத்தோடு உள்ளே நுழைந்தாள் கமலி..

"வா கமலி.." மடிக்கணினியில் கவனமாயிருந்தவன் நிமிர்ந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"வர சொன்னிங்களாமே..!"

"ஆமா..!"

"என்ன விஷயம் டாக்டர்..?"

"ஒன்னும் இல்லை சும்மாதான்..‌ உன்னை பாக்கணும் போல இருந்துச்சு.." என்றவன் தன் பார்வையை வேறெங்கும் நகர்த்தவே இல்லை..‌

கமலி சலித்து போனாள்..

"டியூட்டி நேரத்துல இதென்ன விளையாட்டு டாக்டர்.. இது ஹாஸ்பிடல்.. மறந்துட்டீங்களா என்ன ஆச்சு உங்களுக்கு..?" அவளிடம் சிடுசிடுப்பு..

"ஆமாம் எல்லாம் மறந்து போச்சு.." அவன் உதடுகள் புன்னகையோடு குவிந்தன..‌ ஏதோ மயக்கம்.. அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. கடமை தவறினான் மருத்துவன்..

நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி.. "சரி நான் போறேன்.." அங்கிருந்து சென்று விட்டாள்..

மீண்டும் மதிய உணவுக்கு முன்பாக அழைக்கப்பட்டாள்..

"இப்ப மட்டும் சும்மா பார்க்க வர சொன்னேன்னு சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு அவருக்கு.." பற்களை கடித்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்..

"என்ன டாக்டர்..?" கடுப்பும் கோபமுமாக வந்தன வார்த்தைகள்..‌

ஒரு கணம் அவள் கோப பேச்சில் கண்களை சுருக்கி விழித்தவன்.. "அந்த ரூம் நம்பர் நைன்ல என்ன பிரச்சனை.. பேஷன்ட் என்ன பிரச்சனை பண்றாங்க.. நீ அங்க போய் நின்னு என்ன பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்த.." குரலில் கம்பீரத்துடன் தலைமை மருத்துவராய் மாறியிருந்தான் சூர்யதேவ்..

"அது.. டாக்டர்.. அந்த ரூம் கிளீன் பண்ற ஆயாம்மா.."

"இந்த பக்கமா வந்து சொல்லு.."

அவள் சுற்றி வந்து அவன் பக்கத்தில் நின்று கொண்டாள்..

"அவங்க பேஷன்டை ஏதோ ஷார்ஷா பேசிட்டாங்களாம்.."

சூரியன் கமலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் கரத்தை நீட்டினான்..

கமலி ஒன்றும் புரியாமல் விழிக்க.. "கைய குடுடி.. உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்.." என்றான் இறங்கிய குரலில்..

"டாக்டர்..?" சங்கடத்தோடு தயங்க..

"ப்ளீஸ்..!!" என்றான் கண்கள் குறுக்கி கொஞ்சியபடி..

இழுத்து மூச்சுவிட்டவள் சாத்தியிருந்த கதவை பார்த்துவிட்டு அவனிடம் தன் கரத்தை தந்தாள்..

அவள் உள்ளங்கரத்தை மென்மையாய் வருடி தந்தபடி "இப்ப சொல்லு..!" என்றான் அவன்..

"அந்த ஆயாம்மா திலகா.. ரூம்ல இருந்த பேஷன்ட் நிர்மலாவை ஏதோ ஹார்ஷா பேசிட்டாங்களாம்.. அதனால நிர்மலா திலகாம்மாவை பத்தி டாக்டர்கிட்ட கம்பளைண்ட் பண்ணி சத்தம் போட்டுட்டு இருந்தாங்க.. அப்புறம் நான் போய் பேசுற விதத்தில் பேசி அவர்களை சமாதானப்படுத்தினேன்.."

அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த சூர்ய தேவ்.. நீண்ட பெருமூச்சோடு.. இன்டர் காமில் எண்களை அழுத்தினான்..

"டிசோசா.. அந்த ஒர்க்கர் திலகாவை ப்ரோசிஜர் முடிச்சு வேலையை விட்டு அனுப்பிடுங்க.. ஆமா இனிமே அவங்க வேலைக்கு வர வேண்டாம்.. நான் சொல்றதை செய்ங்க.." என்று ரிசீவரை கீழே வைத்தான்..

கமலி திகைத்தாள்..

"ஏன் டாக்டர் இப்படி செஞ்சிட்டீங்க..! ஒருமுறை வான் பண்ணி விட்ருக்கலாமே..! எடுத்தவுடனே இப்படி தண்டனை கொடுக்கிறது சரியில்லையே.."

அவள் கைப்பற்றி இழுத்து தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான் சூர்யா..

"அவங்களை நிறைய முறை வார்ன் பண்ணியாச்சு..! பேஷன்ட் கிட்ட அன்போடும் பணிவோடும் இருக்க சொல்லல.. ஆனா வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும் இல்லையா!"

"டாக்டர் அவங்க நல்லா வேலை செய்யற ஒர்க்கர் தான்.. அந்த பேஷன் மேல தப்பு இருக்கலாமே..!"


"இருக்கட்டும்.. அவங்களுக்கு நாமதான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.. அப்படி அவங்க மேல தப்பு இருந்தா சுப்பீரியர் யாரையாவது கூப்பிட்டு சொல்லி இருக்கணும்.. அதை விட்டுட்டு பேஷன்ட் கிட்ட ரூடா பேச யாருக்கும் உரிமை இல்லை.. வெட்டி வீராப்பு ரோஷத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து வேலையில் காட்டக்கூடாது..‌ இங்கே இருக்கிற எல்லாருக்கும் இதுதான் ரூல்ஸ்.." குரலில் அத்தனை கடுமை..

"ஆனாலும் டாக்டர்.. அவங்க வயசானவங்க .. இந்த வேலையும் இல்லைன்னா என்ன செய்வாங்க பாவம்.. வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்ல வேலை போட்டு கொடுங்க.. நான் அந்த அம்மாகிட்ட பேசுறேன்.. நிச்சயமா இந்த தப்பு இனி நடக்காது.. ப்ளீஸ் டாக்டர்.." அவள் கெஞ்சி நிற்க.. கமலியை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் இன்டர்காமை எடுத்து டிசோசாவிற்கு பேசினான்..

"ஹான்.. டிசோசா.. ஹோல்ட் பண்ணி வைங்க..!! நான் சொல்லும்போது ப்ரொசிட் பண்ணிக்கலாம்.." என்று போனை வைத்துவிட்டு..

"உனக்காக இந்த ஒரு முறை மன்னிக்கறேன்.." அவள் உள்ளங்கரத்தை தன் உதட்டருகே கொண்டு சென்று அழுத்தமாக முத்தமிட்டான்.. "மறுபடியும் இப்படி நடந்தா.. பனிஷ்மென்ட் உனக்குதான்..!" என்றவனின் கண்களோரம் தேங்கி என்ற குறும்பை கண்டு தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கமலி..

"மதியம் லஞ்ச் இங்கேயே எடுத்துட்டு வந்துடு கமலி.. நாம ஒண்ணா சாப்பிடலாம்..!" சூர்யதேவ் மீண்டும் அவளை அருகில் இழுத்துக் கொண்டு இப்படிச் சொல்ல.. தயங்கி நின்றாள் அவள்..

"இல்ல.. ஆப்டர்நூன் ஒருவேளை என் பிரண்ட்ஸோட சேர்ந்து சாப்பிடுகிறேனே ப்ளீஸ்..! என்று தயக்கமும் கெஞ்சலுமாய் கேட்க..

"அப்ப நான் உன்னோட ஃப்ரெண்ட் இல்லையா..!" முகம் கடுகடுத்து புருவங்கள் உயர்ந்த போதும் அந்த கேள்வியில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு..

"நீங்க என்னோட ஹஸ்பண்ட்..! அப்படித்தானே சொல்லுவீங்க..?"

"ஹஸ்பண்டா இருக்கிற ஃபிரண்ட் அப்படின்னு நினைச்சேனே..! சரி விடு.." என்று அவள் கரத்தை விடுவித்து.. "ஷீலாகிட்ட இன்னைக்கான ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன்.. கொஞ்சம் அவங்களை வரச் சொல்லிட்டு போ.." என்றவன் இறுகிய முகத்தோடு தன் வேலையில் மூழ்கி விட.. கமலிக்கு அவன் முகமாற்றம் உள்ளுக்குள் ஏதோ செய்தது..

"இல்ல டாக்டர் நான் அப்படி சொல்ல வரல.. நான் வேணும்னா லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டு.."

"ஒன்னும் வேணாம் நீ போ கமலி.." என்ற பிறகும்..

சில கணங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தவள் அவன் தன்னை கண்டு கொள்ளாததில் பரிதவிப்போடு வெளியே வந்திருந்தாள்..

"அவர் முகம் வாடிப் போனா என் மனசு ஏன் இப்படி துடிக்குது.." பதில் தெரியாத கேள்வி ஒன்றை தனக்குள் கேட்டுக் கொண்ட படி.. யோசனையோடு மருத்துவமனை வராண்டாவில் நடந்து சென்றாள் கமலி..

அதன் பிறகு மாலை வரை சூர்ய தேவ் அவளை அழைக்கவே இல்லை..

கமலி தான் அவன் மனப்போக்கு தெரியாமல் தவித்துப் போனாள்‌..

"ஒருவேளை டாக்டர் கோவிச்சுகிட்டாரோ.. அப்ப என்கிட்ட பேச மாட்டாரா.. இனி எப்பவும் போல முகத்தை உர்ருன்னு வெச்சிருப்பாரா.." அவன் இறுக்கமாக கோபமாக தன்னிடமிருந்து விலகியிருப்பதாக அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை..

மதியம் உணவு பையை எடுத்துக்கொண்டு அவனறைக்கு சென்றாள்..

அங்கே டாக்டர் இல்லை..

"டாக்டர் எங்கே போனாரு?" என்று மற்றவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை..

ஷீலா மட்டும்.. "உன்கிட்ட சொல்லாம போயிட்டாரா..? அச்சோ இதென்ன கொடுமை.." என்று பொய்யாக உச்சிக்கொட்டி அவளை சீண்டினாள்..

"உன் தொல்லையிலிருந்து தப்பிச்சு வெளிய சாப்பிட போயிருப்பாரு.. ஒருவேளை நீ ஒழுங்கா சமைக்கலையோ என்னவோ.. இருந்தாலும் பாவம் மனுஷனை நீ இந்த பாடு படுத்த கூடாது.." இது காவ்யா.. அவர்கள் பேச்சு விளையாட்டுக்கு தான் என்றாலும் அதை ரசிக்கும் நிலைமையில் இல்லை கமலி..

அதன் பிறகு வேலையில் கவனம் செலுத்திய போது அவள் முகத்தில் வாட்டம் தெரியவே..

"என்ன கமலி இன்னைக்கு உன் முகமே சரியில்ல..!! உனக்கும் டாக்டருக்கும் ஏதாவது சண்டையா.. ?" அங்கிருந்த பெண்கள் கேலி செய்து சிரிக்க அதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை கமலி..

கமலியின் எண்ணம் முழுவதும் அவள் மருத்துவனிடம்..!!

இதுதான் ஆழ்ந்த நேசத்தின் அடிப்படை என்று அவளுக்கு புரியவில்லை..

தீண்டி தீண்டி அவளை பூக்க செய்தவன்.. திடீரென்று கோபம் கொண்டு தொல்லை செய்யாமல் போகவே.. தாமரையின் கவனம் சூரியன் பக்கம் திரும்பியிருக்கிறது..

மாலையில் புத்துணர்ச்சியும் புன்னகையுமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டாள்..‌

சூர்ய தேவ் மின்னல் வெட்டும் கண்களோடு அவளை பார்க்கவில்லை.. பார்வையால் உயிர் துளைத்து ஊடுருவவில்லை.. அவசரமாக கட்டி அணைக்கவில்லை.. ஆவேசமாக முத்தமிடவில்லை.. அவ்வளவு ஏன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..‌

"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கீங்க.." ஆற்றாமை தாளாமல் பொங்கினாள் கமலி..

"நீ என்னை அவாய்ட் பண்ற.. உனக்கு என்னை பிடிக்கல.. ஐ‌ ஃபில் எம்பாரஸிங்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் உன்னை கட்டாய படுத்துற மாதிரி எனக்கு தோணுது.. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.." என்று காரை திருப்பிக் கொண்டே சொல்ல

பக் கென்று தூக்கி வாரி போட்டது அவளுக்கு..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்படி நினைக்கவே இல்ல.." பதட்டமாக வார்த்தைகளை உதிர்த்தாள்..

"இனி உன் இஷ்டம் போல நீ இருக்கலாம்.. என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.."

கண்களில் முனுக்கென்று கண்ணீர் எட்டிபார்க்க..

எப்படி.. எப்படி இது போல சொல்லலாம்.. என் மனதை சலனப்படுத்திவிட்டு.. தொந்தரவு செய்ய மாட்டாராமே.. அப்ப எல்லாம் அவ்வளவுதானா..? மனம் வேறு கூச்சலிட்டது..

"ஒஹோ.. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் உன்னை கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொன்னது.. ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும் ஒன்னாவே இருக்கணும்னு சொன்னதெல்லாம்.." அவன் அன்பை பெற எத்தனை போராடுகிறாள்..

"நான் சொன்னேன்.. உனக்கு தான் பிடிக்கலையே..!"

"பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடுவீங்களா.. கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டீங்களா..?"

சூர்ய தேவ் பதில் பேசவில்லை.. அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.. ஒருவேளை அவள் கலங்கிய முகத்தை பார்த்தால் மனம் இளகிவிடும் என்ற பயமாக இருக்கலாம்..

கமலி அவன் ஒதுக்கத்தில் மனம் வெம்பி அமர்ந்திருந்தாள்..

பாதி வழியில் அவனுக்கு போன் கால்..

"அப்படியா.. ஓகே டென் மினிட்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுங்க நான் வந்துடறேன்.." என்றவன் கமலியிடம்..

"கமலி ஒரு எமர்ஜென்சி கேஸ்.. உன்னை வீட்டு வாசலில் இறக்கி விட்டுட்டு நான் ஹாஸ்பிடல் போறேன்.." என்றான் கோபம் தணிந்து அவசரக் குரலில்..

"இல்ல நானும் உங்க கூட வரேன். வண்டியை திருப்புங்க.."

"தேவையில்லை.. நான் பாத்துக்கறேன்.. நீ வீட்ல இரு.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..‌" என்றவன் அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்ட பிறகு தான் காரை திருப்பியிருந்தான்..

குளித்து உடைமாற்றி.. கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள் கமலி..

"இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பேசி தீர்த்துடனும்.. நீ வேணும் வேணும்னு சொல்லிட்டு இப்ப நான் வேண்டாமா..!! நான் இல்லாம இவர் வாழ்ந்திடுவாரா..‌" புலம்பும்போதே கண்களில் நீர் நிறைந்து போனது.. அவன் அணைப்பு பார்வை.. முத்தம்.. உருக வைத்த வார்த்தைகள் எதையும் இழக்க தயாராக இல்லை பெண் மனது..

நேரம் எட்டை கடந்த பின்னும் சூர்ய தேவ் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை..

ஃபோனை வைத்துக் கொண்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தவள்.. நேரம் கூடிக்கொண்டே போனதில் அதிகரித்த பதட்டத்தோடு அவனுக்கு அழைத்திருந்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..‌

மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அழைத்து சூர்ய தேவ் பற்றி விசாரிக்க.. "டாக்டர் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சே.. இன்னும் வீடு வந்து சேரலயா..?" என்று தகவலோடு கேள்வியும் வந்தது..

"போனை எடுங்களேன்.. என்னை பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்.." கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சூர்ய தேவ்க்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்..

ஒரு கட்டத்தில் அவன் அழைப்பை ஏற்றிருந்தான்..

"ஹலோ.. ஹலோ.. எங்க இருக்கீங்க.. எவ்வளவு நேரம் போன் பண்றது.. என்ன ஆச்சு.. ஹாஸ்பிடல்ல இருந்து அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்களே.. இன்னும் ஏன் வீடு வந்து சேரல.. பொண்டாட்டி கவலைப்படுவான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு.. வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டின்னு சொன்னா மட்டும் போதாது.. வீட்ல இருக்கிறவ நம்மள தேடி பயப்படுவாளேன்னு யோசிக்க மாட்டீங்களா..!" பதட்டத்திலும் படபடப்பிலும் அவன் மீதான இனம் புரியாத பிரேமையிலும் கமலி பேசிக்கொண்டே போக..

"ஏய்.. கமலி.. நிறுத்துடி ஒரு நிமிஷம் என்னை பேச விடு.." எதிர்முனையில் சின்ன சிரிப்போடு அவன் குரல் வெளிவந்ததில்.. பேச்சை நிறுத்தி விட்டு அமைதியானாள்..

"வர்ற வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட்.."

"என்னது ஆக்சிடென்டா..!" கமலி அலறிவிட்டாள்..

"பயப்படாதே, எனக்கொன்னும் இல்ல.. லேசா கைல அடி அவ்வளவுதான்.. ஹாஸ்பிடல் போய் ஃபர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு வரேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்.. நீ கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இரு.." என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்..

உன் முகத்தை பார்த்தால் மட்டுமே என் இதயம் துடிக்கும் என்பதைப் போல் உயிர் வெறுத்து.. அந்த ஒற்றையடி பாதையில் கால்கள் தேய நடையாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..‌

ஹாரன் சத்தத்துடன் சூர்யதேவ்வின் கார் உள்ளே நுழைந்தது..

வேக மூச்சுகளோடு உயிர் வரை துடித்து கண்ணீரோடு நின்று கொண்டிருந்தவள் அவன் காரிலிருந்து இறங்கிய கணம் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.. சிலையாகி உறைந்து நின்றான் சூர்யதேவ்..

என் கமலியா இது..? என்ற சந்தேகம்..

"சூர்யா..‌ சூர்யா.." என்று தேம்பி தேம்பி ஒரே அழுகை..

"என்ன ஆச்சு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. எங்க அடிபட்டிருக்கு.. ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.. இருந்தாலும் நீங்க எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது..‌" விம்மலோடு அவன் தேகம் முழுக்க ஆராய்ந்தாள்..

"ஒன்னும் இல்லடி ஏன் இப்படி அழுது ஊரைக் கூட்டுற.. கைல சின்னதா காயம் அவ்வளவுதான்.." என்றவன் அவளை தேற்றுவதற்குள் ஒரு வழியாகி போனான்..

முழங்கைக்கு கீழே சின்னதாய் காயம்.. கட்டு போடப்பட்டிருந்தது.. அடிபட்ட கரத்தை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு.. சத்தம் வராமல் குலுங்கி அழுதாள் கமலி..

"நீ முதல்ல உள்ளே வா.." என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்..

"முதல்ல அழறதை நிறுத்து எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாத்தானே இருக்கேன்.." அவள் கண்ணீரை துடைத்து விட்டான்..

"ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியாது.. உங்களுக்காக இல்லைன்னாலும்.. எனக்காக யோசிச்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. நீங்க எனக்கு வேணும்.." என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழ.. கண்கள் விரித்து சிலையாக நின்றான் சூர்ய தேவ்.. எனக்கே எனக்காக ஒருத்தி.. அழுகிறாள்.. துடிக்கிறாள்.. அப்படி ஒரு ஆனந்தத்தை இதுவரை அவன் அனுபவித்ததே இல்லை..

அவளை இறுக அணைத்து.. தன்னோடு சேர்த்துக் கொள்ள துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு விரைத்து நிற்க சிரமபட்டான்..

"குளிக்கணும் கமலி கொஞ்சம் சட்டையை கழட்டு.. ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.." என்று அவளை விலக்கி நிறுத்தினான்..

அவன் சட்டையை கழட்ட உதவி செய்தவள்.. "குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர்..

வழக்கமான அவன் தீண்டல்கள் முத்தங்கள் எதுவுமில்லாமல் போனதில் டாக்டருக்கு கோபம் குறையவில்லை அவர் தன்னை புறக்கணிக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாள் கமலி..

"என் மேல இன்னும் கோபம் போகலையா..? ஏன் இப்படி அவாய்ட் பண்றீங்க" என்று அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்..

"உனக்கு தான் ஒரு கணவனா என்னை பிடிக்கலையே.. நான் கிட்ட வந்தாலே உன்னால சகிச்சுக்க முடியல அப்படித்தானே.." அவன் கேட்க திகைத்து நிமிர்ந்தாள் கமலி..

"எனக்கு தெரியும் கமலி.. ஆரம்பத்திலேயே அதை நான் அப்சர்வ் பண்ணிட்டேன்.. இருந்தாலும் என்னால உன்னை விட்டு விலகி நிக்க முடியல.. போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்.. ஆனா நீ மாறல.. உனக்கு என்னை பிடிக்கல.."

கமலி அவசரமாக மறுத்தாள்..

"யார்..‌ யார்.. சொன்னா.. உங்களை பிடிக்காமதான்.. இதோ உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கேனா.. உங்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன்.. உங்களுக்கு பிடிச்சதை கூட சமைச்சு வச்சிருந்தேன்.. நீங்கதான் இறங்கி வரவே மாட்டேங்கறீங்க.."

"அது நான் கோபப்பட்டதுனால உனக்குள்ள வந்த குற்ற உணர்ச்சி.. நாளைக்கு இதே வேகமும்.. எண்ணமும் உன்கிட்ட இருக்காது.."

"ஓடி வந்து உங்களுக்கு முத்தம் தந்தேனே.. கட்டிப்பிடிச்சேன்.. உங்களை பிடிக்காம தான் இதெல்லாம் செஞ்சேனா..!" தன் மனதை புரியவைத்துவிட தவித்தாள்..

"இது வெறும் அக்கறை.. எனக்கு அடிபட்டதனால வந்த பதட்டம்.. அவ்வளவுதான்.. இந்த இரக்கமும் பதட்டமும் இன்னைக்கு இருக்கும்.. நாளைக்கு காணாமல் போயிடும்.. இந்த எமோஷன்சை வச்சு வாழ்க்கையை முடிவு செய்ய முடியாது கமலி.."

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா எப்படி.. நான் என்னதான் செய்யணும்னு நினைக்கறீங்க..?" கண்கலங்கி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வாசலில் இருக்கையில் அமர்ந்தான்..

"மறுபடி என்ன புக்..?" அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..

"ஏன் புக் படிக்க கூடாதா..? புக் படிக்கிறது நல்ல பழக்கம் தானே.." கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவன் புருவங்களை உயர்த்தியபடி அவளிடம் கேட்டான்..

"நல்ல பழக்கம்தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதை விட்டுட்டு அப்படி என்ன புக் படிக்க வேண்டி இருக்கு.." அவன் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கி டீ பாய் மீது வைத்தாள் கமலி..

"என்ன செய்யறது இந்த புக் ஒன்னுதான் கடைசிவரை எனக்கு துணை.." என்றவன் புத்தகத்தை மீண்டும் கையிலெடுக்க.. அதை மறுபடியும் வாங்கி டீ டீபாய் மீது வைத்தாள் கமலி..

"நீங்கதான் நெருங்கி வந்தீங்க.. இப்ப விலகி போறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களால என்னை விட்டு விலகி இருக்க முடியுதா..! நான் வேண்டாமா உங்களுக்கு.. இந்த கமலி வேண்டாமா உங்களுக்கு..?" அழுகையில் துடித்தன அவள் உதடுகள்..

ஆழ்ந்து மூச்செடுத்து நிதானமாக அவளை பார்த்தான் சூர்யா..

"நீ எனக்கு வேணும்.. அன்ட் ஐ நீட் யூ பேட்லி.. எப்பவும் போல உன்னை உரசிகிட்டே நிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனாலும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கறேன்..‌"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.. நீங்க எப்பவும் போல இருங்க.. மறுபடி ஒரு ஏமாற்றத்தையோ புறக்கணிப்பையோ என்னால தாங்க முடியாது.." சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"பிளீஸ்.. என்கிட்டேருந்து தள்ளி போகாதிங்க.. என்னால தாங்க முடியல.. நீங்களும் இல்லைன்னா.. நா.. நான்.." முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்..

சூர்ய தேவ் எழுந்து அவளருகில் வந்தான்..

மூடியிருந்த கரத்தை எடுத்துவிட்டு முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்..

"இப்ப சொல்லு.. நான் உனக்கு ஃபிரண்டா இருக்கணுமா இல்ல ஹஸ்பண்டா இருக்கணுமா.." என்று அழுத்தமான குரலில் கேட்க..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள்.. விழிகள் மூடித் திறந்து அவனை தீர்க்கமாக பார்த்தாள்..

"ஜ.. ஜஸ்ட்.. கோ வித் த ஃப்ளோ.. அந்த நேரத்துல எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படியே இருப்போம்.. அப்படியே வாழுவோம்.."

"இப்ப எனக்கு உங்க மனைவியா வாழனும்னு தோணுது.." என்று பாதங்களால் எக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..

சட்டென்று மலர்ந்த முகத்தோடு அவளை அணைத்தான் சூர்யா..

"ஒருமுறை என்னை விட்டு தள்ளி போக சான்ஸ் கொடுத்தேன்.. இனிமே அப்படி தர மாட்டேன்.. இந்த நொடியிலிருந்து முழுக்க முழுக்க நீ என்னோட பொறுப்பு.. யூ ஆர் மை பிராபர்ட்டி.. மை வைஃப்.." என்று நிறுத்தியவன்.. "மை லைஃப்.." என்று சொல்லிவிட்டு அவள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான்..

கண்களில் வழிந்த கண்ணீரோடு அவன் முத்தத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைத்தாள் கமலி.. கமலியின் முத்தங்களில் அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது..

கட்டில் வரை அவளை தூக்கி சென்றவன்.. அவள் உடைகளை கிழித்தெறிந்திருந்தான்..

"ஆசையா உங்களுக்காக புடவை கட்டியிருந்தேன்.." அவள் கவலையை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்..

அவ்ள் மார்பில் உதடு குவித்து முத்தமிட்டவனுக்கு.. ஸ்மைலி பால் கான்செப்ட் ஞாபகம் வர.. தன் உறைவிடத்தில் முகத்தை புதைத்து புன்னகைத்தவன்.. வழக்கம் போல் தன் மன அழுத்தங்களை அங்கே தீர்த்துக் கொண்டு.. அடுத்தடுத்த தேடல்களை நோக்கி முன்னேறினான்..

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்து போன கப்பல் போல்.. முக்கோண புதையல் பெட்டகம் இரக்கமில்லாமல் அவனை உள்ளிழுத்துக் கொண்டது..

உதடு கடித்து நீண்ட மூச்சோடு அதிகப்படியான சுகங்களில் திணறிப் போனான் சூர்யா..

அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு மெத்தையில் அழுத்திக் கொள்ள.. அவன் ராட்சச வேகத்திலும் அதீத மோகத்திலும் திணறி போனவள்.. ஆளுமையிலும் ஆதிக்கத்திலும் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..

"நோ.. நோ.. கமலி.. கமலி.. ப்ளீஸ்.." என்று பதட்டத்தோடு கர்ஜித்து தனித்து விடப் பட்ட சின்னஞ்சிறு குழந்தை போல் அவசரமாக அவள் கரத்தை மீண்டும் பற்றிக் கொண்டான் அவன்..

"டோன்ட் லிவ் மை ஹாண்ட்.. ஐ அம் ஹெல்ப் லெஸ்.." உதட்டில் முத்தமிட்டு.. மோகச் சதிராடினான்..

புத்தம் புது அனுபவம் தந்த உற்சாகத்தில்.. மீண்டும் மீண்டும் அவளோடு கூடலில் திளைத்து.. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவள் மார்பின் மீது விழுந்தவனின் கேசத்தை தன்விரல்களால் கோதியவள்.. "மை பேபி.." என்றபடி அவன் உச்சியில் அன்போடு முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்..

தொடரும்..
Doctor kodutha
"கமலி உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறார்.." டியூட்டி நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போக.. பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நர்சை ஒபி நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.. அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினாள் கமலி..

இன்று அதிக வேலை என்பதால் கவனக்குறைவால் ஏதாவது தவறு செய்து விட்டேனா..! பதட்டமும் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

டாக்டரிடம் திட்டு வாங்குவதில் பிரச்சனை ஒன்றும் இல்லைதான்.. ஆனால் தான் செய்த தவறு நோயாளிகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என்ற அக்கறையும் கவலையும் அவளுக்கு..

"டாக்டர்.." என்றபடி முத்து முத்தாக வேர்த்து விறுவிறுத்த முகத்தோடு உள்ளே நுழைந்தாள் கமலி..

"வா கமலி.." மடிக்கணினியில் கவனமாயிருந்தவன் நிமிர்ந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"வர சொன்னிங்களாமே..!"

"ஆமா..!"

"என்ன விஷயம் டாக்டர்..?"

"ஒன்னும் இல்லை சும்மாதான்..‌ உன்னை பாக்கணும் போல இருந்துச்சு.." என்றவன் தன் பார்வையை வேறெங்கும் நகர்த்தவே இல்லை..‌

கமலி சலித்து போனாள்..

"டியூட்டி நேரத்துல இதென்ன விளையாட்டு டாக்டர்.. இது ஹாஸ்பிடல்.. மறந்துட்டீங்களா என்ன ஆச்சு உங்களுக்கு..?" அவளிடம் சிடுசிடுப்பு..

"ஆமாம் எல்லாம் மறந்து போச்சு.." அவன் உதடுகள் புன்னகையோடு குவிந்தன..‌ ஏதோ மயக்கம்.. அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. கடமை தவறினான் மருத்துவன்..

நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி.. "சரி நான் போறேன்.." அங்கிருந்து சென்று விட்டாள்..

மீண்டும் மதிய உணவுக்கு முன்பாக அழைக்கப்பட்டாள்..

"இப்ப மட்டும் சும்மா பார்க்க வர சொன்னேன்னு சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு அவருக்கு.." பற்களை கடித்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்..

"என்ன டாக்டர்..?" கடுப்பும் கோபமுமாக வந்தன வார்த்தைகள்..‌

ஒரு கணம் அவள் கோப பேச்சில் கண்களை சுருக்கி விழித்தவன்.. "அந்த ரூம் நம்பர் நைன்ல என்ன பிரச்சனை.. பேஷன்ட் என்ன பிரச்சனை பண்றாங்க.. நீ அங்க போய் நின்னு என்ன பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்த.." குரலில் கம்பீரத்துடன் தலைமை மருத்துவராய் மாறியிருந்தான் சூர்யதேவ்..

"அது.. டாக்டர்.. அந்த ரூம் கிளீன் பண்ற ஆயாம்மா.."

"இந்த பக்கமா வந்து சொல்லு.."

அவள் சுற்றி வந்து அவன் பக்கத்தில் நின்று கொண்டாள்..

"அவங்க பேஷன்டை ஏதோ ஷார்ஷா பேசிட்டாங்களாம்.."

சூரியன் கமலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் கரத்தை நீட்டினான்..

கமலி ஒன்றும் புரியாமல் விழிக்க.. "கைய குடுடி.. உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்.." என்றான் இறங்கிய குரலில்..

"டாக்டர்..?" சங்கடத்தோடு தயங்க..

"ப்ளீஸ்..!!" என்றான் கண்கள் குறுக்கி கொஞ்சியபடி..

இழுத்து மூச்சுவிட்டவள் சாத்தியிருந்த கதவை பார்த்துவிட்டு அவனிடம் தன் கரத்தை தந்தாள்..

அவள் உள்ளங்கரத்தை மென்மையாய் வருடி தந்தபடி "இப்ப சொல்லு..!" என்றான் அவன்..

"அந்த ஆயாம்மா திலகா.. ரூம்ல இருந்த பேஷன்ட் நிர்மலாவை ஏதோ ஹார்ஷா பேசிட்டாங்களாம்.. அதனால நிர்மலா திலகாம்மாவை பத்தி டாக்டர்கிட்ட கம்பளைண்ட் பண்ணி சத்தம் போட்டுட்டு இருந்தாங்க.. அப்புறம் நான் போய் பேசுற விதத்தில் பேசி அவர்களை சமாதானப்படுத்தினேன்.."

அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த சூர்ய தேவ்.. நீண்ட பெருமூச்சோடு.. இன்டர் காமில் எண்களை அழுத்தினான்..

"டிசோசா.. அந்த ஒர்க்கர் திலகாவை ப்ரோசிஜர் முடிச்சு வேலையை விட்டு அனுப்பிடுங்க.. ஆமா இனிமே அவங்க வேலைக்கு வர வேண்டாம்.. நான் சொல்றதை செய்ங்க.." என்று ரிசீவரை கீழே வைத்தான்..

கமலி திகைத்தாள்..

"ஏன் டாக்டர் இப்படி செஞ்சிட்டீங்க..! ஒருமுறை வான் பண்ணி விட்ருக்கலாமே..! எடுத்தவுடனே இப்படி தண்டனை கொடுக்கிறது சரியில்லையே.."

அவள் கைப்பற்றி இழுத்து தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான் சூர்யா..

"அவங்களை நிறைய முறை வார்ன் பண்ணியாச்சு..! பேஷன்ட் கிட்ட அன்போடும் பணிவோடும் இருக்க சொல்லல.. ஆனா வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும் இல்லையா!"

"டாக்டர் அவங்க நல்லா வேலை செய்யற ஒர்க்கர் தான்.. அந்த பேஷன் மேல தப்பு இருக்கலாமே..!"


"இருக்கட்டும்.. அவங்களுக்கு நாமதான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.. அப்படி அவங்க மேல தப்பு இருந்தா சுப்பீரியர் யாரையாவது கூப்பிட்டு சொல்லி இருக்கணும்.. அதை விட்டுட்டு பேஷன்ட் கிட்ட ரூடா பேச யாருக்கும் உரிமை இல்லை.. வெட்டி வீராப்பு ரோஷத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து வேலையில் காட்டக்கூடாது..‌ இங்கே இருக்கிற எல்லாருக்கும் இதுதான் ரூல்ஸ்.." குரலில் அத்தனை கடுமை..

"ஆனாலும் டாக்டர்.. அவங்க வயசானவங்க .. இந்த வேலையும் இல்லைன்னா என்ன செய்வாங்க பாவம்.. வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்ல வேலை போட்டு கொடுங்க.. நான் அந்த அம்மாகிட்ட பேசுறேன்.. நிச்சயமா இந்த தப்பு இனி நடக்காது.. ப்ளீஸ் டாக்டர்.." அவள் கெஞ்சி நிற்க.. கமலியை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் இன்டர்காமை எடுத்து டிசோசாவிற்கு பேசினான்..

"ஹான்.. டிசோசா.. ஹோல்ட் பண்ணி வைங்க..!! நான் சொல்லும்போது ப்ரொசிட் பண்ணிக்கலாம்.." என்று போனை வைத்துவிட்டு..

"உனக்காக இந்த ஒரு முறை மன்னிக்கறேன்.." அவள் உள்ளங்கரத்தை தன் உதட்டருகே கொண்டு சென்று அழுத்தமாக முத்தமிட்டான்.. "மறுபடியும் இப்படி நடந்தா.. பனிஷ்மென்ட் உனக்குதான்..!" என்றவனின் கண்களோரம் தேங்கி என்ற குறும்பை கண்டு தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கமலி..

"மதியம் லஞ்ச் இங்கேயே எடுத்துட்டு வந்துடு கமலி.. நாம ஒண்ணா சாப்பிடலாம்..!" சூர்யதேவ் மீண்டும் அவளை அருகில் இழுத்துக் கொண்டு இப்படிச் சொல்ல.. தயங்கி நின்றாள் அவள்..

"இல்ல.. ஆப்டர்நூன் ஒருவேளை என் பிரண்ட்ஸோட சேர்ந்து சாப்பிடுகிறேனே ப்ளீஸ்..! என்று தயக்கமும் கெஞ்சலுமாய் கேட்க..

"அப்ப நான் உன்னோட ஃப்ரெண்ட் இல்லையா..!" முகம் கடுகடுத்து புருவங்கள் உயர்ந்த போதும் அந்த கேள்வியில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு..

"நீங்க என்னோட ஹஸ்பண்ட்..! அப்படித்தானே சொல்லுவீங்க..?"

"ஹஸ்பண்டா இருக்கிற ஃபிரண்ட் அப்படின்னு நினைச்சேனே..! சரி விடு.." என்று அவள் கரத்தை விடுவித்து.. "ஷீலாகிட்ட இன்னைக்கான ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன்.. கொஞ்சம் அவங்களை வரச் சொல்லிட்டு போ.." என்றவன் இறுகிய முகத்தோடு தன் வேலையில் மூழ்கி விட.. கமலிக்கு அவன் முகமாற்றம் உள்ளுக்குள் ஏதோ செய்தது..

"இல்ல டாக்டர் நான் அப்படி சொல்ல வரல.. நான் வேணும்னா லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டு.."

"ஒன்னும் வேணாம் நீ போ கமலி.." என்ற பிறகும்..

சில கணங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தவள் அவன் தன்னை கண்டு கொள்ளாததில் பரிதவிப்போடு வெளியே வந்திருந்தாள்..

"அவர் முகம் வாடிப் போனா என் மனசு ஏன் இப்படி துடிக்குது.." பதில் தெரியாத கேள்வி ஒன்றை தனக்குள் கேட்டுக் கொண்ட படி.. யோசனையோடு மருத்துவமனை வராண்டாவில் நடந்து சென்றாள் கமலி..

அதன் பிறகு மாலை வரை சூர்ய தேவ் அவளை அழைக்கவே இல்லை..

கமலி தான் அவன் மனப்போக்கு தெரியாமல் தவித்துப் போனாள்‌..

"ஒருவேளை டாக்டர் கோவிச்சுகிட்டாரோ.. அப்ப என்கிட்ட பேச மாட்டாரா.. இனி எப்பவும் போல முகத்தை உர்ருன்னு வெச்சிருப்பாரா.." அவன் இறுக்கமாக கோபமாக தன்னிடமிருந்து விலகியிருப்பதாக அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை..

மதியம் உணவு பையை எடுத்துக்கொண்டு அவனறைக்கு சென்றாள்..

அங்கே டாக்டர் இல்லை..

"டாக்டர் எங்கே போனாரு?" என்று மற்றவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை..

ஷீலா மட்டும்.. "உன்கிட்ட சொல்லாம போயிட்டாரா..? அச்சோ இதென்ன கொடுமை.." என்று பொய்யாக உச்சிக்கொட்டி அவளை சீண்டினாள்..

"உன் தொல்லையிலிருந்து தப்பிச்சு வெளிய சாப்பிட போயிருப்பாரு.. ஒருவேளை நீ ஒழுங்கா சமைக்கலையோ என்னவோ.. இருந்தாலும் பாவம் மனுஷனை நீ இந்த பாடு படுத்த கூடாது.." இது காவ்யா.. அவர்கள் பேச்சு விளையாட்டுக்கு தான் என்றாலும் அதை ரசிக்கும் நிலைமையில் இல்லை கமலி..

அதன் பிறகு வேலையில் கவனம் செலுத்திய போது அவள் முகத்தில் வாட்டம் தெரியவே..

"என்ன கமலி இன்னைக்கு உன் முகமே சரியில்ல..!! உனக்கும் டாக்டருக்கும் ஏதாவது சண்டையா.. ?" அங்கிருந்த பெண்கள் கேலி செய்து சிரிக்க அதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை கமலி..

கமலியின் எண்ணம் முழுவதும் அவள் மருத்துவனிடம்..!!

இதுதான் ஆழ்ந்த நேசத்தின் அடிப்படை என்று அவளுக்கு புரியவில்லை..

தீண்டி தீண்டி அவளை பூக்க செய்தவன்.. திடீரென்று கோபம் கொண்டு தொல்லை செய்யாமல் போகவே.. தாமரையின் கவனம் சூரியன் பக்கம் திரும்பியிருக்கிறது..

மாலையில் புத்துணர்ச்சியும் புன்னகையுமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டாள்..‌

சூர்ய தேவ் மின்னல் வெட்டும் கண்களோடு அவளை பார்க்கவில்லை.. பார்வையால் உயிர் துளைத்து ஊடுருவவில்லை.. அவசரமாக கட்டி அணைக்கவில்லை.. ஆவேசமாக முத்தமிடவில்லை.. அவ்வளவு ஏன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..‌

"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கீங்க.." ஆற்றாமை தாளாமல் பொங்கினாள் கமலி..

"நீ என்னை அவாய்ட் பண்ற.. உனக்கு என்னை பிடிக்கல.. ஐ‌ ஃபில் எம்பாரஸிங்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் உன்னை கட்டாய படுத்துற மாதிரி எனக்கு தோணுது.. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.." என்று காரை திருப்பிக் கொண்டே சொல்ல

பக் கென்று தூக்கி வாரி போட்டது அவளுக்கு..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்படி நினைக்கவே இல்ல.." பதட்டமாக வார்த்தைகளை உதிர்த்தாள்..

"இனி உன் இஷ்டம் போல நீ இருக்கலாம்.. என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.."

கண்களில் முனுக்கென்று கண்ணீர் எட்டிபார்க்க..

எப்படி.. எப்படி இது போல சொல்லலாம்.. என் மனதை சலனப்படுத்திவிட்டு.. தொந்தரவு செய்ய மாட்டாராமே.. அப்ப எல்லாம் அவ்வளவுதானா..? மனம் வேறு கூச்சலிட்டது..

"ஒஹோ.. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் உன்னை கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொன்னது.. ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும் ஒன்னாவே இருக்கணும்னு சொன்னதெல்லாம்.." அவன் அன்பை பெற எத்தனை போராடுகிறாள்..

"நான் சொன்னேன்.. உனக்கு தான் பிடிக்கலையே..!"

"பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடுவீங்களா.. கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டீங்களா..?"

சூர்ய தேவ் பதில் பேசவில்லை.. அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.. ஒருவேளை அவள் கலங்கிய முகத்தை பார்த்தால் மனம் இளகிவிடும் என்ற பயமாக இருக்கலாம்..

கமலி அவன் ஒதுக்கத்தில் மனம் வெம்பி அமர்ந்திருந்தாள்..

பாதி வழியில் அவனுக்கு போன் கால்..

"அப்படியா.. ஓகே டென் மினிட்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுங்க நான் வந்துடறேன்.." என்றவன் கமலியிடம்..

"கமலி ஒரு எமர்ஜென்சி கேஸ்.. உன்னை வீட்டு வாசலில் இறக்கி விட்டுட்டு நான் ஹாஸ்பிடல் போறேன்.." என்றான் கோபம் தணிந்து அவசரக் குரலில்..

"இல்ல நானும் உங்க கூட வரேன். வண்டியை திருப்புங்க.."

"தேவையில்லை.. நான் பாத்துக்கறேன்.. நீ வீட்ல இரு.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..‌" என்றவன் அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்ட பிறகு தான் காரை திருப்பியிருந்தான்..

குளித்து உடைமாற்றி.. கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள் கமலி..

"இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பேசி தீர்த்துடனும்.. நீ வேணும் வேணும்னு சொல்லிட்டு இப்ப நான் வேண்டாமா..!! நான் இல்லாம இவர் வாழ்ந்திடுவாரா..‌" புலம்பும்போதே கண்களில் நீர் நிறைந்து போனது.. அவன் அணைப்பு பார்வை.. முத்தம்.. உருக வைத்த வார்த்தைகள் எதையும் இழக்க தயாராக இல்லை பெண் மனது..

நேரம் எட்டை கடந்த பின்னும் சூர்ய தேவ் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை..

ஃபோனை வைத்துக் கொண்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தவள்.. நேரம் கூடிக்கொண்டே போனதில் அதிகரித்த பதட்டத்தோடு அவனுக்கு அழைத்திருந்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..‌

மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அழைத்து சூர்ய தேவ் பற்றி விசாரிக்க.. "டாக்டர் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சே.. இன்னும் வீடு வந்து சேரலயா..?" என்று தகவலோடு கேள்வியும் வந்தது..

"போனை எடுங்களேன்.. என்னை பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்.." கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சூர்ய தேவ்க்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்..

ஒரு கட்டத்தில் அவன் அழைப்பை ஏற்றிருந்தான்..

"ஹலோ.. ஹலோ.. எங்க இருக்கீங்க.. எவ்வளவு நேரம் போன் பண்றது.. என்ன ஆச்சு.. ஹாஸ்பிடல்ல இருந்து அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்களே.. இன்னும் ஏன் வீடு வந்து சேரல.. பொண்டாட்டி கவலைப்படுவான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு.. வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டின்னு சொன்னா மட்டும் போதாது.. வீட்ல இருக்கிறவ நம்மள தேடி பயப்படுவாளேன்னு யோசிக்க மாட்டீங்களா..!" பதட்டத்திலும் படபடப்பிலும் அவன் மீதான இனம் புரியாத பிரேமையிலும் கமலி பேசிக்கொண்டே போக..

"ஏய்.. கமலி.. நிறுத்துடி ஒரு நிமிஷம் என்னை பேச விடு.." எதிர்முனையில் சின்ன சிரிப்போடு அவன் குரல் வெளிவந்ததில்.. பேச்சை நிறுத்தி விட்டு அமைதியானாள்..

"வர்ற வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட்.."

"என்னது ஆக்சிடென்டா..!" கமலி அலறிவிட்டாள்..

"பயப்படாதே, எனக்கொன்னும் இல்ல.. லேசா கைல அடி அவ்வளவுதான்.. ஹாஸ்பிடல் போய் ஃபர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு வரேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்.. நீ கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இரு.." என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்..

உன் முகத்தை பார்த்தால் மட்டுமே என் இதயம் துடிக்கும் என்பதைப் போல் உயிர் வெறுத்து.. அந்த ஒற்றையடி பாதையில் கால்கள் தேய நடையாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..‌

ஹாரன் சத்தத்துடன் சூர்யதேவ்வின் கார் உள்ளே நுழைந்தது..

வேக மூச்சுகளோடு உயிர் வரை துடித்து கண்ணீரோடு நின்று கொண்டிருந்தவள் அவன் காரிலிருந்து இறங்கிய கணம் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.. சிலையாகி உறைந்து நின்றான் சூர்யதேவ்..

என் கமலியா இது..? என்ற சந்தேகம்..

"சூர்யா..‌ சூர்யா.." என்று தேம்பி தேம்பி ஒரே அழுகை..

"என்ன ஆச்சு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. எங்க அடிபட்டிருக்கு.. ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.. இருந்தாலும் நீங்க எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது..‌" விம்மலோடு அவன் தேகம் முழுக்க ஆராய்ந்தாள்..

"ஒன்னும் இல்லடி ஏன் இப்படி அழுது ஊரைக் கூட்டுற.. கைல சின்னதா காயம் அவ்வளவுதான்.." என்றவன் அவளை தேற்றுவதற்குள் ஒரு வழியாகி போனான்..

முழங்கைக்கு கீழே சின்னதாய் காயம்.. கட்டு போடப்பட்டிருந்தது.. அடிபட்ட கரத்தை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு.. சத்தம் வராமல் குலுங்கி அழுதாள் கமலி..

"நீ முதல்ல உள்ளே வா.." என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்..

"முதல்ல அழறதை நிறுத்து எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாத்தானே இருக்கேன்.." அவள் கண்ணீரை துடைத்து விட்டான்..

"ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியாது.. உங்களுக்காக இல்லைன்னாலும்.. எனக்காக யோசிச்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. நீங்க எனக்கு வேணும்.." என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழ.. கண்கள் விரித்து சிலையாக நின்றான் சூர்ய தேவ்.. எனக்கே எனக்காக ஒருத்தி.. அழுகிறாள்.. துடிக்கிறாள்.. அப்படி ஒரு ஆனந்தத்தை இதுவரை அவன் அனுபவித்ததே இல்லை..

அவளை இறுக அணைத்து.. தன்னோடு சேர்த்துக் கொள்ள துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு விரைத்து நிற்க சிரமபட்டான்..

"குளிக்கணும் கமலி கொஞ்சம் சட்டையை கழட்டு.. ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.." என்று அவளை விலக்கி நிறுத்தினான்..

அவன் சட்டையை கழட்ட உதவி செய்தவள்.. "குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர்..

வழக்கமான அவன் தீண்டல்கள் முத்தங்கள் எதுவுமில்லாமல் போனதில் டாக்டருக்கு கோபம் குறையவில்லை அவர் தன்னை புறக்கணிக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாள் கமலி..

"என் மேல இன்னும் கோபம் போகலையா..? ஏன் இப்படி அவாய்ட் பண்றீங்க" என்று அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்..

"உனக்கு தான் ஒரு கணவனா என்னை பிடிக்கலையே.. நான் கிட்ட வந்தாலே உன்னால சகிச்சுக்க முடியல அப்படித்தானே.." அவன் கேட்க திகைத்து நிமிர்ந்தாள் கமலி..

"எனக்கு தெரியும் கமலி.. ஆரம்பத்திலேயே அதை நான் அப்சர்வ் பண்ணிட்டேன்.. இருந்தாலும் என்னால உன்னை விட்டு விலகி நிக்க முடியல.. போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்.. ஆனா நீ மாறல.. உனக்கு என்னை பிடிக்கல.."

கமலி அவசரமாக மறுத்தாள்..

"யார்..‌ யார்.. சொன்னா.. உங்களை பிடிக்காமதான்.. இதோ உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கேனா.. உங்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன்.. உங்களுக்கு பிடிச்சதை கூட சமைச்சு வச்சிருந்தேன்.. நீங்கதான் இறங்கி வரவே மாட்டேங்கறீங்க.."

"அது நான் கோபப்பட்டதுனால உனக்குள்ள வந்த குற்ற உணர்ச்சி.. நாளைக்கு இதே வேகமும்.. எண்ணமும் உன்கிட்ட இருக்காது.."

"ஓடி வந்து உங்களுக்கு முத்தம் தந்தேனே.. கட்டிப்பிடிச்சேன்.. உங்களை பிடிக்காம தான் இதெல்லாம் செஞ்சேனா..!" தன் மனதை புரியவைத்துவிட தவித்தாள்..

"இது வெறும் அக்கறை.. எனக்கு அடிபட்டதனால வந்த பதட்டம்.. அவ்வளவுதான்.. இந்த இரக்கமும் பதட்டமும் இன்னைக்கு இருக்கும்.. நாளைக்கு காணாமல் போயிடும்.. இந்த எமோஷன்சை வச்சு வாழ்க்கையை முடிவு செய்ய முடியாது கமலி.."

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா எப்படி.. நான் என்னதான் செய்யணும்னு நினைக்கறீங்க..?" கண்கலங்கி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வாசலில் இருக்கையில் அமர்ந்தான்..

"மறுபடி என்ன புக்..?" அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..

"ஏன் புக் படிக்க கூடாதா..? புக் படிக்கிறது நல்ல பழக்கம் தானே.." கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவன் புருவங்களை உயர்த்தியபடி அவளிடம் கேட்டான்..

"நல்ல பழக்கம்தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதை விட்டுட்டு அப்படி என்ன புக் படிக்க வேண்டி இருக்கு.." அவன் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கி டீ பாய் மீது வைத்தாள் கமலி..

"என்ன செய்யறது இந்த புக் ஒன்னுதான் கடைசிவரை எனக்கு துணை.." என்றவன் புத்தகத்தை மீண்டும் கையிலெடுக்க.. அதை மறுபடியும் வாங்கி டீ டீபாய் மீது வைத்தாள் கமலி..

"நீங்கதான் நெருங்கி வந்தீங்க.. இப்ப விலகி போறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களால என்னை விட்டு விலகி இருக்க முடியுதா..! நான் வேண்டாமா உங்களுக்கு.. இந்த கமலி வேண்டாமா உங்களுக்கு..?" அழுகையில் துடித்தன அவள் உதடுகள்..

ஆழ்ந்து மூச்செடுத்து நிதானமாக அவளை பார்த்தான் சூர்யா..

"நீ எனக்கு வேணும்.. அன்ட் ஐ நீட் யூ பேட்லி.. எப்பவும் போல உன்னை உரசிகிட்டே நிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனாலும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கறேன்..‌"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.. நீங்க எப்பவும் போல இருங்க.. மறுபடி ஒரு ஏமாற்றத்தையோ புறக்கணிப்பையோ என்னால தாங்க முடியாது.." சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"பிளீஸ்.. என்கிட்டேருந்து தள்ளி போகாதிங்க.. என்னால தாங்க முடியல.. நீங்களும் இல்லைன்னா.. நா.. நான்.." முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்..

சூர்ய தேவ் எழுந்து அவளருகில் வந்தான்..

மூடியிருந்த கரத்தை எடுத்துவிட்டு முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்..

"இப்ப சொல்லு.. நான் உனக்கு ஃபிரண்டா இருக்கணுமா இல்ல ஹஸ்பண்டா இருக்கணுமா.." என்று அழுத்தமான குரலில் கேட்க..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள்.. விழிகள் மூடித் திறந்து அவனை தீர்க்கமாக பார்த்தாள்..

"ஜ.. ஜஸ்ட்.. கோ வித் த ஃப்ளோ.. அந்த நேரத்துல எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படியே இருப்போம்.. அப்படியே வாழுவோம்.."

"இப்ப எனக்கு உங்க மனைவியா வாழனும்னு தோணுது.." என்று பாதங்களால் எக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..

சட்டென்று மலர்ந்த முகத்தோடு அவளை அணைத்தான் சூர்யா..

"ஒருமுறை என்னை விட்டு தள்ளி போக சான்ஸ் கொடுத்தேன்.. இனிமே அப்படி தர மாட்டேன்.. இந்த நொடியிலிருந்து முழுக்க முழுக்க நீ என்னோட பொறுப்பு.. யூ ஆர் மை பிராபர்ட்டி.. மை வைஃப்.." என்று நிறுத்தியவன்.. "மை லைஃப்.." என்று சொல்லிவிட்டு அவள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான்..

கண்களில் வழிந்த கண்ணீரோடு அவன் முத்தத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைத்தாள் கமலி.. கமலியின் முத்தங்களில் அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது..

கட்டில் வரை அவளை தூக்கி சென்றவன்.. அவள் உடைகளை கிழித்தெறிந்திருந்தான்..

"ஆசையா உங்களுக்காக புடவை கட்டியிருந்தேன்.." அவள் கவலையை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்..

அவ்ள் மார்பில் உதடு குவித்து முத்தமிட்டவனுக்கு.. ஸ்மைலி பால் கான்செப்ட் ஞாபகம் வர.. தன் உறைவிடத்தில் முகத்தை புதைத்து புன்னகைத்தவன்.. வழக்கம் போல் தன் மன அழுத்தங்களை அங்கே தீர்த்துக் கொண்டு.. அடுத்தடுத்த தேடல்களை நோக்கி முன்னேறினான்..

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்து போன கப்பல் போல்.. முக்கோண புதையல் பெட்டகம் இரக்கமில்லாமல் அவனை உள்ளிழுத்துக் கொண்டது..

உதடு கடித்து நீண்ட மூச்சோடு அதிகப்படியான சுகங்களில் திணறிப் போனான் சூர்யா..

அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு மெத்தையில் அழுத்திக் கொள்ள.. அவன் ராட்சச வேகத்திலும் அதீத மோகத்திலும் திணறி போனவள்.. ஆளுமையிலும் ஆதிக்கத்திலும் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..

"நோ.. நோ.. கமலி.. கமலி.. ப்ளீஸ்.." என்று பதட்டத்தோடு கர்ஜித்து தனித்து விடப் பட்ட சின்னஞ்சிறு குழந்தை போல் அவசரமாக அவள் கரத்தை மீண்டும் பற்றிக் கொண்டான் அவன்..

"டோன்ட் லிவ் மை ஹாண்ட்.. ஐ அம் ஹெல்ப் லெஸ்.." உதட்டில் முத்தமிட்டு.. மோகச் சதிராடினான்..

புத்தம் புது அனுபவம் தந்த உற்சாகத்தில்.. மீண்டும் மீண்டும் அவளோடு கூடலில் திளைத்து.. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவள் மார்பின் மீது விழுந்தவனின் கேசத்தை தன்விரல்களால் கோதியவள்.. "மை பேபி.." என்றபடி அவன் உச்சியில் அன்போடு முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்..

தொடரும்..
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
73
கமலி சூர்யாவின் மேல் தன் உணர்வு என்ன என்பதை கொஞ்சமாவது புரிஞ்சுகிட்டாளே. 👌👌👌👌👌👌

சூர்யா சூப்பர் சிறிது விலகி நின்று அவள் மனநிலையை உணர வைத்துவிட்டாய். நீயும் அவளை உணர தொடங்கிவிட்டாய்.❤️❤️❤️❤️❤️ 👏👏👏👏👏 😍😍😍😍 👄👄👄👄 🫂🫂🫂🫂🫂 💃💃💃💃💃💃💃💃 இனி மருத்துவனின் அதிரடி ரொமான்ஸ் வருமா. 🤩🤩🤩🤩 🥳🥳🥳🥳🥳🥳

கோ வித் தி ப்ளோ நல்லாவே வேலை செய்யுதுப்பா. 👍👍👍👍👍👍
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
81
"கமலி உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறார்.." டியூட்டி நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போக.. பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நர்சை ஒபி நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.. அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினாள் கமலி..

இன்று அதிக வேலை என்பதால் கவனக்குறைவால் ஏதாவது தவறு செய்து விட்டேனா..! பதட்டமும் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

டாக்டரிடம் திட்டு வாங்குவதில் பிரச்சனை ஒன்றும் இல்லைதான்.. ஆனால் தான் செய்த தவறு நோயாளிகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என்ற அக்கறையும் கவலையும் அவளுக்கு..

"டாக்டர்.." என்றபடி முத்து முத்தாக வேர்த்து விறுவிறுத்த முகத்தோடு உள்ளே நுழைந்தாள் கமலி..

"வா கமலி.." மடிக்கணினியில் கவனமாயிருந்தவன் நிமிர்ந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"வர சொன்னிங்களாமே..!"

"ஆமா..!"

"என்ன விஷயம் டாக்டர்..?"

"ஒன்னும் இல்லை சும்மாதான்..‌ உன்னை பாக்கணும் போல இருந்துச்சு.." என்றவன் தன் பார்வையை வேறெங்கும் நகர்த்தவே இல்லை..‌

கமலி சலித்து போனாள்..

"டியூட்டி நேரத்துல இதென்ன விளையாட்டு டாக்டர்.. இது ஹாஸ்பிடல்.. மறந்துட்டீங்களா என்ன ஆச்சு உங்களுக்கு..?" அவளிடம் சிடுசிடுப்பு..

"ஆமாம் எல்லாம் மறந்து போச்சு.." அவன் உதடுகள் புன்னகையோடு குவிந்தன..‌ ஏதோ மயக்கம்.. அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. கடமை தவறினான் மருத்துவன்..

நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி.. "சரி நான் போறேன்.." அங்கிருந்து சென்று விட்டாள்..

மீண்டும் மதிய உணவுக்கு முன்பாக அழைக்கப்பட்டாள்..

"இப்ப மட்டும் சும்மா பார்க்க வர சொன்னேன்னு சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு அவருக்கு.." பற்களை கடித்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்..

"என்ன டாக்டர்..?" கடுப்பும் கோபமுமாக வந்தன வார்த்தைகள்..‌

ஒரு கணம் அவள் கோப பேச்சில் கண்களை சுருக்கி விழித்தவன்.. "அந்த ரூம் நம்பர் நைன்ல என்ன பிரச்சனை.. பேஷன்ட் என்ன பிரச்சனை பண்றாங்க.. நீ அங்க போய் நின்னு என்ன பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்த.." குரலில் கம்பீரத்துடன் தலைமை மருத்துவராய் மாறியிருந்தான் சூர்யதேவ்..

"அது.. டாக்டர்.. அந்த ரூம் கிளீன் பண்ற ஆயாம்மா.."

"இந்த பக்கமா வந்து சொல்லு.."

அவள் சுற்றி வந்து அவன் பக்கத்தில் நின்று கொண்டாள்..

"அவங்க பேஷன்டை ஏதோ ஷார்ஷா பேசிட்டாங்களாம்.."

சூரியன் கமலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் கரத்தை நீட்டினான்..

கமலி ஒன்றும் புரியாமல் விழிக்க.. "கைய குடுடி.. உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்.." என்றான் இறங்கிய குரலில்..

"டாக்டர்..?" சங்கடத்தோடு தயங்க..

"ப்ளீஸ்..!!" என்றான் கண்கள் குறுக்கி கொஞ்சியபடி..

இழுத்து மூச்சுவிட்டவள் சாத்தியிருந்த கதவை பார்த்துவிட்டு அவனிடம் தன் கரத்தை தந்தாள்..

அவள் உள்ளங்கரத்தை மென்மையாய் வருடி தந்தபடி "இப்ப சொல்லு..!" என்றான் அவன்..

"அந்த ஆயாம்மா திலகா.. ரூம்ல இருந்த பேஷன்ட் நிர்மலாவை ஏதோ ஹார்ஷா பேசிட்டாங்களாம்.. அதனால நிர்மலா திலகாம்மாவை பத்தி டாக்டர்கிட்ட கம்பளைண்ட் பண்ணி சத்தம் போட்டுட்டு இருந்தாங்க.. அப்புறம் நான் போய் பேசுற விதத்தில் பேசி அவர்களை சமாதானப்படுத்தினேன்.."

அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த சூர்ய தேவ்.. நீண்ட பெருமூச்சோடு.. இன்டர் காமில் எண்களை அழுத்தினான்..

"டிசோசா.. அந்த ஒர்க்கர் திலகாவை ப்ரோசிஜர் முடிச்சு வேலையை விட்டு அனுப்பிடுங்க.. ஆமா இனிமே அவங்க வேலைக்கு வர வேண்டாம்.. நான் சொல்றதை செய்ங்க.." என்று ரிசீவரை கீழே வைத்தான்..

கமலி திகைத்தாள்..

"ஏன் டாக்டர் இப்படி செஞ்சிட்டீங்க..! ஒருமுறை வான் பண்ணி விட்ருக்கலாமே..! எடுத்தவுடனே இப்படி தண்டனை கொடுக்கிறது சரியில்லையே.."

அவள் கைப்பற்றி இழுத்து தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான் சூர்யா..

"அவங்களை நிறைய முறை வார்ன் பண்ணியாச்சு..! பேஷன்ட் கிட்ட அன்போடும் பணிவோடும் இருக்க சொல்லல.. ஆனா வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும் இல்லையா!"

"டாக்டர் அவங்க நல்லா வேலை செய்யற ஒர்க்கர் தான்.. அந்த பேஷன் மேல தப்பு இருக்கலாமே..!"


"இருக்கட்டும்.. அவங்களுக்கு நாமதான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.. அப்படி அவங்க மேல தப்பு இருந்தா சுப்பீரியர் யாரையாவது கூப்பிட்டு சொல்லி இருக்கணும்.. அதை விட்டுட்டு பேஷன்ட் கிட்ட ரூடா பேச யாருக்கும் உரிமை இல்லை.. வெட்டி வீராப்பு ரோஷத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து வேலையில் காட்டக்கூடாது..‌ இங்கே இருக்கிற எல்லாருக்கும் இதுதான் ரூல்ஸ்.." குரலில் அத்தனை கடுமை..

"ஆனாலும் டாக்டர்.. அவங்க வயசானவங்க .. இந்த வேலையும் இல்லைன்னா என்ன செய்வாங்க பாவம்.. வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்ல வேலை போட்டு கொடுங்க.. நான் அந்த அம்மாகிட்ட பேசுறேன்.. நிச்சயமா இந்த தப்பு இனி நடக்காது.. ப்ளீஸ் டாக்டர்.." அவள் கெஞ்சி நிற்க.. கமலியை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் இன்டர்காமை எடுத்து டிசோசாவிற்கு பேசினான்..

"ஹான்.. டிசோசா.. ஹோல்ட் பண்ணி வைங்க..!! நான் சொல்லும்போது ப்ரொசிட் பண்ணிக்கலாம்.." என்று போனை வைத்துவிட்டு..

"உனக்காக இந்த ஒரு முறை மன்னிக்கறேன்.." அவள் உள்ளங்கரத்தை தன் உதட்டருகே கொண்டு சென்று அழுத்தமாக முத்தமிட்டான்.. "மறுபடியும் இப்படி நடந்தா.. பனிஷ்மென்ட் உனக்குதான்..!" என்றவனின் கண்களோரம் தேங்கி என்ற குறும்பை கண்டு தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கமலி..

"மதியம் லஞ்ச் இங்கேயே எடுத்துட்டு வந்துடு கமலி.. நாம ஒண்ணா சாப்பிடலாம்..!" சூர்யதேவ் மீண்டும் அவளை அருகில் இழுத்துக் கொண்டு இப்படிச் சொல்ல.. தயங்கி நின்றாள் அவள்..

"இல்ல.. ஆப்டர்நூன் ஒருவேளை என் பிரண்ட்ஸோட சேர்ந்து சாப்பிடுகிறேனே ப்ளீஸ்..! என்று தயக்கமும் கெஞ்சலுமாய் கேட்க..

"அப்ப நான் உன்னோட ஃப்ரெண்ட் இல்லையா..!" முகம் கடுகடுத்து புருவங்கள் உயர்ந்த போதும் அந்த கேள்வியில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு..

"நீங்க என்னோட ஹஸ்பண்ட்..! அப்படித்தானே சொல்லுவீங்க..?"

"ஹஸ்பண்டா இருக்கிற ஃபிரண்ட் அப்படின்னு நினைச்சேனே..! சரி விடு.." என்று அவள் கரத்தை விடுவித்து.. "ஷீலாகிட்ட இன்னைக்கான ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன்.. கொஞ்சம் அவங்களை வரச் சொல்லிட்டு போ.." என்றவன் இறுகிய முகத்தோடு தன் வேலையில் மூழ்கி விட.. கமலிக்கு அவன் முகமாற்றம் உள்ளுக்குள் ஏதோ செய்தது..

"இல்ல டாக்டர் நான் அப்படி சொல்ல வரல.. நான் வேணும்னா லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டு.."

"ஒன்னும் வேணாம் நீ போ கமலி.." என்ற பிறகும்..

சில கணங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தவள் அவன் தன்னை கண்டு கொள்ளாததில் பரிதவிப்போடு வெளியே வந்திருந்தாள்..

"அவர் முகம் வாடிப் போனா என் மனசு ஏன் இப்படி துடிக்குது.." பதில் தெரியாத கேள்வி ஒன்றை தனக்குள் கேட்டுக் கொண்ட படி.. யோசனையோடு மருத்துவமனை வராண்டாவில் நடந்து சென்றாள் கமலி..

அதன் பிறகு மாலை வரை சூர்ய தேவ் அவளை அழைக்கவே இல்லை..

கமலி தான் அவன் மனப்போக்கு தெரியாமல் தவித்துப் போனாள்‌..

"ஒருவேளை டாக்டர் கோவிச்சுகிட்டாரோ.. அப்ப என்கிட்ட பேச மாட்டாரா.. இனி எப்பவும் போல முகத்தை உர்ருன்னு வெச்சிருப்பாரா.." அவன் இறுக்கமாக கோபமாக தன்னிடமிருந்து விலகியிருப்பதாக அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை..

மதியம் உணவு பையை எடுத்துக்கொண்டு அவனறைக்கு சென்றாள்..

அங்கே டாக்டர் இல்லை..

"டாக்டர் எங்கே போனாரு?" என்று மற்றவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை..

ஷீலா மட்டும்.. "உன்கிட்ட சொல்லாம போயிட்டாரா..? அச்சோ இதென்ன கொடுமை.." என்று பொய்யாக உச்சிக்கொட்டி அவளை சீண்டினாள்..

"உன் தொல்லையிலிருந்து தப்பிச்சு வெளிய சாப்பிட போயிருப்பாரு.. ஒருவேளை நீ ஒழுங்கா சமைக்கலையோ என்னவோ.. இருந்தாலும் பாவம் மனுஷனை நீ இந்த பாடு படுத்த கூடாது.." இது காவ்யா.. அவர்கள் பேச்சு விளையாட்டுக்கு தான் என்றாலும் அதை ரசிக்கும் நிலைமையில் இல்லை கமலி..

அதன் பிறகு வேலையில் கவனம் செலுத்திய போது அவள் முகத்தில் வாட்டம் தெரியவே..

"என்ன கமலி இன்னைக்கு உன் முகமே சரியில்ல..!! உனக்கும் டாக்டருக்கும் ஏதாவது சண்டையா.. ?" அங்கிருந்த பெண்கள் கேலி செய்து சிரிக்க அதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை கமலி..

கமலியின் எண்ணம் முழுவதும் அவள் மருத்துவனிடம்..!!

இதுதான் ஆழ்ந்த நேசத்தின் அடிப்படை என்று அவளுக்கு புரியவில்லை..

தீண்டி தீண்டி அவளை பூக்க செய்தவன்.. திடீரென்று கோபம் கொண்டு தொல்லை செய்யாமல் போகவே.. தாமரையின் கவனம் சூரியன் பக்கம் திரும்பியிருக்கிறது..

மாலையில் புத்துணர்ச்சியும் புன்னகையுமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டாள்..‌

சூர்ய தேவ் மின்னல் வெட்டும் கண்களோடு அவளை பார்க்கவில்லை.. பார்வையால் உயிர் துளைத்து ஊடுருவவில்லை.. அவசரமாக கட்டி அணைக்கவில்லை.. ஆவேசமாக முத்தமிடவில்லை.. அவ்வளவு ஏன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..‌

"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கீங்க.." ஆற்றாமை தாளாமல் பொங்கினாள் கமலி..

"நீ என்னை அவாய்ட் பண்ற.. உனக்கு என்னை பிடிக்கல.. ஐ‌ ஃபில் எம்பாரஸிங்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் உன்னை கட்டாய படுத்துற மாதிரி எனக்கு தோணுது.. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.." என்று காரை திருப்பிக் கொண்டே சொல்ல

பக் கென்று தூக்கி வாரி போட்டது அவளுக்கு..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்படி நினைக்கவே இல்ல.." பதட்டமாக வார்த்தைகளை உதிர்த்தாள்..

"இனி உன் இஷ்டம் போல நீ இருக்கலாம்.. என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.."

கண்களில் முனுக்கென்று கண்ணீர் எட்டிபார்க்க..

எப்படி.. எப்படி இது போல சொல்லலாம்.. என் மனதை சலனப்படுத்திவிட்டு.. தொந்தரவு செய்ய மாட்டாராமே.. அப்ப எல்லாம் அவ்வளவுதானா..? மனம் வேறு கூச்சலிட்டது..

"ஒஹோ.. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் உன்னை கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொன்னது.. ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும் ஒன்னாவே இருக்கணும்னு சொன்னதெல்லாம்.." அவன் அன்பை பெற எத்தனை போராடுகிறாள்..

"நான் சொன்னேன்.. உனக்கு தான் பிடிக்கலையே..!"

"பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடுவீங்களா.. கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டீங்களா..?"

சூர்ய தேவ் பதில் பேசவில்லை.. அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.. ஒருவேளை அவள் கலங்கிய முகத்தை பார்த்தால் மனம் இளகிவிடும் என்ற பயமாக இருக்கலாம்..

கமலி அவன் ஒதுக்கத்தில் மனம் வெம்பி அமர்ந்திருந்தாள்..

பாதி வழியில் அவனுக்கு போன் கால்..

"அப்படியா.. ஓகே டென் மினிட்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுங்க நான் வந்துடறேன்.." என்றவன் கமலியிடம்..

"கமலி ஒரு எமர்ஜென்சி கேஸ்.. உன்னை வீட்டு வாசலில் இறக்கி விட்டுட்டு நான் ஹாஸ்பிடல் போறேன்.." என்றான் கோபம் தணிந்து அவசரக் குரலில்..

"இல்ல நானும் உங்க கூட வரேன். வண்டியை திருப்புங்க.."

"தேவையில்லை.. நான் பாத்துக்கறேன்.. நீ வீட்ல இரு.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..‌" என்றவன் அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்ட பிறகு தான் காரை திருப்பியிருந்தான்..

குளித்து உடைமாற்றி.. கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள் கமலி..

"இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பேசி தீர்த்துடனும்.. நீ வேணும் வேணும்னு சொல்லிட்டு இப்ப நான் வேண்டாமா..!! நான் இல்லாம இவர் வாழ்ந்திடுவாரா..‌" புலம்பும்போதே கண்களில் நீர் நிறைந்து போனது.. அவன் அணைப்பு பார்வை.. முத்தம்.. உருக வைத்த வார்த்தைகள் எதையும் இழக்க தயாராக இல்லை பெண் மனது..

நேரம் எட்டை கடந்த பின்னும் சூர்ய தேவ் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை..

ஃபோனை வைத்துக் கொண்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தவள்.. நேரம் கூடிக்கொண்டே போனதில் அதிகரித்த பதட்டத்தோடு அவனுக்கு அழைத்திருந்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..‌

மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அழைத்து சூர்ய தேவ் பற்றி விசாரிக்க.. "டாக்டர் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சே.. இன்னும் வீடு வந்து சேரலயா..?" என்று தகவலோடு கேள்வியும் வந்தது..

"போனை எடுங்களேன்.. என்னை பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்.." கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சூர்ய தேவ்க்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்..

ஒரு கட்டத்தில் அவன் அழைப்பை ஏற்றிருந்தான்..

"ஹலோ.. ஹலோ.. எங்க இருக்கீங்க.. எவ்வளவு நேரம் போன் பண்றது.. என்ன ஆச்சு.. ஹாஸ்பிடல்ல இருந்து அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்களே.. இன்னும் ஏன் வீடு வந்து சேரல.. பொண்டாட்டி கவலைப்படுவான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு.. வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டின்னு சொன்னா மட்டும் போதாது.. வீட்ல இருக்கிறவ நம்மள தேடி பயப்படுவாளேன்னு யோசிக்க மாட்டீங்களா..!" பதட்டத்திலும் படபடப்பிலும் அவன் மீதான இனம் புரியாத பிரேமையிலும் கமலி பேசிக்கொண்டே போக..

"ஏய்.. கமலி.. நிறுத்துடி ஒரு நிமிஷம் என்னை பேச விடு.." எதிர்முனையில் சின்ன சிரிப்போடு அவன் குரல் வெளிவந்ததில்.. பேச்சை நிறுத்தி விட்டு அமைதியானாள்..

"வர்ற வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட்.."

"என்னது ஆக்சிடென்டா..!" கமலி அலறிவிட்டாள்..

"பயப்படாதே, எனக்கொன்னும் இல்ல.. லேசா கைல அடி அவ்வளவுதான்.. ஹாஸ்பிடல் போய் ஃபர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு வரேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்.. நீ கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இரு.." என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்..

உன் முகத்தை பார்த்தால் மட்டுமே என் இதயம் துடிக்கும் என்பதைப் போல் உயிர் வெறுத்து.. அந்த ஒற்றையடி பாதையில் கால்கள் தேய நடையாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..‌

ஹாரன் சத்தத்துடன் சூர்யதேவ்வின் கார் உள்ளே நுழைந்தது..

வேக மூச்சுகளோடு உயிர் வரை துடித்து கண்ணீரோடு நின்று கொண்டிருந்தவள் அவன் காரிலிருந்து இறங்கிய கணம் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.. சிலையாகி உறைந்து நின்றான் சூர்யதேவ்..

என் கமலியா இது..? என்ற சந்தேகம்..

"சூர்யா..‌ சூர்யா.." என்று தேம்பி தேம்பி ஒரே அழுகை..

"என்ன ஆச்சு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. எங்க அடிபட்டிருக்கு.. ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.. இருந்தாலும் நீங்க எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது..‌" விம்மலோடு அவன் தேகம் முழுக்க ஆராய்ந்தாள்..

"ஒன்னும் இல்லடி ஏன் இப்படி அழுது ஊரைக் கூட்டுற.. கைல சின்னதா காயம் அவ்வளவுதான்.." என்றவன் அவளை தேற்றுவதற்குள் ஒரு வழியாகி போனான்..

முழங்கைக்கு கீழே சின்னதாய் காயம்.. கட்டு போடப்பட்டிருந்தது.. அடிபட்ட கரத்தை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு.. சத்தம் வராமல் குலுங்கி அழுதாள் கமலி..

"நீ முதல்ல உள்ளே வா.." என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்..

"முதல்ல அழறதை நிறுத்து எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாத்தானே இருக்கேன்.." அவள் கண்ணீரை துடைத்து விட்டான்..

"ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியாது.. உங்களுக்காக இல்லைன்னாலும்.. எனக்காக யோசிச்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. நீங்க எனக்கு வேணும்.." என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழ.. கண்கள் விரித்து சிலையாக நின்றான் சூர்ய தேவ்.. எனக்கே எனக்காக ஒருத்தி.. அழுகிறாள்.. துடிக்கிறாள்.. அப்படி ஒரு ஆனந்தத்தை இதுவரை அவன் அனுபவித்ததே இல்லை..

அவளை இறுக அணைத்து.. தன்னோடு சேர்த்துக் கொள்ள துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு விரைத்து நிற்க சிரமபட்டான்..

"குளிக்கணும் கமலி கொஞ்சம் சட்டையை கழட்டு.. ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.." என்று அவளை விலக்கி நிறுத்தினான்..

அவன் சட்டையை கழட்ட உதவி செய்தவள்.. "குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர்..

வழக்கமான அவன் தீண்டல்கள் முத்தங்கள் எதுவுமில்லாமல் போனதில் டாக்டருக்கு கோபம் குறையவில்லை அவர் தன்னை புறக்கணிக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாள் கமலி..

"என் மேல இன்னும் கோபம் போகலையா..? ஏன் இப்படி அவாய்ட் பண்றீங்க" என்று அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்..

"உனக்கு தான் ஒரு கணவனா என்னை பிடிக்கலையே.. நான் கிட்ட வந்தாலே உன்னால சகிச்சுக்க முடியல அப்படித்தானே.." அவன் கேட்க திகைத்து நிமிர்ந்தாள் கமலி..

"எனக்கு தெரியும் கமலி.. ஆரம்பத்திலேயே அதை நான் அப்சர்வ் பண்ணிட்டேன்.. இருந்தாலும் என்னால உன்னை விட்டு விலகி நிக்க முடியல.. போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்.. ஆனா நீ மாறல.. உனக்கு என்னை பிடிக்கல.."

கமலி அவசரமாக மறுத்தாள்..

"யார்..‌ யார்.. சொன்னா.. உங்களை பிடிக்காமதான்.. இதோ உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கேனா.. உங்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன்.. உங்களுக்கு பிடிச்சதை கூட சமைச்சு வச்சிருந்தேன்.. நீங்கதான் இறங்கி வரவே மாட்டேங்கறீங்க.."

"அது நான் கோபப்பட்டதுனால உனக்குள்ள வந்த குற்ற உணர்ச்சி.. நாளைக்கு இதே வேகமும்.. எண்ணமும் உன்கிட்ட இருக்காது.."

"ஓடி வந்து உங்களுக்கு முத்தம் தந்தேனே.. கட்டிப்பிடிச்சேன்.. உங்களை பிடிக்காம தான் இதெல்லாம் செஞ்சேனா..!" தன் மனதை புரியவைத்துவிட தவித்தாள்..

"இது வெறும் அக்கறை.. எனக்கு அடிபட்டதனால வந்த பதட்டம்.. அவ்வளவுதான்.. இந்த இரக்கமும் பதட்டமும் இன்னைக்கு இருக்கும்.. நாளைக்கு காணாமல் போயிடும்.. இந்த எமோஷன்சை வச்சு வாழ்க்கையை முடிவு செய்ய முடியாது கமலி.."

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா எப்படி.. நான் என்னதான் செய்யணும்னு நினைக்கறீங்க..?" கண்கலங்கி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வாசலில் இருக்கையில் அமர்ந்தான்..

"மறுபடி என்ன புக்..?" அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..

"ஏன் புக் படிக்க கூடாதா..? புக் படிக்கிறது நல்ல பழக்கம் தானே.." கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவன் புருவங்களை உயர்த்தியபடி அவளிடம் கேட்டான்..

"நல்ல பழக்கம்தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதை விட்டுட்டு அப்படி என்ன புக் படிக்க வேண்டி இருக்கு.." அவன் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கி டீ பாய் மீது வைத்தாள் கமலி..

"என்ன செய்யறது இந்த புக் ஒன்னுதான் கடைசிவரை எனக்கு துணை.." என்றவன் புத்தகத்தை மீண்டும் கையிலெடுக்க.. அதை மறுபடியும் வாங்கி டீ டீபாய் மீது வைத்தாள் கமலி..

"நீங்கதான் நெருங்கி வந்தீங்க.. இப்ப விலகி போறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களால என்னை விட்டு விலகி இருக்க முடியுதா..! நான் வேண்டாமா உங்களுக்கு.. இந்த கமலி வேண்டாமா உங்களுக்கு..?" அழுகையில் துடித்தன அவள் உதடுகள்..

ஆழ்ந்து மூச்செடுத்து நிதானமாக அவளை பார்த்தான் சூர்யா..

"நீ எனக்கு வேணும்.. அன்ட் ஐ நீட் யூ பேட்லி.. எப்பவும் போல உன்னை உரசிகிட்டே நிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனாலும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கறேன்..‌"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.. நீங்க எப்பவும் போல இருங்க.. மறுபடி ஒரு ஏமாற்றத்தையோ புறக்கணிப்பையோ என்னால தாங்க முடியாது.." சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"பிளீஸ்.. என்கிட்டேருந்து தள்ளி போகாதிங்க.. என்னால தாங்க முடியல.. நீங்களும் இல்லைன்னா.. நா.. நான்.." முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்..

சூர்ய தேவ் எழுந்து அவளருகில் வந்தான்..

மூடியிருந்த கரத்தை எடுத்துவிட்டு முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்..

"இப்ப சொல்லு.. நான் உனக்கு ஃபிரண்டா இருக்கணுமா இல்ல ஹஸ்பண்டா இருக்கணுமா.." என்று அழுத்தமான குரலில் கேட்க..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள்.. விழிகள் மூடித் திறந்து அவனை தீர்க்கமாக பார்த்தாள்..

"ஜ.. ஜஸ்ட்.. கோ வித் த ஃப்ளோ.. அந்த நேரத்துல எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படியே இருப்போம்.. அப்படியே வாழுவோம்.."

"இப்ப எனக்கு உங்க மனைவியா வாழனும்னு தோணுது.." என்று பாதங்களால் எக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..

சட்டென்று மலர்ந்த முகத்தோடு அவளை அணைத்தான் சூர்யா..

"ஒருமுறை என்னை விட்டு தள்ளி போக சான்ஸ் கொடுத்தேன்.. இனிமே அப்படி தர மாட்டேன்.. இந்த நொடியிலிருந்து முழுக்க முழுக்க நீ என்னோட பொறுப்பு.. யூ ஆர் மை பிராபர்ட்டி.. மை வைஃப்.." என்று நிறுத்தியவன்.. "மை லைஃப்.." என்று சொல்லிவிட்டு அவள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான்..

கண்களில் வழிந்த கண்ணீரோடு அவன் முத்தத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைத்தாள் கமலி.. கமலியின் முத்தங்களில் அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது..

கட்டில் வரை அவளை தூக்கி சென்றவன்.. அவள் உடைகளை கிழித்தெறிந்திருந்தான்..

"ஆசையா உங்களுக்காக புடவை கட்டியிருந்தேன்.." அவள் கவலையை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்..

அவ்ள் மார்பில் உதடு குவித்து முத்தமிட்டவனுக்கு.. ஸ்மைலி பால் கான்செப்ட் ஞாபகம் வர.. தன் உறைவிடத்தில் முகத்தை புதைத்து புன்னகைத்தவன்.. வழக்கம் போல் தன் மன அழுத்தங்களை அங்கே தீர்த்துக் கொண்டு.. அடுத்தடுத்த தேடல்களை நோக்கி முன்னேறினான்..

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்து போன கப்பல் போல்.. முக்கோண புதையல் பெட்டகம் இரக்கமில்லாமல் அவனை உள்ளிழுத்துக் கொண்டது..

உதடு கடித்து நீண்ட மூச்சோடு அதிகப்படியான சுகங்களில் திணறிப் போனான் சூர்யா..

அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு மெத்தையில் அழுத்திக் கொள்ள.. அவன் ராட்சச வேகத்திலும் அதீத மோகத்திலும் திணறி போனவள்.. ஆளுமையிலும் ஆதிக்கத்திலும் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..

"நோ.. நோ.. கமலி.. கமலி.. ப்ளீஸ்.." என்று பதட்டத்தோடு கர்ஜித்து தனித்து விடப் பட்ட சின்னஞ்சிறு குழந்தை போல் அவசரமாக அவள் கரத்தை மீண்டும் பற்றிக் கொண்டான் அவன்..

"டோன்ட் லிவ் மை ஹாண்ட்.. ஐ அம் ஹெல்ப் லெஸ்.." உதட்டில் முத்தமிட்டு.. மோகச் சதிராடினான்..

புத்தம் புது அனுபவம் தந்த உற்சாகத்தில்.. மீண்டும் மீண்டும் அவளோடு கூடலில் திளைத்து.. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவள் மார்பின் மீது விழுந்தவனின் கேசத்தை தன்விரல்களால் கோதியவள்.. "மை பேபி.." என்றபடி அவன் உச்சியில் அன்போடு முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்..

தொடரும்..
டாக்டரே செம கேடி தான் நீங்க கொஞ்ச நேரம் விலகி நின்று இப்படி மொத்தமாக கமலி ஐ சாச்சு புட்டிங்களே just go with the flow 🫣🫣🫣❤️
 
Joined
Sep 18, 2024
Messages
40
"கமலி உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறார்.." டியூட்டி நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போக.. பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நர்சை ஒபி நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.. அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினாள் கமலி..

இன்று அதிக வேலை என்பதால் கவனக்குறைவால் ஏதாவது தவறு செய்து விட்டேனா..! பதட்டமும் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

டாக்டரிடம் திட்டு வாங்குவதில் பிரச்சனை ஒன்றும் இல்லைதான்.. ஆனால் தான் செய்த தவறு நோயாளிகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என்ற அக்கறையும் கவலையும் அவளுக்கு..

"டாக்டர்.." என்றபடி முத்து முத்தாக வேர்த்து விறுவிறுத்த முகத்தோடு உள்ளே நுழைந்தாள் கமலி..

"வா கமலி.." மடிக்கணினியில் கவனமாயிருந்தவன் நிமிர்ந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"வர சொன்னிங்களாமே..!"

"ஆமா..!"

"என்ன விஷயம் டாக்டர்..?"

"ஒன்னும் இல்லை சும்மாதான்..‌ உன்னை பாக்கணும் போல இருந்துச்சு.." என்றவன் தன் பார்வையை வேறெங்கும் நகர்த்தவே இல்லை..‌

கமலி சலித்து போனாள்..

"டியூட்டி நேரத்துல இதென்ன விளையாட்டு டாக்டர்.. இது ஹாஸ்பிடல்.. மறந்துட்டீங்களா என்ன ஆச்சு உங்களுக்கு..?" அவளிடம் சிடுசிடுப்பு..

"ஆமாம் எல்லாம் மறந்து போச்சு.." அவன் உதடுகள் புன்னகையோடு குவிந்தன..‌ ஏதோ மயக்கம்.. அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. கடமை தவறினான் மருத்துவன்..

நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி.. "சரி நான் போறேன்.." அங்கிருந்து சென்று விட்டாள்..

மீண்டும் மதிய உணவுக்கு முன்பாக அழைக்கப்பட்டாள்..

"இப்ப மட்டும் சும்மா பார்க்க வர சொன்னேன்னு சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு அவருக்கு.." பற்களை கடித்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்..

"என்ன டாக்டர்..?" கடுப்பும் கோபமுமாக வந்தன வார்த்தைகள்..‌

ஒரு கணம் அவள் கோப பேச்சில் கண்களை சுருக்கி விழித்தவன்.. "அந்த ரூம் நம்பர் நைன்ல என்ன பிரச்சனை.. பேஷன்ட் என்ன பிரச்சனை பண்றாங்க.. நீ அங்க போய் நின்னு என்ன பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்த.." குரலில் கம்பீரத்துடன் தலைமை மருத்துவராய் மாறியிருந்தான் சூர்யதேவ்..

"அது.. டாக்டர்.. அந்த ரூம் கிளீன் பண்ற ஆயாம்மா.."

"இந்த பக்கமா வந்து சொல்லு.."

அவள் சுற்றி வந்து அவன் பக்கத்தில் நின்று கொண்டாள்..

"அவங்க பேஷன்டை ஏதோ ஷார்ஷா பேசிட்டாங்களாம்.."

சூரியன் கமலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் கரத்தை நீட்டினான்..

கமலி ஒன்றும் புரியாமல் விழிக்க.. "கைய குடுடி.. உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்.." என்றான் இறங்கிய குரலில்..

"டாக்டர்..?" சங்கடத்தோடு தயங்க..

"ப்ளீஸ்..!!" என்றான் கண்கள் குறுக்கி கொஞ்சியபடி..

இழுத்து மூச்சுவிட்டவள் சாத்தியிருந்த கதவை பார்த்துவிட்டு அவனிடம் தன் கரத்தை தந்தாள்..

அவள் உள்ளங்கரத்தை மென்மையாய் வருடி தந்தபடி "இப்ப சொல்லு..!" என்றான் அவன்..

"அந்த ஆயாம்மா திலகா.. ரூம்ல இருந்த பேஷன்ட் நிர்மலாவை ஏதோ ஹார்ஷா பேசிட்டாங்களாம்.. அதனால நிர்மலா திலகாம்மாவை பத்தி டாக்டர்கிட்ட கம்பளைண்ட் பண்ணி சத்தம் போட்டுட்டு இருந்தாங்க.. அப்புறம் நான் போய் பேசுற விதத்தில் பேசி அவர்களை சமாதானப்படுத்தினேன்.."

அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த சூர்ய தேவ்.. நீண்ட பெருமூச்சோடு.. இன்டர் காமில் எண்களை அழுத்தினான்..

"டிசோசா.. அந்த ஒர்க்கர் திலகாவை ப்ரோசிஜர் முடிச்சு வேலையை விட்டு அனுப்பிடுங்க.. ஆமா இனிமே அவங்க வேலைக்கு வர வேண்டாம்.. நான் சொல்றதை செய்ங்க.." என்று ரிசீவரை கீழே வைத்தான்..

கமலி திகைத்தாள்..

"ஏன் டாக்டர் இப்படி செஞ்சிட்டீங்க..! ஒருமுறை வான் பண்ணி விட்ருக்கலாமே..! எடுத்தவுடனே இப்படி தண்டனை கொடுக்கிறது சரியில்லையே.."

அவள் கைப்பற்றி இழுத்து தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான் சூர்யா..

"அவங்களை நிறைய முறை வார்ன் பண்ணியாச்சு..! பேஷன்ட் கிட்ட அன்போடும் பணிவோடும் இருக்க சொல்லல.. ஆனா வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும் இல்லையா!"

"டாக்டர் அவங்க நல்லா வேலை செய்யற ஒர்க்கர் தான்.. அந்த பேஷன் மேல தப்பு இருக்கலாமே..!"


"இருக்கட்டும்.. அவங்களுக்கு நாமதான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.. அப்படி அவங்க மேல தப்பு இருந்தா சுப்பீரியர் யாரையாவது கூப்பிட்டு சொல்லி இருக்கணும்.. அதை விட்டுட்டு பேஷன்ட் கிட்ட ரூடா பேச யாருக்கும் உரிமை இல்லை.. வெட்டி வீராப்பு ரோஷத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து வேலையில் காட்டக்கூடாது..‌ இங்கே இருக்கிற எல்லாருக்கும் இதுதான் ரூல்ஸ்.." குரலில் அத்தனை கடுமை..

"ஆனாலும் டாக்டர்.. அவங்க வயசானவங்க .. இந்த வேலையும் இல்லைன்னா என்ன செய்வாங்க பாவம்.. வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்ல வேலை போட்டு கொடுங்க.. நான் அந்த அம்மாகிட்ட பேசுறேன்.. நிச்சயமா இந்த தப்பு இனி நடக்காது.. ப்ளீஸ் டாக்டர்.." அவள் கெஞ்சி நிற்க.. கமலியை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் இன்டர்காமை எடுத்து டிசோசாவிற்கு பேசினான்..

"ஹான்.. டிசோசா.. ஹோல்ட் பண்ணி வைங்க..!! நான் சொல்லும்போது ப்ரொசிட் பண்ணிக்கலாம்.." என்று போனை வைத்துவிட்டு..

"உனக்காக இந்த ஒரு முறை மன்னிக்கறேன்.." அவள் உள்ளங்கரத்தை தன் உதட்டருகே கொண்டு சென்று அழுத்தமாக முத்தமிட்டான்.. "மறுபடியும் இப்படி நடந்தா.. பனிஷ்மென்ட் உனக்குதான்..!" என்றவனின் கண்களோரம் தேங்கி என்ற குறும்பை கண்டு தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கமலி..

"மதியம் லஞ்ச் இங்கேயே எடுத்துட்டு வந்துடு கமலி.. நாம ஒண்ணா சாப்பிடலாம்..!" சூர்யதேவ் மீண்டும் அவளை அருகில் இழுத்துக் கொண்டு இப்படிச் சொல்ல.. தயங்கி நின்றாள் அவள்..

"இல்ல.. ஆப்டர்நூன் ஒருவேளை என் பிரண்ட்ஸோட சேர்ந்து சாப்பிடுகிறேனே ப்ளீஸ்..! என்று தயக்கமும் கெஞ்சலுமாய் கேட்க..

"அப்ப நான் உன்னோட ஃப்ரெண்ட் இல்லையா..!" முகம் கடுகடுத்து புருவங்கள் உயர்ந்த போதும் அந்த கேள்வியில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு..

"நீங்க என்னோட ஹஸ்பண்ட்..! அப்படித்தானே சொல்லுவீங்க..?"

"ஹஸ்பண்டா இருக்கிற ஃபிரண்ட் அப்படின்னு நினைச்சேனே..! சரி விடு.." என்று அவள் கரத்தை விடுவித்து.. "ஷீலாகிட்ட இன்னைக்கான ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன்.. கொஞ்சம் அவங்களை வரச் சொல்லிட்டு போ.." என்றவன் இறுகிய முகத்தோடு தன் வேலையில் மூழ்கி விட.. கமலிக்கு அவன் முகமாற்றம் உள்ளுக்குள் ஏதோ செய்தது..

"இல்ல டாக்டர் நான் அப்படி சொல்ல வரல.. நான் வேணும்னா லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டு.."

"ஒன்னும் வேணாம் நீ போ கமலி.." என்ற பிறகும்..

சில கணங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தவள் அவன் தன்னை கண்டு கொள்ளாததில் பரிதவிப்போடு வெளியே வந்திருந்தாள்..

"அவர் முகம் வாடிப் போனா என் மனசு ஏன் இப்படி துடிக்குது.." பதில் தெரியாத கேள்வி ஒன்றை தனக்குள் கேட்டுக் கொண்ட படி.. யோசனையோடு மருத்துவமனை வராண்டாவில் நடந்து சென்றாள் கமலி..

அதன் பிறகு மாலை வரை சூர்ய தேவ் அவளை அழைக்கவே இல்லை..

கமலி தான் அவன் மனப்போக்கு தெரியாமல் தவித்துப் போனாள்‌..

"ஒருவேளை டாக்டர் கோவிச்சுகிட்டாரோ.. அப்ப என்கிட்ட பேச மாட்டாரா.. இனி எப்பவும் போல முகத்தை உர்ருன்னு வெச்சிருப்பாரா.." அவன் இறுக்கமாக கோபமாக தன்னிடமிருந்து விலகியிருப்பதாக அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை..

மதியம் உணவு பையை எடுத்துக்கொண்டு அவனறைக்கு சென்றாள்..

அங்கே டாக்டர் இல்லை..

"டாக்டர் எங்கே போனாரு?" என்று மற்றவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை..

ஷீலா மட்டும்.. "உன்கிட்ட சொல்லாம போயிட்டாரா..? அச்சோ இதென்ன கொடுமை.." என்று பொய்யாக உச்சிக்கொட்டி அவளை சீண்டினாள்..

"உன் தொல்லையிலிருந்து தப்பிச்சு வெளிய சாப்பிட போயிருப்பாரு.. ஒருவேளை நீ ஒழுங்கா சமைக்கலையோ என்னவோ.. இருந்தாலும் பாவம் மனுஷனை நீ இந்த பாடு படுத்த கூடாது.." இது காவ்யா.. அவர்கள் பேச்சு விளையாட்டுக்கு தான் என்றாலும் அதை ரசிக்கும் நிலைமையில் இல்லை கமலி..

அதன் பிறகு வேலையில் கவனம் செலுத்திய போது அவள் முகத்தில் வாட்டம் தெரியவே..

"என்ன கமலி இன்னைக்கு உன் முகமே சரியில்ல..!! உனக்கும் டாக்டருக்கும் ஏதாவது சண்டையா.. ?" அங்கிருந்த பெண்கள் கேலி செய்து சிரிக்க அதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை கமலி..

கமலியின் எண்ணம் முழுவதும் அவள் மருத்துவனிடம்..!!

இதுதான் ஆழ்ந்த நேசத்தின் அடிப்படை என்று அவளுக்கு புரியவில்லை..

தீண்டி தீண்டி அவளை பூக்க செய்தவன்.. திடீரென்று கோபம் கொண்டு தொல்லை செய்யாமல் போகவே.. தாமரையின் கவனம் சூரியன் பக்கம் திரும்பியிருக்கிறது..

மாலையில் புத்துணர்ச்சியும் புன்னகையுமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டாள்..‌

சூர்ய தேவ் மின்னல் வெட்டும் கண்களோடு அவளை பார்க்கவில்லை.. பார்வையால் உயிர் துளைத்து ஊடுருவவில்லை.. அவசரமாக கட்டி அணைக்கவில்லை.. ஆவேசமாக முத்தமிடவில்லை.. அவ்வளவு ஏன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..‌

"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கீங்க.." ஆற்றாமை தாளாமல் பொங்கினாள் கமலி..

"நீ என்னை அவாய்ட் பண்ற.. உனக்கு என்னை பிடிக்கல.. ஐ‌ ஃபில் எம்பாரஸிங்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் உன்னை கட்டாய படுத்துற மாதிரி எனக்கு தோணுது.. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.." என்று காரை திருப்பிக் கொண்டே சொல்ல

பக் கென்று தூக்கி வாரி போட்டது அவளுக்கு..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்படி நினைக்கவே இல்ல.." பதட்டமாக வார்த்தைகளை உதிர்த்தாள்..

"இனி உன் இஷ்டம் போல நீ இருக்கலாம்.. என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.."

கண்களில் முனுக்கென்று கண்ணீர் எட்டிபார்க்க..

எப்படி.. எப்படி இது போல சொல்லலாம்.. என் மனதை சலனப்படுத்திவிட்டு.. தொந்தரவு செய்ய மாட்டாராமே.. அப்ப எல்லாம் அவ்வளவுதானா..? மனம் வேறு கூச்சலிட்டது..

"ஒஹோ.. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் உன்னை கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு சொன்னது.. ஒன்னா சாப்பிடணும் ஒன்னா தூங்கணும் ஒன்னாவே இருக்கணும்னு சொன்னதெல்லாம்.." அவன் அன்பை பெற எத்தனை போராடுகிறாள்..

"நான் சொன்னேன்.. உனக்கு தான் பிடிக்கலையே..!"

"பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடுவீங்களா.. கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டீங்களா..?"

சூர்ய தேவ் பதில் பேசவில்லை.. அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.. ஒருவேளை அவள் கலங்கிய முகத்தை பார்த்தால் மனம் இளகிவிடும் என்ற பயமாக இருக்கலாம்..

கமலி அவன் ஒதுக்கத்தில் மனம் வெம்பி அமர்ந்திருந்தாள்..

பாதி வழியில் அவனுக்கு போன் கால்..

"அப்படியா.. ஓகே டென் மினிட்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுங்க நான் வந்துடறேன்.." என்றவன் கமலியிடம்..

"கமலி ஒரு எமர்ஜென்சி கேஸ்.. உன்னை வீட்டு வாசலில் இறக்கி விட்டுட்டு நான் ஹாஸ்பிடல் போறேன்.." என்றான் கோபம் தணிந்து அவசரக் குரலில்..

"இல்ல நானும் உங்க கூட வரேன். வண்டியை திருப்புங்க.."

"தேவையில்லை.. நான் பாத்துக்கறேன்.. நீ வீட்ல இரு.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..‌" என்றவன் அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்ட பிறகு தான் காரை திருப்பியிருந்தான்..

குளித்து உடைமாற்றி.. கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள் கமலி..

"இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பேசி தீர்த்துடனும்.. நீ வேணும் வேணும்னு சொல்லிட்டு இப்ப நான் வேண்டாமா..!! நான் இல்லாம இவர் வாழ்ந்திடுவாரா..‌" புலம்பும்போதே கண்களில் நீர் நிறைந்து போனது.. அவன் அணைப்பு பார்வை.. முத்தம்.. உருக வைத்த வார்த்தைகள் எதையும் இழக்க தயாராக இல்லை பெண் மனது..

நேரம் எட்டை கடந்த பின்னும் சூர்ய தேவ் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை..

ஃபோனை வைத்துக் கொண்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தவள்.. நேரம் கூடிக்கொண்டே போனதில் அதிகரித்த பதட்டத்தோடு அவனுக்கு அழைத்திருந்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..‌

மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அழைத்து சூர்ய தேவ் பற்றி விசாரிக்க.. "டாக்டர் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சே.. இன்னும் வீடு வந்து சேரலயா..?" என்று தகவலோடு கேள்வியும் வந்தது..

"போனை எடுங்களேன்.. என்னை பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்.." கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சூர்ய தேவ்க்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்..

ஒரு கட்டத்தில் அவன் அழைப்பை ஏற்றிருந்தான்..

"ஹலோ.. ஹலோ.. எங்க இருக்கீங்க.. எவ்வளவு நேரம் போன் பண்றது.. என்ன ஆச்சு.. ஹாஸ்பிடல்ல இருந்து அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்களே.. இன்னும் ஏன் வீடு வந்து சேரல.. பொண்டாட்டி கவலைப்படுவான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு.. வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டின்னு சொன்னா மட்டும் போதாது.. வீட்ல இருக்கிறவ நம்மள தேடி பயப்படுவாளேன்னு யோசிக்க மாட்டீங்களா..!" பதட்டத்திலும் படபடப்பிலும் அவன் மீதான இனம் புரியாத பிரேமையிலும் கமலி பேசிக்கொண்டே போக..

"ஏய்.. கமலி.. நிறுத்துடி ஒரு நிமிஷம் என்னை பேச விடு.." எதிர்முனையில் சின்ன சிரிப்போடு அவன் குரல் வெளிவந்ததில்.. பேச்சை நிறுத்தி விட்டு அமைதியானாள்..

"வர்ற வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட்.."

"என்னது ஆக்சிடென்டா..!" கமலி அலறிவிட்டாள்..

"பயப்படாதே, எனக்கொன்னும் இல்ல.. லேசா கைல அடி அவ்வளவுதான்.. ஹாஸ்பிடல் போய் ஃபர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு வரேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்.. நீ கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இரு.." என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்..

உன் முகத்தை பார்த்தால் மட்டுமே என் இதயம் துடிக்கும் என்பதைப் போல் உயிர் வெறுத்து.. அந்த ஒற்றையடி பாதையில் கால்கள் தேய நடையாக நடந்து கொண்டிருந்தாள் கமலி..‌

ஹாரன் சத்தத்துடன் சூர்யதேவ்வின் கார் உள்ளே நுழைந்தது..

வேக மூச்சுகளோடு உயிர் வரை துடித்து கண்ணீரோடு நின்று கொண்டிருந்தவள் அவன் காரிலிருந்து இறங்கிய கணம் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.. சிலையாகி உறைந்து நின்றான் சூர்யதேவ்..

என் கமலியா இது..? என்ற சந்தேகம்..

"சூர்யா..‌ சூர்யா.." என்று தேம்பி தேம்பி ஒரே அழுகை..

"என்ன ஆச்சு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. எங்க அடிபட்டிருக்கு.. ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.. இருந்தாலும் நீங்க எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது..‌" விம்மலோடு அவன் தேகம் முழுக்க ஆராய்ந்தாள்..

"ஒன்னும் இல்லடி ஏன் இப்படி அழுது ஊரைக் கூட்டுற.. கைல சின்னதா காயம் அவ்வளவுதான்.." என்றவன் அவளை தேற்றுவதற்குள் ஒரு வழியாகி போனான்..

முழங்கைக்கு கீழே சின்னதாய் காயம்.. கட்டு போடப்பட்டிருந்தது.. அடிபட்ட கரத்தை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு.. சத்தம் வராமல் குலுங்கி அழுதாள் கமலி..

"நீ முதல்ல உள்ளே வா.." என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்..

"முதல்ல அழறதை நிறுத்து எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாத்தானே இருக்கேன்.." அவள் கண்ணீரை துடைத்து விட்டான்..

"ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியாது.. உங்களுக்காக இல்லைன்னாலும்.. எனக்காக யோசிச்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. நீங்க எனக்கு வேணும்.." என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழ.. கண்கள் விரித்து சிலையாக நின்றான் சூர்ய தேவ்.. எனக்கே எனக்காக ஒருத்தி.. அழுகிறாள்.. துடிக்கிறாள்.. அப்படி ஒரு ஆனந்தத்தை இதுவரை அவன் அனுபவித்ததே இல்லை..

அவளை இறுக அணைத்து.. தன்னோடு சேர்த்துக் கொள்ள துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு விரைத்து நிற்க சிரமபட்டான்..

"குளிக்கணும் கமலி கொஞ்சம் சட்டையை கழட்டு.. ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.." என்று அவளை விலக்கி நிறுத்தினான்..

அவன் சட்டையை கழட்ட உதவி செய்தவள்.. "குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர்..

வழக்கமான அவன் தீண்டல்கள் முத்தங்கள் எதுவுமில்லாமல் போனதில் டாக்டருக்கு கோபம் குறையவில்லை அவர் தன்னை புறக்கணிக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாள் கமலி..

"என் மேல இன்னும் கோபம் போகலையா..? ஏன் இப்படி அவாய்ட் பண்றீங்க" என்று அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்..

"உனக்கு தான் ஒரு கணவனா என்னை பிடிக்கலையே.. நான் கிட்ட வந்தாலே உன்னால சகிச்சுக்க முடியல அப்படித்தானே.." அவன் கேட்க திகைத்து நிமிர்ந்தாள் கமலி..

"எனக்கு தெரியும் கமலி.. ஆரம்பத்திலேயே அதை நான் அப்சர்வ் பண்ணிட்டேன்.. இருந்தாலும் என்னால உன்னை விட்டு விலகி நிக்க முடியல.. போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்.. ஆனா நீ மாறல.. உனக்கு என்னை பிடிக்கல.."

கமலி அவசரமாக மறுத்தாள்..

"யார்..‌ யார்.. சொன்னா.. உங்களை பிடிக்காமதான்.. இதோ உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கேனா.. உங்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன்.. உங்களுக்கு பிடிச்சதை கூட சமைச்சு வச்சிருந்தேன்.. நீங்கதான் இறங்கி வரவே மாட்டேங்கறீங்க.."

"அது நான் கோபப்பட்டதுனால உனக்குள்ள வந்த குற்ற உணர்ச்சி.. நாளைக்கு இதே வேகமும்.. எண்ணமும் உன்கிட்ட இருக்காது.."

"ஓடி வந்து உங்களுக்கு முத்தம் தந்தேனே.. கட்டிப்பிடிச்சேன்.. உங்களை பிடிக்காம தான் இதெல்லாம் செஞ்சேனா..!" தன் மனதை புரியவைத்துவிட தவித்தாள்..

"இது வெறும் அக்கறை.. எனக்கு அடிபட்டதனால வந்த பதட்டம்.. அவ்வளவுதான்.. இந்த இரக்கமும் பதட்டமும் இன்னைக்கு இருக்கும்.. நாளைக்கு காணாமல் போயிடும்.. இந்த எமோஷன்சை வச்சு வாழ்க்கையை முடிவு செய்ய முடியாது கமலி.."

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா எப்படி.. நான் என்னதான் செய்யணும்னு நினைக்கறீங்க..?" கண்கலங்கி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வாசலில் இருக்கையில் அமர்ந்தான்..

"மறுபடி என்ன புக்..?" அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..

"ஏன் புக் படிக்க கூடாதா..? புக் படிக்கிறது நல்ல பழக்கம் தானே.." கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவன் புருவங்களை உயர்த்தியபடி அவளிடம் கேட்டான்..

"நல்ல பழக்கம்தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதை விட்டுட்டு அப்படி என்ன புக் படிக்க வேண்டி இருக்கு.." அவன் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கி டீ பாய் மீது வைத்தாள் கமலி..

"என்ன செய்யறது இந்த புக் ஒன்னுதான் கடைசிவரை எனக்கு துணை.." என்றவன் புத்தகத்தை மீண்டும் கையிலெடுக்க.. அதை மறுபடியும் வாங்கி டீ டீபாய் மீது வைத்தாள் கமலி..

"நீங்கதான் நெருங்கி வந்தீங்க.. இப்ப விலகி போறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களால என்னை விட்டு விலகி இருக்க முடியுதா..! நான் வேண்டாமா உங்களுக்கு.. இந்த கமலி வேண்டாமா உங்களுக்கு..?" அழுகையில் துடித்தன அவள் உதடுகள்..

ஆழ்ந்து மூச்செடுத்து நிதானமாக அவளை பார்த்தான் சூர்யா..

"நீ எனக்கு வேணும்.. அன்ட் ஐ நீட் யூ பேட்லி.. எப்பவும் போல உன்னை உரசிகிட்டே நிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனாலும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கறேன்..‌"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.. நீங்க எப்பவும் போல இருங்க.. மறுபடி ஒரு ஏமாற்றத்தையோ புறக்கணிப்பையோ என்னால தாங்க முடியாது.." சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"பிளீஸ்.. என்கிட்டேருந்து தள்ளி போகாதிங்க.. என்னால தாங்க முடியல.. நீங்களும் இல்லைன்னா.. நா.. நான்.." முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்..

சூர்ய தேவ் எழுந்து அவளருகில் வந்தான்..

மூடியிருந்த கரத்தை எடுத்துவிட்டு முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்..

"இப்ப சொல்லு.. நான் உனக்கு ஃபிரண்டா இருக்கணுமா இல்ல ஹஸ்பண்டா இருக்கணுமா.." என்று அழுத்தமான குரலில் கேட்க..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள்.. விழிகள் மூடித் திறந்து அவனை தீர்க்கமாக பார்த்தாள்..

"ஜ.. ஜஸ்ட்.. கோ வித் த ஃப்ளோ.. அந்த நேரத்துல எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படியே இருப்போம்.. அப்படியே வாழுவோம்.."

"இப்ப எனக்கு உங்க மனைவியா வாழனும்னு தோணுது.." என்று பாதங்களால் எக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..

சட்டென்று மலர்ந்த முகத்தோடு அவளை அணைத்தான் சூர்யா..

"ஒருமுறை என்னை விட்டு தள்ளி போக சான்ஸ் கொடுத்தேன்.. இனிமே அப்படி தர மாட்டேன்.. இந்த நொடியிலிருந்து முழுக்க முழுக்க நீ என்னோட பொறுப்பு.. யூ ஆர் மை பிராபர்ட்டி.. மை வைஃப்.." என்று நிறுத்தியவன்.. "மை லைஃப்.." என்று சொல்லிவிட்டு அவள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான்..

கண்களில் வழிந்த கண்ணீரோடு அவன் முத்தத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைத்தாள் கமலி.. கமலியின் முத்தங்களில் அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது..

கட்டில் வரை அவளை தூக்கி சென்றவன்.. அவள் உடைகளை கிழித்தெறிந்திருந்தான்..

"ஆசையா உங்களுக்காக புடவை கட்டியிருந்தேன்.." அவள் கவலையை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்..

அவ்ள் மார்பில் உதடு குவித்து முத்தமிட்டவனுக்கு.. ஸ்மைலி பால் கான்செப்ட் ஞாபகம் வர.. தன் உறைவிடத்தில் முகத்தை புதைத்து புன்னகைத்தவன்.. வழக்கம் போல் தன் மன அழுத்தங்களை அங்கே தீர்த்துக் கொண்டு.. அடுத்தடுத்த தேடல்களை நோக்கி முன்னேறினான்..

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்து போன கப்பல் போல்.. முக்கோண புதையல் பெட்டகம் இரக்கமில்லாமல் அவனை உள்ளிழுத்துக் கொண்டது..

உதடு கடித்து நீண்ட மூச்சோடு அதிகப்படியான சுகங்களில் திணறிப் போனான் சூர்யா..

அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு மெத்தையில் அழுத்திக் கொள்ள.. அவன் ராட்சச வேகத்திலும் அதீத மோகத்திலும் திணறி போனவள்.. ஆளுமையிலும் ஆதிக்கத்திலும் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..

"நோ.. நோ.. கமலி.. கமலி.. ப்ளீஸ்.." என்று பதட்டத்தோடு கர்ஜித்து தனித்து விடப் பட்ட சின்னஞ்சிறு குழந்தை போல் அவசரமாக அவள் கரத்தை மீண்டும் பற்றிக் கொண்டான் அவன்..

"டோன்ட் லிவ் மை ஹாண்ட்.. ஐ அம் ஹெல்ப் லெஸ்.." உதட்டில் முத்தமிட்டு.. மோகச் சதிராடினான்..

புத்தம் புது அனுபவம் தந்த உற்சாகத்தில்.. மீண்டும் மீண்டும் அவளோடு கூடலில் திளைத்து.. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவள் மார்பின் மீது விழுந்தவனின் கேசத்தை தன்விரல்களால் கோதியவள்.. "மை பேபி.." என்றபடி அவன் உச்சியில் அன்போடு முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்..

தொடரும்..
 
Member
Joined
Oct 13, 2023
Messages
37
Super rrrrrrrrrrrrrrrrrrrrrr ✍️ 💖💝❤️🥰😁✍️💗💕
 
Member
Joined
Nov 30, 2024
Messages
38
"நேற்று தேவை இல்லை நாளை தேவை இல்லை இன்று இந்த நொடி போதுமே "என்ற வரிகளுக்கு ஏற்ப இருவரும் கோ வித் த புளோ ஒன்றாகவே இருங்கள் 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
 
Top