• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 31

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
93
தோட்டத்தின் அடர்ந்த மாமரத்தில் குயில்களும் கிளிகளும் கிரீச்சீட்டு கத்திக் கொண்டிருந்தன..

விடிந்த பின்னும் கமலியால் கண் திறக்கவே முடியவில்லை..

ஆனால் சூர்யதேவ் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து ஜாகிங் உடையோடு நின்று கொண்டிருந்தான்.‌

"கமலி எழுந்திரு.. நேரமாகிடுச்சு.. இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற..!"

"மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.. நைட்டு எங்க என்னை தூங்க விட்டீங்க..? காலையில தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.." போர்வையை இழுத்து தன் வெற்றுடம்பை மூடிக் கொண்டாள்..

சூர்யதேவ் உதட்டுக்குள் புன்னகை வழிந்தது..

"சரி இனிமே சாய்ந்திரம் வந்த உடனே ஆரம்பிச்சிடுவோம்.. நைட் சீக்கிரம் தூங்க விட்டுடறேன்.. போதுமா.. இப்ப எழுந்திரு.."

"அய்யோ.‌. ச்சீ.." போர்வையால் சிவந்த முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டாள்..

கழுத்து வரை அந்த போர்வையை விலக்கி விட்டவன் "இப்ப எழுந்திரு.. டியூட்டிக்கு போகலையா நீ.. லீவு போட போறியா.." என்றான் ஸ்ருதி மாறிய குரலோடு..

"இல்ல.. வேலைக்கு போவேன் ஆனா கொஞ்சம் லேட்டா எழுந்துக்கறேன்.. ஜாகிங் வரல.. நீங்க போயிட்டு வாங்களேன் பிளீஸ்.. சத்தியமா என்னால முடியல காலெல்லாம் வலிக்குது.." என்றாள் கண்களை திறக்காமல் செல்ல முனங்கலோடு..

"நீ வராம நான் மட்டும் எப்படி போறது.. நானும் போகல.." என்றபடி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

"என் மேல உள்ள கோபத்துல ஷூவை தூக்கி வீசி அடிக்காதீங்க.. ஒழுங்கா கொண்டு போய் ரேக்ல வைங்க.."

"கொண்டு போய் வச்சுட்டேன் ஆனாலும் உன் மேல கோபம் குறையல..!"

"இப்ப நான் என்ன பண்ணட்டும்..?"

"என் கோபம் குறையணும்னா ஏதாவது வேணுமே.." அவளை நெருங்கிக் கொண்டே டிஷர்ட்டை கழுத்து வழியே கழற்றினான் சூர்யா..

"ம்ம்.. எனக்கு தூக்கம் வருதுங்க ப்ளீஸ்.." மறுபக்கம் புரண்டு கால்களை குறுக்கி படுத்தாள்..

"நீ தூங்கு.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவன் அவள் போர்வைக்குள்ளே நுழைந்திருந்தான்..

பட்டென்று அகலமாக விழிகளை திறந்து விழித்தவள் அதன் பிறகு எங்கே தூங்கினாள்..

அதன் பிறகான நாட்கள் இருவருக்குமே அழகாய் கவிதையாய் நகர்ந்தது..

புதிதாக அறிந்து கொண்ட கலவி பாடங்களின் ருசியில்.. மயக்கம் தீராது மனைவியை பேயாய் சுற்றி வந்தான் சூர்யா..‌ தன் முரட்டு தேகத்திற்கு ஈடு கொடுக்கும் அவள் மென்மையில் கிறங்கி போயிருந்தான்..

தன் ஈர உதடுகளை எங்கே வைத்தாலும் ஊர்ந்து வழுக்கி மார்பு புள்ளியில் வந்து நிற்கும் மாயம்தான் அவனுக்கு புரிய வில்லை..

ஒவ்வொரு முறை கூடல் முடியும் போதும்.. ஆழ்ந்த கண்களோடு "தேங்க்ஸ் கமலி.." என்று நன்றி சொல்லி உதட்டில் அவள் முத்தம் வைத்தான்..

"எதுக்கு இந்த தேங்க்ஸ்..?" ஒருமுறை கேட்டாள்..

"எனக்குள்ள என்னை கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வச்சதுக்கு..!"

"என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே..?"

"உன்னால தாண்டி இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுது..! எதையெல்லாம் நான் வெறுத்தேனோ அதையெல்லாம் இப்ப நேசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. சத்தம் பிடிக்குது.. பாட்டு பிடிக்குது பக்கத்து வீட்டு பசங்க பிடிக்குது. மொத்தத்துல உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குது.." என்றவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இரு கைகளை நீட்டி அவனை தன்னருகே அழைத்தாள்..

குழந்தை போல் அவளிடம் சரணடைந்து மார்பில் பதுங்கிக் கொண்டான் சூர்யா..

"மை பேபி.." அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்‌ கமலி..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இப்படி டிஸ்க்ளைமர் போட்டா தப்பா எடுத்துக்குவேன்.." அவள் மார்பில் கடித்து வைத்தான்..

"ஹ்ஹா.. வலிக்குதுப்பா.."

"என்ன கேட்கணும் உனக்கு..?" நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"இல்ல.. நீங்க ஏதோ ஏசெக்ஸ்சுவல் எனக்கு எந்த உணர்வுகளும் இருக்காதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்ப எப்படி.. ஒண்ணுமே புரியல.." கலைந்திருந்த அவன் அடர்த்தியான சிகைக்குள் விரல்களை விட்டு அலாய்ந்தாள்..

நெருக்கத்தில் நீண்ட மூச்சுவிட்டு அவள் கழுத்தை சூடேற்றினான் சூர்யா..

"நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கு உன்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்குது.. உன்கிட்ட மட்டும்தான் என்னோட ஆண்மை விழிச்சிகிட்டு எக்குதப்பா ஆட்டம் போடுது.. கோடி பெண்கள்ல நீ ஒருத்தி.. எனக்கான ஒருத்தி.."

"அடேங்கப்பா டாக்டருக்கு இப்படியெல்லாம் பேச வருமா..?"

"அதுக்கும் நீ தானடி காரணம்..! நேத்து ஒரு படம் பார்த்தோமே.. ஜெகன் மோகினி.. அந்த படத்துல அந்த ராஜாவை பூவா மாத்தி மயக்கி கொண்டு போவாளே ஒருத்தி.. அந்த மாதிரி.." சொல்லிவிட்டு அவசரமாக அவள் மார்பிடுக்கில் புதைந்து கொண்டான்..

"அப்ப நான் பேயா..?" கமலியின் மூக்கு நுனியில் கோபம்..

"ச்சீ.. ச்சீ.. மாயமோகினி.. என் மனம் கவர்ந்த மோகினி.."

நீங்க..?

"ம்ம்.. காம பிசாசு.."

"அப்படித்தான் இருக்கனும்.. எனக்கு கூட சில நேரங்களில் இது டாக்டர்தானான்னு சந்தேகம் வந்துடுது..‌"

"பெருசா எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றவன் அக்கணத்தில் தோன்றிய அடங்காத உணர்ச்சிக்கு தீனி போடுவதற்காக அவள் மீது மொத்தமாய் படர்ந்திருந்தான்..‌

மருத்துவமனையில் வேலை நேரத்தில் பெரும்பாலும் அவளை சந்திப்பதை தவிர்த்தான் சூர்யதேவ்..

தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாமல் அவள் மீது பாய்ந்து விடுவோமா என்ற பயம்..

அப்படியே வேலை விஷயமாக இருவரும் சந்திக்க நேர்ந்தாலும்.. "கமலிஇஇ.." என்று கிறங்கிய பார்வையோடு உருகும் குரலில் அவன் நெருங்கும்போது சுதாரித்துக் கொள்வாள் கமலி.. வந்த விஷயத்தை நறுக்கு தெரிந்தார் போல் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

ஓய்வான சமயங்களில்.. அவளைத் தொந்தரவு செய்யாது.. சிசிடிவியில் தன் மனைவியை பார்த்து ஏக்கத்தை தணித்துக் கொள்வான் சூர்யா..

"ஹலோ.." டாக்டர் குரல்..

பரிசோதனை மையத்திலிருந்து.. மருத்துவ சோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு வந்து அதை ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்துக் கொண்டிருந்தவள்..

"சொல்லுங்க டாக்டர்.." என்றாள் போனை காதில் சாய்த்துக் கொண்டு..

"லஞ்சுக்கு போகலையா..?"

"இல்ல கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிஷம் ஆ.." என்றவள் யோசனையோடு "நீங்க என்னை கேமராவுல பார்த்துட்டு இருக்கீங்களா..?" என்று நிமிர்ந்து கேமராவை பார்த்தாள்..

"ஆமா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன்.. கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்.. முதல்ல போய் லன்ச் முடிச்சிட்டு வா.." லேப்டாப்பில் அவளை பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

"சரி இதோ போறேன்.."

"கமலி லஞ்ச் முடிச்சுட்டு வந்து என்னை பார்த்துட்டு போ.."

"முடியாது.. நீங்க கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க நான் வரமாட்டேன்.."

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சும்மா உன்னை நெருக்கத்தில்
பாக்கணும் அவ்வளவுதான்..!!" லேப்டாப்பில் தெரிந்த அவள் உருவத்தை ஜூம் செய்து விரலால் கன்னத்தை வருடிவிட்டான்..

"ம்ம்.. சரி வரேன்.." என்றவள் தோழிகளோடு உணவை முடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும்.. மூலையில் நின்றிருந்தவன் அவளை கட்டியணைத்து சுழற்றி அறையின் நடுப்பக்கம் கொண்டு வந்தான்..

"டாக்டர்ர்ர்ர்ர்.."

"இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்.." என்றவள் உதட்டுக்குள் புன்னகையோடு அவனை விட்டு விலகாமல் அவன் கை வளைவிலேயே நின்றிருந்தாள்..

கழுத்தில் கோர்த்துக் கொண்டிருந்த அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்.. மென்மையான உள்ளங்கை தந்த ஜில்லிப்பில் கண்களை மூடினான்.. நெற்றியோடு நெற்றி மோதிக்கொண்டான்..

"போகட்டுமா..! இதுக்கு மேல இங்க நிக்கிறது சரின்னு படல.." கமலியின் குரல் தடுமாறியது.. விழிகளை திறந்தவன் ஒரு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு அவள் கன்னத்தில் மிக அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "போடி.. போ.." என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி விட்டு.. பின்னால் நகர்ந்து வந்து இருக்கையில் அமர்ந்து அரை வட்டமாக சுழன்ற படி தலை சாய்த்து தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து நகர போன வேளையில்..

"ஓய்.. பொண்டாட்டி.." என்று அழைத்திருந்தான் சூர்யா..

கமலி கண்கள் விரித்து திரும்பி பார்க்க.. "அப்பப்போ இந்த பேஷண்ட்டையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லைனா உன்னோட ஏக்கத்திலேயே ஹார்ட் வீக் ஆகிடும்..!" என்று மூக்கை கொஞ்சலாக சுருக்கி நெஞ்சை தேய்த்துக்கொள்ள..

"ஐயோ டாக்டரே..!" என வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து.. கதவை மூடிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

அன்றொரு நாள் அதிகாலையில் இருவருமாக ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்..

அடிக்கடி கமலியை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான் சூர்யா..

"அடிக்கடி என்னை ஏன் பாக்கறீங்க.. நேரா பார்த்து நடங்க.." கூச்சத்தில் உதடு மடித்தாள்..

"ரோட்டை பாக்காம உன்னை பார்த்தாலும் என்னால ஒழுங்கா ஓட முடியும்.. வாயேன் அந்த பார்க் பக்கமா போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்.." என்றான் அவன்..

மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்.. இந்த ஜாகிங் பயிற்சி சலிப்பை தரவே.. பூங்காவிற்கு சென்று வேடிக்கை பார்த்தபடி காலார நடந்துவிட்டு வருவது இதைவிட இவ்வளவு மேல் என்று நினைத்தவள்..

"ஓ.. போகலாமே.." என்று அவனோடு பூங்காவிற்கு நடந்தாள்..

இருவருமாக கைகோர்த்துக்கொண்டு பூங்காவின் வட்ட வளைவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்..

அந்த நேரத்திலும் சறுக்கு மரம் ஊஞ்சல் என விளையாட்டு எந்திரங்களில் ஏறி குதித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்..

பிள்ளைகளை பார்த்ததும் கணவன் மனைவி இருவரும் பூங்காவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்..

"ஹாய் அக்கா.. ஹாய் அங்கிள்.." ஓடி வந்த பிள்ளைகள் இருவரிடமும் புன்னகைக்க..

மெல்லிய புன்னகையுடன் குழந்தைகளுக்கு ஹாய்ய்ய்.. என்று கை காட்டினான் சூர்யதேவ்..

கமலி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

"இது எப்போதிலிருந்து..?" விழிகள் நம்ப முடியாத பாவனையுடன் அவனை ஊடுருவியது..

"அது ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ரோட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோமா.. கிரிக்கெட் பால் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்து விழுந்துடுச்சா.. செக்யூரிட்டி தாத்தா அப்படியே ஓடிப் போயிடுங்க.. டாக்டர் பாத்தா கத்துவாருன்னு சொன்னாங்க.. ஆனா இந்த அருண் இருக்கான்ல.. பால் இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம நாங்க எல்லாரும் காம்பவுண்ட் எகிறி குதிச்சு உள்ள வந்துட்டோம்.."

கமலி கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாக யாதேஷ் குட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

"பால் எடுக்க மெதுவா போனோமா.. நிமிர்ந்து பாத்தா ஒரே ஷாக். அங்கிள் இடுப்புல கைய வச்சுக்கிட்டு மான்ஸ்டர் மாதிரி எங்க எதிரே நின்னார்.. முகத்தில் அவ்வளவு கோபம்.."

"ஐயோ..!" அவள் முகத்தில் போலியான பதட்டம்..

தாடையின் கீழே தேய்த்தபடி.. மனைவியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்

"நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. திடீர்ன்னு பார்த்தா டாக்டர் அங்கிள் எங்கள பாத்து சிரிச்சார்.."

"உண்மையாவா..?"

"ஆ..மா.. அப்புறம் என்ன.. நாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டர் அங்கிள் கூட கிரிக்கெட் விளையாடினோம்.."

"என்னால நம்பவே முடியலையே..!" கமலியின் கண்களில் அத்தனை ஆச்சரியம்.. தன் வலக்கரத்தை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவள் பின்னங்கழுத்தை வருடி தந்தான் சூர்யா..!

"உண்மையா தான் சொல்றோம்.. அன்னைக்கு அங்கிள் எத்தனை சிக்ஸர் அடிச்சாரு தெரியுமா..! எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வேற வாங்கி தந்தார்.."

இதெல்லாம் நிஜமா அல்லது குழந்தைகள் தங்கள் ஆசைகளை கற்பனையாக வடிக்கிறார்களா என்பதை போல் சூர்யதேவை பார்த்தாள் கமலி.. அனைத்தும் உண்மை என்பதைப் போல் விழிகளை மூடி திறந்தான் அவன்..

"இந்த ஃபிரேம் குள்ள நான் வரவே இல்லையே.. எப்பவும் உங்க கூட தானே இருந்தேன் அந்த நேரத்தில் மட்டும் எங்க போனேன்..?" கமலி கண்கள் குறுக்கி சந்தேகமாய் கேட்க..

"இந்த சம்பவம் நடந்தது சண்டே மத்தியானம் மூணு மணிக்கு.. அந்த நேரத்துல நீ டயர்டா தூங்கிட்டு இருந்த.. எதனால அந்த டயர்ட்ன்னு எக்ஸ்பிளைன் பண்ணனுமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி சூர்யா கீழ்க்கண் பார்வையோடு கேட்க..

"ம்ம்.." என்று மூடிய உதடுகளுக்குள் பற்களை கடித்தாள் கமலி..

"இப்ப நாங்களும் அங்கிளும் பிரண்ட்ஸ் தெரியுமா..?" யாதேஷ் பெருமையுடன் சொல்லிக்கொள்ள..

சூர்ய தேவ் புதிதாக பழக ஆரம்பித்த சின்னஞ்சிறு சிறுவன் போல் வெட்கத்தோடு புன்னகைத்தான்..

சிறு குழந்தையின் சாயலும் ஆண்மை ததும்பிய அழகும் கொண்ட கணவனின் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனாள் கமலி.. குழந்தைகள் சிறிது நேரம் அவர்களோடு சிரித்து பேசி கலகலத்து விட்டு மீண்டும் தங்கள் விளையாட்டுகளுக்கு திரும்பினர்..

அவர்கள் சென்ற பிறகு சூர்யனின் பார்வை மீண்டும் கமலியின் பக்கம் திரும்பியது.. அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. ஸ்பரிசம் பட்டதும் கமலி லேசாக அதிர்ந்து அவன் பக்கம் திரும்ப.. "வீட்டுக்கு போகலாமா? நேரமாச்சு..!" என்றான் மெல்லிய குரலில்..

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே..!! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு.." புன்னகையோடு தலை சாய்த்து விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவர்களில் ஒருவராக மாற அவளுக்கும் விருப்பம் தான்..

நகர்ந்து அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு குழந்தைகள் மீது பார்வையை பதித்தான் சூர்யதேவ்..

ஆனந்தமான காலையில்.. பொழுதை இனிமையாக்கி மனதை புத்துணர்வு அடையச் செய்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக வேறு பக்கம் திரும்பினாள்.. முகம் மாறியது.. உடலில் லேசான நடுக்கம்.. எச்சில் விழுங்கியபடி வெறித்த பார்வையோடு.. தன் கரத்தை பற்றியிருந்த சூர்ய தேவ் கையை அழுத்தினாள்..

மாறுபட்ட ஸ்பரிசத்தில் பெண் மனம் புரிந்து கொண்டான் அவன்.. கூர்ந்த பார்வையோடு.. "என்னடி.. என்ன ஆச்சு..?" என்றான் புருவங்கள் முடிச்சிட..

"இல்ல போகலாம்.." அவள் குரலில் ஒரு தடுமாற்றம்..

"ஏன்மா நீ தானே இங்க இருக்கணும்னு சொன்ன..?"

"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. போகலாம்.." எழுந்து நின்றாள்.. வேர்த்து விறுவிறுத்து போன அவள் முகத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அடிக்கடி தடுமாற்றத்துடன் அவள் பார்வை சென்று வந்த எதிர் திசையில் கண்களை பதித்தான்..

"யார் அது..?"

"போகலாம் சூர்யா.. பிளீஸ்..!" விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருக்க..

"ச..ரி போகலாம்.." என்றவன் யோசனையோடு அவளோடு வீட்டுக்கு நடந்தான்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jun 11, 2024
Messages
18
கவிதையான காதல் நிரம்பி வழிந்த பதிவின் இறுதியில் கரடியாக யார்?

அந்த துரோகி அசோக் ??

நாயகனும் நாயகியும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தால் பொறுக்காதே… 😡😡😡😡

அவன் என்ன சொல்வான்… கமலியின் குறை என்று சொல்லி பூதாகாரமாக்கி அவள் வாழ்க்கையை நாசம் செய்ய நிம்மதியை குலைக்க நினைப்பான். ..

கமலியின் சூர்யா அவளுக்கு பாதுகாப்பு அரணாகி அவனை தூசை விட கேவலமாக அலட்சியப் படுத்துவான் 😍😍😍
 
New member
Joined
Feb 19, 2023
Messages
3
தோட்டத்தின் அடர்ந்த மாமரத்தில் குயில்களும் கிளிகளும் கிரீச்சீட்டு கத்திக் கொண்டிருந்தன..

விடிந்த பின்னும் கமலியால் கண் திறக்கவே முடியவில்லை..

ஆனால் சூர்யதேவ் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து ஜாகிங் உடையோடு நின்று கொண்டிருந்தான்.‌

"கமலி எழுந்திரு.. நேரமாகிடுச்சு.. இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற..!"

"மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.. நைட்டு எங்க என்னை தூங்க விட்டீங்க.. காலையில தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.." போர்வையை இழுத்து தன் வெற்றுடம்பை மூடிக் கொண்டாள்..

சூர்யதேவ் உதட்டுக்குள் புன்னகை வழிந்தது..

"சரி இனிமே சாய்ந்திரம் வந்த உடனே ஆரம்பிச்சிடுவோம்.. நைட் சீக்கிரம் தூங்க விட்டுடறேன்.. போதுமா.. இப்ப எழுந்திரு.."

"அய்யோ.‌. ச்சீ.." போர்வையால் சிவந்த முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டாள்..

கழுத்து வரை அந்த போர்வையை விலக்கி விட்டவன் "இப்ப எழுந்திரு.. வேலைக்கு போகலையா நீ.. லீவு போட போறியா.." என்றான் ஸ்ருதி மாறிய குரலோடு..

"இல்ல வேலைக்கு போவேன் ஆனா கொஞ்சம் லேட்டா எழுந்துக்கறேன் ஜாகிங் வரல.. நீங்க போயிட்டு வாங்க.. சத்தியமா என்னால முடியல காலெல்லாம் வலிக்குது.." கண்களை திறக்காமல் செல்ல முனங்கலோடு..

"நீ வராம நான் மட்டும் எப்படி போறது.. நானும் போகல.." என்றபடி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

"என் மேல உள்ள கோபத்துல ஷூவை தூக்கி வீசி அடிக்காதீங்க.. ஒழுங்கா கொண்டு போய் ரேக்ல வைங்க.."

"கொண்டு போய் வச்சுட்டேன் ஆனாலும் உன் மேல கோபம் குறையல..!"

"இப்ப நான் என்ன பண்ணட்டும்.."

"என் கோபம் குறையணும்னா ஏதாவது வேணுமே.." அவளை நெருங்கிக் கொண்டே டி-ஷர்ட்டை கழுத்து வழியே கழற்றினான் சூர்யா..

"ம்ம்.. எனக்கு தூக்கம் வருதுங்க ப்ளீஸ்.." புரண்டு கால்களை குறுக்கி படுத்தாள்..

"நீ தூங்கு.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவன் அவள் போர்வைக்குள்ளே நுழைந்திருந்தான்..

பட்டென்று அகலமாக விழிகளை திறந்து விழித்தவள் அதன் பிறகு எங்கே தூங்கினாள்..

அதன் பிறகான நாட்கள் இருவருக்குமே அழகாய் கவிதையாய் நகர்ந்தது..

புதிதாக அறிந்து கொண்ட ருசியில் மயக்கம் தீராது மனைவியை பேயாய் சுற்றி வந்தான் சூர்யா..‌ தன் முரட்டு தேகத்திற்கு ஈடு கொடுக்கும் அவள் மென்மையில் கிறங்கி போயிருந்தான்..

தன் ஈர உதடுகளை எங்கே வைத்தாலும் ஊர்ந்து வழுக்கி மார்பு புள்ளியில் வந்து நிற்கும் மாயம்தான் அவனுக்கு புரிய வில்லை..

ஒவ்வொரு முறை கூடல் முடியும் போதும்.. ஆழ்ந்த கண்களோடு "தேங்க்ஸ் கமலி.." என்று அவளுக்கு நன்றி சொல்லி உதட்டில் முத்தம் வைத்தான்..

"எதுக்கு இந்த தேங்க்ஸ்..?" ஒருமுறை கேட்டாள்..

"எனக்குள்ள என்னை கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வச்சதுக்கு..!"

"என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே..?"

"உன்னால தாண்டி இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுது..! எதையெல்லாம் நான் வெறுத்தேனோ அதையெல்லாம் இப்ப நேசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. சத்தம் பிடிக்குது.. பாட்டு பிடிக்குது பக்கத்து வீட்டு பசங்க பிடிக்குது. மொத்தத்துல உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குது.." என்றவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இரு கைகளை நீட்டி அவனை தன் அருகே அழைத்தாள்..

குழந்தை போல் அவளிடம் சரணடைந்து மார்பில் பதுங்கிக் கொண்டான் சூர்யா..

"மை பேபி.." அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்‌..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இப்படி டிஸ்க்ளைமர் போட்டா தப்பா எடுத்துக்குவேன்.." அவள் மார்பில் கடித்து வைத்தான்..

"ஹ்ஹா.. வலிக்குதுப்பா.."

"என்ன கேட்கணும் உனக்கு..?" நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"இல்ல.. நீங்க ஏதோ ஏசெக்ஸ்சுவல் எனக்கு எந்த உணர்வுகளும் இருக்காதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்ப எப்படி.. ஒண்ணுமே புரியல.." கலைந்திருந்த அவன் அடர்த்தியான சிலைக்குள் விரல்களை விட்டு அலாய்ந்தாள்..

நெருக்கத்தில் நீண்ட மூச்சுவிட்டு அவள் கழுத்தை சூடேற்றினான் சூர்யா..

"நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கு உன்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்குது.. உன்கிட்ட மட்டும்தான் என்னோட ஆண்மை விழிச்சிகிட்டு எக்குதப்பா ஆட்டம் போடுது.. கோடி பெண்கள்ல நீ ஒருத்தி.. எனக்கான ஒருத்தி.."

"அடேங்கப்பா டாக்டருக்கு இப்படியெல்லாம் பேச வருமா..?"

"அதுக்கும் நீ தானடி காரணம்..! நேத்து ஒரு படம் பார்த்தோமே.. ஜெகன் மோகினி.. அந்த படத்துல அந்த ராஜாவை பூவா மாத்தி மயக்கி கொண்டு போவாளே ஒருத்தி.. அந்த மாதிரி.." சொல்லிவிட்டு அவசரமாக அவள் மார்புக்குள் புதைந்து கொண்டான்..

"அப்ப நான் பேயா..?" கமலியின் மூக்கு நுனியில் கோபம்..

"ச்சீ.. ச்சீ.. மாயமோகினி.. என் மனம் கவர்ந்த மோகினி.."

நீங்க..?

"ம்ம்.. காம பிசாசு.."

"அப்படித்தான் இருக்கனும்.. எனக்கு கூட சில நேரங்களில் இது டாக்டர் தானா அப்படின்னு சந்தேகம் வந்துடுது..‌"

"பெருசா எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றவன் அப்போதைக்கு தோன்றிய அடங்காத உணர்ச்சிக்கு தீனி போடுவதற்காக அவள் மீது மொத்தமாய் படர்ந்தான்..‌

மருத்துவமனையில் வேலை நேரத்தில் பெரும்பாலும் அவளை சந்திப்பதை தவிர்த்தான் சூர்யதேவ்..

தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாமல் அவள் மீது பாய்ந்து விடுவோமா என்ற பயம்..

அப்படியே வேலை விஷயமாக இருவரும் சந்திக்க நேர்ந்தாலும்.. "கமலிஇஇ.." என்று கிறங்கிய பார்வையோடு உருகும் குரலில் அவன் நெருங்கும்போது சுதாரித்துக் கொள்வாள் கமலி.. வந்த விஷயத்தை நறுக்கு தெரிந்தார் போல் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

ஓய்வான சமயங்களில்.. அவளைத் தொந்தரவு செய்யாது.. சிசிடிவியில் தன் மனைவியை பார்த்து ஏக்கத்தை தணித்துக் கொள்வான் சூர்யா..

"ஹலோ.." டாக்டர் குரல்..

பரிசோதனை மையத்திலிருந்து.. மருத்துவ சோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு வந்து அதை ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்துக் கொண்டிருந்தவள்..

"சொல்லுங்க டாக்டர்.." என்றாள் போனை காதில் சாய்த்துக் கொண்டு..

"லஞ்சுக்கு போகலையா..?"

"இல்ல கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிஷம் ஆ.." என்றவள் யோசனையோடு "நீங்க என்னை கேமராவுல பார்த்துட்டு இருக்கீங்களா..?" என்று நிமிர்ந்து கேமராவை பார்த்தாள்..

"ஆமா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன்.. கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்.. முதல்ல போய் லன்ச் முடிச்சிட்டு வா.." லேப்டாப்பில் அவளை பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

"சரி இதோ போறேன்.."

"கமலி லஞ்ச் முடிச்சுட்டு வந்து என்னை பார்த்துட்டு போ.."

"முடியாது.. நீங்க கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க நான் வரமாட்டேன்.."

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சும்மா உன்னை நெருக்கத்தில்
பாக்கணும் அவ்வளவுதான்..!!" லேப்டாப்பில் தெரிந்த அவள் உருவத்தை ஜூம் செய்து விரலால் கன்னத்தை வருடிவிட்டான்..

"ம்ம்.. சரி வரேன்.." என்றவள் தோழிகளோடு உணவை முடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும்.. மூலையில் நின்றிருந்தவன் அவளை கட்டியணைத்து சுழற்றி அறையின் நடுப்பக்கம் கொண்டு வந்தான்..

"டாக்டர்ர்ர்ர்ர்.."

"இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்.." என்றவள் உதட்டுக்குள் புன்னகையோடு அவனை விட்டு விலகாமல் அவன் கை வளைவிலேயே நின்றிருந்தாள்..

கழுத்தில் கோர்த்துக் கொண்டிருந்த அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்.. மென்மையான உள்ளங்கை தந்த ஜில்லிப்பில் கண்களை மூடினான்.. நெற்றியோடு நெற்றி மோதிக்கொண்டான்..

"போகட்டுமா..! இதுக்கு மேல இங்க நிக்கிறது சரின்னு படல.." கமலியின் குரல் தடுமாறியது.. விழிகளை திறந்தவன் ஒரு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு அவள் கன்னத்தில் மிக அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "போடி.. போ.." என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி விட்டு.. பின்னால் நகர்ந்து வந்து இருக்கையில் அமர்ந்து அரை வட்டமாக சுழன்ற படி தலை சாய்த்து தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து நகர போன வேளையில்..

"ஓய்.. பொண்டாட்டி.." என்று அழைத்திருந்தான் சூர்யா..

கமலி கண்கள் விரித்து திரும்பி பார்க்க.. "அப்பப்போ இந்த பேஷண்ட்டையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லைனா உங்க ஏக்கத்திலேயே ஹார்ட் வீக் ஆகிடும்..!" என்று மூக்கை கொஞ்சலாக சுருக்கி நெஞ்சை தேய்த்துக்கொள்ள..

"ஐயோ டாக்டரே..!" என வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து.. கதவை மூடிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

அன்று அதிகாலையில் இருவருமாக ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்..

அடிக்கடி கமலியை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான் சூர்யா..

"அடிக்கடி என்னை ஏன் பாக்கறீங்க.. நேரா பார்த்து நடங்க.." கூச்சத்தில் உதடு மடித்தாள்..

"ரோட்டை பாக்காம உன்னை பார்த்தாலும் என்னால ஒழுங்கா ஓட முடியும்.. வாயேன் அந்த பார்க் பக்கமா போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்.." என்றான் அவன்..

மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்.. இந்த ஜாகிங் பயிற்சி சலிப்பை தரவே.. பூங்காவிற்கு சென்று வேடிக்கை பார்த்தபடி காலார நடந்துவிட்டு வருவது இதைவிட இவ்வளவு மேல் என்று நினைத்தவள்..

"ஓ.. போகலாமே.." என்று அவனோடு பூங்காவிற்கு நடந்தாள்..

இருவருமாக கைகோர்த்துக்கொண்டு பூங்காவின் வட்ட வளைவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்..

அந்த நேரத்திலும் சறுக்கு மரம் ஊஞ்சல் என விளையாட்டு எந்திரங்களில் ஏறி குதித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்..

பிள்ளைகளை பார்த்ததும் இருவரும் பூங்காவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்..

"ஹாய் அக்கா.. ஹாய் அங்கிள்.." ஓடி வந்த பிள்ளைகள் இருவரிடமும் புன்னகைக்க..

மெல்லிய புன்னகையுடன் குழந்தைகளுக்கு ஹாய்ய்ய்.. என்று கை காட்டினான் சூர்யதேவ்..

கமலி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

"இது எப்போதிலிருந்து..?" விழிகள் நம்ப முடியாத பாவனையுடன் அவனை ஊடுருவியது..

"அது ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ரோட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோமா.. கிரிக்கெட் பால் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்து விழுந்துடுச்சா.. செக்யூரிட்டி தாத்தா அப்படியே ஓடிப் போயிடுங்க.. டாக்டர் பாத்தா கத்துவாருன்னு சொன்னாங்க.. ஆனா இந்த அருண் இருக்கான்ல.. பால் இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம நாங்க எல்லாரும் காம்பவுண்ட் எகிறி குடிச்சு உள்ள வந்துட்டோம்.."

கமலி கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாக யாதேஷ் குட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

"பால் எடுக்க மெதுவா போனோமா.. நிமிர்ந்து பாத்தா ஒரே ஷாக். அங்கிள் இடுப்புல கைய வச்சுக்கிட்டு மான்ஸ்டர் மாதிரி எங்க எதிரே நின்னார்.. முகத்தில் அவ்வளவு கோபம்.."

"ஐயோ..!" அவள் முகத்தில் போலியான பதட்டம்..

தாடையின் கீழே தேய்த்தபடி.. மனைவியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்

"நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. திடீர்ன்னு பார்த்தா டாக்டர் அங்கிள் எங்கள பாத்து சிரிச்சார்.."

"உண்மையாவா..?"

"ஆ..மா.. அப்புறம் என்ன.. நாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டர் அங்கிள் கூட கிரிக்கெட் விளையாடினோம்.."

"என்னால நம்பவே முடியலையே..!" கமலியின் கண்களில் அத்தனை ஆச்சரியம்.. தன் வலக்கரத்தை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவள் பின்னங்கழுத்தை வருடி தந்தான் சூர்யா..!

"உண்மையா தான் சொல்றோம்.. அன்னைக்கு அங்கிள் எத்தனை சிக்ஸர் அடிச்சாரு தெரியுமா..! எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வேற வாங்கி தந்தார்.."

இதெல்லாம் நிஜமா அல்லது குழந்தைகள் தங்கள் ஆசைகளை கற்பனையாக வடிக்கிறார்களா என்பதை போல் சூர்யதேவை பார்த்தாள் கமலி.. அனைத்தும் உண்மை என்பதைப் போல் விழிகளை மூடி திறந்தான் அவன்..

"இந்த ஃபிரேம் குள்ள நான் வரவே இல்லையே.. எப்பவும் உங்க கூட தானே இருந்தேன் அந்த நேரத்தில் மட்டும் எங்க போனேன்..?" கமலி கண்கள் குறுக்கி சந்தேகமாய் கேட்க..

"இந்த சம்பவம் நடந்தது சண்டே மத்தியானம் மூணு மணிக்கு.. அந்த நேரத்துல நீ டயர்டா தூங்கிட்டு இருந்த.. எதனால அந்த டயர்ட்ன்னு எக்ஸ்பிளைன் பண்ணனுமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி சூர்யா கீழ்க்கண் பார்வையோடு கேட்க..

"ம்ம்.." என்று மூடிய உதடுகளுக்குள் பற்களை கடித்தாள் கமலி..

"இப்ப நாங்களும் அங்கிளும் பிரண்ட்ஸ் தெரியுமா..?" யாதேஷ் பெருமையுடன் சொல்லிக்கொள்ள..

சூர்ய தேவ் புதிதாக பழக ஆரம்பித்த சின்னஞ்சிறு சிறுவன் போல் வெட்கத்தோடு புன்னகைத்தான்..

சிறு குழந்தையின் சாயலும் ஆண்மை ததும்பிய அழகும் கொண்ட கணவனின் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனாள் கமலி.. குழந்தைகள் சிறிது நேரம் அவர்களோடு சிரித்து பேசி கலகலத்து விட்டு மீண்டும் தங்கள் விளையாட்டுகளுக்கு திரும்பினர்..

அவர்கள் சென்ற பிறகு சூர்யனின் பார்வை மீண்டும் கமலியின் பக்கம் திரும்பியது.. அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. ஸ்பரிசம் பட்டதும் கமலி லேசாக அதிர்ந்து அவன் பக்கம் திரும்ப.. "வீட்டுக்கு போகலாமா? நேரமாச்சு..!" என்றான் மெல்லிய குரலில்..

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே..!! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு.." புன்னகையோடு தலை சாய்த்து விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவர்களில் ஒருவராக மாற அவளுக்கும் விருப்பம் தான்..

நகர்ந்து அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு குழந்தைகள் மீது பார்வையை பதித்தான் சூர்யதேவ்..

ஆனந்தமான காலையில்.. பொழுதை இனிமையாக்கி மனதை புத்துணர்வு அடையச் செய்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக வேறு பக்கம் திரும்பினாள்.. முகம் மாறியது.. உடலில் லேசான நடுக்கம்.. எச்சில் விழுங்கியபடி வெறித்த பார்வையோடு.. தன் கரத்தை பற்றியிருந்த சூர்ய தேவ் கையை அழுத்தினாள்..

மாறுபட்ட ஸ்பரிசத்தில் பெண் மனம் புரிந்து கொண்டான் அவன்.. கூர்ந்த பார்வையோடு.. "என்னடி என்ன ஆச்சு..?" என்றான் புருவங்கள் முடிச்சிட..

"இல்ல போகலாம்.." அவள் குரலில் ஒரு தடுமாற்றம்..

"ஏன்மா நீ தானே இங்க இருக்கணும்னு சொன்ன..?"

"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. போகலாம்.." எழுந்து நின்றாள்.. வேர்த்து விறுவிறுத்து போன அவள் முகத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அடிக்கடி தடுமாற்றத்துடன் அவள் பார்வை சென்று வந்த எதிர் திசையில் கண்களை பதித்தான்..

"யார் அது..?"

"போகலாம் சூர்யா.. பிளீஸ்..!" விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருக்க..

"ச..ரி போகலாம்.." என்றவன் யோனையோடு அவளோடு வீட்டுக்கு நடந்தான்..

தொடரும்..
Villain returns ah
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
81
தோட்டத்தின் அடர்ந்த மாமரத்தில் குயில்களும் கிளிகளும் கிரீச்சீட்டு கத்திக் கொண்டிருந்தன..

விடிந்த பின்னும் கமலியால் கண் திறக்கவே முடியவில்லை..

ஆனால் சூர்யதேவ் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து ஜாகிங் உடையோடு நின்று கொண்டிருந்தான்.‌

"கமலி எழுந்திரு.. நேரமாகிடுச்சு.. இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற..!"

"மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.. நைட்டு எங்க என்னை தூங்க விட்டீங்க.. காலையில தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.." போர்வையை இழுத்து தன் வெற்றுடம்பை மூடிக் கொண்டாள்..

சூர்யதேவ் உதட்டுக்குள் புன்னகை வழிந்தது..

"சரி இனிமே சாய்ந்திரம் வந்த உடனே ஆரம்பிச்சிடுவோம்.. நைட் சீக்கிரம் தூங்க விட்டுடறேன்.. போதுமா.. இப்ப எழுந்திரு.."

"அய்யோ.‌. ச்சீ.." போர்வையால் சிவந்த முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டாள்..

கழுத்து வரை அந்த போர்வையை விலக்கி விட்டவன் "இப்ப எழுந்திரு.. வேலைக்கு போகலையா நீ.. லீவு போட போறியா.." என்றான் ஸ்ருதி மாறிய குரலோடு..

"இல்ல வேலைக்கு போவேன் ஆனா கொஞ்சம் லேட்டா எழுந்துக்கறேன் ஜாகிங் வரல.. நீங்க போயிட்டு வாங்க.. சத்தியமா என்னால முடியல காலெல்லாம் வலிக்குது.." கண்களை திறக்காமல் செல்ல முனங்கலோடு..

"நீ வராம நான் மட்டும் எப்படி போறது.. நானும் போகல.." என்றபடி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

"என் மேல உள்ள கோபத்துல ஷூவை தூக்கி வீசி அடிக்காதீங்க.. ஒழுங்கா கொண்டு போய் ரேக்ல வைங்க.."

"கொண்டு போய் வச்சுட்டேன் ஆனாலும் உன் மேல கோபம் குறையல..!"

"இப்ப நான் என்ன பண்ணட்டும்.."

"என் கோபம் குறையணும்னா ஏதாவது வேணுமே.." அவளை நெருங்கிக் கொண்டே டி-ஷர்ட்டை கழுத்து வழியே கழற்றினான் சூர்யா..

"ம்ம்.. எனக்கு தூக்கம் வருதுங்க ப்ளீஸ்.." புரண்டு கால்களை குறுக்கி படுத்தாள்..

"நீ தூங்கு.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவன் அவள் போர்வைக்குள்ளே நுழைந்திருந்தான்..

பட்டென்று அகலமாக விழிகளை திறந்து விழித்தவள் அதன் பிறகு எங்கே தூங்கினாள்..

அதன் பிறகான நாட்கள் இருவருக்குமே அழகாய் கவிதையாய் நகர்ந்தது..

புதிதாக அறிந்து கொண்ட ருசியில் மயக்கம் தீராது மனைவியை பேயாய் சுற்றி வந்தான் சூர்யா..‌ தன் முரட்டு தேகத்திற்கு ஈடு கொடுக்கும் அவள் மென்மையில் கிறங்கி போயிருந்தான்..

தன் ஈர உதடுகளை எங்கே வைத்தாலும் ஊர்ந்து வழுக்கி மார்பு புள்ளியில் வந்து நிற்கும் மாயம்தான் அவனுக்கு புரிய வில்லை..

ஒவ்வொரு முறை கூடல் முடியும் போதும்.. ஆழ்ந்த கண்களோடு "தேங்க்ஸ் கமலி.." என்று அவளுக்கு நன்றி சொல்லி உதட்டில் முத்தம் வைத்தான்..

"எதுக்கு இந்த தேங்க்ஸ்..?" ஒருமுறை கேட்டாள்..

"எனக்குள்ள என்னை கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வச்சதுக்கு..!"

"என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே..?"

"உன்னால தாண்டி இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுது..! எதையெல்லாம் நான் வெறுத்தேனோ அதையெல்லாம் இப்ப நேசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. சத்தம் பிடிக்குது.. பாட்டு பிடிக்குது பக்கத்து வீட்டு பசங்க பிடிக்குது. மொத்தத்துல உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குது.." என்றவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இரு கைகளை நீட்டி அவனை தன் அருகே அழைத்தாள்..

குழந்தை போல் அவளிடம் சரணடைந்து மார்பில் பதுங்கிக் கொண்டான் சூர்யா..

"மை பேபி.." அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்‌..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இப்படி டிஸ்க்ளைமர் போட்டா தப்பா எடுத்துக்குவேன்.." அவள் மார்பில் கடித்து வைத்தான்..

"ஹ்ஹா.. வலிக்குதுப்பா.."

"என்ன கேட்கணும் உனக்கு..?" நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"இல்ல.. நீங்க ஏதோ ஏசெக்ஸ்சுவல் எனக்கு எந்த உணர்வுகளும் இருக்காதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்ப எப்படி.. ஒண்ணுமே புரியல.." கலைந்திருந்த அவன் அடர்த்தியான சிலைக்குள் விரல்களை விட்டு அலாய்ந்தாள்..

நெருக்கத்தில் நீண்ட மூச்சுவிட்டு அவள் கழுத்தை சூடேற்றினான் சூர்யா..

"நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கு உன்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்குது.. உன்கிட்ட மட்டும்தான் என்னோட ஆண்மை விழிச்சிகிட்டு எக்குதப்பா ஆட்டம் போடுது.. கோடி பெண்கள்ல நீ ஒருத்தி.. எனக்கான ஒருத்தி.."

"அடேங்கப்பா டாக்டருக்கு இப்படியெல்லாம் பேச வருமா..?"

"அதுக்கும் நீ தானடி காரணம்..! நேத்து ஒரு படம் பார்த்தோமே.. ஜெகன் மோகினி.. அந்த படத்துல அந்த ராஜாவை பூவா மாத்தி மயக்கி கொண்டு போவாளே ஒருத்தி.. அந்த மாதிரி.." சொல்லிவிட்டு அவசரமாக அவள் மார்புக்குள் புதைந்து கொண்டான்..

"அப்ப நான் பேயா..?" கமலியின் மூக்கு நுனியில் கோபம்..

"ச்சீ.. ச்சீ.. மாயமோகினி.. என் மனம் கவர்ந்த மோகினி.."

நீங்க..?

"ம்ம்.. காம பிசாசு.."

"அப்படித்தான் இருக்கனும்.. எனக்கு கூட சில நேரங்களில் இது டாக்டர் தானா அப்படின்னு சந்தேகம் வந்துடுது..‌"

"பெருசா எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றவன் அப்போதைக்கு தோன்றிய அடங்காத உணர்ச்சிக்கு தீனி போடுவதற்காக அவள் மீது மொத்தமாய் படர்ந்தான்..‌

மருத்துவமனையில் வேலை நேரத்தில் பெரும்பாலும் அவளை சந்திப்பதை தவிர்த்தான் சூர்யதேவ்..

தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாமல் அவள் மீது பாய்ந்து விடுவோமா என்ற பயம்..

அப்படியே வேலை விஷயமாக இருவரும் சந்திக்க நேர்ந்தாலும்.. "கமலிஇஇ.." என்று கிறங்கிய பார்வையோடு உருகும் குரலில் அவன் நெருங்கும்போது சுதாரித்துக் கொள்வாள் கமலி.. வந்த விஷயத்தை நறுக்கு தெரிந்தார் போல் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

ஓய்வான சமயங்களில்.. அவளைத் தொந்தரவு செய்யாது.. சிசிடிவியில் தன் மனைவியை பார்த்து ஏக்கத்தை தணித்துக் கொள்வான் சூர்யா..

"ஹலோ.." டாக்டர் குரல்..

பரிசோதனை மையத்திலிருந்து.. மருத்துவ சோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு வந்து அதை ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்துக் கொண்டிருந்தவள்..

"சொல்லுங்க டாக்டர்.." என்றாள் போனை காதில் சாய்த்துக் கொண்டு..

"லஞ்சுக்கு போகலையா..?"

"இல்ல கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிஷம் ஆ.." என்றவள் யோசனையோடு "நீங்க என்னை கேமராவுல பார்த்துட்டு இருக்கீங்களா..?" என்று நிமிர்ந்து கேமராவை பார்த்தாள்..

"ஆமா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன்.. கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்.. முதல்ல போய் லன்ச் முடிச்சிட்டு வா.." லேப்டாப்பில் அவளை பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

"சரி இதோ போறேன்.."

"கமலி லஞ்ச் முடிச்சுட்டு வந்து என்னை பார்த்துட்டு போ.."

"முடியாது.. நீங்க கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க நான் வரமாட்டேன்.."

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சும்மா உன்னை நெருக்கத்தில்
பாக்கணும் அவ்வளவுதான்..!!" லேப்டாப்பில் தெரிந்த அவள் உருவத்தை ஜூம் செய்து விரலால் கன்னத்தை வருடிவிட்டான்..

"ம்ம்.. சரி வரேன்.." என்றவள் தோழிகளோடு உணவை முடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும்.. மூலையில் நின்றிருந்தவன் அவளை கட்டியணைத்து சுழற்றி அறையின் நடுப்பக்கம் கொண்டு வந்தான்..

"டாக்டர்ர்ர்ர்ர்.."

"இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்.." என்றவள் உதட்டுக்குள் புன்னகையோடு அவனை விட்டு விலகாமல் அவன் கை வளைவிலேயே நின்றிருந்தாள்..

கழுத்தில் கோர்த்துக் கொண்டிருந்த அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்.. மென்மையான உள்ளங்கை தந்த ஜில்லிப்பில் கண்களை மூடினான்.. நெற்றியோடு நெற்றி மோதிக்கொண்டான்..

"போகட்டுமா..! இதுக்கு மேல இங்க நிக்கிறது சரின்னு படல.." கமலியின் குரல் தடுமாறியது.. விழிகளை திறந்தவன் ஒரு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு அவள் கன்னத்தில் மிக அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "போடி.. போ.." என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி விட்டு.. பின்னால் நகர்ந்து வந்து இருக்கையில் அமர்ந்து அரை வட்டமாக சுழன்ற படி தலை சாய்த்து தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து நகர போன வேளையில்..

"ஓய்.. பொண்டாட்டி.." என்று அழைத்திருந்தான் சூர்யா..

கமலி கண்கள் விரித்து திரும்பி பார்க்க.. "அப்பப்போ இந்த பேஷண்ட்டையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லைனா உங்க ஏக்கத்திலேயே ஹார்ட் வீக் ஆகிடும்..!" என்று மூக்கை கொஞ்சலாக சுருக்கி நெஞ்சை தேய்த்துக்கொள்ள..

"ஐயோ டாக்டரே..!" என வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து.. கதவை மூடிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

அன்று அதிகாலையில் இருவருமாக ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்..

அடிக்கடி கமலியை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான் சூர்யா..

"அடிக்கடி என்னை ஏன் பாக்கறீங்க.. நேரா பார்த்து நடங்க.." கூச்சத்தில் உதடு மடித்தாள்..

"ரோட்டை பாக்காம உன்னை பார்த்தாலும் என்னால ஒழுங்கா ஓட முடியும்.. வாயேன் அந்த பார்க் பக்கமா போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்.." என்றான் அவன்..

மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்.. இந்த ஜாகிங் பயிற்சி சலிப்பை தரவே.. பூங்காவிற்கு சென்று வேடிக்கை பார்த்தபடி காலார நடந்துவிட்டு வருவது இதைவிட இவ்வளவு மேல் என்று நினைத்தவள்..

"ஓ.. போகலாமே.." என்று அவனோடு பூங்காவிற்கு நடந்தாள்..

இருவருமாக கைகோர்த்துக்கொண்டு பூங்காவின் வட்ட வளைவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்..

அந்த நேரத்திலும் சறுக்கு மரம் ஊஞ்சல் என விளையாட்டு எந்திரங்களில் ஏறி குதித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்..

பிள்ளைகளை பார்த்ததும் இருவரும் பூங்காவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்..

"ஹாய் அக்கா.. ஹாய் அங்கிள்.." ஓடி வந்த பிள்ளைகள் இருவரிடமும் புன்னகைக்க..

மெல்லிய புன்னகையுடன் குழந்தைகளுக்கு ஹாய்ய்ய்.. என்று கை காட்டினான் சூர்யதேவ்..

கமலி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

"இது எப்போதிலிருந்து..?" விழிகள் நம்ப முடியாத பாவனையுடன் அவனை ஊடுருவியது..

"அது ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ரோட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோமா.. கிரிக்கெட் பால் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்து விழுந்துடுச்சா.. செக்யூரிட்டி தாத்தா அப்படியே ஓடிப் போயிடுங்க.. டாக்டர் பாத்தா கத்துவாருன்னு சொன்னாங்க.. ஆனா இந்த அருண் இருக்கான்ல.. பால் இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம நாங்க எல்லாரும் காம்பவுண்ட் எகிறி குடிச்சு உள்ள வந்துட்டோம்.."

கமலி கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாக யாதேஷ் குட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

"பால் எடுக்க மெதுவா போனோமா.. நிமிர்ந்து பாத்தா ஒரே ஷாக். அங்கிள் இடுப்புல கைய வச்சுக்கிட்டு மான்ஸ்டர் மாதிரி எங்க எதிரே நின்னார்.. முகத்தில் அவ்வளவு கோபம்.."

"ஐயோ..!" அவள் முகத்தில் போலியான பதட்டம்..

தாடையின் கீழே தேய்த்தபடி.. மனைவியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்

"நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. திடீர்ன்னு பார்த்தா டாக்டர் அங்கிள் எங்கள பாத்து சிரிச்சார்.."

"உண்மையாவா..?"

"ஆ..மா.. அப்புறம் என்ன.. நாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டர் அங்கிள் கூட கிரிக்கெட் விளையாடினோம்.."

"என்னால நம்பவே முடியலையே..!" கமலியின் கண்களில் அத்தனை ஆச்சரியம்.. தன் வலக்கரத்தை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவள் பின்னங்கழுத்தை வருடி தந்தான் சூர்யா..!

"உண்மையா தான் சொல்றோம்.. அன்னைக்கு அங்கிள் எத்தனை சிக்ஸர் அடிச்சாரு தெரியுமா..! எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வேற வாங்கி தந்தார்.."

இதெல்லாம் நிஜமா அல்லது குழந்தைகள் தங்கள் ஆசைகளை கற்பனையாக வடிக்கிறார்களா என்பதை போல் சூர்யதேவை பார்த்தாள் கமலி.. அனைத்தும் உண்மை என்பதைப் போல் விழிகளை மூடி திறந்தான் அவன்..

"இந்த ஃபிரேம் குள்ள நான் வரவே இல்லையே.. எப்பவும் உங்க கூட தானே இருந்தேன் அந்த நேரத்தில் மட்டும் எங்க போனேன்..?" கமலி கண்கள் குறுக்கி சந்தேகமாய் கேட்க..

"இந்த சம்பவம் நடந்தது சண்டே மத்தியானம் மூணு மணிக்கு.. அந்த நேரத்துல நீ டயர்டா தூங்கிட்டு இருந்த.. எதனால அந்த டயர்ட்ன்னு எக்ஸ்பிளைன் பண்ணனுமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி சூர்யா கீழ்க்கண் பார்வையோடு கேட்க..

"ம்ம்.." என்று மூடிய உதடுகளுக்குள் பற்களை கடித்தாள் கமலி..

"இப்ப நாங்களும் அங்கிளும் பிரண்ட்ஸ் தெரியுமா..?" யாதேஷ் பெருமையுடன் சொல்லிக்கொள்ள..

சூர்ய தேவ் புதிதாக பழக ஆரம்பித்த சின்னஞ்சிறு சிறுவன் போல் வெட்கத்தோடு புன்னகைத்தான்..

சிறு குழந்தையின் சாயலும் ஆண்மை ததும்பிய அழகும் கொண்ட கணவனின் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனாள் கமலி.. குழந்தைகள் சிறிது நேரம் அவர்களோடு சிரித்து பேசி கலகலத்து விட்டு மீண்டும் தங்கள் விளையாட்டுகளுக்கு திரும்பினர்..

அவர்கள் சென்ற பிறகு சூர்யனின் பார்வை மீண்டும் கமலியின் பக்கம் திரும்பியது.. அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. ஸ்பரிசம் பட்டதும் கமலி லேசாக அதிர்ந்து அவன் பக்கம் திரும்ப.. "வீட்டுக்கு போகலாமா? நேரமாச்சு..!" என்றான் மெல்லிய குரலில்..

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே..!! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு.." புன்னகையோடு தலை சாய்த்து விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவர்களில் ஒருவராக மாற அவளுக்கும் விருப்பம் தான்..

நகர்ந்து அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு குழந்தைகள் மீது பார்வையை பதித்தான் சூர்யதேவ்..

ஆனந்தமான காலையில்.. பொழுதை இனிமையாக்கி மனதை புத்துணர்வு அடையச் செய்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக வேறு பக்கம் திரும்பினாள்.. முகம் மாறியது.. உடலில் லேசான நடுக்கம்.. எச்சில் விழுங்கியபடி வெறித்த பார்வையோடு.. தன் கரத்தை பற்றியிருந்த சூர்ய தேவ் கையை அழுத்தினாள்..

மாறுபட்ட ஸ்பரிசத்தில் பெண் மனம் புரிந்து கொண்டான் அவன்.. கூர்ந்த பார்வையோடு.. "என்னடி என்ன ஆச்சு..?" என்றான் புருவங்கள் முடிச்சிட..

"இல்ல போகலாம்.." அவள் குரலில் ஒரு தடுமாற்றம்..

"ஏன்மா நீ தானே இங்க இருக்கணும்னு சொன்ன..?"

"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. போகலாம்.." எழுந்து நின்றாள்.. வேர்த்து விறுவிறுத்து போன அவள் முகத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அடிக்கடி தடுமாற்றத்துடன் அவள் பார்வை சென்று வந்த எதிர் திசையில் கண்களை பதித்தான்..

"யார் அது..?"

"போகலாம் சூர்யா.. பிளீஸ்..!" விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருக்க..

"ச..ரி போகலாம்.." என்றவன் யோனையோடு அவளோடு வீட்டுக்கு நடந்தான்..

தொடரும்..
என்ன டாக்டரே anytime love mode தான் போல 🫣🫣🫣
அய்யோ யார பாத்து கமலி இப்படி பயப்படுறா ஒருவேளை அந்த அஷோக் திரும்ப வந்துட்டானோ 🙄🙄🙄
 
Member
Joined
Jul 19, 2024
Messages
61
தோட்டத்தின் அடர்ந்த மாமரத்தில் குயில்களும் கிளிகளும் கிரீச்சீட்டு கத்திக் கொண்டிருந்தன..

விடிந்த பின்னும் கமலியால் கண் திறக்கவே முடியவில்லை..

ஆனால் சூர்யதேவ் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து ஜாகிங் உடையோடு நின்று கொண்டிருந்தான்.‌

"கமலி எழுந்திரு.. நேரமாகிடுச்சு.. இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற..!"

"மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.. நைட்டு எங்க என்னை தூங்க விட்டீங்க.. காலையில தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.." போர்வையை இழுத்து தன் வெற்றுடம்பை மூடிக் கொண்டாள்..

சூர்யதேவ் உதட்டுக்குள் புன்னகை வழிந்தது..

"சரி இனிமே சாய்ந்திரம் வந்த உடனே ஆரம்பிச்சிடுவோம்.. நைட் சீக்கிரம் தூங்க விட்டுடறேன்.. போதுமா.. இப்ப எழுந்திரு.."

"அய்யோ.‌. ச்சீ.." போர்வையால் சிவந்த முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டாள்..

கழுத்து வரை அந்த போர்வையை விலக்கி விட்டவன் "இப்ப எழுந்திரு.. வேலைக்கு போகலையா நீ.. லீவு போட போறியா.." என்றான் ஸ்ருதி மாறிய குரலோடு..

"இல்ல வேலைக்கு போவேன் ஆனா கொஞ்சம் லேட்டா எழுந்துக்கறேன் ஜாகிங் வரல.. நீங்க போயிட்டு வாங்க.. சத்தியமா என்னால முடியல காலெல்லாம் வலிக்குது.." கண்களை திறக்காமல் செல்ல முனங்கலோடு..

"நீ வராம நான் மட்டும் எப்படி போறது.. நானும் போகல.." என்றபடி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

"என் மேல உள்ள கோபத்துல ஷூவை தூக்கி வீசி அடிக்காதீங்க.. ஒழுங்கா கொண்டு போய் ரேக்ல வைங்க.."

"கொண்டு போய் வச்சுட்டேன் ஆனாலும் உன் மேல கோபம் குறையல..!"

"இப்ப நான் என்ன பண்ணட்டும்.."

"என் கோபம் குறையணும்னா ஏதாவது வேணுமே.." அவளை நெருங்கிக் கொண்டே டி-ஷர்ட்டை கழுத்து வழியே கழற்றினான் சூர்யா..

"ம்ம்.. எனக்கு தூக்கம் வருதுங்க ப்ளீஸ்.." புரண்டு கால்களை குறுக்கி படுத்தாள்..

"நீ தூங்கு.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவன் அவள் போர்வைக்குள்ளே நுழைந்திருந்தான்..

பட்டென்று அகலமாக விழிகளை திறந்து விழித்தவள் அதன் பிறகு எங்கே தூங்கினாள்..

அதன் பிறகான நாட்கள் இருவருக்குமே அழகாய் கவிதையாய் நகர்ந்தது..

புதிதாக அறிந்து கொண்ட ருசியில் மயக்கம் தீராது மனைவியை பேயாய் சுற்றி வந்தான் சூர்யா..‌ தன் முரட்டு தேகத்திற்கு ஈடு கொடுக்கும் அவள் மென்மையில் கிறங்கி போயிருந்தான்..

தன் ஈர உதடுகளை எங்கே வைத்தாலும் ஊர்ந்து வழுக்கி மார்பு புள்ளியில் வந்து நிற்கும் மாயம்தான் அவனுக்கு புரிய வில்லை..

ஒவ்வொரு முறை கூடல் முடியும் போதும்.. ஆழ்ந்த கண்களோடு "தேங்க்ஸ் கமலி.." என்று அவளுக்கு நன்றி சொல்லி உதட்டில் முத்தம் வைத்தான்..

"எதுக்கு இந்த தேங்க்ஸ்..?" ஒருமுறை கேட்டாள்..

"எனக்குள்ள என்னை கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வச்சதுக்கு..!"

"என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே..?"

"உன்னால தாண்டி இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுது..! எதையெல்லாம் நான் வெறுத்தேனோ அதையெல்லாம் இப்ப நேசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. சத்தம் பிடிக்குது.. பாட்டு பிடிக்குது பக்கத்து வீட்டு பசங்க பிடிக்குது. மொத்தத்துல உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குது.." என்றவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இரு கைகளை நீட்டி அவனை தன் அருகே அழைத்தாள்..

குழந்தை போல் அவளிடம் சரணடைந்து மார்பில் பதுங்கிக் கொண்டான் சூர்யா..

"மை பேபி.." அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்‌..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இப்படி டிஸ்க்ளைமர் போட்டா தப்பா எடுத்துக்குவேன்.." அவள் மார்பில் கடித்து வைத்தான்..

"ஹ்ஹா.. வலிக்குதுப்பா.."

"என்ன கேட்கணும் உனக்கு..?" நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"இல்ல.. நீங்க ஏதோ ஏசெக்ஸ்சுவல் எனக்கு எந்த உணர்வுகளும் இருக்காதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்ப எப்படி.. ஒண்ணுமே புரியல.." கலைந்திருந்த அவன் அடர்த்தியான சிலைக்குள் விரல்களை விட்டு அலாய்ந்தாள்..

நெருக்கத்தில் நீண்ட மூச்சுவிட்டு அவள் கழுத்தை சூடேற்றினான் சூர்யா..

"நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கு உன்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்குது.. உன்கிட்ட மட்டும்தான் என்னோட ஆண்மை விழிச்சிகிட்டு எக்குதப்பா ஆட்டம் போடுது.. கோடி பெண்கள்ல நீ ஒருத்தி.. எனக்கான ஒருத்தி.."

"அடேங்கப்பா டாக்டருக்கு இப்படியெல்லாம் பேச வருமா..?"

"அதுக்கும் நீ தானடி காரணம்..! நேத்து ஒரு படம் பார்த்தோமே.. ஜெகன் மோகினி.. அந்த படத்துல அந்த ராஜாவை பூவா மாத்தி மயக்கி கொண்டு போவாளே ஒருத்தி.. அந்த மாதிரி.." சொல்லிவிட்டு அவசரமாக அவள் மார்புக்குள் புதைந்து கொண்டான்..

"அப்ப நான் பேயா..?" கமலியின் மூக்கு நுனியில் கோபம்..

"ச்சீ.. ச்சீ.. மாயமோகினி.. என் மனம் கவர்ந்த மோகினி.."

நீங்க..?

"ம்ம்.. காம பிசாசு.."

"அப்படித்தான் இருக்கனும்.. எனக்கு கூட சில நேரங்களில் இது டாக்டர் தானா அப்படின்னு சந்தேகம் வந்துடுது..‌"

"பெருசா எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றவன் அப்போதைக்கு தோன்றிய அடங்காத உணர்ச்சிக்கு தீனி போடுவதற்காக அவள் மீது மொத்தமாய் படர்ந்தான்..‌

மருத்துவமனையில் வேலை நேரத்தில் பெரும்பாலும் அவளை சந்திப்பதை தவிர்த்தான் சூர்யதேவ்..

தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாமல் அவள் மீது பாய்ந்து விடுவோமா என்ற பயம்..

அப்படியே வேலை விஷயமாக இருவரும் சந்திக்க நேர்ந்தாலும்.. "கமலிஇஇ.." என்று கிறங்கிய பார்வையோடு உருகும் குரலில் அவன் நெருங்கும்போது சுதாரித்துக் கொள்வாள் கமலி.. வந்த விஷயத்தை நறுக்கு தெரிந்தார் போல் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

ஓய்வான சமயங்களில்.. அவளைத் தொந்தரவு செய்யாது.. சிசிடிவியில் தன் மனைவியை பார்த்து ஏக்கத்தை தணித்துக் கொள்வான் சூர்யா..

"ஹலோ.." டாக்டர் குரல்..

பரிசோதனை மையத்திலிருந்து.. மருத்துவ சோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு வந்து அதை ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்துக் கொண்டிருந்தவள்..

"சொல்லுங்க டாக்டர்.." என்றாள் போனை காதில் சாய்த்துக் கொண்டு..

"லஞ்சுக்கு போகலையா..?"

"இல்ல கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிஷம் ஆ.." என்றவள் யோசனையோடு "நீங்க என்னை கேமராவுல பார்த்துட்டு இருக்கீங்களா..?" என்று நிமிர்ந்து கேமராவை பார்த்தாள்..

"ஆமா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன்.. கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்.. முதல்ல போய் லன்ச் முடிச்சிட்டு வா.." லேப்டாப்பில் அவளை பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

"சரி இதோ போறேன்.."

"கமலி லஞ்ச் முடிச்சுட்டு வந்து என்னை பார்த்துட்டு போ.."

"முடியாது.. நீங்க கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க நான் வரமாட்டேன்.."

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சும்மா உன்னை நெருக்கத்தில்
பாக்கணும் அவ்வளவுதான்..!!" லேப்டாப்பில் தெரிந்த அவள் உருவத்தை ஜூம் செய்து விரலால் கன்னத்தை வருடிவிட்டான்..

"ம்ம்.. சரி வரேன்.." என்றவள் தோழிகளோடு உணவை முடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும்.. மூலையில் நின்றிருந்தவன் அவளை கட்டியணைத்து சுழற்றி அறையின் நடுப்பக்கம் கொண்டு வந்தான்..

"டாக்டர்ர்ர்ர்ர்.."

"இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்.." என்றவள் உதட்டுக்குள் புன்னகையோடு அவனை விட்டு விலகாமல் அவன் கை வளைவிலேயே நின்றிருந்தாள்..

கழுத்தில் கோர்த்துக் கொண்டிருந்த அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்.. மென்மையான உள்ளங்கை தந்த ஜில்லிப்பில் கண்களை மூடினான்.. நெற்றியோடு நெற்றி மோதிக்கொண்டான்..

"போகட்டுமா..! இதுக்கு மேல இங்க நிக்கிறது சரின்னு படல.." கமலியின் குரல் தடுமாறியது.. விழிகளை திறந்தவன் ஒரு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு அவள் கன்னத்தில் மிக அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "போடி.. போ.." என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி விட்டு.. பின்னால் நகர்ந்து வந்து இருக்கையில் அமர்ந்து அரை வட்டமாக சுழன்ற படி தலை சாய்த்து தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து நகர போன வேளையில்..

"ஓய்.. பொண்டாட்டி.." என்று அழைத்திருந்தான் சூர்யா..

கமலி கண்கள் விரித்து திரும்பி பார்க்க.. "அப்பப்போ இந்த பேஷண்ட்டையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லைனா உங்க ஏக்கத்திலேயே ஹார்ட் வீக் ஆகிடும்..!" என்று மூக்கை கொஞ்சலாக சுருக்கி நெஞ்சை தேய்த்துக்கொள்ள..

"ஐயோ டாக்டரே..!" என வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து.. கதவை மூடிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

அன்று அதிகாலையில் இருவருமாக ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்..

அடிக்கடி கமலியை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான் சூர்யா..

"அடிக்கடி என்னை ஏன் பாக்கறீங்க.. நேரா பார்த்து நடங்க.." கூச்சத்தில் உதடு மடித்தாள்..

"ரோட்டை பாக்காம உன்னை பார்த்தாலும் என்னால ஒழுங்கா ஓட முடியும்.. வாயேன் அந்த பார்க் பக்கமா போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்.." என்றான் அவன்..

மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்.. இந்த ஜாகிங் பயிற்சி சலிப்பை தரவே.. பூங்காவிற்கு சென்று வேடிக்கை பார்த்தபடி காலார நடந்துவிட்டு வருவது இதைவிட இவ்வளவு மேல் என்று நினைத்தவள்..

"ஓ.. போகலாமே.." என்று அவனோடு பூங்காவிற்கு நடந்தாள்..

இருவருமாக கைகோர்த்துக்கொண்டு பூங்காவின் வட்ட வளைவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்..

அந்த நேரத்திலும் சறுக்கு மரம் ஊஞ்சல் என விளையாட்டு எந்திரங்களில் ஏறி குதித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்..

பிள்ளைகளை பார்த்ததும் இருவரும் பூங்காவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்..

"ஹாய் அக்கா.. ஹாய் அங்கிள்.." ஓடி வந்த பிள்ளைகள் இருவரிடமும் புன்னகைக்க..

மெல்லிய புன்னகையுடன் குழந்தைகளுக்கு ஹாய்ய்ய்.. என்று கை காட்டினான் சூர்யதேவ்..

கமலி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

"இது எப்போதிலிருந்து..?" விழிகள் நம்ப முடியாத பாவனையுடன் அவனை ஊடுருவியது..

"அது ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ரோட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோமா.. கிரிக்கெட் பால் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்து விழுந்துடுச்சா.. செக்யூரிட்டி தாத்தா அப்படியே ஓடிப் போயிடுங்க.. டாக்டர் பாத்தா கத்துவாருன்னு சொன்னாங்க.. ஆனா இந்த அருண் இருக்கான்ல.. பால் இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம நாங்க எல்லாரும் காம்பவுண்ட் எகிறி குடிச்சு உள்ள வந்துட்டோம்.."

கமலி கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாக யாதேஷ் குட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

"பால் எடுக்க மெதுவா போனோமா.. நிமிர்ந்து பாத்தா ஒரே ஷாக். அங்கிள் இடுப்புல கைய வச்சுக்கிட்டு மான்ஸ்டர் மாதிரி எங்க எதிரே நின்னார்.. முகத்தில் அவ்வளவு கோபம்.."

"ஐயோ..!" அவள் முகத்தில் போலியான பதட்டம்..

தாடையின் கீழே தேய்த்தபடி.. மனைவியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்

"நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. திடீர்ன்னு பார்த்தா டாக்டர் அங்கிள் எங்கள பாத்து சிரிச்சார்.."

"உண்மையாவா..?"

"ஆ..மா.. அப்புறம் என்ன.. நாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டர் அங்கிள் கூட கிரிக்கெட் விளையாடினோம்.."

"என்னால நம்பவே முடியலையே..!" கமலியின் கண்களில் அத்தனை ஆச்சரியம்.. தன் வலக்கரத்தை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவள் பின்னங்கழுத்தை வருடி தந்தான் சூர்யா..!

"உண்மையா தான் சொல்றோம்.. அன்னைக்கு அங்கிள் எத்தனை சிக்ஸர் அடிச்சாரு தெரியுமா..! எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வேற வாங்கி தந்தார்.."

இதெல்லாம் நிஜமா அல்லது குழந்தைகள் தங்கள் ஆசைகளை கற்பனையாக வடிக்கிறார்களா என்பதை போல் சூர்யதேவை பார்த்தாள் கமலி.. அனைத்தும் உண்மை என்பதைப் போல் விழிகளை மூடி திறந்தான் அவன்..

"இந்த ஃபிரேம் குள்ள நான் வரவே இல்லையே.. எப்பவும் உங்க கூட தானே இருந்தேன் அந்த நேரத்தில் மட்டும் எங்க போனேன்..?" கமலி கண்கள் குறுக்கி சந்தேகமாய் கேட்க..

"இந்த சம்பவம் நடந்தது சண்டே மத்தியானம் மூணு மணிக்கு.. அந்த நேரத்துல நீ டயர்டா தூங்கிட்டு இருந்த.. எதனால அந்த டயர்ட்ன்னு எக்ஸ்பிளைன் பண்ணனுமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி சூர்யா கீழ்க்கண் பார்வையோடு கேட்க..

"ம்ம்.." என்று மூடிய உதடுகளுக்குள் பற்களை கடித்தாள் கமலி..

"இப்ப நாங்களும் அங்கிளும் பிரண்ட்ஸ் தெரியுமா..?" யாதேஷ் பெருமையுடன் சொல்லிக்கொள்ள..

சூர்ய தேவ் புதிதாக பழக ஆரம்பித்த சின்னஞ்சிறு சிறுவன் போல் வெட்கத்தோடு புன்னகைத்தான்..

சிறு குழந்தையின் சாயலும் ஆண்மை ததும்பிய அழகும் கொண்ட கணவனின் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனாள் கமலி.. குழந்தைகள் சிறிது நேரம் அவர்களோடு சிரித்து பேசி கலகலத்து விட்டு மீண்டும் தங்கள் விளையாட்டுகளுக்கு திரும்பினர்..

அவர்கள் சென்ற பிறகு சூர்யனின் பார்வை மீண்டும் கமலியின் பக்கம் திரும்பியது.. அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. ஸ்பரிசம் பட்டதும் கமலி லேசாக அதிர்ந்து அவன் பக்கம் திரும்ப.. "வீட்டுக்கு போகலாமா? நேரமாச்சு..!" என்றான் மெல்லிய குரலில்..

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே..!! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு.." புன்னகையோடு தலை சாய்த்து விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவர்களில் ஒருவராக மாற அவளுக்கும் விருப்பம் தான்..

நகர்ந்து அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு குழந்தைகள் மீது பார்வையை பதித்தான் சூர்யதேவ்..

ஆனந்தமான காலையில்.. பொழுதை இனிமையாக்கி மனதை புத்துணர்வு அடையச் செய்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக வேறு பக்கம் திரும்பினாள்.. முகம் மாறியது.. உடலில் லேசான நடுக்கம்.. எச்சில் விழுங்கியபடி வெறித்த பார்வையோடு.. தன் கரத்தை பற்றியிருந்த சூர்ய தேவ் கையை அழுத்தினாள்..

மாறுபட்ட ஸ்பரிசத்தில் பெண் மனம் புரிந்து கொண்டான் அவன்.. கூர்ந்த பார்வையோடு.. "என்னடி என்ன ஆச்சு..?" என்றான் புருவங்கள் முடிச்சிட..

"இல்ல போகலாம்.." அவள் குரலில் ஒரு தடுமாற்றம்..

"ஏன்மா நீ தானே இங்க இருக்கணும்னு சொன்ன..?"

"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. போகலாம்.." எழுந்து நின்றாள்.. வேர்த்து விறுவிறுத்து போன அவள் முகத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அடிக்கடி தடுமாற்றத்துடன் அவள் பார்வை சென்று வந்த எதிர் திசையில் கண்களை பதித்தான்..

"யார் அது..?"

"போகலாம் சூர்யா.. பிளீஸ்..!" விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருக்க..

"ச..ரி போகலாம்.." என்றவன் யோனையோடு அவளோடு வீட்டுக்கு நடந்தான்..

தொடரும்..
Yenava ah irukum Yara ah pathu ipadi Kamali vetuku pogalam nu solura ah
 
Joined
Sep 18, 2024
Messages
40
தோட்டத்தின் அடர்ந்த மாமரத்தில் குயில்களும் கிளிகளும் கிரீச்சீட்டு கத்திக் கொண்டிருந்தன..

விடிந்த பின்னும் கமலியால் கண் திறக்கவே முடியவில்லை..

ஆனால் சூர்யதேவ் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து ஜாகிங் உடையோடு நின்று கொண்டிருந்தான்.‌

"கமலி எழுந்திரு.. நேரமாகிடுச்சு.. இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற..!"

"மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.. நைட்டு எங்க என்னை தூங்க விட்டீங்க.. காலையில தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.." போர்வையை இழுத்து தன் வெற்றுடம்பை மூடிக் கொண்டாள்..

சூர்யதேவ் உதட்டுக்குள் புன்னகை வழிந்தது..

"சரி இனிமே சாய்ந்திரம் வந்த உடனே ஆரம்பிச்சிடுவோம்.. நைட் சீக்கிரம் தூங்க விட்டுடறேன்.. போதுமா.. இப்ப எழுந்திரு.."

"அய்யோ.‌. ச்சீ.." போர்வையால் சிவந்த முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டாள்..

கழுத்து வரை அந்த போர்வையை விலக்கி விட்டவன் "இப்ப எழுந்திரு.. வேலைக்கு போகலையா நீ.. லீவு போட போறியா.." என்றான் ஸ்ருதி மாறிய குரலோடு..

"இல்ல வேலைக்கு போவேன் ஆனா கொஞ்சம் லேட்டா எழுந்துக்கறேன் ஜாகிங் வரல.. நீங்க போயிட்டு வாங்க.. சத்தியமா என்னால முடியல காலெல்லாம் வலிக்குது.." கண்களை திறக்காமல் செல்ல முனங்கலோடு..

"நீ வராம நான் மட்டும் எப்படி போறது.. நானும் போகல.." என்றபடி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

"என் மேல உள்ள கோபத்துல ஷூவை தூக்கி வீசி அடிக்காதீங்க.. ஒழுங்கா கொண்டு போய் ரேக்ல வைங்க.."

"கொண்டு போய் வச்சுட்டேன் ஆனாலும் உன் மேல கோபம் குறையல..!"

"இப்ப நான் என்ன பண்ணட்டும்.."

"என் கோபம் குறையணும்னா ஏதாவது வேணுமே.." அவளை நெருங்கிக் கொண்டே டி-ஷர்ட்டை கழுத்து வழியே கழற்றினான் சூர்யா..

"ம்ம்.. எனக்கு தூக்கம் வருதுங்க ப்ளீஸ்.." புரண்டு கால்களை குறுக்கி படுத்தாள்..

"நீ தூங்கு.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவன் அவள் போர்வைக்குள்ளே நுழைந்திருந்தான்..

பட்டென்று அகலமாக விழிகளை திறந்து விழித்தவள் அதன் பிறகு எங்கே தூங்கினாள்..

அதன் பிறகான நாட்கள் இருவருக்குமே அழகாய் கவிதையாய் நகர்ந்தது..

புதிதாக அறிந்து கொண்ட ருசியில் மயக்கம் தீராது மனைவியை பேயாய் சுற்றி வந்தான் சூர்யா..‌ தன் முரட்டு தேகத்திற்கு ஈடு கொடுக்கும் அவள் மென்மையில் கிறங்கி போயிருந்தான்..

தன் ஈர உதடுகளை எங்கே வைத்தாலும் ஊர்ந்து வழுக்கி மார்பு புள்ளியில் வந்து நிற்கும் மாயம்தான் அவனுக்கு புரிய வில்லை..

ஒவ்வொரு முறை கூடல் முடியும் போதும்.. ஆழ்ந்த கண்களோடு "தேங்க்ஸ் கமலி.." என்று அவளுக்கு நன்றி சொல்லி உதட்டில் முத்தம் வைத்தான்..

"எதுக்கு இந்த தேங்க்ஸ்..?" ஒருமுறை கேட்டாள்..

"எனக்குள்ள என்னை கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வச்சதுக்கு..!"

"என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே..?"

"உன்னால தாண்டி இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுது..! எதையெல்லாம் நான் வெறுத்தேனோ அதையெல்லாம் இப்ப நேசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. சத்தம் பிடிக்குது.. பாட்டு பிடிக்குது பக்கத்து வீட்டு பசங்க பிடிக்குது. மொத்தத்துல உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குது.." என்றவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இரு கைகளை நீட்டி அவனை தன் அருகே அழைத்தாள்..

குழந்தை போல் அவளிடம் சரணடைந்து மார்பில் பதுங்கிக் கொண்டான் சூர்யா..

"மை பேபி.." அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்‌..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இப்படி டிஸ்க்ளைமர் போட்டா தப்பா எடுத்துக்குவேன்.." அவள் மார்பில் கடித்து வைத்தான்..

"ஹ்ஹா.. வலிக்குதுப்பா.."

"என்ன கேட்கணும் உனக்கு..?" நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"இல்ல.. நீங்க ஏதோ ஏசெக்ஸ்சுவல் எனக்கு எந்த உணர்வுகளும் இருக்காதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்ப எப்படி.. ஒண்ணுமே புரியல.." கலைந்திருந்த அவன் அடர்த்தியான சிலைக்குள் விரல்களை விட்டு அலாய்ந்தாள்..

நெருக்கத்தில் நீண்ட மூச்சுவிட்டு அவள் கழுத்தை சூடேற்றினான் சூர்யா..

"நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கு உன்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்குது.. உன்கிட்ட மட்டும்தான் என்னோட ஆண்மை விழிச்சிகிட்டு எக்குதப்பா ஆட்டம் போடுது.. கோடி பெண்கள்ல நீ ஒருத்தி.. எனக்கான ஒருத்தி.."

"அடேங்கப்பா டாக்டருக்கு இப்படியெல்லாம் பேச வருமா..?"

"அதுக்கும் நீ தானடி காரணம்..! நேத்து ஒரு படம் பார்த்தோமே.. ஜெகன் மோகினி.. அந்த படத்துல அந்த ராஜாவை பூவா மாத்தி மயக்கி கொண்டு போவாளே ஒருத்தி.. அந்த மாதிரி.." சொல்லிவிட்டு அவசரமாக அவள் மார்புக்குள் புதைந்து கொண்டான்..

"அப்ப நான் பேயா..?" கமலியின் மூக்கு நுனியில் கோபம்..

"ச்சீ.. ச்சீ.. மாயமோகினி.. என் மனம் கவர்ந்த மோகினி.."

நீங்க..?

"ம்ம்.. காம பிசாசு.."

"அப்படித்தான் இருக்கனும்.. எனக்கு கூட சில நேரங்களில் இது டாக்டர் தானா அப்படின்னு சந்தேகம் வந்துடுது..‌"

"பெருசா எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றவன் அப்போதைக்கு தோன்றிய அடங்காத உணர்ச்சிக்கு தீனி போடுவதற்காக அவள் மீது மொத்தமாய் படர்ந்தான்..‌

மருத்துவமனையில் வேலை நேரத்தில் பெரும்பாலும் அவளை சந்திப்பதை தவிர்த்தான் சூர்யதேவ்..

தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாமல் அவள் மீது பாய்ந்து விடுவோமா என்ற பயம்..

அப்படியே வேலை விஷயமாக இருவரும் சந்திக்க நேர்ந்தாலும்.. "கமலிஇஇ.." என்று கிறங்கிய பார்வையோடு உருகும் குரலில் அவன் நெருங்கும்போது சுதாரித்துக் கொள்வாள் கமலி.. வந்த விஷயத்தை நறுக்கு தெரிந்தார் போல் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

ஓய்வான சமயங்களில்.. அவளைத் தொந்தரவு செய்யாது.. சிசிடிவியில் தன் மனைவியை பார்த்து ஏக்கத்தை தணித்துக் கொள்வான் சூர்யா..

"ஹலோ.." டாக்டர் குரல்..

பரிசோதனை மையத்திலிருந்து.. மருத்துவ சோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு வந்து அதை ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்துக் கொண்டிருந்தவள்..

"சொல்லுங்க டாக்டர்.." என்றாள் போனை காதில் சாய்த்துக் கொண்டு..

"லஞ்சுக்கு போகலையா..?"

"இல்ல கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிஷம் ஆ.." என்றவள் யோசனையோடு "நீங்க என்னை கேமராவுல பார்த்துட்டு இருக்கீங்களா..?" என்று நிமிர்ந்து கேமராவை பார்த்தாள்..

"ஆமா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன்.. கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்.. முதல்ல போய் லன்ச் முடிச்சிட்டு வா.." லேப்டாப்பில் அவளை பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

"சரி இதோ போறேன்.."

"கமலி லஞ்ச் முடிச்சுட்டு வந்து என்னை பார்த்துட்டு போ.."

"முடியாது.. நீங்க கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க நான் வரமாட்டேன்.."

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சும்மா உன்னை நெருக்கத்தில்
பாக்கணும் அவ்வளவுதான்..!!" லேப்டாப்பில் தெரிந்த அவள் உருவத்தை ஜூம் செய்து விரலால் கன்னத்தை வருடிவிட்டான்..

"ம்ம்.. சரி வரேன்.." என்றவள் தோழிகளோடு உணவை முடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும்.. மூலையில் நின்றிருந்தவன் அவளை கட்டியணைத்து சுழற்றி அறையின் நடுப்பக்கம் கொண்டு வந்தான்..

"டாக்டர்ர்ர்ர்ர்.."

"இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்.." என்றவள் உதட்டுக்குள் புன்னகையோடு அவனை விட்டு விலகாமல் அவன் கை வளைவிலேயே நின்றிருந்தாள்..

கழுத்தில் கோர்த்துக் கொண்டிருந்த அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்.. மென்மையான உள்ளங்கை தந்த ஜில்லிப்பில் கண்களை மூடினான்.. நெற்றியோடு நெற்றி மோதிக்கொண்டான்..

"போகட்டுமா..! இதுக்கு மேல இங்க நிக்கிறது சரின்னு படல.." கமலியின் குரல் தடுமாறியது.. விழிகளை திறந்தவன் ஒரு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு அவள் கன்னத்தில் மிக அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "போடி.. போ.." என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி விட்டு.. பின்னால் நகர்ந்து வந்து இருக்கையில் அமர்ந்து அரை வட்டமாக சுழன்ற படி தலை சாய்த்து தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து நகர போன வேளையில்..

"ஓய்.. பொண்டாட்டி.." என்று அழைத்திருந்தான் சூர்யா..

கமலி கண்கள் விரித்து திரும்பி பார்க்க.. "அப்பப்போ இந்த பேஷண்ட்டையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லைனா உங்க ஏக்கத்திலேயே ஹார்ட் வீக் ஆகிடும்..!" என்று மூக்கை கொஞ்சலாக சுருக்கி நெஞ்சை தேய்த்துக்கொள்ள..

"ஐயோ டாக்டரே..!" என வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து.. கதவை மூடிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

அன்று அதிகாலையில் இருவருமாக ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்..

அடிக்கடி கமலியை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான் சூர்யா..

"அடிக்கடி என்னை ஏன் பாக்கறீங்க.. நேரா பார்த்து நடங்க.." கூச்சத்தில் உதடு மடித்தாள்..

"ரோட்டை பாக்காம உன்னை பார்த்தாலும் என்னால ஒழுங்கா ஓட முடியும்.. வாயேன் அந்த பார்க் பக்கமா போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்.." என்றான் அவன்..

மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்.. இந்த ஜாகிங் பயிற்சி சலிப்பை தரவே.. பூங்காவிற்கு சென்று வேடிக்கை பார்த்தபடி காலார நடந்துவிட்டு வருவது இதைவிட இவ்வளவு மேல் என்று நினைத்தவள்..

"ஓ.. போகலாமே.." என்று அவனோடு பூங்காவிற்கு நடந்தாள்..

இருவருமாக கைகோர்த்துக்கொண்டு பூங்காவின் வட்ட வளைவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்..

அந்த நேரத்திலும் சறுக்கு மரம் ஊஞ்சல் என விளையாட்டு எந்திரங்களில் ஏறி குதித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்..

பிள்ளைகளை பார்த்ததும் இருவரும் பூங்காவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்..

"ஹாய் அக்கா.. ஹாய் அங்கிள்.." ஓடி வந்த பிள்ளைகள் இருவரிடமும் புன்னகைக்க..

மெல்லிய புன்னகையுடன் குழந்தைகளுக்கு ஹாய்ய்ய்.. என்று கை காட்டினான் சூர்யதேவ்..

கமலி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

"இது எப்போதிலிருந்து..?" விழிகள் நம்ப முடியாத பாவனையுடன் அவனை ஊடுருவியது..

"அது ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ரோட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோமா.. கிரிக்கெட் பால் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்து விழுந்துடுச்சா.. செக்யூரிட்டி தாத்தா அப்படியே ஓடிப் போயிடுங்க.. டாக்டர் பாத்தா கத்துவாருன்னு சொன்னாங்க.. ஆனா இந்த அருண் இருக்கான்ல.. பால் இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம நாங்க எல்லாரும் காம்பவுண்ட் எகிறி குடிச்சு உள்ள வந்துட்டோம்.."

கமலி கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாக யாதேஷ் குட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

"பால் எடுக்க மெதுவா போனோமா.. நிமிர்ந்து பாத்தா ஒரே ஷாக். அங்கிள் இடுப்புல கைய வச்சுக்கிட்டு மான்ஸ்டர் மாதிரி எங்க எதிரே நின்னார்.. முகத்தில் அவ்வளவு கோபம்.."

"ஐயோ..!" அவள் முகத்தில் போலியான பதட்டம்..

தாடையின் கீழே தேய்த்தபடி.. மனைவியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்

"நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. திடீர்ன்னு பார்த்தா டாக்டர் அங்கிள் எங்கள பாத்து சிரிச்சார்.."

"உண்மையாவா..?"

"ஆ..மா.. அப்புறம் என்ன.. நாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டர் அங்கிள் கூட கிரிக்கெட் விளையாடினோம்.."

"என்னால நம்பவே முடியலையே..!" கமலியின் கண்களில் அத்தனை ஆச்சரியம்.. தன் வலக்கரத்தை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவள் பின்னங்கழுத்தை வருடி தந்தான் சூர்யா..!

"உண்மையா தான் சொல்றோம்.. அன்னைக்கு அங்கிள் எத்தனை சிக்ஸர் அடிச்சாரு தெரியுமா..! எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வேற வாங்கி தந்தார்.."

இதெல்லாம் நிஜமா அல்லது குழந்தைகள் தங்கள் ஆசைகளை கற்பனையாக வடிக்கிறார்களா என்பதை போல் சூர்யதேவை பார்த்தாள் கமலி.. அனைத்தும் உண்மை என்பதைப் போல் விழிகளை மூடி திறந்தான் அவன்..

"இந்த ஃபிரேம் குள்ள நான் வரவே இல்லையே.. எப்பவும் உங்க கூட தானே இருந்தேன் அந்த நேரத்தில் மட்டும் எங்க போனேன்..?" கமலி கண்கள் குறுக்கி சந்தேகமாய் கேட்க..

"இந்த சம்பவம் நடந்தது சண்டே மத்தியானம் மூணு மணிக்கு.. அந்த நேரத்துல நீ டயர்டா தூங்கிட்டு இருந்த.. எதனால அந்த டயர்ட்ன்னு எக்ஸ்பிளைன் பண்ணனுமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி சூர்யா கீழ்க்கண் பார்வையோடு கேட்க..

"ம்ம்.." என்று மூடிய உதடுகளுக்குள் பற்களை கடித்தாள் கமலி..

"இப்ப நாங்களும் அங்கிளும் பிரண்ட்ஸ் தெரியுமா..?" யாதேஷ் பெருமையுடன் சொல்லிக்கொள்ள..

சூர்ய தேவ் புதிதாக பழக ஆரம்பித்த சின்னஞ்சிறு சிறுவன் போல் வெட்கத்தோடு புன்னகைத்தான்..

சிறு குழந்தையின் சாயலும் ஆண்மை ததும்பிய அழகும் கொண்ட கணவனின் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனாள் கமலி.. குழந்தைகள் சிறிது நேரம் அவர்களோடு சிரித்து பேசி கலகலத்து விட்டு மீண்டும் தங்கள் விளையாட்டுகளுக்கு திரும்பினர்..

அவர்கள் சென்ற பிறகு சூர்யனின் பார்வை மீண்டும் கமலியின் பக்கம் திரும்பியது.. அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. ஸ்பரிசம் பட்டதும் கமலி லேசாக அதிர்ந்து அவன் பக்கம் திரும்ப.. "வீட்டுக்கு போகலாமா? நேரமாச்சு..!" என்றான் மெல்லிய குரலில்..

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே..!! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு.." புன்னகையோடு தலை சாய்த்து விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவர்களில் ஒருவராக மாற அவளுக்கும் விருப்பம் தான்..

நகர்ந்து அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு குழந்தைகள் மீது பார்வையை பதித்தான் சூர்யதேவ்..

ஆனந்தமான காலையில்.. பொழுதை இனிமையாக்கி மனதை புத்துணர்வு அடையச் செய்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக வேறு பக்கம் திரும்பினாள்.. முகம் மாறியது.. உடலில் லேசான நடுக்கம்.. எச்சில் விழுங்கியபடி வெறித்த பார்வையோடு.. தன் கரத்தை பற்றியிருந்த சூர்ய தேவ் கையை அழுத்தினாள்..

மாறுபட்ட ஸ்பரிசத்தில் பெண் மனம் புரிந்து கொண்டான் அவன்.. கூர்ந்த பார்வையோடு.. "என்னடி என்ன ஆச்சு..?" என்றான் புருவங்கள் முடிச்சிட..

"இல்ல போகலாம்.." அவள் குரலில் ஒரு தடுமாற்றம்..

"ஏன்மா நீ தானே இங்க இருக்கணும்னு சொன்ன..?"

"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. போகலாம்.." எழுந்து நின்றாள்.. வேர்த்து விறுவிறுத்து போன அவள் முகத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அடிக்கடி தடுமாற்றத்துடன் அவள் பார்வை சென்று வந்த எதிர் திசையில் கண்களை பதித்தான்..

"யார் அது..?"

"போகலாம் சூர்யா.. பிளீஸ்..!" விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருக்க..

"ச..ரி போகலாம்.." என்றவன் யோனையோடு அவளோடு வீட்டுக்கு நடந்தான்..

தொடரும்..
Ennda supera poitu ....irrukene ninaichum... Itho vanthutor illa villen.,.. Sana sis.... 👌👌👌👌💖......
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
159
Ashok தானே வந்தது..... இறுதியில்.....
கமலி ஏன் பயப்படுகிற.... அது தான் நம்ம சூரியா இருகாருல....
அது தான் நீ தைரியமா ஃபோட்டோ எடுத்து அனுபின்ன.... பிறகு ஏன் இப்படி....😔😔😔😔😔😔
Don't give up......♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
139
Yara irukum.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤩❤️❤️🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🎊🎊🎊🎊🎊
 
Member
Joined
Apr 7, 2023
Messages
56
👌👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
76
Doctor kamali yaala
தோட்டத்தின் அடர்ந்த மாமரத்தில் குயில்களும் கிளிகளும் கிரீச்சீட்டு கத்திக் கொண்டிருந்தன..

விடிந்த பின்னும் கமலியால் கண் திறக்கவே முடியவில்லை..

ஆனால் சூர்யதேவ் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து ஜாகிங் உடையோடு நின்று கொண்டிருந்தான்.‌

"கமலி எழுந்திரு.. நேரமாகிடுச்சு.. இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற..!"

"மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.. நைட்டு எங்க என்னை தூங்க விட்டீங்க.. காலையில தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.." போர்வையை இழுத்து தன் வெற்றுடம்பை மூடிக் கொண்டாள்..

சூர்யதேவ் உதட்டுக்குள் புன்னகை வழிந்தது..

"சரி இனிமே சாய்ந்திரம் வந்த உடனே ஆரம்பிச்சிடுவோம்.. நைட் சீக்கிரம் தூங்க விட்டுடறேன்.. போதுமா.. இப்ப எழுந்திரு.."

"அய்யோ.‌. ச்சீ.." போர்வையால் சிவந்த முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டாள்..

கழுத்து வரை அந்த போர்வையை விலக்கி விட்டவன் "இப்ப எழுந்திரு.. வேலைக்கு போகலையா நீ.. லீவு போட போறியா.." என்றான் ஸ்ருதி மாறிய குரலோடு..

"இல்ல வேலைக்கு போவேன் ஆனா கொஞ்சம் லேட்டா எழுந்துக்கறேன் ஜாகிங் வரல.. நீங்க போயிட்டு வாங்க.. சத்தியமா என்னால முடியல காலெல்லாம் வலிக்குது.." கண்களை திறக்காமல் செல்ல முனங்கலோடு..

"நீ வராம நான் மட்டும் எப்படி போறது.. நானும் போகல.." என்றபடி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

"என் மேல உள்ள கோபத்துல ஷூவை தூக்கி வீசி அடிக்காதீங்க.. ஒழுங்கா கொண்டு போய் ரேக்ல வைங்க.."

"கொண்டு போய் வச்சுட்டேன் ஆனாலும் உன் மேல கோபம் குறையல..!"

"இப்ப நான் என்ன பண்ணட்டும்.."

"என் கோபம் குறையணும்னா ஏதாவது வேணுமே.." அவளை நெருங்கிக் கொண்டே டி-ஷர்ட்டை கழுத்து வழியே கழற்றினான் சூர்யா..

"ம்ம்.. எனக்கு தூக்கம் வருதுங்க ப்ளீஸ்.." புரண்டு கால்களை குறுக்கி படுத்தாள்..

"நீ தூங்கு.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவன் அவள் போர்வைக்குள்ளே நுழைந்திருந்தான்..

பட்டென்று அகலமாக விழிகளை திறந்து விழித்தவள் அதன் பிறகு எங்கே தூங்கினாள்..

அதன் பிறகான நாட்கள் இருவருக்குமே அழகாய் கவிதையாய் நகர்ந்தது..

புதிதாக அறிந்து கொண்ட ருசியில் மயக்கம் தீராது மனைவியை பேயாய் சுற்றி வந்தான் சூர்யா..‌ தன் முரட்டு தேகத்திற்கு ஈடு கொடுக்கும் அவள் மென்மையில் கிறங்கி போயிருந்தான்..

தன் ஈர உதடுகளை எங்கே வைத்தாலும் ஊர்ந்து வழுக்கி மார்பு புள்ளியில் வந்து நிற்கும் மாயம்தான் அவனுக்கு புரிய வில்லை..

ஒவ்வொரு முறை கூடல் முடியும் போதும்.. ஆழ்ந்த கண்களோடு "தேங்க்ஸ் கமலி.." என்று அவளுக்கு நன்றி சொல்லி உதட்டில் முத்தம் வைத்தான்..

"எதுக்கு இந்த தேங்க்ஸ்..?" ஒருமுறை கேட்டாள்..

"எனக்குள்ள என்னை கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வச்சதுக்கு..!"

"என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே..?"

"உன்னால தாண்டி இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுது..! எதையெல்லாம் நான் வெறுத்தேனோ அதையெல்லாம் இப்ப நேசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. சத்தம் பிடிக்குது.. பாட்டு பிடிக்குது பக்கத்து வீட்டு பசங்க பிடிக்குது. மொத்தத்துல உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குது.." என்றவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இரு கைகளை நீட்டி அவனை தன் அருகே அழைத்தாள்..

குழந்தை போல் அவளிடம் சரணடைந்து மார்பில் பதுங்கிக் கொண்டான் சூர்யா..

"மை பேபி.." அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்‌..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இப்படி டிஸ்க்ளைமர் போட்டா தப்பா எடுத்துக்குவேன்.." அவள் மார்பில் கடித்து வைத்தான்..

"ஹ்ஹா.. வலிக்குதுப்பா.."

"என்ன கேட்கணும் உனக்கு..?" நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"இல்ல.. நீங்க ஏதோ ஏசெக்ஸ்சுவல் எனக்கு எந்த உணர்வுகளும் இருக்காதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்ப எப்படி.. ஒண்ணுமே புரியல.." கலைந்திருந்த அவன் அடர்த்தியான சிலைக்குள் விரல்களை விட்டு அலாய்ந்தாள்..

நெருக்கத்தில் நீண்ட மூச்சுவிட்டு அவள் கழுத்தை சூடேற்றினான் சூர்யா..

"நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கு உன்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்குது.. உன்கிட்ட மட்டும்தான் என்னோட ஆண்மை விழிச்சிகிட்டு எக்குதப்பா ஆட்டம் போடுது.. கோடி பெண்கள்ல நீ ஒருத்தி.. எனக்கான ஒருத்தி.."

"அடேங்கப்பா டாக்டருக்கு இப்படியெல்லாம் பேச வருமா..?"

"அதுக்கும் நீ தானடி காரணம்..! நேத்து ஒரு படம் பார்த்தோமே.. ஜெகன் மோகினி.. அந்த படத்துல அந்த ராஜாவை பூவா மாத்தி மயக்கி கொண்டு போவாளே ஒருத்தி.. அந்த மாதிரி.." சொல்லிவிட்டு அவசரமாக அவள் மார்புக்குள் புதைந்து கொண்டான்..

"அப்ப நான் பேயா..?" கமலியின் மூக்கு நுனியில் கோபம்..

"ச்சீ.. ச்சீ.. மாயமோகினி.. என் மனம் கவர்ந்த மோகினி.."

நீங்க..?

"ம்ம்.. காம பிசாசு.."

"அப்படித்தான் இருக்கனும்.. எனக்கு கூட சில நேரங்களில் இது டாக்டர் தானா அப்படின்னு சந்தேகம் வந்துடுது..‌"

"பெருசா எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றவன் அப்போதைக்கு தோன்றிய அடங்காத உணர்ச்சிக்கு தீனி போடுவதற்காக அவள் மீது மொத்தமாய் படர்ந்தான்..‌

மருத்துவமனையில் வேலை நேரத்தில் பெரும்பாலும் அவளை சந்திப்பதை தவிர்த்தான் சூர்யதேவ்..

தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாமல் அவள் மீது பாய்ந்து விடுவோமா என்ற பயம்..

அப்படியே வேலை விஷயமாக இருவரும் சந்திக்க நேர்ந்தாலும்.. "கமலிஇஇ.." என்று கிறங்கிய பார்வையோடு உருகும் குரலில் அவன் நெருங்கும்போது சுதாரித்துக் கொள்வாள் கமலி.. வந்த விஷயத்தை நறுக்கு தெரிந்தார் போல் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

ஓய்வான சமயங்களில்.. அவளைத் தொந்தரவு செய்யாது.. சிசிடிவியில் தன் மனைவியை பார்த்து ஏக்கத்தை தணித்துக் கொள்வான் சூர்யா..

"ஹலோ.." டாக்டர் குரல்..

பரிசோதனை மையத்திலிருந்து.. மருத்துவ சோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு வந்து அதை ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்துக் கொண்டிருந்தவள்..

"சொல்லுங்க டாக்டர்.." என்றாள் போனை காதில் சாய்த்துக் கொண்டு..

"லஞ்சுக்கு போகலையா..?"

"இல்ல கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிஷம் ஆ.." என்றவள் யோசனையோடு "நீங்க என்னை கேமராவுல பார்த்துட்டு இருக்கீங்களா..?" என்று நிமிர்ந்து கேமராவை பார்த்தாள்..

"ஆமா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன்.. கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்.. முதல்ல போய் லன்ச் முடிச்சிட்டு வா.." லேப்டாப்பில் அவளை பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

"சரி இதோ போறேன்.."

"கமலி லஞ்ச் முடிச்சுட்டு வந்து என்னை பார்த்துட்டு போ.."

"முடியாது.. நீங்க கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க நான் வரமாட்டேன்.."

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சும்மா உன்னை நெருக்கத்தில்
பாக்கணும் அவ்வளவுதான்..!!" லேப்டாப்பில் தெரிந்த அவள் உருவத்தை ஜூம் செய்து விரலால் கன்னத்தை வருடிவிட்டான்..

"ம்ம்.. சரி வரேன்.." என்றவள் தோழிகளோடு உணவை முடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும்.. மூலையில் நின்றிருந்தவன் அவளை கட்டியணைத்து சுழற்றி அறையின் நடுப்பக்கம் கொண்டு வந்தான்..

"டாக்டர்ர்ர்ர்ர்.."

"இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்.." என்றவள் உதட்டுக்குள் புன்னகையோடு அவனை விட்டு விலகாமல் அவன் கை வளைவிலேயே நின்றிருந்தாள்..

கழுத்தில் கோர்த்துக் கொண்டிருந்த அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்.. மென்மையான உள்ளங்கை தந்த ஜில்லிப்பில் கண்களை மூடினான்.. நெற்றியோடு நெற்றி மோதிக்கொண்டான்..

"போகட்டுமா..! இதுக்கு மேல இங்க நிக்கிறது சரின்னு படல.." கமலியின் குரல் தடுமாறியது.. விழிகளை திறந்தவன் ஒரு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு அவள் கன்னத்தில் மிக அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "போடி.. போ.." என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி விட்டு.. பின்னால் நகர்ந்து வந்து இருக்கையில் அமர்ந்து அரை வட்டமாக சுழன்ற படி தலை சாய்த்து தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து நகர போன வேளையில்..

"ஓய்.. பொண்டாட்டி.." என்று அழைத்திருந்தான் சூர்யா..

கமலி கண்கள் விரித்து திரும்பி பார்க்க.. "அப்பப்போ இந்த பேஷண்ட்டையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லைனா உங்க ஏக்கத்திலேயே ஹார்ட் வீக் ஆகிடும்..!" என்று மூக்கை கொஞ்சலாக சுருக்கி நெஞ்சை தேய்த்துக்கொள்ள..

"ஐயோ டாக்டரே..!" என வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து.. கதவை மூடிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

அன்று அதிகாலையில் இருவருமாக ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்..

அடிக்கடி கமலியை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான் சூர்யா..

"அடிக்கடி என்னை ஏன் பாக்கறீங்க.. நேரா பார்த்து நடங்க.." கூச்சத்தில் உதடு மடித்தாள்..

"ரோட்டை பாக்காம உன்னை பார்த்தாலும் என்னால ஒழுங்கா ஓட முடியும்.. வாயேன் அந்த பார்க் பக்கமா போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்.." என்றான் அவன்..

மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்.. இந்த ஜாகிங் பயிற்சி சலிப்பை தரவே.. பூங்காவிற்கு சென்று வேடிக்கை பார்த்தபடி காலார நடந்துவிட்டு வருவது இதைவிட இவ்வளவு மேல் என்று நினைத்தவள்..

"ஓ.. போகலாமே.." என்று அவனோடு பூங்காவிற்கு நடந்தாள்..

இருவருமாக கைகோர்த்துக்கொண்டு பூங்காவின் வட்ட வளைவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்..

அந்த நேரத்திலும் சறுக்கு மரம் ஊஞ்சல் என விளையாட்டு எந்திரங்களில் ஏறி குதித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்..

பிள்ளைகளை பார்த்ததும் இருவரும் பூங்காவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்..

"ஹாய் அக்கா.. ஹாய் அங்கிள்.." ஓடி வந்த பிள்ளைகள் இருவரிடமும் புன்னகைக்க..

மெல்லிய புன்னகையுடன் குழந்தைகளுக்கு ஹாய்ய்ய்.. என்று கை காட்டினான் சூர்யதேவ்..

கமலி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

"இது எப்போதிலிருந்து..?" விழிகள் நம்ப முடியாத பாவனையுடன் அவனை ஊடுருவியது..

"அது ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ரோட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோமா.. கிரிக்கெட் பால் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்து விழுந்துடுச்சா.. செக்யூரிட்டி தாத்தா அப்படியே ஓடிப் போயிடுங்க.. டாக்டர் பாத்தா கத்துவாருன்னு சொன்னாங்க.. ஆனா இந்த அருண் இருக்கான்ல.. பால் இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம நாங்க எல்லாரும் காம்பவுண்ட் எகிறி குடிச்சு உள்ள வந்துட்டோம்.."

கமலி கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாக யாதேஷ் குட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

"பால் எடுக்க மெதுவா போனோமா.. நிமிர்ந்து பாத்தா ஒரே ஷாக். அங்கிள் இடுப்புல கைய வச்சுக்கிட்டு மான்ஸ்டர் மாதிரி எங்க எதிரே நின்னார்.. முகத்தில் அவ்வளவு கோபம்.."

"ஐயோ..!" அவள் முகத்தில் போலியான பதட்டம்..

தாடையின் கீழே தேய்த்தபடி.. மனைவியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்

"நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. திடீர்ன்னு பார்த்தா டாக்டர் அங்கிள் எங்கள பாத்து சிரிச்சார்.."

"உண்மையாவா..?"

"ஆ..மா.. அப்புறம் என்ன.. நாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டர் அங்கிள் கூட கிரிக்கெட் விளையாடினோம்.."

"என்னால நம்பவே முடியலையே..!" கமலியின் கண்களில் அத்தனை ஆச்சரியம்.. தன் வலக்கரத்தை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவள் பின்னங்கழுத்தை வருடி தந்தான் சூர்யா..!

"உண்மையா தான் சொல்றோம்.. அன்னைக்கு அங்கிள் எத்தனை சிக்ஸர் அடிச்சாரு தெரியுமா..! எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வேற வாங்கி தந்தார்.."

இதெல்லாம் நிஜமா அல்லது குழந்தைகள் தங்கள் ஆசைகளை கற்பனையாக வடிக்கிறார்களா என்பதை போல் சூர்யதேவை பார்த்தாள் கமலி.. அனைத்தும் உண்மை என்பதைப் போல் விழிகளை மூடி திறந்தான் அவன்..

"இந்த ஃபிரேம் குள்ள நான் வரவே இல்லையே.. எப்பவும் உங்க கூட தானே இருந்தேன் அந்த நேரத்தில் மட்டும் எங்க போனேன்..?" கமலி கண்கள் குறுக்கி சந்தேகமாய் கேட்க..

"இந்த சம்பவம் நடந்தது சண்டே மத்தியானம் மூணு மணிக்கு.. அந்த நேரத்துல நீ டயர்டா தூங்கிட்டு இருந்த.. எதனால அந்த டயர்ட்ன்னு எக்ஸ்பிளைன் பண்ணனுமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி சூர்யா கீழ்க்கண் பார்வையோடு கேட்க..

"ம்ம்.." என்று மூடிய உதடுகளுக்குள் பற்களை கடித்தாள் கமலி..

"இப்ப நாங்களும் அங்கிளும் பிரண்ட்ஸ் தெரியுமா..?" யாதேஷ் பெருமையுடன் சொல்லிக்கொள்ள..

சூர்ய தேவ் புதிதாக பழக ஆரம்பித்த சின்னஞ்சிறு சிறுவன் போல் வெட்கத்தோடு புன்னகைத்தான்..

சிறு குழந்தையின் சாயலும் ஆண்மை ததும்பிய அழகும் கொண்ட கணவனின் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனாள் கமலி.. குழந்தைகள் சிறிது நேரம் அவர்களோடு சிரித்து பேசி கலகலத்து விட்டு மீண்டும் தங்கள் விளையாட்டுகளுக்கு திரும்பினர்..

அவர்கள் சென்ற பிறகு சூர்யனின் பார்வை மீண்டும் கமலியின் பக்கம் திரும்பியது.. அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. ஸ்பரிசம் பட்டதும் கமலி லேசாக அதிர்ந்து அவன் பக்கம் திரும்ப.. "வீட்டுக்கு போகலாமா? நேரமாச்சு..!" என்றான் மெல்லிய குரலில்..

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே..!! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு.." புன்னகையோடு தலை சாய்த்து விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவர்களில் ஒருவராக மாற அவளுக்கும் விருப்பம் தான்..

நகர்ந்து அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு குழந்தைகள் மீது பார்வையை பதித்தான் சூர்யதேவ்..

ஆனந்தமான காலையில்.. பொழுதை இனிமையாக்கி மனதை புத்துணர்வு அடையச் செய்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக வேறு பக்கம் திரும்பினாள்.. முகம் மாறியது.. உடலில் லேசான நடுக்கம்.. எச்சில் விழுங்கியபடி வெறித்த பார்வையோடு.. தன் கரத்தை பற்றியிருந்த சூர்ய தேவ் கையை அழுத்தினாள்..

மாறுபட்ட ஸ்பரிசத்தில் பெண் மனம் புரிந்து கொண்டான் அவன்.. கூர்ந்த பார்வையோடு.. "என்னடி என்ன ஆச்சு..?" என்றான் புருவங்கள் முடிச்சிட..

"இல்ல போகலாம்.." அவள் குரலில் ஒரு தடுமாற்றம்..

"ஏன்மா நீ தானே இங்க இருக்கணும்னு சொன்ன..?"

"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. போகலாம்.." எழுந்து நின்றாள்.. வேர்த்து விறுவிறுத்து போன அவள் முகத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அடிக்கடி தடுமாற்றத்துடன் அவள் பார்வை சென்று வந்த எதிர் திசையில் கண்களை பதித்தான்..

"யார் அது..?"

"போகலாம் சூர்யா.. பிளீஸ்..!" விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருக்க..

"ச..ரி போகலாம்.." என்றவன் யோனையோடு அவளோடு வீட்டுக்கு நடந்தான்..

தொடரும்..
Doctor kamali yaala maaruvaaru nu ninaichen, but ippadi sixer mela sixer adiparunu expect Pannala. But nalla poitu Iruka nadula yaaru marupadi ashok kaa?.. but avana paarthu ean payapaduthu intha ponnu, doctor kai pidichu gethaa pogalaam la.. ini doctor thaan kamaliya train pannanum pola..
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
76
என்ன டாக்டரே anytime love mode தான் போல 🫣🫣🫣
அய்யோ யார பாத்து கமலி இப்படி பயப்படுறா ஒருவேளை அந்த அஷோக் திரும்ப வந்துட்டானோ 🙄🙄🙄
இருக்கும்.. வேற யாருக்கு பயபடுவா.. பாவம் .. இனி டாக்டர் அசோக் ஐ என்ன பண்ண poraaro..
 
Joined
Sep 19, 2023
Messages
69
எபி நல்லா போகுதேன்னு நினைச்சேன். இந்தா வந்துட்டான் வில்லன்......
இவனால அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இன்னொரு ஜீவன் ஜனிக்க வாய்ப்பு உருவாகட்டும்.
 
Joined
Mar 14, 2023
Messages
50
தோட்டத்தின் அடர்ந்த மாமரத்தில் குயில்களும் கிளிகளும் கிரீச்சீட்டு கத்திக் கொண்டிருந்தன..

விடிந்த பின்னும் கமலியால் கண் திறக்கவே முடியவில்லை..

ஆனால் சூர்யதேவ் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து ஜாகிங் உடையோடு நின்று கொண்டிருந்தான்.‌

"கமலி எழுந்திரு.. நேரமாகிடுச்சு.. இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற..!"

"மனசாட்சியே இல்லையா உங்களுக்கு.. நைட்டு எங்க என்னை தூங்க விட்டீங்க.. காலையில தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.." போர்வையை இழுத்து தன் வெற்றுடம்பை மூடிக் கொண்டாள்..

சூர்யதேவ் உதட்டுக்குள் புன்னகை வழிந்தது..

"சரி இனிமே சாய்ந்திரம் வந்த உடனே ஆரம்பிச்சிடுவோம்.. நைட் சீக்கிரம் தூங்க விட்டுடறேன்.. போதுமா.. இப்ப எழுந்திரு.."

"அய்யோ.‌. ச்சீ.." போர்வையால் சிவந்த முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டாள்..

கழுத்து வரை அந்த போர்வையை விலக்கி விட்டவன் "இப்ப எழுந்திரு.. வேலைக்கு போகலையா நீ.. லீவு போட போறியா.." என்றான் ஸ்ருதி மாறிய குரலோடு..

"இல்ல வேலைக்கு போவேன் ஆனா கொஞ்சம் லேட்டா எழுந்துக்கறேன் ஜாகிங் வரல.. நீங்க போயிட்டு வாங்க.. சத்தியமா என்னால முடியல காலெல்லாம் வலிக்குது.." கண்களை திறக்காமல் செல்ல முனங்கலோடு..

"நீ வராம நான் மட்டும் எப்படி போறது.. நானும் போகல.." என்றபடி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

"என் மேல உள்ள கோபத்துல ஷூவை தூக்கி வீசி அடிக்காதீங்க.. ஒழுங்கா கொண்டு போய் ரேக்ல வைங்க.."

"கொண்டு போய் வச்சுட்டேன் ஆனாலும் உன் மேல கோபம் குறையல..!"

"இப்ப நான் என்ன பண்ணட்டும்.."

"என் கோபம் குறையணும்னா ஏதாவது வேணுமே.." அவளை நெருங்கிக் கொண்டே டி-ஷர்ட்டை கழுத்து வழியே கழற்றினான் சூர்யா..

"ம்ம்.. எனக்கு தூக்கம் வருதுங்க ப்ளீஸ்.." புரண்டு கால்களை குறுக்கி படுத்தாள்..

"நீ தூங்கு.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவன் அவள் போர்வைக்குள்ளே நுழைந்திருந்தான்..

பட்டென்று அகலமாக விழிகளை திறந்து விழித்தவள் அதன் பிறகு எங்கே தூங்கினாள்..

அதன் பிறகான நாட்கள் இருவருக்குமே அழகாய் கவிதையாய் நகர்ந்தது..

புதிதாக அறிந்து கொண்ட ருசியில் மயக்கம் தீராது மனைவியை பேயாய் சுற்றி வந்தான் சூர்யா..‌ தன் முரட்டு தேகத்திற்கு ஈடு கொடுக்கும் அவள் மென்மையில் கிறங்கி போயிருந்தான்..

தன் ஈர உதடுகளை எங்கே வைத்தாலும் ஊர்ந்து வழுக்கி மார்பு புள்ளியில் வந்து நிற்கும் மாயம்தான் அவனுக்கு புரிய வில்லை..

ஒவ்வொரு முறை கூடல் முடியும் போதும்.. ஆழ்ந்த கண்களோடு "தேங்க்ஸ் கமலி.." என்று அவளுக்கு நன்றி சொல்லி உதட்டில் முத்தம் வைத்தான்..

"எதுக்கு இந்த தேங்க்ஸ்..?" ஒருமுறை கேட்டாள்..

"எனக்குள்ள என்னை கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வச்சதுக்கு..!"

"என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே..?"

"உன்னால தாண்டி இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுது..! எதையெல்லாம் நான் வெறுத்தேனோ அதையெல்லாம் இப்ப நேசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. சத்தம் பிடிக்குது.. பாட்டு பிடிக்குது பக்கத்து வீட்டு பசங்க பிடிக்குது. மொத்தத்துல உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குது.." என்றவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இரு கைகளை நீட்டி அவனை தன் அருகே அழைத்தாள்..

குழந்தை போல் அவளிடம் சரணடைந்து மார்பில் பதுங்கிக் கொண்டான் சூர்யா..

"மை பேபி.." அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்‌..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இப்படி டிஸ்க்ளைமர் போட்டா தப்பா எடுத்துக்குவேன்.." அவள் மார்பில் கடித்து வைத்தான்..

"ஹ்ஹா.. வலிக்குதுப்பா.."

"என்ன கேட்கணும் உனக்கு..?" நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"இல்ல.. நீங்க ஏதோ ஏசெக்ஸ்சுவல் எனக்கு எந்த உணர்வுகளும் இருக்காதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்ப எப்படி.. ஒண்ணுமே புரியல.." கலைந்திருந்த அவன் அடர்த்தியான சிலைக்குள் விரல்களை விட்டு அலாய்ந்தாள்..

நெருக்கத்தில் நீண்ட மூச்சுவிட்டு அவள் கழுத்தை சூடேற்றினான் சூர்யா..

"நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கு உன்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்குது.. உன்கிட்ட மட்டும்தான் என்னோட ஆண்மை விழிச்சிகிட்டு எக்குதப்பா ஆட்டம் போடுது.. கோடி பெண்கள்ல நீ ஒருத்தி.. எனக்கான ஒருத்தி.."

"அடேங்கப்பா டாக்டருக்கு இப்படியெல்லாம் பேச வருமா..?"

"அதுக்கும் நீ தானடி காரணம்..! நேத்து ஒரு படம் பார்த்தோமே.. ஜெகன் மோகினி.. அந்த படத்துல அந்த ராஜாவை பூவா மாத்தி மயக்கி கொண்டு போவாளே ஒருத்தி.. அந்த மாதிரி.." சொல்லிவிட்டு அவசரமாக அவள் மார்புக்குள் புதைந்து கொண்டான்..

"அப்ப நான் பேயா..?" கமலியின் மூக்கு நுனியில் கோபம்..

"ச்சீ.. ச்சீ.. மாயமோகினி.. என் மனம் கவர்ந்த மோகினி.."

நீங்க..?

"ம்ம்.. காம பிசாசு.."

"அப்படித்தான் இருக்கனும்.. எனக்கு கூட சில நேரங்களில் இது டாக்டர் தானா அப்படின்னு சந்தேகம் வந்துடுது..‌"

"பெருசா எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றவன் அப்போதைக்கு தோன்றிய அடங்காத உணர்ச்சிக்கு தீனி போடுவதற்காக அவள் மீது மொத்தமாய் படர்ந்தான்..‌

மருத்துவமனையில் வேலை நேரத்தில் பெரும்பாலும் அவளை சந்திப்பதை தவிர்த்தான் சூர்யதேவ்..

தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாமல் அவள் மீது பாய்ந்து விடுவோமா என்ற பயம்..

அப்படியே வேலை விஷயமாக இருவரும் சந்திக்க நேர்ந்தாலும்.. "கமலிஇஇ.." என்று கிறங்கிய பார்வையோடு உருகும் குரலில் அவன் நெருங்கும்போது சுதாரித்துக் கொள்வாள் கமலி.. வந்த விஷயத்தை நறுக்கு தெரிந்தார் போல் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

ஓய்வான சமயங்களில்.. அவளைத் தொந்தரவு செய்யாது.. சிசிடிவியில் தன் மனைவியை பார்த்து ஏக்கத்தை தணித்துக் கொள்வான் சூர்யா..

"ஹலோ.." டாக்டர் குரல்..

பரிசோதனை மையத்திலிருந்து.. மருத்துவ சோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு வந்து அதை ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்துக் கொண்டிருந்தவள்..

"சொல்லுங்க டாக்டர்.." என்றாள் போனை காதில் சாய்த்துக் கொண்டு..

"லஞ்சுக்கு போகலையா..?"

"இல்ல கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிஷம் ஆ.." என்றவள் யோசனையோடு "நீங்க என்னை கேமராவுல பார்த்துட்டு இருக்கீங்களா..?" என்று நிமிர்ந்து கேமராவை பார்த்தாள்..

"ஆமா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன்.. கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்.. முதல்ல போய் லன்ச் முடிச்சிட்டு வா.." லேப்டாப்பில் அவளை பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

"சரி இதோ போறேன்.."

"கமலி லஞ்ச் முடிச்சுட்டு வந்து என்னை பார்த்துட்டு போ.."

"முடியாது.. நீங்க கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க நான் வரமாட்டேன்.."

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சும்மா உன்னை நெருக்கத்தில்
பாக்கணும் அவ்வளவுதான்..!!" லேப்டாப்பில் தெரிந்த அவள் உருவத்தை ஜூம் செய்து விரலால் கன்னத்தை வருடிவிட்டான்..

"ம்ம்.. சரி வரேன்.." என்றவள் தோழிகளோடு உணவை முடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும்.. மூலையில் நின்றிருந்தவன் அவளை கட்டியணைத்து சுழற்றி அறையின் நடுப்பக்கம் கொண்டு வந்தான்..

"டாக்டர்ர்ர்ர்ர்.."

"இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்.." என்றவள் உதட்டுக்குள் புன்னகையோடு அவனை விட்டு விலகாமல் அவன் கை வளைவிலேயே நின்றிருந்தாள்..

கழுத்தில் கோர்த்துக் கொண்டிருந்த அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்.. மென்மையான உள்ளங்கை தந்த ஜில்லிப்பில் கண்களை மூடினான்.. நெற்றியோடு நெற்றி மோதிக்கொண்டான்..

"போகட்டுமா..! இதுக்கு மேல இங்க நிக்கிறது சரின்னு படல.." கமலியின் குரல் தடுமாறியது.. விழிகளை திறந்தவன் ஒரு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு அவள் கன்னத்தில் மிக அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "போடி.. போ.." என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி விட்டு.. பின்னால் நகர்ந்து வந்து இருக்கையில் அமர்ந்து அரை வட்டமாக சுழன்ற படி தலை சாய்த்து தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள் அங்கிருந்து நகர போன வேளையில்..

"ஓய்.. பொண்டாட்டி.." என்று அழைத்திருந்தான் சூர்யா..

கமலி கண்கள் விரித்து திரும்பி பார்க்க.. "அப்பப்போ இந்த பேஷண்ட்டையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லைனா உங்க ஏக்கத்திலேயே ஹார்ட் வீக் ஆகிடும்..!" என்று மூக்கை கொஞ்சலாக சுருக்கி நெஞ்சை தேய்த்துக்கொள்ள..

"ஐயோ டாக்டரே..!" என வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து.. கதவை மூடிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

அன்று அதிகாலையில் இருவருமாக ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்..

அடிக்கடி கமலியை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான் சூர்யா..

"அடிக்கடி என்னை ஏன் பாக்கறீங்க.. நேரா பார்த்து நடங்க.." கூச்சத்தில் உதடு மடித்தாள்..

"ரோட்டை பாக்காம உன்னை பார்த்தாலும் என்னால ஒழுங்கா ஓட முடியும்.. வாயேன் அந்த பார்க் பக்கமா போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்.." என்றான் அவன்..

மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்.. இந்த ஜாகிங் பயிற்சி சலிப்பை தரவே.. பூங்காவிற்கு சென்று வேடிக்கை பார்த்தபடி காலார நடந்துவிட்டு வருவது இதைவிட இவ்வளவு மேல் என்று நினைத்தவள்..

"ஓ.. போகலாமே.." என்று அவனோடு பூங்காவிற்கு நடந்தாள்..

இருவருமாக கைகோர்த்துக்கொண்டு பூங்காவின் வட்ட வளைவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்..

அந்த நேரத்திலும் சறுக்கு மரம் ஊஞ்சல் என விளையாட்டு எந்திரங்களில் ஏறி குதித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்..

பிள்ளைகளை பார்த்ததும் இருவரும் பூங்காவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்..

"ஹாய் அக்கா.. ஹாய் அங்கிள்.." ஓடி வந்த பிள்ளைகள் இருவரிடமும் புன்னகைக்க..

மெல்லிய புன்னகையுடன் குழந்தைகளுக்கு ஹாய்ய்ய்.. என்று கை காட்டினான் சூர்யதேவ்..

கமலி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

"இது எப்போதிலிருந்து..?" விழிகள் நம்ப முடியாத பாவனையுடன் அவனை ஊடுருவியது..

"அது ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ரோட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோமா.. கிரிக்கெட் பால் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்து விழுந்துடுச்சா.. செக்யூரிட்டி தாத்தா அப்படியே ஓடிப் போயிடுங்க.. டாக்டர் பாத்தா கத்துவாருன்னு சொன்னாங்க.. ஆனா இந்த அருண் இருக்கான்ல.. பால் இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம நாங்க எல்லாரும் காம்பவுண்ட் எகிறி குடிச்சு உள்ள வந்துட்டோம்.."

கமலி கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாக யாதேஷ் குட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

"பால் எடுக்க மெதுவா போனோமா.. நிமிர்ந்து பாத்தா ஒரே ஷாக். அங்கிள் இடுப்புல கைய வச்சுக்கிட்டு மான்ஸ்டர் மாதிரி எங்க எதிரே நின்னார்.. முகத்தில் அவ்வளவு கோபம்.."

"ஐயோ..!" அவள் முகத்தில் போலியான பதட்டம்..

தாடையின் கீழே தேய்த்தபடி.. மனைவியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்

"நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. திடீர்ன்னு பார்த்தா டாக்டர் அங்கிள் எங்கள பாத்து சிரிச்சார்.."

"உண்மையாவா..?"

"ஆ..மா.. அப்புறம் என்ன.. நாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டர் அங்கிள் கூட கிரிக்கெட் விளையாடினோம்.."

"என்னால நம்பவே முடியலையே..!" கமலியின் கண்களில் அத்தனை ஆச்சரியம்.. தன் வலக்கரத்தை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவள் பின்னங்கழுத்தை வருடி தந்தான் சூர்யா..!

"உண்மையா தான் சொல்றோம்.. அன்னைக்கு அங்கிள் எத்தனை சிக்ஸர் அடிச்சாரு தெரியுமா..! எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வேற வாங்கி தந்தார்.."

இதெல்லாம் நிஜமா அல்லது குழந்தைகள் தங்கள் ஆசைகளை கற்பனையாக வடிக்கிறார்களா என்பதை போல் சூர்யதேவை பார்த்தாள் கமலி.. அனைத்தும் உண்மை என்பதைப் போல் விழிகளை மூடி திறந்தான் அவன்..

"இந்த ஃபிரேம் குள்ள நான் வரவே இல்லையே.. எப்பவும் உங்க கூட தானே இருந்தேன் அந்த நேரத்தில் மட்டும் எங்க போனேன்..?" கமலி கண்கள் குறுக்கி சந்தேகமாய் கேட்க..

"இந்த சம்பவம் நடந்தது சண்டே மத்தியானம் மூணு மணிக்கு.. அந்த நேரத்துல நீ டயர்டா தூங்கிட்டு இருந்த.. எதனால அந்த டயர்ட்ன்னு எக்ஸ்பிளைன் பண்ணனுமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி சூர்யா கீழ்க்கண் பார்வையோடு கேட்க..

"ம்ம்.." என்று மூடிய உதடுகளுக்குள் பற்களை கடித்தாள் கமலி..

"இப்ப நாங்களும் அங்கிளும் பிரண்ட்ஸ் தெரியுமா..?" யாதேஷ் பெருமையுடன் சொல்லிக்கொள்ள..

சூர்ய தேவ் புதிதாக பழக ஆரம்பித்த சின்னஞ்சிறு சிறுவன் போல் வெட்கத்தோடு புன்னகைத்தான்..

சிறு குழந்தையின் சாயலும் ஆண்மை ததும்பிய அழகும் கொண்ட கணவனின் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனாள் கமலி.. குழந்தைகள் சிறிது நேரம் அவர்களோடு சிரித்து பேசி கலகலத்து விட்டு மீண்டும் தங்கள் விளையாட்டுகளுக்கு திரும்பினர்..

அவர்கள் சென்ற பிறகு சூர்யனின் பார்வை மீண்டும் கமலியின் பக்கம் திரும்பியது.. அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டான்.. ஸ்பரிசம் பட்டதும் கமலி லேசாக அதிர்ந்து அவன் பக்கம் திரும்ப.. "வீட்டுக்கு போகலாமா? நேரமாச்சு..!" என்றான் மெல்லிய குரலில்..

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே..!! குழந்தைகள் விளையாடுவதை பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு.." புன்னகையோடு தலை சாய்த்து விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவர்களில் ஒருவராக மாற அவளுக்கும் விருப்பம் தான்..

நகர்ந்து அவளை நெருக்கி அமர்ந்து கொண்டு குழந்தைகள் மீது பார்வையை பதித்தான் சூர்யதேவ்..

ஆனந்தமான காலையில்.. பொழுதை இனிமையாக்கி மனதை புத்துணர்வு அடையச் செய்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக வேறு பக்கம் திரும்பினாள்.. முகம் மாறியது.. உடலில் லேசான நடுக்கம்.. எச்சில் விழுங்கியபடி வெறித்த பார்வையோடு.. தன் கரத்தை பற்றியிருந்த சூர்ய தேவ் கையை அழுத்தினாள்..

மாறுபட்ட ஸ்பரிசத்தில் பெண் மனம் புரிந்து கொண்டான் அவன்.. கூர்ந்த பார்வையோடு.. "என்னடி என்ன ஆச்சு..?" என்றான் புருவங்கள் முடிச்சிட..

"இல்ல போகலாம்.." அவள் குரலில் ஒரு தடுமாற்றம்..

"ஏன்மா நீ தானே இங்க இருக்கணும்னு சொன்ன..?"

"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. போகலாம்.." எழுந்து நின்றாள்.. வேர்த்து விறுவிறுத்து போன அவள் முகத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அடிக்கடி தடுமாற்றத்துடன் அவள் பார்வை சென்று வந்த எதிர் திசையில் கண்களை பதித்தான்..

"யார் அது..?"

"போகலாம் சூர்யா.. பிளீஸ்..!" விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருக்க..

"ச..ரி போகலாம்.." என்றவன் யோனையோடு அவளோடு வீட்டுக்கு நடந்தான்..

தொடரும்..
Super
 
Member
Joined
Jan 26, 2024
Messages
67
அருமையான பதிவு
 
Top