அரு மா நீ மதி ஐ நினச்சு கவலை படுவது சரி தான் ஆனா புரியும் மாதிரி எடுத்து சொன்னா அவ புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு ரிஷி அவன் மனச உடைச்சு எல்லாம் சொல்லிட்டான் இனி நீ தான் முடிவு எடுக்கனும் 🙋🙋🙋இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி..
உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லையா உனக்கு என்று உள்ளுக்குள் வேதனையுடன் சலித்துக் கொண்டான் மகரிஷி..
ஒரு நாள் பொறுத்தான் மறுநாள் காத்திருந்தான் மூன்றாம் நாள் தாங்க முடியவில்லை..
விடுமுறை நாளில் கடைத் தெருவுக்கு செல்வதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டவளை வழிமறித்திருந்தான் ரிஷி.
சந்திரமதி பக்கத்து தெருவிலிருந்த தனது தோழியின் வீட்டிற்கு ரெக்கார்டு நோட்டு புத்தகம் வாங்குவதற்காக சென்றிருந்தாள்..
"எனஃப்.. போதும்.. ஜேஜம்மா.. ஐ கான்ட் பேர் திஸ் சைலன்ஸ்.." அவன் கண்களில் உருண்டோடும் வெப்பம் அவளையும் சேர்த்து சுட்டது..
ஊருக்கு முன்னால் வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்திருந்தான் மோத்தி..
ஆரம்பத்தில் அவனை அழைத்துச் செல்வது பெரும்பாடு.. தெரு நாய்களின் குரைப்பு.. பொதுமக்களின் சலசலப்பு என அனைத்தையும் சமாளிக்க வேண்டியதாய் இருந்தது.. பற்றாக்குறைக்கு ஜனங்களோடு ஒட்டாத வித்யாசமான யாரையேனும் பார்த்து விட்டால் அவர்கள் பின்னால் குரைத்துக் கொண்டு ஓடுபவனை இழுத்துப் பிடித்து சமாளிக்க வேண்டும்..
வராதே போடா என்றாலும் கேட்க மாட்டான்.. அந்த அப்பாவியான முகமும் கோலிகுண்டு முழியும் கண்டு அருந்ததிக்கு சிரிப்பு வரும்.. மனம் கேளாது.. வந்து தொலை என்று ஏறி உட்கார்ந்து அடுத்த நொடி அவனும் வண்டியில் இருப்பான்..
அருந்ததி மார்க்கெட் செல்வதானால் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது..
சில நேரங்களில் கட்டைப்பையை வாயில் கவ்வி கொண்டு வந்து மார்க்கெட்டுக்கு போகலையா என்று சின்ன சார் சைலன்டாக அவளிடம் தூண்டில் போடுவதும் உண்டு..
இன்றும் அப்படித்தான்.. படு உற்சாகமாக வண்டியின் முன்பக்கம் கீழே பின்னால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தவனை குனிந்து பார்த்தான் ரிஷி..
மோத்தி..!
அது நிமிர்ந்து பார்த்தது..
"நேனு கொஞ்சம் மாட்லாதாலி.. நுவ்வு திகு.."
(நான் கொஞ்சம் பேசணும் நீ இறங்கு)
முடியாது என்பதை போல் இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
"மோத்தி..!" மகரிஷி அழுத்தமாக அழைக்க மோத்தி சின்ன முனகலுடன் இறங்கி சென்றுவிட்டான்..
"இப்ப சொல்லு ஏன் என் மேல இவ்வளவு கோபம்..?"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" முறைத்த பார்வையுடன் ஆஃப் ஆன வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள் அருந்ததி..
"அதுதான் காரணமா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்.
"மட்டமான ரீசனுக்காக கோவிச்சிட்டு இருக்க.." என்றதும் விருட்டென திரும்பி நிமிர்ந்து பார்த்தாள்..
"நீங்க பேசினது மட்டமில்ல.. நான் கோவமா இருக்கிறது மட்டும் உங்களுக்கு ரொம்ப அல்பமான ரீசனா தெரியுதா..?"
"வேற என்ன செய்யணுங்கிற.. இங்கே ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி நான் வக்கீலாகி ஆதாரங்களை திரட்டி உனக்கும் எனக்கும் இடையில தப்பான உறவு ஒன்னுமில்லைன்னு அவங்க கிட்ட நிரூபிக்க சொல்றியா..! இல்ல உன்னோட பவித்ர தன்மையை நிரூபிக்க நெருப்பு வளர்த்து தீக்குழியில உன்னை இறக்க சொல்றியா.. அது மட்டும் போதுமா இல்ல உன்னோட சேர்ந்து நானும் இறங்கனுமா..?"
"அப்படியெல்லாம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாதா..?"
சொன்ன உடனே நம்பிடுவாங்களா.. நாம மறுக்க மறுக்க சொன்னதை சரின்னு நிரூபிக்க கூடுதலா நாலு வார்த்தை சேர்த்து உன்னை இன்னும் தரக்குறைவா தப்பா பேசுவாங்க பரவாயில்லையா.."
"அதுக்காக அவங்க சொன்னதை சரிங்கற மாதிரி நீங்க அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா..'
"நான் சொன்ன பிறகு அவங்க வாய் திறந்து பேசலை.. அது உண்மைதானே..?"
இப்போது அருந்ததி பேச்சற்று போனாள்..
"புரிஞ்சுக்கோ அருந்ததி.. எப்பவுமே நம்ம மேல சுமத்தபடுற அபாண்ட பழியை மறுத்து இல்லை இல்லைன்னு சொல்ல சொல்ல எதிராளிக்கு இன்னும் நம்மள வலிக்க வைக்கணும்னு எண்ணம் தோணும் .. சில விஷயங்களை மௌனமா அப்படியே விட்டுடனும்.. இல்லைனா அப்படித்தான் என்னடா இப்போ ன்னு கடந்து போயிடனும்.. யாருக்கும் நம்ம கேரக்டரை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. நம்மள பத்தி நமக்கு தெரிஞ்சா போதாதா?"
அருந்ததி இமைதட்டி விழித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"உலகமே என்னை தப்பா பேசின போது கூட நா அம்மாவுக்கு அடுத்தபடியா என்னை நம்பி அரவணைச்சுக்கிட்ட அம்மாயி நீதான்..! இப்போ இந்த சின்ன விஷயத்துக்கு என்னை நம்பாம.. பேசாம தள்ளி நிக்கறத என்னால தாங்க முடியல.. நான் யார்கிட்டயும் ரீசன் கேட்டு இப்படி பின்னாடி போற ஆளே கிடையாது.. டு பி ஃபிரான்க்.. என்னுடைய எக்ஸ் ஒய்ஃப் கிட்ட கூட என் பக்கம் நியாயத்தை விளக்கி சொல்ல நினைச்சதே இல்ல.. டிவோர்ஸ் கேட்டா.. நானும் குடுத்துட்டேன்.."
"உண்மையிலேயே நம்ம மேல அன்பு வச்சிருக்கவங்க நம்மள புரிஞ்சுக்கு வாங்க.. நீ என்னை புரிஞ்சுகிட்ட.."
அருந்ததி இனிமையின் மாற்றத்தை கண்களில் காட்டினாள்.. மாமர இலைகள் மெல்ல அசைந்து காற்றை தூதாக அனுப்பி அவள் நெற்றி சிகை கற்றையை கலைத்துவிட்டன.. அப்படியே அருந்ததி முகத்திற்கு கேமரா மூலம் ஒரு ஜூம் போட்டால் நிச்சயம் இதுவும் ஒரு அழகான காதல் காட்சிதான்..
"நான் சொன்னதெல்லாம் உனக்கு அர்த்தமாயிந்தா பொம்மா.."
ம்ம்..! அழகாக தலையசைத்தாள்.. பாஷை புரியவில்லை..அவன் மனம் புரிகிறது.
பல நேரங்களில் பனிரென்டு வயது மகளுக்கு பொறுப்பான முதிர்ச்சியான தாயாக நடந்து கொள்பவள் இவனிடம் மட்டும் ஒன்றும் தெரியாத பிள்ளை போல்.. தெரியாததை கேட்டு கற்றுக் கொள்ளும் மாணவி போல் இப்படி விழிப்பதில் அவனுக்கு அலாதி ரசனை.. அடிக்கடி அவள் குழந்தைத்தனத்தை பிரித்தெடுத்து வம்பு பேசி அறிவுரை சொல்லி விழிக்க வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்வதில் ஏகானந்தம்..
"என்னடி புரிஞ்சுது.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கற உண்மையை சொன்னாலும் அவங்க நம்ப போறது இல்ல.. அவங்க வாயை அடைக்க தான் அப்படி சொன்னீங்க.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கிறது உண்மையே இல்லையே..?"
"ஹான்..!" மீண்டும் விழிப்பு..
"உன் மனச தொட்டு சொல்லு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லையா..?"
அருந்ததி தலை தாழ்ந்து யோசித்தாள்..
ஹான்ட்பேரை பிடித்தபடி வண்டியில் அமர்ந்திருக்கிறாள்.. அதே ஹேண்ட்பேரை பிடித்தபடி அவன் நின்று கொண்டிருக்கிறான்.. இருவரின் கரங்களுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி..
"ஒரு அழகான நட்பு..?"
"மண்ணாங்கட்டி.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மண்ணாங்கட்டி தான் இருக்குதா..?"
அவனுக்குள் சிரிப்பு..
"நட்புங்கிற வட்டத்தை நான் எப்பவோ தாண்டிட்டேன் அருந்ததி.. நீயும் வெளியே வா.. அப்பதான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்.."
"நீங்களே புரிய வையுங்களேன்.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த தப்பான உறவும் இல்லை.. எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் அழகான ஒரு உணர்வு இருக்குது அது என்னன்னு உனக்கு புரியலையா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்..
புரியாமல் இல்லை..
பிரியம்.. ரசனை.. தாபம்.. உரிமை உணர்வு.. அக்கறை.. அழகு..
அத்தனையும் சேர்த்து சரிவிகிதத்தில் ஒரு பாத்திரத்தில் கொட்டி கிளறினால் என்ன கிடைக்கும்..
காதல்..
நேசம் என்று மனம் அந்த ரெசிபிக்கு பெயரிடும் முன் கள்ளக்காதல் என்று பொருந்தாத பெயர் வைத்து எள்ளி நகையாடுகிறதே இந்த உலகம்..!
"சொல்லு பொம்மா..! நமக்குள்ள என்ன இருக்கு..?" ஆழ்ந்த கேள்வியும் அதீத ரசனைத்தனமான பார்வையும் தலை தாழ்ந்திருந்த போதும் அவளுக்குள் ஊடுருவி நெஞ்சை பிசைந்தன..
பதில் சொல்ல முடியவில்லை..
காரணம்..
சந்திரமதி..
அருந்ததி ஆசைப்படலாம்..
ஆனால் சந்திரமதியின் தாய் எல்லை மீறக்கூடாது..
"வாசல்ல அவங்க பேசினதை எல்லாம் கேட்டுகிட்டே இருந்தியா பாப்பா..!" அன்று இரவு கேட்டாள்..
"ஆமா ரொம்ப எல்லாம் மீறி பேசிட்டாங்கம்மா.. அவங்க யாருமே நல்லவங்க இல்லை.. உன்னோட அம்மா ஏன்மா என் அம்மா மாதிரி பாசமானவங்களா இல்ல.." என்ற மகளின் தலையை வருடி கொடுத்தாள்..
"உன்னோட ரிஷி அங்கிள் பேசினதை கேட்டியா..!"
விகற்பமான வார்த்தைகளின் அர்த்தம் புரியும் வயது தானே..!
ஒரு இறுக்கத்துடன் ஆமாம் என தலையைசைத்தாள் சந்திரமதி..
"அது உண்மை இல்லை மதி.." பெற்ற மகளிடம் பேசக்கூடாத பேச்சு.. கூனி குறுகுறுத்து வார்த்தைகள் தழுதழுத்தன..
"அது எனக்கும் தெரியும்.. ரிஷி காரணம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்க மாட்டார்.."
"ஆனாலும் என்னை பத்தி தப்பா.."
"அவர்தானே சொன்னார்.. நீ சொல்லலையே.. என் அம்மா ஒரு இரும்பு மனுஷி.. யாராலும் உன்னை அசைக்க முடியாது.. நீ நெருப்பு மா.."
இந்த நெருப்பிற்கு அக்கணம் உள்ளம் குளிர்ந்து போனாலும் மறுபக்கம் குற்ற உணர்ச்சி தீ நாக்குகளை நீட்டி கொழுந்து விட்டெறிந்து பொசுக்கியது..
உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட இறுகிப்போன இரும்பு மனுஷி.. எந்த சலனமோ சபலமோ என்னை அசைக்க முடியாது.. சந்திரமதியின் வார்த்தைகளுக்கு இதுதானே அர்த்தம்..!
சந்திரமதியின் நம்பிக்கை மனதுக்குள் வேப்பங்காயாக கசந்தது.. தான் அதற்கு தகுதியானவள் இல்லை என்றொரு எண்ணம்..
ரிஷி என்ற பெயர் சொன்னால் கூட கண்களில் மின்னல் வெட்டி செல்ல இருதயம் பச்சை குழந்தையாய் தவழ்ந்து அவன் பக்கம் ஓடுவதை இந்த நொடி வரை தவிர்க்க முடியவில்லை எனும்போது சந்திரமதியின் அபிமானம் அடி மனதின் வேரை அறுக்கத்தானே செய்யும்..
"ஓய்.. பொம்மா..!" அவன் உயர்ந்த குரலில் தெளிந்தாள் அருந்ததி..
"பதில் சொல்லு உனக்கும் எனக்கும் இடையில என்ன..?"
"என்ன?.. ஒன்னும் இல்ல.. நல்ல நட்பு.. அதைத் தாண்டி பெருசா வேற எதையும் நான் யோசிக்கிறதில்லை.. என் மகளைத் தவிர..!" திடீரென இறுகிப் போன வார்த்தைகளுடன் அவனுக்கு பதிலை சொல்லி முடித்துவிட்டு பின்னால் திரும்பி "மோத்தி.." என்று சத்தமாக அழைக்க ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான் அவன்..
"நீங்களும் வர்றீங்களா..?" முகம் மாறி நின்றிருந்தவனை அழைத்தாள்..
இத்தோடு போதும் என்று முழுதாக வெட்டிக் கொள்ள முடியவில்லை..! தவிக்கிறது மனது.. அவன்தான் முறுக்கி கொண்டான்..
"ஒன்னும் தேவை இல்ல போடி.. ரெண்டு நாள் பேசாமதானே இருந்த இனிமேலும் அப்படியே இரு.. அதான் நமக்கு இடையில ஒண்ணுமே இல்லையே.." சொல்லிவிட்டு வீட்டு பக்கம் நடந்து சென்றவனை சில கணங்கள் திரும்பி பார்த்தவள் பெருமூச்சை இழுத்து விட்டு மோத்தியோடு மார்க்கெட்டுக்கு பயணித்தாள்..
காய்கறிகளை லிஸ்ட் போட்டு வாங்கிக் கொண்டவள் பையை வண்டியில் ஏற்றிய போது அலைபேசி துடித்தது..
மகரிஷி தான் அழைத்திருந்தான்..
"ஹலோ..!"
"அருந்ததி.."
"சொல்லுங்க.."
"கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா..?"
உடனடியாக பதட்டமானாள் அருந்ததி..
"ஏன் என்னாச்சு..?"
"ஏய் பயபடக்கு.. ரிலாக்ஸ்.. சந்திரமதி வீட்டுக்கு வந்துட்டா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன் முக்கியமான விஷயம்.." என்றதும் அவசரமாக வண்டியில் ஏறியவள் "மோத்தி ஏறுடா.." என அவனையும் ஏற்றிக் கொண்டு வீடு வரை வந்து சேர்ந்திருந்தாள்..
ரிஷி திண்ணையில் அமர்ந்திருந்தாள்..
அவளை கண்டதும் உள்ள போ கையை காட்ட..
காய்கறி பையை கூட எடுக்காமல் "மதி.. மதி.." என கத்திக்கொண்டே மூச்சு வாங்க வீட்டுக்குள் நுழைய சந்திரமதி சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள்.. அவள் பக்கத்தில் மதியின் சிநேகிதி திவ்யாவின் தாய் மற்றும் பாட்டி அமர்ந்திருந்தார்கள்.. சந்திரமதியை கண்டதும் எழுந்து நின்றார்கள்..
"சந்தோஷமான விஷயம் தான் அருந்ததி.. உன் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா.. வீட்டுக்கு வந்த நேரத்துல வயிறு வலின்னு சொன்னா.. எழுந்து நின்னப்போ ட்ரெஸ்ல பின் பக்கம் கறை..! என்னன்னு பாத்ரூம்க்கு கூட்டிட்டு போய் பார்த்தா இப்பதான் விஷயம் தெரிஞ்சது.. மொத மொதல தாய் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. அதனால அத்தகாரியா நான் பார்த்ததா நினைச்சுக்கோ.." திவ்யாவின் அன்னை சொல்ல.
கண்களில் நீர்த்ததும்ப நின்றிருந்த அருந்ததிக்கு மகிழ்வதாக கலங்குவதா என்று புரியவில்லை..!
வயதுக்கு வரக்கூடிய பிராயம்தான்.. இன்றா நாளையா.. என்று எதிர்நோக்கியிருந்தாலும் அந்த தருணத்தை எட்டிய பிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வழக்கமாக தாய்மார்களுக்குள் ஏற்படும் படபடப்பு..
நிச்சயம் நடக்க வேண்டிய நிகழ்வுதான்.. ஆனாலும் பெரிய பாரமாக ஏதோ ஒன்று தலையை அழுத்தியது..
"ம்ம்ம்.. என் பொண்ணு எப்ப வருவாளோ தெரியலயே.. குழந்தையை பத்திரமா பாத்துக்க அருந்ததி.. நாங்க புறப்படுறோம்.." வந்தவர்கள் அவளிடம் விடைபெற்று செல்ல..
"இருங்க.. உட்காருங்க காபி போட்டு தரேன்.." என்று படபடத்தவளிடம் வேண்டாம் என நாசூக்காக மறுத்துவிட்டு அவர்கள் நகர்ந்தனர்..
எழுந்து வந்த மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..
கண்ணீர் கொட்டியது.. உள்ளம் நெகிழ்ந்து போனது இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை.. இத்தனை நாட்கள் சிறுபிள்ளையாய் சிறகடித்து பறந்தாய் இனி மாதா மாதம் அந்த இயல்பான சங்கடத்தை நீயும் அனுபவிக்க வேண்டுமே மகளே.. மகிழ்ச்சிக்கு மத்தியில் உள்ளுற ஒரு முள் கசப்பு தோன்றாமல் இல்லை..
அந்த சங்கடம் தானே பின்னாளில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரக்கூடும்.. மொட்டு மலரத்தான் வேண்டும்.. பருவ மாற்றங்களில் இதுவும் ஒன்று.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. அவளுக்குள் என்னென்னவோ சிந்தனைகள்..
மகளை குளிக்க வைத்து உடைமாற்றி.. தனக்காக வைத்திருந்த நாப்கினை உள்ளாடையில் வைத்து அவளைப் போடச் சொல்லி உள்ளே அழைத்து வந்து அமர வைத்துவிட்டு ரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
எழுந்து நின்றான் அவன்..
"என்னாச்சு அருந்ததி.. நல்ல விஷயம் தானே.. ஏன் இப்படி கலங்கி நிக்கற.."
"வயசுக்கு வந்த குழந்தையை வச்சுக்கிட்டு தனி ஆளா நான் என்ன செய்யப் போறேனோன்னு நினைக்கும் போது.."
"ஏன் அருந்ததி நான் இல்லையா..?"
"வீட்ல பொம்பளைங்க இருந்திருந்தா அடுத்து என்ன செய்யணும்.. ஏது செய்யனும்.. இந்த சாங்கியம் சம்பிரதாயம் எல்லாத்தையும் சொல்லித் தந்திருப்பாங்க..! எனக்கு ஒண்ணுமே தெரியல.. ஒரு மடச்சி மாதிரி நிக்கிறேனே.. ஒரு பொண்ணா எனக்கு அந்த வயசுல செய்ய வேண்டிய கடமைகளை என் வீட்ல யாருமே செய்யல.. இந்த நேரத்துல அக்கம் பக்கத்துல வீட்ல என்னென்ன செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா யாருமே என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க..! இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. நான்தான் அனாதையா நிக்கிறேன். என் குழந்தைக்கும் அந்த கதியா..?"
"நோரு மொய்.. (வாய மூடு) நல்ல நேரத்தில் கண்டதையும் பேசிக்கிட்டு" என்ற முணுமுணுப்போடு
"ஒரு நிமிஷம் இரு" என்று போனில் யாருக்கோ அழைத்தான்..
"ஹலோ மகேஷ்.."
"சார்.."
"உன் நைனம்மாகிட்ட குடு.."
"ஹான் அம்மா.. நான் உங்க பேரனோட கிளாஸ் டீச்சர் பேசுறேன் எனக்கு ஒரு உதவி வேணுமே..!"
"ஒரு குழந்தை வயசுக்கு வந்துட்டா அவளுக்கு அடுத்தடுத்து என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்றீங்களா.."
"யாருப்பா வயசுக்கு வந்தது?" என்று எதிர்முனையில் கேட்டிருக்க கூடும்..
"என்.." என்றவன் குரலை செருமி கொண்டு "என்னோட மகள்.." என்று சொல்லிய நேரம் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
எதிர்முனையில் என்னென்ன சொல்லப்பட்டதோ அதை கவனமாக கேட்டுக்கொள்வது அவன் முகபாவனையில் தெரிந்தது..
இணைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்தான் மகரிஷி..
"யாருமே இல்லைன்னு இனிமே சொல்லாத.. உனக்கும் சந்திரமதிக்கும் நான் இருக்கேன்..! நமக்காக நாலு நல்லவங்க இருப்பாங்க.."
"குழந்தையை தனியா தங்க வைக்கணும். கூட அம்மா இருக்கலாம்.. மூணாவது நாள் அக்கப்பக்க சொந்தக்காரங்க யாராவது அஞ்சு இல்லனா ஏழு பெண்களை அழைச்சிட்டு வந்து வந்து தலைக்கு தண்ணி ஊத்தணுமாம்.."
"அ.. அப்புறம்.. நல்ல நாள் பார்த்து புரோகிதரை கூப்பிட்டு புன்னியாஜனம் பண்ணிட்டு ஃபங்ஷன் வச்சுக்கலாம்.. அதுவும் நீ விருப்பப்பட்டா..!"
"பங்ஷனா.. என்ன பங்க்ஷன்..?"
"பிள்ளையை பூ முடிச்ச சிங்காரிச்சி மனையில உட்கார வைக்கணும்.. வேண்டப்பட்டவங்களையும் சொந்தக்காரங்களையும் கூப்பிடனும்.. தாய்மாமன் சீர் எடுத்துட்டு வருவார்.. பொண்ணுக்கு மாலை போடுவார்.. குழந்தைக்கு சந்தனம் குங்குமம் மஞ்சள் பூசி ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் செய்வாங்க.. அப்புறம் வழக்கம் போல சந்திரமதி ஸ்கூலுக்கு போகலாம்.."
"ஐயோ எனக்கு தலையே சுத்துது.."
"மலைக்காத..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஊர் கூட்டி ஆடம்பரமா விழா எடுத்து நம்ம பொண்ணு வயசுக்கு வந்ததை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டாம்.. சிம்பிளா நம்ம தெரு ஆளுங்களையும் தெரிஞ்சவங்களையும் மட்டும் கூப்பிட்டுக்கலாம்.."
"அக்கம் பக்கத்துல யாரு வருவாங்க ரிஷி..?"
"அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல குழந்தைக்கு என்னென்ன சாப்பிட கொடுக்கணும்னு ஒரு லிஸ்ட் தந்திருக்காங்க.. நான் சொல்றேன் அதை எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு என்னென்ன வாங்கணும்னு எழுதி தா.. நான் போய் வாங்கிட்டு வரேன்.. அப்புறம் இனி ஹால்ல படுக்க வேண்டாம்.. நீயும் சந்திர மதியும் என் ரூம்ல தங்கிக்கோங்க.. உள் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க.."
"நீங்க..?"
"நான் ஹால்ல படுத்துக்குவேன் இல்லனா இந்த திண்ணையில் கூட படுத்துக்கறேன் என்ன இப்போ.. குழந்தை சௌகரியமா இருக்கணும்.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்..!" அவன் உள்ளே சென்று விட..
சுமையை பங்கு போட்டுக் கொள்ள துணை வந்துவிட்ட போதிலும் எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என மலைப்பாகவே இருந்தது அவளுக்கு..
தொடரும்..
SUPER 👌👌👌👌இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி..
உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லையா உனக்கு என்று உள்ளுக்குள் வேதனையுடன் சலித்துக் கொண்டான் மகரிஷி..
ஒரு நாள் பொறுத்தான் மறுநாள் காத்திருந்தான் மூன்றாம் நாள் தாங்க முடியவில்லை..
விடுமுறை நாளில் கடைத் தெருவுக்கு செல்வதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டவளை வழிமறித்திருந்தான் ரிஷி.
சந்திரமதி பக்கத்து தெருவிலிருந்த தனது தோழியின் வீட்டிற்கு ரெக்கார்டு நோட்டு புத்தகம் வாங்குவதற்காக சென்றிருந்தாள்..
"எனஃப்.. போதும்.. ஜேஜம்மா.. ஐ கான்ட் பேர் திஸ் சைலன்ஸ்.." அவன் கண்களில் உருண்டோடும் வெப்பம் அவளையும் சேர்த்து சுட்டது..
ஊருக்கு முன்னால் வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்திருந்தான் மோத்தி..
ஆரம்பத்தில் அவனை அழைத்துச் செல்வது பெரும்பாடு.. தெரு நாய்களின் குரைப்பு.. பொதுமக்களின் சலசலப்பு என அனைத்தையும் சமாளிக்க வேண்டியதாய் இருந்தது.. பற்றாக்குறைக்கு ஜனங்களோடு ஒட்டாத வித்யாசமான யாரையேனும் பார்த்து விட்டால் அவர்கள் பின்னால் குரைத்துக் கொண்டு ஓடுபவனை இழுத்துப் பிடித்து சமாளிக்க வேண்டும்..
வராதே போடா என்றாலும் கேட்க மாட்டான்.. அந்த அப்பாவியான முகமும் கோலிகுண்டு முழியும் கண்டு அருந்ததிக்கு சிரிப்பு வரும்.. மனம் கேளாது.. வந்து தொலை என்று ஏறி உட்கார்ந்து அடுத்த நொடி அவனும் வண்டியில் இருப்பான்..
அருந்ததி மார்க்கெட் செல்வதானால் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது..
சில நேரங்களில் கட்டைப்பையை வாயில் கவ்வி கொண்டு வந்து மார்க்கெட்டுக்கு போகலையா என்று சின்ன சார் சைலன்டாக அவளிடம் தூண்டில் போடுவதும் உண்டு..
இன்றும் அப்படித்தான்.. படு உற்சாகமாக வண்டியின் முன்பக்கம் கீழே பின்னால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தவனை குனிந்து பார்த்தான் ரிஷி..
மோத்தி..!
அது நிமிர்ந்து பார்த்தது..
"நேனு கொஞ்சம் மாட்லாதாலி.. நுவ்வு திகு.."
(நான் கொஞ்சம் பேசணும் நீ இறங்கு)
முடியாது என்பதை போல் இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
"மோத்தி..!" மகரிஷி அழுத்தமாக அழைக்க மோத்தி சின்ன முனகலுடன் இறங்கி சென்றுவிட்டான்..
"இப்ப சொல்லு ஏன் என் மேல இவ்வளவு கோபம்..?"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" முறைத்த பார்வையுடன் ஆஃப் ஆன வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள் அருந்ததி..
"அதுதான் காரணமா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்.
"மட்டமான ரீசனுக்காக கோவிச்சிட்டு இருக்க.." என்றதும் விருட்டென திரும்பி நிமிர்ந்து பார்த்தாள்..
"நீங்க பேசினது மட்டமில்ல.. நான் கோவமா இருக்கிறது மட்டும் உங்களுக்கு ரொம்ப அல்பமான ரீசனா தெரியுதா..?"
"வேற என்ன செய்யணுங்கிற.. இங்கே ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி நான் வக்கீலாகி ஆதாரங்களை திரட்டி உனக்கும் எனக்கும் இடையில தப்பான உறவு ஒன்னுமில்லைன்னு அவங்க கிட்ட நிரூபிக்க சொல்றியா..! இல்ல உன்னோட பவித்ர தன்மையை நிரூபிக்க நெருப்பு வளர்த்து தீக்குழியில உன்னை இறக்க சொல்றியா.. அது மட்டும் போதுமா இல்ல உன்னோட சேர்ந்து நானும் இறங்கனுமா..?"
"அப்படியெல்லாம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாதா..?"
சொன்ன உடனே நம்பிடுவாங்களா.. நாம மறுக்க மறுக்க சொன்னதை சரின்னு நிரூபிக்க கூடுதலா நாலு வார்த்தை சேர்த்து உன்னை இன்னும் தரக்குறைவா தப்பா பேசுவாங்க பரவாயில்லையா.."
"அதுக்காக அவங்க சொன்னதை சரிங்கற மாதிரி நீங்க அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா..'
"நான் சொன்ன பிறகு அவங்க வாய் திறந்து பேசலை.. அது உண்மைதானே..?"
இப்போது அருந்ததி பேச்சற்று போனாள்..
"புரிஞ்சுக்கோ அருந்ததி.. எப்பவுமே நம்ம மேல சுமத்தபடுற அபாண்ட பழியை மறுத்து இல்லை இல்லைன்னு சொல்ல சொல்ல எதிராளிக்கு இன்னும் நம்மள வலிக்க வைக்கணும்னு எண்ணம் தோணும் .. சில விஷயங்களை மௌனமா அப்படியே விட்டுடனும்.. இல்லைனா அப்படித்தான் என்னடா இப்போ ன்னு கடந்து போயிடனும்.. யாருக்கும் நம்ம கேரக்டரை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. நம்மள பத்தி நமக்கு தெரிஞ்சா போதாதா?"
அருந்ததி இமைதட்டி விழித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"உலகமே என்னை தப்பா பேசின போது கூட நா அம்மாவுக்கு அடுத்தபடியா என்னை நம்பி அரவணைச்சுக்கிட்ட அம்மாயி நீதான்..! இப்போ இந்த சின்ன விஷயத்துக்கு என்னை நம்பாம.. பேசாம தள்ளி நிக்கறத என்னால தாங்க முடியல.. நான் யார்கிட்டயும் ரீசன் கேட்டு இப்படி பின்னாடி போற ஆளே கிடையாது.. டு பி ஃபிரான்க்.. என்னுடைய எக்ஸ் ஒய்ஃப் கிட்ட கூட என் பக்கம் நியாயத்தை விளக்கி சொல்ல நினைச்சதே இல்ல.. டிவோர்ஸ் கேட்டா.. நானும் குடுத்துட்டேன்.."
"உண்மையிலேயே நம்ம மேல அன்பு வச்சிருக்கவங்க நம்மள புரிஞ்சுக்கு வாங்க.. நீ என்னை புரிஞ்சுகிட்ட.."
அருந்ததி இனிமையின் மாற்றத்தை கண்களில் காட்டினாள்.. மாமர இலைகள் மெல்ல அசைந்து காற்றை தூதாக அனுப்பி அவள் நெற்றி சிகை கற்றையை கலைத்துவிட்டன.. அப்படியே அருந்ததி முகத்திற்கு கேமரா மூலம் ஒரு ஜூம் போட்டால் நிச்சயம் இதுவும் ஒரு அழகான காதல் காட்சிதான்..
"நான் சொன்னதெல்லாம் உனக்கு அர்த்தமாயிந்தா பொம்மா.."
ம்ம்..! அழகாக தலையசைத்தாள்.. பாஷை புரியவில்லை..அவன் மனம் புரிகிறது.
பல நேரங்களில் பனிரென்டு வயது மகளுக்கு பொறுப்பான முதிர்ச்சியான தாயாக நடந்து கொள்பவள் இவனிடம் மட்டும் ஒன்றும் தெரியாத பிள்ளை போல்.. தெரியாததை கேட்டு கற்றுக் கொள்ளும் மாணவி போல் இப்படி விழிப்பதில் அவனுக்கு அலாதி ரசனை.. அடிக்கடி அவள் குழந்தைத்தனத்தை பிரித்தெடுத்து வம்பு பேசி அறிவுரை சொல்லி விழிக்க வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்வதில் ஏகானந்தம்..
"என்னடி புரிஞ்சுது.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கற உண்மையை சொன்னாலும் அவங்க நம்ப போறது இல்ல.. அவங்க வாயை அடைக்க தான் அப்படி சொன்னீங்க.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கிறது உண்மையே இல்லையே..?"
"ஹான்..!" மீண்டும் விழிப்பு..
"உன் மனச தொட்டு சொல்லு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லையா..?"
அருந்ததி தலை தாழ்ந்து யோசித்தாள்..
ஹான்ட்பேரை பிடித்தபடி வண்டியில் அமர்ந்திருக்கிறாள்.. அதே ஹேண்ட்பேரை பிடித்தபடி அவன் நின்று கொண்டிருக்கிறான்.. இருவரின் கரங்களுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி..
"ஒரு அழகான நட்பு..?"
"மண்ணாங்கட்டி.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மண்ணாங்கட்டி தான் இருக்குதா..?"
அவனுக்குள் சிரிப்பு..
"நட்புங்கிற வட்டத்தை நான் எப்பவோ தாண்டிட்டேன் அருந்ததி.. நீயும் வெளியே வா.. அப்பதான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்.."
"நீங்களே புரிய வையுங்களேன்.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த தப்பான உறவும் இல்லை.. எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் அழகான ஒரு உணர்வு இருக்குது அது என்னன்னு உனக்கு புரியலையா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்..
புரியாமல் இல்லை..
பிரியம்.. ரசனை.. தாபம்.. உரிமை உணர்வு.. அக்கறை.. அழகு..
அத்தனையும் சேர்த்து சரிவிகிதத்தில் ஒரு பாத்திரத்தில் கொட்டி கிளறினால் என்ன கிடைக்கும்..
காதல்..
நேசம் என்று மனம் அந்த ரெசிபிக்கு பெயரிடும் முன் கள்ளக்காதல் என்று பொருந்தாத பெயர் வைத்து எள்ளி நகையாடுகிறதே இந்த உலகம்..!
"சொல்லு பொம்மா..! நமக்குள்ள என்ன இருக்கு..?" ஆழ்ந்த கேள்வியும் அதீத ரசனைத்தனமான பார்வையும் தலை தாழ்ந்திருந்த போதும் அவளுக்குள் ஊடுருவி நெஞ்சை பிசைந்தன..
பதில் சொல்ல முடியவில்லை..
காரணம்..
சந்திரமதி..
அருந்ததி ஆசைப்படலாம்..
ஆனால் சந்திரமதியின் தாய் எல்லை மீறக்கூடாது..
"வாசல்ல அவங்க பேசினதை எல்லாம் கேட்டுகிட்டே இருந்தியா பாப்பா..!" அன்று இரவு கேட்டாள்..
"ஆமா ரொம்ப எல்லாம் மீறி பேசிட்டாங்கம்மா.. அவங்க யாருமே நல்லவங்க இல்லை.. உன்னோட அம்மா ஏன்மா என் அம்மா மாதிரி பாசமானவங்களா இல்ல.." என்ற மகளின் தலையை வருடி கொடுத்தாள்..
"உன்னோட ரிஷி அங்கிள் பேசினதை கேட்டியா..!"
விகற்பமான வார்த்தைகளின் அர்த்தம் புரியும் வயது தானே..!
ஒரு இறுக்கத்துடன் ஆமாம் என தலையைசைத்தாள் சந்திரமதி..
"அது உண்மை இல்லை மதி.." பெற்ற மகளிடம் பேசக்கூடாத பேச்சு.. கூனி குறுகுறுத்து வார்த்தைகள் தழுதழுத்தன..
"அது எனக்கும் தெரியும்.. ரிஷி காரணம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்க மாட்டார்.."
"ஆனாலும் என்னை பத்தி தப்பா.."
"அவர்தானே சொன்னார்.. நீ சொல்லலையே.. என் அம்மா ஒரு இரும்பு மனுஷி.. யாராலும் உன்னை அசைக்க முடியாது.. நீ நெருப்பு மா.."
இந்த நெருப்பிற்கு அக்கணம் உள்ளம் குளிர்ந்து போனாலும் மறுபக்கம் குற்ற உணர்ச்சி தீ நாக்குகளை நீட்டி கொழுந்து விட்டெறிந்து பொசுக்கியது..
உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட இறுகிப்போன இரும்பு மனுஷி.. எந்த சலனமோ சபலமோ என்னை அசைக்க முடியாது.. சந்திரமதியின் வார்த்தைகளுக்கு இதுதானே அர்த்தம்..!
சந்திரமதியின் நம்பிக்கை மனதுக்குள் வேப்பங்காயாக கசந்தது.. தான் அதற்கு தகுதியானவள் இல்லை என்றொரு எண்ணம்..
ரிஷி என்ற பெயர் சொன்னால் கூட கண்களில் மின்னல் வெட்டி செல்ல இருதயம் பச்சை குழந்தையாய் தவழ்ந்து அவன் பக்கம் ஓடுவதை இந்த நொடி வரை தவிர்க்க முடியவில்லை எனும்போது சந்திரமதியின் அபிமானம் அடி மனதின் வேரை அறுக்கத்தானே செய்யும்..
"ஓய்.. பொம்மா..!" அவன் உயர்ந்த குரலில் தெளிந்தாள் அருந்ததி..
"பதில் சொல்லு உனக்கும் எனக்கும் இடையில என்ன..?"
"என்ன?.. ஒன்னும் இல்ல.. நல்ல நட்பு.. அதைத் தாண்டி பெருசா வேற எதையும் நான் யோசிக்கிறதில்லை.. என் மகளைத் தவிர..!" திடீரென இறுகிப் போன வார்த்தைகளுடன் அவனுக்கு பதிலை சொல்லி முடித்துவிட்டு பின்னால் திரும்பி "மோத்தி.." என்று சத்தமாக அழைக்க ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான் அவன்..
"நீங்களும் வர்றீங்களா..?" முகம் மாறி நின்றிருந்தவனை அழைத்தாள்..
இத்தோடு போதும் என்று முழுதாக வெட்டிக் கொள்ள முடியவில்லை..! தவிக்கிறது மனது.. அவன்தான் முறுக்கி கொண்டான்..
"ஒன்னும் தேவை இல்ல போடி.. ரெண்டு நாள் பேசாமதானே இருந்த இனிமேலும் அப்படியே இரு.. அதான் நமக்கு இடையில ஒண்ணுமே இல்லையே.." சொல்லிவிட்டு வீட்டு பக்கம் நடந்து சென்றவனை சில கணங்கள் திரும்பி பார்த்தவள் பெருமூச்சை இழுத்து விட்டு மோத்தியோடு மார்க்கெட்டுக்கு பயணித்தாள்..
காய்கறிகளை லிஸ்ட் போட்டு வாங்கிக் கொண்டவள் பையை வண்டியில் ஏற்றிய போது அலைபேசி துடித்தது..
மகரிஷி தான் அழைத்திருந்தான்..
"ஹலோ..!"
"அருந்ததி.."
"சொல்லுங்க.."
"கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா..?"
உடனடியாக பதட்டமானாள் அருந்ததி..
"ஏன் என்னாச்சு..?"
"ஏய் பயபடக்கு.. ரிலாக்ஸ்.. சந்திரமதி வீட்டுக்கு வந்துட்டா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன் முக்கியமான விஷயம்.." என்றதும் அவசரமாக வண்டியில் ஏறியவள் "மோத்தி ஏறுடா.." என அவனையும் ஏற்றிக் கொண்டு வீடு வரை வந்து சேர்ந்திருந்தாள்..
ரிஷி திண்ணையில் அமர்ந்திருந்தாள்..
அவளை கண்டதும் உள்ள போ கையை காட்ட..
காய்கறி பையை கூட எடுக்காமல் "மதி.. மதி.." என கத்திக்கொண்டே மூச்சு வாங்க வீட்டுக்குள் நுழைய சந்திரமதி சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள்.. அவள் பக்கத்தில் மதியின் சிநேகிதி திவ்யாவின் தாய் மற்றும் பாட்டி அமர்ந்திருந்தார்கள்.. சந்திரமதியை கண்டதும் எழுந்து நின்றார்கள்..
"சந்தோஷமான விஷயம் தான் அருந்ததி.. உன் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா.. வீட்டுக்கு வந்த நேரத்துல வயிறு வலின்னு சொன்னா.. எழுந்து நின்னப்போ ட்ரெஸ்ல பின் பக்கம் கறை..! என்னன்னு பாத்ரூம்க்கு கூட்டிட்டு போய் பார்த்தா இப்பதான் விஷயம் தெரிஞ்சது.. மொத மொதல தாய் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. அதனால அத்தகாரியா நான் பார்த்ததா நினைச்சுக்கோ.." திவ்யாவின் அன்னை சொல்ல.
கண்களில் நீர்த்ததும்ப நின்றிருந்த அருந்ததிக்கு மகிழ்வதாக கலங்குவதா என்று புரியவில்லை..!
வயதுக்கு வரக்கூடிய பிராயம்தான்.. இன்றா நாளையா.. என்று எதிர்நோக்கியிருந்தாலும் அந்த தருணத்தை எட்டிய பிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வழக்கமாக தாய்மார்களுக்குள் ஏற்படும் படபடப்பு..
நிச்சயம் நடக்க வேண்டிய நிகழ்வுதான்.. ஆனாலும் பெரிய பாரமாக ஏதோ ஒன்று தலையை அழுத்தியது..
"ம்ம்ம்.. என் பொண்ணு எப்ப வருவாளோ தெரியலயே.. குழந்தையை பத்திரமா பாத்துக்க அருந்ததி.. நாங்க புறப்படுறோம்.." வந்தவர்கள் அவளிடம் விடைபெற்று செல்ல..
"இருங்க.. உட்காருங்க காபி போட்டு தரேன்.." என்று படபடத்தவளிடம் வேண்டாம் என நாசூக்காக மறுத்துவிட்டு அவர்கள் நகர்ந்தனர்..
எழுந்து வந்த மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..
கண்ணீர் கொட்டியது.. உள்ளம் நெகிழ்ந்து போனது இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை.. இத்தனை நாட்கள் சிறுபிள்ளையாய் சிறகடித்து பறந்தாய் இனி மாதா மாதம் அந்த இயல்பான சங்கடத்தை நீயும் அனுபவிக்க வேண்டுமே மகளே.. மகிழ்ச்சிக்கு மத்தியில் உள்ளுற ஒரு முள் கசப்பு தோன்றாமல் இல்லை..
அந்த சங்கடம் தானே பின்னாளில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரக்கூடும்.. மொட்டு மலரத்தான் வேண்டும்.. பருவ மாற்றங்களில் இதுவும் ஒன்று.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. அவளுக்குள் என்னென்னவோ சிந்தனைகள்..
மகளை குளிக்க வைத்து உடைமாற்றி.. தனக்காக வைத்திருந்த நாப்கினை உள்ளாடையில் வைத்து அவளைப் போடச் சொல்லி உள்ளே அழைத்து வந்து அமர வைத்துவிட்டு ரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
எழுந்து நின்றான் அவன்..
"என்னாச்சு அருந்ததி.. நல்ல விஷயம் தானே.. ஏன் இப்படி கலங்கி நிக்கற.."
"வயசுக்கு வந்த குழந்தையை வச்சுக்கிட்டு தனி ஆளா நான் என்ன செய்யப் போறேனோன்னு நினைக்கும் போது.."
"ஏன் அருந்ததி நான் இல்லையா..?"
"வீட்ல பொம்பளைங்க இருந்திருந்தா அடுத்து என்ன செய்யணும்.. ஏது செய்யனும்.. இந்த சாங்கியம் சம்பிரதாயம் எல்லாத்தையும் சொல்லித் தந்திருப்பாங்க..! எனக்கு ஒண்ணுமே தெரியல.. ஒரு மடச்சி மாதிரி நிக்கிறேனே.. ஒரு பொண்ணா எனக்கு அந்த வயசுல செய்ய வேண்டிய கடமைகளை என் வீட்ல யாருமே செய்யல.. இந்த நேரத்துல அக்கம் பக்கத்துல வீட்ல என்னென்ன செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா யாருமே என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க..! இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. நான்தான் அனாதையா நிக்கிறேன். என் குழந்தைக்கும் அந்த கதியா..?"
"நோரு மொய்.. (வாய மூடு) நல்ல நேரத்தில் கண்டதையும் பேசிக்கிட்டு" என்ற முணுமுணுப்போடு
"ஒரு நிமிஷம் இரு" என்று போனில் யாருக்கோ அழைத்தான்..
"ஹலோ மகேஷ்.."
"சார்.."
"உன் நைனம்மாகிட்ட குடு.."
"ஹான் அம்மா.. நான் உங்க பேரனோட கிளாஸ் டீச்சர் பேசுறேன் எனக்கு ஒரு உதவி வேணுமே..!"
"ஒரு குழந்தை வயசுக்கு வந்துட்டா அவளுக்கு அடுத்தடுத்து என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்றீங்களா.."
"யாருப்பா வயசுக்கு வந்தது?" என்று எதிர்முனையில் கேட்டிருக்க கூடும்..
"என்.." என்றவன் குரலை செருமி கொண்டு "என்னோட மகள்.." என்று சொல்லிய நேரம் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
எதிர்முனையில் என்னென்ன சொல்லப்பட்டதோ அதை கவனமாக கேட்டுக்கொள்வது அவன் முகபாவனையில் தெரிந்தது..
இணைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்தான் மகரிஷி..
"யாருமே இல்லைன்னு இனிமே சொல்லாத.. உனக்கும் சந்திரமதிக்கும் நான் இருக்கேன்..! நமக்காக நாலு நல்லவங்க இருப்பாங்க.."
"குழந்தையை தனியா தங்க வைக்கணும். கூட அம்மா இருக்கலாம்.. மூணாவது நாள் அக்கப்பக்க சொந்தக்காரங்க யாராவது அஞ்சு இல்லனா ஏழு பெண்களை அழைச்சிட்டு வந்து வந்து தலைக்கு தண்ணி ஊத்தணுமாம்.."
"அ.. அப்புறம்.. நல்ல நாள் பார்த்து புரோகிதரை கூப்பிட்டு புன்னியாஜனம் பண்ணிட்டு ஃபங்ஷன் வச்சுக்கலாம்.. அதுவும் நீ விருப்பப்பட்டா..!"
"பங்ஷனா.. என்ன பங்க்ஷன்..?"
"பிள்ளையை பூ முடிச்ச சிங்காரிச்சி மனையில உட்கார வைக்கணும்.. வேண்டப்பட்டவங்களையும் சொந்தக்காரங்களையும் கூப்பிடனும்.. தாய்மாமன் சீர் எடுத்துட்டு வருவார்.. பொண்ணுக்கு மாலை போடுவார்.. குழந்தைக்கு சந்தனம் குங்குமம் மஞ்சள் பூசி ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் செய்வாங்க.. அப்புறம் வழக்கம் போல சந்திரமதி ஸ்கூலுக்கு போகலாம்.."
"ஐயோ எனக்கு தலையே சுத்துது.."
"மலைக்காத..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஊர் கூட்டி ஆடம்பரமா விழா எடுத்து நம்ம பொண்ணு வயசுக்கு வந்ததை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டாம்.. சிம்பிளா நம்ம தெரு ஆளுங்களையும் தெரிஞ்சவங்களையும் மட்டும் கூப்பிட்டுக்கலாம்.."
"அக்கம் பக்கத்துல யாரு வருவாங்க ரிஷி..?"
"அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல குழந்தைக்கு என்னென்ன சாப்பிட கொடுக்கணும்னு ஒரு லிஸ்ட் தந்திருக்காங்க.. நான் சொல்றேன் அதை எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு என்னென்ன வாங்கணும்னு எழுதி தா.. நான் போய் வாங்கிட்டு வரேன்.. அப்புறம் இனி ஹால்ல படுக்க வேண்டாம்.. நீயும் சந்திர மதியும் என் ரூம்ல தங்கிக்கோங்க.. உள் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க.."
"நீங்க..?"
"நான் ஹால்ல படுத்துக்குவேன் இல்லனா இந்த திண்ணையில் கூட படுத்துக்கறேன் என்ன இப்போ.. குழந்தை சௌகரியமா இருக்கணும்.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்..!" அவன் உள்ளே சென்று விட..
சுமையை பங்கு போட்டுக் கொள்ள துணை வந்துவிட்ட போதிலும் எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என மலைப்பாகவே இருந்தது அவளுக்கு..
தொடரும்..
அழகான பதிவு ஆண்தேவதை தாயுமானவன் துரு அரு உங்க மன தேவைகளை சீக்கிரமே சந்தூமாவே சரிபண்ணிடுவா ஐயம் வெயிட்டிங் அந்த தருணத்துக்காகஇரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி..
உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லையா உனக்கு என்று உள்ளுக்குள் வேதனையுடன் சலித்துக் கொண்டான் மகரிஷி..
ஒரு நாள் பொறுத்தான் மறுநாள் காத்திருந்தான் மூன்றாம் நாள் தாங்க முடியவில்லை..
விடுமுறை நாளில் கடைத் தெருவுக்கு செல்வதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டவளை வழிமறித்திருந்தான் ரிஷி.
சந்திரமதி பக்கத்து தெருவிலிருந்த தனது தோழியின் வீட்டிற்கு ரெக்கார்டு நோட்டு புத்தகம் வாங்குவதற்காக சென்றிருந்தாள்..
"எனஃப்.. போதும்.. ஜேஜம்மா.. ஐ கான்ட் பேர் திஸ் சைலன்ஸ்.." அவன் கண்களில் உருண்டோடும் வெப்பம் அவளையும் சேர்த்து சுட்டது..
ஊருக்கு முன்னால் வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்திருந்தான் மோத்தி..
ஆரம்பத்தில் அவனை அழைத்துச் செல்வது பெரும்பாடு.. தெரு நாய்களின் குரைப்பு.. பொதுமக்களின் சலசலப்பு என அனைத்தையும் சமாளிக்க வேண்டியதாய் இருந்தது.. பற்றாக்குறைக்கு ஜனங்களோடு ஒட்டாத வித்யாசமான யாரையேனும் பார்த்து விட்டால் அவர்கள் பின்னால் குரைத்துக் கொண்டு ஓடுபவனை இழுத்துப் பிடித்து சமாளிக்க வேண்டும்..
வராதே போடா என்றாலும் கேட்க மாட்டான்.. அந்த அப்பாவியான முகமும் கோலிகுண்டு முழியும் கண்டு அருந்ததிக்கு சிரிப்பு வரும்.. மனம் கேளாது.. வந்து தொலை என்று ஏறி உட்கார்ந்து அடுத்த நொடி அவனும் வண்டியில் இருப்பான்..
அருந்ததி மார்க்கெட் செல்வதானால் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது..
சில நேரங்களில் கட்டைப்பையை வாயில் கவ்வி கொண்டு வந்து மார்க்கெட்டுக்கு போகலையா என்று சின்ன சார் சைலன்டாக அவளிடம் தூண்டில் போடுவதும் உண்டு..
இன்றும் அப்படித்தான்.. படு உற்சாகமாக வண்டியின் முன்பக்கம் கீழே பின்னால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தவனை குனிந்து பார்த்தான் ரிஷி..
மோத்தி..!
அது நிமிர்ந்து பார்த்தது..
"நேனு கொஞ்சம் மாட்லாதாலி.. நுவ்வு திகு.."
(நான் கொஞ்சம் பேசணும் நீ இறங்கு)
முடியாது என்பதை போல் இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
"மோத்தி..!" மகரிஷி அழுத்தமாக அழைக்க மோத்தி சின்ன முனகலுடன் இறங்கி சென்றுவிட்டான்..
"இப்ப சொல்லு ஏன் என் மேல இவ்வளவு கோபம்..?"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" முறைத்த பார்வையுடன் ஆஃப் ஆன வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள் அருந்ததி..
"அதுதான் காரணமா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்.
"மட்டமான ரீசனுக்காக கோவிச்சிட்டு இருக்க.." என்றதும் விருட்டென திரும்பி நிமிர்ந்து பார்த்தாள்..
"நீங்க பேசினது மட்டமில்ல.. நான் கோவமா இருக்கிறது மட்டும் உங்களுக்கு ரொம்ப அல்பமான ரீசனா தெரியுதா..?"
"வேற என்ன செய்யணுங்கிற.. இங்கே ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி நான் வக்கீலாகி ஆதாரங்களை திரட்டி உனக்கும் எனக்கும் இடையில தப்பான உறவு ஒன்னுமில்லைன்னு அவங்க கிட்ட நிரூபிக்க சொல்றியா..! இல்ல உன்னோட பவித்ர தன்மையை நிரூபிக்க நெருப்பு வளர்த்து தீக்குழியில உன்னை இறக்க சொல்றியா.. அது மட்டும் போதுமா இல்ல உன்னோட சேர்ந்து நானும் இறங்கனுமா..?"
"அப்படியெல்லாம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாதா..?"
சொன்ன உடனே நம்பிடுவாங்களா.. நாம மறுக்க மறுக்க சொன்னதை சரின்னு நிரூபிக்க கூடுதலா நாலு வார்த்தை சேர்த்து உன்னை இன்னும் தரக்குறைவா தப்பா பேசுவாங்க பரவாயில்லையா.."
"அதுக்காக அவங்க சொன்னதை சரிங்கற மாதிரி நீங்க அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா..'
"நான் சொன்ன பிறகு அவங்க வாய் திறந்து பேசலை.. அது உண்மைதானே..?"
இப்போது அருந்ததி பேச்சற்று போனாள்..
"புரிஞ்சுக்கோ அருந்ததி.. எப்பவுமே நம்ம மேல சுமத்தபடுற அபாண்ட பழியை மறுத்து இல்லை இல்லைன்னு சொல்ல சொல்ல எதிராளிக்கு இன்னும் நம்மள வலிக்க வைக்கணும்னு எண்ணம் தோணும் .. சில விஷயங்களை மௌனமா அப்படியே விட்டுடனும்.. இல்லைனா அப்படித்தான் என்னடா இப்போ ன்னு கடந்து போயிடனும்.. யாருக்கும் நம்ம கேரக்டரை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. நம்மள பத்தி நமக்கு தெரிஞ்சா போதாதா?"
அருந்ததி இமைதட்டி விழித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"உலகமே என்னை தப்பா பேசின போது கூட நா அம்மாவுக்கு அடுத்தபடியா என்னை நம்பி அரவணைச்சுக்கிட்ட அம்மாயி நீதான்..! இப்போ இந்த சின்ன விஷயத்துக்கு என்னை நம்பாம.. பேசாம தள்ளி நிக்கறத என்னால தாங்க முடியல.. நான் யார்கிட்டயும் ரீசன் கேட்டு இப்படி பின்னாடி போற ஆளே கிடையாது.. டு பி ஃபிரான்க்.. என்னுடைய எக்ஸ் ஒய்ஃப் கிட்ட கூட என் பக்கம் நியாயத்தை விளக்கி சொல்ல நினைச்சதே இல்ல.. டிவோர்ஸ் கேட்டா.. நானும் குடுத்துட்டேன்.."
"உண்மையிலேயே நம்ம மேல அன்பு வச்சிருக்கவங்க நம்மள புரிஞ்சுக்கு வாங்க.. நீ என்னை புரிஞ்சுகிட்ட.."
அருந்ததி இனிமையின் மாற்றத்தை கண்களில் காட்டினாள்.. மாமர இலைகள் மெல்ல அசைந்து காற்றை தூதாக அனுப்பி அவள் நெற்றி சிகை கற்றையை கலைத்துவிட்டன.. அப்படியே அருந்ததி முகத்திற்கு கேமரா மூலம் ஒரு ஜூம் போட்டால் நிச்சயம் இதுவும் ஒரு அழகான காதல் காட்சிதான்..
"நான் சொன்னதெல்லாம் உனக்கு அர்த்தமாயிந்தா பொம்மா.."
ம்ம்..! அழகாக தலையசைத்தாள்.. பாஷை புரியவில்லை..அவன் மனம் புரிகிறது.
பல நேரங்களில் பனிரென்டு வயது மகளுக்கு பொறுப்பான முதிர்ச்சியான தாயாக நடந்து கொள்பவள் இவனிடம் மட்டும் ஒன்றும் தெரியாத பிள்ளை போல்.. தெரியாததை கேட்டு கற்றுக் கொள்ளும் மாணவி போல் இப்படி விழிப்பதில் அவனுக்கு அலாதி ரசனை.. அடிக்கடி அவள் குழந்தைத்தனத்தை பிரித்தெடுத்து வம்பு பேசி அறிவுரை சொல்லி விழிக்க வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்வதில் ஏகானந்தம்..
"என்னடி புரிஞ்சுது.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கற உண்மையை சொன்னாலும் அவங்க நம்ப போறது இல்ல.. அவங்க வாயை அடைக்க தான் அப்படி சொன்னீங்க.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கிறது உண்மையே இல்லையே..?"
"ஹான்..!" மீண்டும் விழிப்பு..
"உன் மனச தொட்டு சொல்லு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லையா..?"
அருந்ததி தலை தாழ்ந்து யோசித்தாள்..
ஹான்ட்பேரை பிடித்தபடி வண்டியில் அமர்ந்திருக்கிறாள்.. அதே ஹேண்ட்பேரை பிடித்தபடி அவன் நின்று கொண்டிருக்கிறான்.. இருவரின் கரங்களுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி..
"ஒரு அழகான நட்பு..?"
"மண்ணாங்கட்டி.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மண்ணாங்கட்டி தான் இருக்குதா..?"
அவனுக்குள் சிரிப்பு..
"நட்புங்கிற வட்டத்தை நான் எப்பவோ தாண்டிட்டேன் அருந்ததி.. நீயும் வெளியே வா.. அப்பதான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்.."
"நீங்களே புரிய வையுங்களேன்.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த தப்பான உறவும் இல்லை.. எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் அழகான ஒரு உணர்வு இருக்குது அது என்னன்னு உனக்கு புரியலையா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்..
புரியாமல் இல்லை..
பிரியம்.. ரசனை.. தாபம்.. உரிமை உணர்வு.. அக்கறை.. அழகு..
அத்தனையும் சேர்த்து சரிவிகிதத்தில் ஒரு பாத்திரத்தில் கொட்டி கிளறினால் என்ன கிடைக்கும்..
காதல்..
நேசம் என்று மனம் அந்த ரெசிபிக்கு பெயரிடும் முன் கள்ளக்காதல் என்று பொருந்தாத பெயர் வைத்து எள்ளி நகையாடுகிறதே இந்த உலகம்..!
"சொல்லு பொம்மா..! நமக்குள்ள என்ன இருக்கு..?" ஆழ்ந்த கேள்வியும் அதீத ரசனைத்தனமான பார்வையும் தலை தாழ்ந்திருந்த போதும் அவளுக்குள் ஊடுருவி நெஞ்சை பிசைந்தன..
பதில் சொல்ல முடியவில்லை..
காரணம்..
சந்திரமதி..
அருந்ததி ஆசைப்படலாம்..
ஆனால் சந்திரமதியின் தாய் எல்லை மீறக்கூடாது..
"வாசல்ல அவங்க பேசினதை எல்லாம் கேட்டுகிட்டே இருந்தியா பாப்பா..!" அன்று இரவு கேட்டாள்..
"ஆமா ரொம்ப எல்லாம் மீறி பேசிட்டாங்கம்மா.. அவங்க யாருமே நல்லவங்க இல்லை.. உன்னோட அம்மா ஏன்மா என் அம்மா மாதிரி பாசமானவங்களா இல்ல.." என்ற மகளின் தலையை வருடி கொடுத்தாள்..
"உன்னோட ரிஷி அங்கிள் பேசினதை கேட்டியா..!"
விகற்பமான வார்த்தைகளின் அர்த்தம் புரியும் வயது தானே..!
ஒரு இறுக்கத்துடன் ஆமாம் என தலையைசைத்தாள் சந்திரமதி..
"அது உண்மை இல்லை மதி.." பெற்ற மகளிடம் பேசக்கூடாத பேச்சு.. கூனி குறுகுறுத்து வார்த்தைகள் தழுதழுத்தன..
"அது எனக்கும் தெரியும்.. ரிஷி காரணம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்க மாட்டார்.."
"ஆனாலும் என்னை பத்தி தப்பா.."
"அவர்தானே சொன்னார்.. நீ சொல்லலையே.. என் அம்மா ஒரு இரும்பு மனுஷி.. யாராலும் உன்னை அசைக்க முடியாது.. நீ நெருப்பு மா.."
இந்த நெருப்பிற்கு அக்கணம் உள்ளம் குளிர்ந்து போனாலும் மறுபக்கம் குற்ற உணர்ச்சி தீ நாக்குகளை நீட்டி கொழுந்து விட்டெறிந்து பொசுக்கியது..
உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட இறுகிப்போன இரும்பு மனுஷி.. எந்த சலனமோ சபலமோ என்னை அசைக்க முடியாது.. சந்திரமதியின் வார்த்தைகளுக்கு இதுதானே அர்த்தம்..!
சந்திரமதியின் நம்பிக்கை மனதுக்குள் வேப்பங்காயாக கசந்தது.. தான் அதற்கு தகுதியானவள் இல்லை என்றொரு எண்ணம்..
ரிஷி என்ற பெயர் சொன்னால் கூட கண்களில் மின்னல் வெட்டி செல்ல இருதயம் பச்சை குழந்தையாய் தவழ்ந்து அவன் பக்கம் ஓடுவதை இந்த நொடி வரை தவிர்க்க முடியவில்லை எனும்போது சந்திரமதியின் அபிமானம் அடி மனதின் வேரை அறுக்கத்தானே செய்யும்..
"ஓய்.. பொம்மா..!" அவன் உயர்ந்த குரலில் தெளிந்தாள் அருந்ததி..
"பதில் சொல்லு உனக்கும் எனக்கும் இடையில என்ன..?"
"என்ன?.. ஒன்னும் இல்ல.. நல்ல நட்பு.. அதைத் தாண்டி பெருசா வேற எதையும் நான் யோசிக்கிறதில்லை.. என் மகளைத் தவிர..!" திடீரென இறுகிப் போன வார்த்தைகளுடன் அவனுக்கு பதிலை சொல்லி முடித்துவிட்டு பின்னால் திரும்பி "மோத்தி.." என்று சத்தமாக அழைக்க ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான் அவன்..
"நீங்களும் வர்றீங்களா..?" முகம் மாறி நின்றிருந்தவனை அழைத்தாள்..
இத்தோடு போதும் என்று முழுதாக வெட்டிக் கொள்ள முடியவில்லை..! தவிக்கிறது மனது.. அவன்தான் முறுக்கி கொண்டான்..
"ஒன்னும் தேவை இல்ல போடி.. ரெண்டு நாள் பேசாமதானே இருந்த இனிமேலும் அப்படியே இரு.. அதான் நமக்கு இடையில ஒண்ணுமே இல்லையே.." சொல்லிவிட்டு வீட்டு பக்கம் நடந்து சென்றவனை சில கணங்கள் திரும்பி பார்த்தவள் பெருமூச்சை இழுத்து விட்டு மோத்தியோடு மார்க்கெட்டுக்கு பயணித்தாள்..
காய்கறிகளை லிஸ்ட் போட்டு வாங்கிக் கொண்டவள் பையை வண்டியில் ஏற்றிய போது அலைபேசி துடித்தது..
மகரிஷி தான் அழைத்திருந்தான்..
"ஹலோ..!"
"அருந்ததி.."
"சொல்லுங்க.."
"கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா..?"
உடனடியாக பதட்டமானாள் அருந்ததி..
"ஏன் என்னாச்சு..?"
"ஏய் பயபடக்கு.. ரிலாக்ஸ்.. சந்திரமதி வீட்டுக்கு வந்துட்டா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன் முக்கியமான விஷயம்.." என்றதும் அவசரமாக வண்டியில் ஏறியவள் "மோத்தி ஏறுடா.." என அவனையும் ஏற்றிக் கொண்டு வீடு வரை வந்து சேர்ந்திருந்தாள்..
ரிஷி திண்ணையில் அமர்ந்திருந்தாள்..
அவளை கண்டதும் உள்ள போ கையை காட்ட..
காய்கறி பையை கூட எடுக்காமல் "மதி.. மதி.." என கத்திக்கொண்டே மூச்சு வாங்க வீட்டுக்குள் நுழைய சந்திரமதி சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள்.. அவள் பக்கத்தில் மதியின் சிநேகிதி திவ்யாவின் தாய் மற்றும் பாட்டி அமர்ந்திருந்தார்கள்.. சந்திரமதியை கண்டதும் எழுந்து நின்றார்கள்..
"சந்தோஷமான விஷயம் தான் அருந்ததி.. உன் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா.. வீட்டுக்கு வந்த நேரத்துல வயிறு வலின்னு சொன்னா.. எழுந்து நின்னப்போ ட்ரெஸ்ல பின் பக்கம் கறை..! என்னன்னு பாத்ரூம்க்கு கூட்டிட்டு போய் பார்த்தா இப்பதான் விஷயம் தெரிஞ்சது.. மொத மொதல தாய் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. அதனால அத்தகாரியா நான் பார்த்ததா நினைச்சுக்கோ.." திவ்யாவின் அன்னை சொல்ல.
கண்களில் நீர்த்ததும்ப நின்றிருந்த அருந்ததிக்கு மகிழ்வதாக கலங்குவதா என்று புரியவில்லை..!
வயதுக்கு வரக்கூடிய பிராயம்தான்.. இன்றா நாளையா.. என்று எதிர்நோக்கியிருந்தாலும் அந்த தருணத்தை எட்டிய பிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வழக்கமாக தாய்மார்களுக்குள் ஏற்படும் படபடப்பு..
நிச்சயம் நடக்க வேண்டிய நிகழ்வுதான்.. ஆனாலும் பெரிய பாரமாக ஏதோ ஒன்று தலையை அழுத்தியது..
"ம்ம்ம்.. என் பொண்ணு எப்ப வருவாளோ தெரியலயே.. குழந்தையை பத்திரமா பாத்துக்க அருந்ததி.. நாங்க புறப்படுறோம்.." வந்தவர்கள் அவளிடம் விடைபெற்று செல்ல..
"இருங்க.. உட்காருங்க காபி போட்டு தரேன்.." என்று படபடத்தவளிடம் வேண்டாம் என நாசூக்காக மறுத்துவிட்டு அவர்கள் நகர்ந்தனர்..
எழுந்து வந்த மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..
கண்ணீர் கொட்டியது.. உள்ளம் நெகிழ்ந்து போனது இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை.. இத்தனை நாட்கள் சிறுபிள்ளையாய் சிறகடித்து பறந்தாய் இனி மாதா மாதம் அந்த இயல்பான சங்கடத்தை நீயும் அனுபவிக்க வேண்டுமே மகளே.. மகிழ்ச்சிக்கு மத்தியில் உள்ளுற ஒரு முள் கசப்பு தோன்றாமல் இல்லை..
அந்த சங்கடம் தானே பின்னாளில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரக்கூடும்.. மொட்டு மலரத்தான் வேண்டும்.. பருவ மாற்றங்களில் இதுவும் ஒன்று.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. அவளுக்குள் என்னென்னவோ சிந்தனைகள்..
மகளை குளிக்க வைத்து உடைமாற்றி.. தனக்காக வைத்திருந்த நாப்கினை உள்ளாடையில் வைத்து அவளைப் போடச் சொல்லி உள்ளே அழைத்து வந்து அமர வைத்துவிட்டு ரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
எழுந்து நின்றான் அவன்..
"என்னாச்சு அருந்ததி.. நல்ல விஷயம் தானே.. ஏன் இப்படி கலங்கி நிக்கற.."
"வயசுக்கு வந்த குழந்தையை வச்சுக்கிட்டு தனி ஆளா நான் என்ன செய்யப் போறேனோன்னு நினைக்கும் போது.."
"ஏன் அருந்ததி நான் இல்லையா..?"
"வீட்ல பொம்பளைங்க இருந்திருந்தா அடுத்து என்ன செய்யணும்.. ஏது செய்யனும்.. இந்த சாங்கியம் சம்பிரதாயம் எல்லாத்தையும் சொல்லித் தந்திருப்பாங்க..! எனக்கு ஒண்ணுமே தெரியல.. ஒரு மடச்சி மாதிரி நிக்கிறேனே.. ஒரு பொண்ணா எனக்கு அந்த வயசுல செய்ய வேண்டிய கடமைகளை என் வீட்ல யாருமே செய்யல.. இந்த நேரத்துல அக்கம் பக்கத்துல வீட்ல என்னென்ன செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா யாருமே என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க..! இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. நான்தான் அனாதையா நிக்கிறேன். என் குழந்தைக்கும் அந்த கதியா..?"
"நோரு மொய்.. (வாய மூடு) நல்ல நேரத்தில் கண்டதையும் பேசிக்கிட்டு" என்ற முணுமுணுப்போடு
"ஒரு நிமிஷம் இரு" என்று போனில் யாருக்கோ அழைத்தான்..
"ஹலோ மகேஷ்.."
"சார்.."
"உன் நைனம்மாகிட்ட குடு.."
"ஹான் அம்மா.. நான் உங்க பேரனோட கிளாஸ் டீச்சர் பேசுறேன் எனக்கு ஒரு உதவி வேணுமே..!"
"ஒரு குழந்தை வயசுக்கு வந்துட்டா அவளுக்கு அடுத்தடுத்து என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்றீங்களா.."
"யாருப்பா வயசுக்கு வந்தது?" என்று எதிர்முனையில் கேட்டிருக்க கூடும்..
"என்.." என்றவன் குரலை செருமி கொண்டு "என்னோட மகள்.." என்று சொல்லிய நேரம் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
எதிர்முனையில் என்னென்ன சொல்லப்பட்டதோ அதை கவனமாக கேட்டுக்கொள்வது அவன் முகபாவனையில் தெரிந்தது..
இணைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்தான் மகரிஷி..
"யாருமே இல்லைன்னு இனிமே சொல்லாத.. உனக்கும் சந்திரமதிக்கும் நான் இருக்கேன்..! நமக்காக நாலு நல்லவங்க இருப்பாங்க.."
"குழந்தையை தனியா தங்க வைக்கணும். கூட அம்மா இருக்கலாம்.. மூணாவது நாள் அக்கப்பக்க சொந்தக்காரங்க யாராவது அஞ்சு இல்லனா ஏழு பெண்களை அழைச்சிட்டு வந்து வந்து தலைக்கு தண்ணி ஊத்தணுமாம்.."
"அ.. அப்புறம்.. நல்ல நாள் பார்த்து புரோகிதரை கூப்பிட்டு புன்னியாஜனம் பண்ணிட்டு ஃபங்ஷன் வச்சுக்கலாம்.. அதுவும் நீ விருப்பப்பட்டா..!"
"பங்ஷனா.. என்ன பங்க்ஷன்..?"
"பிள்ளையை பூ முடிச்ச சிங்காரிச்சி மனையில உட்கார வைக்கணும்.. வேண்டப்பட்டவங்களையும் சொந்தக்காரங்களையும் கூப்பிடனும்.. தாய்மாமன் சீர் எடுத்துட்டு வருவார்.. பொண்ணுக்கு மாலை போடுவார்.. குழந்தைக்கு சந்தனம் குங்குமம் மஞ்சள் பூசி ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் செய்வாங்க.. அப்புறம் வழக்கம் போல சந்திரமதி ஸ்கூலுக்கு போகலாம்.."
"ஐயோ எனக்கு தலையே சுத்துது.."
"மலைக்காத..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஊர் கூட்டி ஆடம்பரமா விழா எடுத்து நம்ம பொண்ணு வயசுக்கு வந்ததை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டாம்.. சிம்பிளா நம்ம தெரு ஆளுங்களையும் தெரிஞ்சவங்களையும் மட்டும் கூப்பிட்டுக்கலாம்.."
"அக்கம் பக்கத்துல யாரு வருவாங்க ரிஷி..?"
"அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல குழந்தைக்கு என்னென்ன சாப்பிட கொடுக்கணும்னு ஒரு லிஸ்ட் தந்திருக்காங்க.. நான் சொல்றேன் அதை எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு என்னென்ன வாங்கணும்னு எழுதி தா.. நான் போய் வாங்கிட்டு வரேன்.. அப்புறம் இனி ஹால்ல படுக்க வேண்டாம்.. நீயும் சந்திர மதியும் என் ரூம்ல தங்கிக்கோங்க.. உள் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க.."
"நீங்க..?"
"நான் ஹால்ல படுத்துக்குவேன் இல்லனா இந்த திண்ணையில் கூட படுத்துக்கறேன் என்ன இப்போ.. குழந்தை சௌகரியமா இருக்கணும்.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்..!" அவன் உள்ளே சென்று விட..
சுமையை பங்கு போட்டுக் கொள்ள துணை வந்துவிட்ட போதிலும் எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என மலைப்பாகவே இருந்தது அவளுக்கு..
தொடரும்..
Epi super sisஇரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி..
உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லையா உனக்கு என்று உள்ளுக்குள் வேதனையுடன் சலித்துக் கொண்டான் மகரிஷி..
ஒரு நாள் பொறுத்தான் மறுநாள் காத்திருந்தான் மூன்றாம் நாள் தாங்க முடியவில்லை..
விடுமுறை நாளில் கடைத் தெருவுக்கு செல்வதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டவளை வழிமறித்திருந்தான் ரிஷி.
சந்திரமதி பக்கத்து தெருவிலிருந்த தனது தோழியின் வீட்டிற்கு ரெக்கார்டு நோட்டு புத்தகம் வாங்குவதற்காக சென்றிருந்தாள்..
"எனஃப்.. போதும்.. ஜேஜம்மா.. ஐ கான்ட் பேர் திஸ் சைலன்ஸ்.." அவன் கண்களில் உருண்டோடும் வெப்பம் அவளையும் சேர்த்து சுட்டது..
ஊருக்கு முன்னால் வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்திருந்தான் மோத்தி..
ஆரம்பத்தில் அவனை அழைத்துச் செல்வது பெரும்பாடு.. தெரு நாய்களின் குரைப்பு.. பொதுமக்களின் சலசலப்பு என அனைத்தையும் சமாளிக்க வேண்டியதாய் இருந்தது.. பற்றாக்குறைக்கு ஜனங்களோடு ஒட்டாத வித்யாசமான யாரையேனும் பார்த்து விட்டால் அவர்கள் பின்னால் குரைத்துக் கொண்டு ஓடுபவனை இழுத்துப் பிடித்து சமாளிக்க வேண்டும்..
வராதே போடா என்றாலும் கேட்க மாட்டான்.. அந்த அப்பாவியான முகமும் கோலிகுண்டு முழியும் கண்டு அருந்ததிக்கு சிரிப்பு வரும்.. மனம் கேளாது.. வந்து தொலை என்று ஏறி உட்கார்ந்து அடுத்த நொடி அவனும் வண்டியில் இருப்பான்..
அருந்ததி மார்க்கெட் செல்வதானால் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது..
சில நேரங்களில் கட்டைப்பையை வாயில் கவ்வி கொண்டு வந்து மார்க்கெட்டுக்கு போகலையா என்று சின்ன சார் சைலன்டாக அவளிடம் தூண்டில் போடுவதும் உண்டு..
இன்றும் அப்படித்தான்.. படு உற்சாகமாக வண்டியின் முன்பக்கம் கீழே பின்னால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தவனை குனிந்து பார்த்தான் ரிஷி..
மோத்தி..!
அது நிமிர்ந்து பார்த்தது..
"நேனு கொஞ்சம் மாட்லாதாலி.. நுவ்வு திகு.."
(நான் கொஞ்சம் பேசணும் நீ இறங்கு)
முடியாது என்பதை போல் இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
"மோத்தி..!" மகரிஷி அழுத்தமாக அழைக்க மோத்தி சின்ன முனகலுடன் இறங்கி சென்றுவிட்டான்..
"இப்ப சொல்லு ஏன் என் மேல இவ்வளவு கோபம்..?"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" முறைத்த பார்வையுடன் ஆஃப் ஆன வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள் அருந்ததி..
"அதுதான் காரணமா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்.
"மட்டமான ரீசனுக்காக கோவிச்சிட்டு இருக்க.." என்றதும் விருட்டென திரும்பி நிமிர்ந்து பார்த்தாள்..
"நீங்க பேசினது மட்டமில்ல.. நான் கோவமா இருக்கிறது மட்டும் உங்களுக்கு ரொம்ப அல்பமான ரீசனா தெரியுதா..?"
"வேற என்ன செய்யணுங்கிற.. இங்கே ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி நான் வக்கீலாகி ஆதாரங்களை திரட்டி உனக்கும் எனக்கும் இடையில தப்பான உறவு ஒன்னுமில்லைன்னு அவங்க கிட்ட நிரூபிக்க சொல்றியா..! இல்ல உன்னோட பவித்ர தன்மையை நிரூபிக்க நெருப்பு வளர்த்து தீக்குழியில உன்னை இறக்க சொல்றியா.. அது மட்டும் போதுமா இல்ல உன்னோட சேர்ந்து நானும் இறங்கனுமா..?"
"அப்படியெல்லாம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாதா..?"
சொன்ன உடனே நம்பிடுவாங்களா.. நாம மறுக்க மறுக்க சொன்னதை சரின்னு நிரூபிக்க கூடுதலா நாலு வார்த்தை சேர்த்து உன்னை இன்னும் தரக்குறைவா தப்பா பேசுவாங்க பரவாயில்லையா.."
"அதுக்காக அவங்க சொன்னதை சரிங்கற மாதிரி நீங்க அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா..'
"நான் சொன்ன பிறகு அவங்க வாய் திறந்து பேசலை.. அது உண்மைதானே..?"
இப்போது அருந்ததி பேச்சற்று போனாள்..
"புரிஞ்சுக்கோ அருந்ததி.. எப்பவுமே நம்ம மேல சுமத்தபடுற அபாண்ட பழியை மறுத்து இல்லை இல்லைன்னு சொல்ல சொல்ல எதிராளிக்கு இன்னும் நம்மள வலிக்க வைக்கணும்னு எண்ணம் தோணும் .. சில விஷயங்களை மௌனமா அப்படியே விட்டுடனும்.. இல்லைனா அப்படித்தான் என்னடா இப்போ ன்னு கடந்து போயிடனும்.. யாருக்கும் நம்ம கேரக்டரை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. நம்மள பத்தி நமக்கு தெரிஞ்சா போதாதா?"
அருந்ததி இமைதட்டி விழித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"உலகமே என்னை தப்பா பேசின போது கூட நா அம்மாவுக்கு அடுத்தபடியா என்னை நம்பி அரவணைச்சுக்கிட்ட அம்மாயி நீதான்..! இப்போ இந்த சின்ன விஷயத்துக்கு என்னை நம்பாம.. பேசாம தள்ளி நிக்கறத என்னால தாங்க முடியல.. நான் யார்கிட்டயும் ரீசன் கேட்டு இப்படி பின்னாடி போற ஆளே கிடையாது.. டு பி ஃபிரான்க்.. என்னுடைய எக்ஸ் ஒய்ஃப் கிட்ட கூட என் பக்கம் நியாயத்தை விளக்கி சொல்ல நினைச்சதே இல்ல.. டிவோர்ஸ் கேட்டா.. நானும் குடுத்துட்டேன்.."
"உண்மையிலேயே நம்ம மேல அன்பு வச்சிருக்கவங்க நம்மள புரிஞ்சுக்கு வாங்க.. நீ என்னை புரிஞ்சுகிட்ட.."
அருந்ததி இனிமையின் மாற்றத்தை கண்களில் காட்டினாள்.. மாமர இலைகள் மெல்ல அசைந்து காற்றை தூதாக அனுப்பி அவள் நெற்றி சிகை கற்றையை கலைத்துவிட்டன.. அப்படியே அருந்ததி முகத்திற்கு கேமரா மூலம் ஒரு ஜூம் போட்டால் நிச்சயம் இதுவும் ஒரு அழகான காதல் காட்சிதான்..
"நான் சொன்னதெல்லாம் உனக்கு அர்த்தமாயிந்தா பொம்மா.."
ம்ம்..! அழகாக தலையசைத்தாள்.. பாஷை புரியவில்லை..அவன் மனம் புரிகிறது.
பல நேரங்களில் பனிரென்டு வயது மகளுக்கு பொறுப்பான முதிர்ச்சியான தாயாக நடந்து கொள்பவள் இவனிடம் மட்டும் ஒன்றும் தெரியாத பிள்ளை போல்.. தெரியாததை கேட்டு கற்றுக் கொள்ளும் மாணவி போல் இப்படி விழிப்பதில் அவனுக்கு அலாதி ரசனை.. அடிக்கடி அவள் குழந்தைத்தனத்தை பிரித்தெடுத்து வம்பு பேசி அறிவுரை சொல்லி விழிக்க வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்வதில் ஏகானந்தம்..
"என்னடி புரிஞ்சுது.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கற உண்மையை சொன்னாலும் அவங்க நம்ப போறது இல்ல.. அவங்க வாயை அடைக்க தான் அப்படி சொன்னீங்க.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கிறது உண்மையே இல்லையே..?"
"ஹான்..!" மீண்டும் விழிப்பு..
"உன் மனச தொட்டு சொல்லு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லையா..?"
அருந்ததி தலை தாழ்ந்து யோசித்தாள்..
ஹான்ட்பேரை பிடித்தபடி வண்டியில் அமர்ந்திருக்கிறாள்.. அதே ஹேண்ட்பேரை பிடித்தபடி அவன் நின்று கொண்டிருக்கிறான்.. இருவரின் கரங்களுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி..
"ஒரு அழகான நட்பு..?"
"மண்ணாங்கட்டி.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மண்ணாங்கட்டி தான் இருக்குதா..?"
அவனுக்குள் சிரிப்பு..
"நட்புங்கிற வட்டத்தை நான் எப்பவோ தாண்டிட்டேன் அருந்ததி.. நீயும் வெளியே வா.. அப்பதான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்.."
"நீங்களே புரிய வையுங்களேன்.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த தப்பான உறவும் இல்லை.. எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் அழகான ஒரு உணர்வு இருக்குது அது என்னன்னு உனக்கு புரியலையா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்..
புரியாமல் இல்லை..
பிரியம்.. ரசனை.. தாபம்.. உரிமை உணர்வு.. அக்கறை.. அழகு..
அத்தனையும் சேர்த்து சரிவிகிதத்தில் ஒரு பாத்திரத்தில் கொட்டி கிளறினால் என்ன கிடைக்கும்..
காதல்..
நேசம் என்று மனம் அந்த ரெசிபிக்கு பெயரிடும் முன் கள்ளக்காதல் என்று பொருந்தாத பெயர் வைத்து எள்ளி நகையாடுகிறதே இந்த உலகம்..!
"சொல்லு பொம்மா..! நமக்குள்ள என்ன இருக்கு..?" ஆழ்ந்த கேள்வியும் அதீத ரசனைத்தனமான பார்வையும் தலை தாழ்ந்திருந்த போதும் அவளுக்குள் ஊடுருவி நெஞ்சை பிசைந்தன..
பதில் சொல்ல முடியவில்லை..
காரணம்..
சந்திரமதி..
அருந்ததி ஆசைப்படலாம்..
ஆனால் சந்திரமதியின் தாய் எல்லை மீறக்கூடாது..
"வாசல்ல அவங்க பேசினதை எல்லாம் கேட்டுகிட்டே இருந்தியா பாப்பா..!" அன்று இரவு கேட்டாள்..
"ஆமா ரொம்ப எல்லாம் மீறி பேசிட்டாங்கம்மா.. அவங்க யாருமே நல்லவங்க இல்லை.. உன்னோட அம்மா ஏன்மா என் அம்மா மாதிரி பாசமானவங்களா இல்ல.." என்ற மகளின் தலையை வருடி கொடுத்தாள்..
"உன்னோட ரிஷி அங்கிள் பேசினதை கேட்டியா..!"
விகற்பமான வார்த்தைகளின் அர்த்தம் புரியும் வயது தானே..!
ஒரு இறுக்கத்துடன் ஆமாம் என தலையைசைத்தாள் சந்திரமதி..
"அது உண்மை இல்லை மதி.." பெற்ற மகளிடம் பேசக்கூடாத பேச்சு.. கூனி குறுகுறுத்து வார்த்தைகள் தழுதழுத்தன..
"அது எனக்கும் தெரியும்.. ரிஷி காரணம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்க மாட்டார்.."
"ஆனாலும் என்னை பத்தி தப்பா.."
"அவர்தானே சொன்னார்.. நீ சொல்லலையே.. என் அம்மா ஒரு இரும்பு மனுஷி.. யாராலும் உன்னை அசைக்க முடியாது.. நீ நெருப்பு மா.."
இந்த நெருப்பிற்கு அக்கணம் உள்ளம் குளிர்ந்து போனாலும் மறுபக்கம் குற்ற உணர்ச்சி தீ நாக்குகளை நீட்டி கொழுந்து விட்டெறிந்து பொசுக்கியது..
உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட இறுகிப்போன இரும்பு மனுஷி.. எந்த சலனமோ சபலமோ என்னை அசைக்க முடியாது.. சந்திரமதியின் வார்த்தைகளுக்கு இதுதானே அர்த்தம்..!
சந்திரமதியின் நம்பிக்கை மனதுக்குள் வேப்பங்காயாக கசந்தது.. தான் அதற்கு தகுதியானவள் இல்லை என்றொரு எண்ணம்..
ரிஷி என்ற பெயர் சொன்னால் கூட கண்களில் மின்னல் வெட்டி செல்ல இருதயம் பச்சை குழந்தையாய் தவழ்ந்து அவன் பக்கம் ஓடுவதை இந்த நொடி வரை தவிர்க்க முடியவில்லை எனும்போது சந்திரமதியின் அபிமானம் அடி மனதின் வேரை அறுக்கத்தானே செய்யும்..
"ஓய்.. பொம்மா..!" அவன் உயர்ந்த குரலில் தெளிந்தாள் அருந்ததி..
"பதில் சொல்லு உனக்கும் எனக்கும் இடையில என்ன..?"
"என்ன?.. ஒன்னும் இல்ல.. நல்ல நட்பு.. அதைத் தாண்டி பெருசா வேற எதையும் நான் யோசிக்கிறதில்லை.. என் மகளைத் தவிர..!" திடீரென இறுகிப் போன வார்த்தைகளுடன் அவனுக்கு பதிலை சொல்லி முடித்துவிட்டு பின்னால் திரும்பி "மோத்தி.." என்று சத்தமாக அழைக்க ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான் அவன்..
"நீங்களும் வர்றீங்களா..?" முகம் மாறி நின்றிருந்தவனை அழைத்தாள்..
இத்தோடு போதும் என்று முழுதாக வெட்டிக் கொள்ள முடியவில்லை..! தவிக்கிறது மனது.. அவன்தான் முறுக்கி கொண்டான்..
"ஒன்னும் தேவை இல்ல போடி.. ரெண்டு நாள் பேசாமதானே இருந்த இனிமேலும் அப்படியே இரு.. அதான் நமக்கு இடையில ஒண்ணுமே இல்லையே.." சொல்லிவிட்டு வீட்டு பக்கம் நடந்து சென்றவனை சில கணங்கள் திரும்பி பார்த்தவள் பெருமூச்சை இழுத்து விட்டு மோத்தியோடு மார்க்கெட்டுக்கு பயணித்தாள்..
காய்கறிகளை லிஸ்ட் போட்டு வாங்கிக் கொண்டவள் பையை வண்டியில் ஏற்றிய போது அலைபேசி துடித்தது..
மகரிஷி தான் அழைத்திருந்தான்..
"ஹலோ..!"
"அருந்ததி.."
"சொல்லுங்க.."
"கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா..?"
உடனடியாக பதட்டமானாள் அருந்ததி..
"ஏன் என்னாச்சு..?"
"ஏய் பயபடக்கு.. ரிலாக்ஸ்.. சந்திரமதி வீட்டுக்கு வந்துட்டா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன் முக்கியமான விஷயம்.." என்றதும் அவசரமாக வண்டியில் ஏறியவள் "மோத்தி ஏறுடா.." என அவனையும் ஏற்றிக் கொண்டு வீடு வரை வந்து சேர்ந்திருந்தாள்..
ரிஷி திண்ணையில் அமர்ந்திருந்தாள்..
அவளை கண்டதும் உள்ள போ கையை காட்ட..
காய்கறி பையை கூட எடுக்காமல் "மதி.. மதி.." என கத்திக்கொண்டே மூச்சு வாங்க வீட்டுக்குள் நுழைய சந்திரமதி சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள்.. அவள் பக்கத்தில் மதியின் சிநேகிதி திவ்யாவின் தாய் மற்றும் பாட்டி அமர்ந்திருந்தார்கள்.. சந்திரமதியை கண்டதும் எழுந்து நின்றார்கள்..
"சந்தோஷமான விஷயம் தான் அருந்ததி.. உன் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா.. வீட்டுக்கு வந்த நேரத்துல வயிறு வலின்னு சொன்னா.. எழுந்து நின்னப்போ ட்ரெஸ்ல பின் பக்கம் கறை..! என்னன்னு பாத்ரூம்க்கு கூட்டிட்டு போய் பார்த்தா இப்பதான் விஷயம் தெரிஞ்சது.. மொத மொதல தாய் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. அதனால அத்தகாரியா நான் பார்த்ததா நினைச்சுக்கோ.." திவ்யாவின் அன்னை சொல்ல.
கண்களில் நீர்த்ததும்ப நின்றிருந்த அருந்ததிக்கு மகிழ்வதாக கலங்குவதா என்று புரியவில்லை..!
வயதுக்கு வரக்கூடிய பிராயம்தான்.. இன்றா நாளையா.. என்று எதிர்நோக்கியிருந்தாலும் அந்த தருணத்தை எட்டிய பிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வழக்கமாக தாய்மார்களுக்குள் ஏற்படும் படபடப்பு..
நிச்சயம் நடக்க வேண்டிய நிகழ்வுதான்.. ஆனாலும் பெரிய பாரமாக ஏதோ ஒன்று தலையை அழுத்தியது..
"ம்ம்ம்.. என் பொண்ணு எப்ப வருவாளோ தெரியலயே.. குழந்தையை பத்திரமா பாத்துக்க அருந்ததி.. நாங்க புறப்படுறோம்.." வந்தவர்கள் அவளிடம் விடைபெற்று செல்ல..
"இருங்க.. உட்காருங்க காபி போட்டு தரேன்.." என்று படபடத்தவளிடம் வேண்டாம் என நாசூக்காக மறுத்துவிட்டு அவர்கள் நகர்ந்தனர்..
எழுந்து வந்த மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..
கண்ணீர் கொட்டியது.. உள்ளம் நெகிழ்ந்து போனது இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை.. இத்தனை நாட்கள் சிறுபிள்ளையாய் சிறகடித்து பறந்தாய் இனி மாதா மாதம் அந்த இயல்பான சங்கடத்தை நீயும் அனுபவிக்க வேண்டுமே மகளே.. மகிழ்ச்சிக்கு மத்தியில் உள்ளுற ஒரு முள் கசப்பு தோன்றாமல் இல்லை..
அந்த சங்கடம் தானே பின்னாளில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரக்கூடும்.. மொட்டு மலரத்தான் வேண்டும்.. பருவ மாற்றங்களில் இதுவும் ஒன்று.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. அவளுக்குள் என்னென்னவோ சிந்தனைகள்..
மகளை குளிக்க வைத்து உடைமாற்றி.. தனக்காக வைத்திருந்த நாப்கினை உள்ளாடையில் வைத்து அவளைப் போடச் சொல்லி உள்ளே அழைத்து வந்து அமர வைத்துவிட்டு ரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
எழுந்து நின்றான் அவன்..
"என்னாச்சு அருந்ததி.. நல்ல விஷயம் தானே.. ஏன் இப்படி கலங்கி நிக்கற.."
"வயசுக்கு வந்த குழந்தையை வச்சுக்கிட்டு தனி ஆளா நான் என்ன செய்யப் போறேனோன்னு நினைக்கும் போது.."
"ஏன் அருந்ததி நான் இல்லையா..?"
"வீட்ல பொம்பளைங்க இருந்திருந்தா அடுத்து என்ன செய்யணும்.. ஏது செய்யனும்.. இந்த சாங்கியம் சம்பிரதாயம் எல்லாத்தையும் சொல்லித் தந்திருப்பாங்க..! எனக்கு ஒண்ணுமே தெரியல.. ஒரு மடச்சி மாதிரி நிக்கிறேனே.. ஒரு பொண்ணா எனக்கு அந்த வயசுல செய்ய வேண்டிய கடமைகளை என் வீட்ல யாருமே செய்யல.. இந்த நேரத்துல அக்கம் பக்கத்துல வீட்ல என்னென்ன செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா யாருமே என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க..! இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. நான்தான் அனாதையா நிக்கிறேன். என் குழந்தைக்கும் அந்த கதியா..?"
"நோரு மொய்.. (வாய மூடு) நல்ல நேரத்தில் கண்டதையும் பேசிக்கிட்டு" என்ற முணுமுணுப்போடு
"ஒரு நிமிஷம் இரு" என்று போனில் யாருக்கோ அழைத்தான்..
"ஹலோ மகேஷ்.."
"சார்.."
"உன் நைனம்மாகிட்ட குடு.."
"ஹான் அம்மா.. நான் உங்க பேரனோட கிளாஸ் டீச்சர் பேசுறேன் எனக்கு ஒரு உதவி வேணுமே..!"
"ஒரு குழந்தை வயசுக்கு வந்துட்டா அவளுக்கு அடுத்தடுத்து என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்றீங்களா.."
"யாருப்பா வயசுக்கு வந்தது?" என்று எதிர்முனையில் கேட்டிருக்க கூடும்..
"என்.." என்றவன் குரலை செருமி கொண்டு "என்னோட மகள்.." என்று சொல்லிய நேரம் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
எதிர்முனையில் என்னென்ன சொல்லப்பட்டதோ அதை கவனமாக கேட்டுக்கொள்வது அவன் முகபாவனையில் தெரிந்தது..
இணைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்தான் மகரிஷி..
"யாருமே இல்லைன்னு இனிமே சொல்லாத.. உனக்கும் சந்திரமதிக்கும் நான் இருக்கேன்..! நமக்காக நாலு நல்லவங்க இருப்பாங்க.."
"குழந்தையை தனியா தங்க வைக்கணும். கூட அம்மா இருக்கலாம்.. மூணாவது நாள் அக்கப்பக்க சொந்தக்காரங்க யாராவது அஞ்சு இல்லனா ஏழு பெண்களை அழைச்சிட்டு வந்து வந்து தலைக்கு தண்ணி ஊத்தணுமாம்.."
"அ.. அப்புறம்.. நல்ல நாள் பார்த்து புரோகிதரை கூப்பிட்டு புன்னியாஜனம் பண்ணிட்டு ஃபங்ஷன் வச்சுக்கலாம்.. அதுவும் நீ விருப்பப்பட்டா..!"
"பங்ஷனா.. என்ன பங்க்ஷன்..?"
"பிள்ளையை பூ முடிச்ச சிங்காரிச்சி மனையில உட்கார வைக்கணும்.. வேண்டப்பட்டவங்களையும் சொந்தக்காரங்களையும் கூப்பிடனும்.. தாய்மாமன் சீர் எடுத்துட்டு வருவார்.. பொண்ணுக்கு மாலை போடுவார்.. குழந்தைக்கு சந்தனம் குங்குமம் மஞ்சள் பூசி ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் செய்வாங்க.. அப்புறம் வழக்கம் போல சந்திரமதி ஸ்கூலுக்கு போகலாம்.."
"ஐயோ எனக்கு தலையே சுத்துது.."
"மலைக்காத..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஊர் கூட்டி ஆடம்பரமா விழா எடுத்து நம்ம பொண்ணு வயசுக்கு வந்ததை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டாம்.. சிம்பிளா நம்ம தெரு ஆளுங்களையும் தெரிஞ்சவங்களையும் மட்டும் கூப்பிட்டுக்கலாம்.."
"அக்கம் பக்கத்துல யாரு வருவாங்க ரிஷி..?"
"அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல குழந்தைக்கு என்னென்ன சாப்பிட கொடுக்கணும்னு ஒரு லிஸ்ட் தந்திருக்காங்க.. நான் சொல்றேன் அதை எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு என்னென்ன வாங்கணும்னு எழுதி தா.. நான் போய் வாங்கிட்டு வரேன்.. அப்புறம் இனி ஹால்ல படுக்க வேண்டாம்.. நீயும் சந்திர மதியும் என் ரூம்ல தங்கிக்கோங்க.. உள் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க.."
"நீங்க..?"
"நான் ஹால்ல படுத்துக்குவேன் இல்லனா இந்த திண்ணையில் கூட படுத்துக்கறேன் என்ன இப்போ.. குழந்தை சௌகரியமா இருக்கணும்.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்..!" அவன் உள்ளே சென்று விட..
சுமையை பங்கு போட்டுக் கொள்ள துணை வந்துவிட்ட போதிலும் எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என மலைப்பாகவே இருந்தது அவளுக்கு..
தொடரும்..
Poruppana pullanga enga rishi...இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி..
உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லையா உனக்கு என்று உள்ளுக்குள் வேதனையுடன் சலித்துக் கொண்டான் மகரிஷி..
ஒரு நாள் பொறுத்தான் மறுநாள் காத்திருந்தான் மூன்றாம் நாள் தாங்க முடியவில்லை..
விடுமுறை நாளில் கடைத் தெருவுக்கு செல்வதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டவளை வழிமறித்திருந்தான் ரிஷி.
சந்திரமதி பக்கத்து தெருவிலிருந்த தனது தோழியின் வீட்டிற்கு ரெக்கார்டு நோட்டு புத்தகம் வாங்குவதற்காக சென்றிருந்தாள்..
"எனஃப்.. போதும்.. ஜேஜம்மா.. ஐ கான்ட் பேர் திஸ் சைலன்ஸ்.." அவன் கண்களில் உருண்டோடும் வெப்பம் அவளையும் சேர்த்து சுட்டது..
ஊருக்கு முன்னால் வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்திருந்தான் மோத்தி..
ஆரம்பத்தில் அவனை அழைத்துச் செல்வது பெரும்பாடு.. தெரு நாய்களின் குரைப்பு.. பொதுமக்களின் சலசலப்பு என அனைத்தையும் சமாளிக்க வேண்டியதாய் இருந்தது.. பற்றாக்குறைக்கு ஜனங்களோடு ஒட்டாத வித்யாசமான யாரையேனும் பார்த்து விட்டால் அவர்கள் பின்னால் குரைத்துக் கொண்டு ஓடுபவனை இழுத்துப் பிடித்து சமாளிக்க வேண்டும்..
வராதே போடா என்றாலும் கேட்க மாட்டான்.. அந்த அப்பாவியான முகமும் கோலிகுண்டு முழியும் கண்டு அருந்ததிக்கு சிரிப்பு வரும்.. மனம் கேளாது.. வந்து தொலை என்று ஏறி உட்கார்ந்து அடுத்த நொடி அவனும் வண்டியில் இருப்பான்..
அருந்ததி மார்க்கெட் செல்வதானால் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது..
சில நேரங்களில் கட்டைப்பையை வாயில் கவ்வி கொண்டு வந்து மார்க்கெட்டுக்கு போகலையா என்று சின்ன சார் சைலன்டாக அவளிடம் தூண்டில் போடுவதும் உண்டு..
இன்றும் அப்படித்தான்.. படு உற்சாகமாக வண்டியின் முன்பக்கம் கீழே பின்னால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தவனை குனிந்து பார்த்தான் ரிஷி..
மோத்தி..!
அது நிமிர்ந்து பார்த்தது..
"நேனு கொஞ்சம் மாட்லாதாலி.. நுவ்வு திகு.."
(நான் கொஞ்சம் பேசணும் நீ இறங்கு)
முடியாது என்பதை போல் இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
"மோத்தி..!" மகரிஷி அழுத்தமாக அழைக்க மோத்தி சின்ன முனகலுடன் இறங்கி சென்றுவிட்டான்..
"இப்ப சொல்லு ஏன் என் மேல இவ்வளவு கோபம்..?"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" முறைத்த பார்வையுடன் ஆஃப் ஆன வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள் அருந்ததி..
"அதுதான் காரணமா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்.
"மட்டமான ரீசனுக்காக கோவிச்சிட்டு இருக்க.." என்றதும் விருட்டென திரும்பி நிமிர்ந்து பார்த்தாள்..
"நீங்க பேசினது மட்டமில்ல.. நான் கோவமா இருக்கிறது மட்டும் உங்களுக்கு ரொம்ப அல்பமான ரீசனா தெரியுதா..?"
"வேற என்ன செய்யணுங்கிற.. இங்கே ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி நான் வக்கீலாகி ஆதாரங்களை திரட்டி உனக்கும் எனக்கும் இடையில தப்பான உறவு ஒன்னுமில்லைன்னு அவங்க கிட்ட நிரூபிக்க சொல்றியா..! இல்ல உன்னோட பவித்ர தன்மையை நிரூபிக்க நெருப்பு வளர்த்து தீக்குழியில உன்னை இறக்க சொல்றியா.. அது மட்டும் போதுமா இல்ல உன்னோட சேர்ந்து நானும் இறங்கனுமா..?"
"அப்படியெல்லாம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாதா..?"
சொன்ன உடனே நம்பிடுவாங்களா.. நாம மறுக்க மறுக்க சொன்னதை சரின்னு நிரூபிக்க கூடுதலா நாலு வார்த்தை சேர்த்து உன்னை இன்னும் தரக்குறைவா தப்பா பேசுவாங்க பரவாயில்லையா.."
"அதுக்காக அவங்க சொன்னதை சரிங்கற மாதிரி நீங்க அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா..'
"நான் சொன்ன பிறகு அவங்க வாய் திறந்து பேசலை.. அது உண்மைதானே..?"
இப்போது அருந்ததி பேச்சற்று போனாள்..
"புரிஞ்சுக்கோ அருந்ததி.. எப்பவுமே நம்ம மேல சுமத்தபடுற அபாண்ட பழியை மறுத்து இல்லை இல்லைன்னு சொல்ல சொல்ல எதிராளிக்கு இன்னும் நம்மள வலிக்க வைக்கணும்னு எண்ணம் தோணும் .. சில விஷயங்களை மௌனமா அப்படியே விட்டுடனும்.. இல்லைனா அப்படித்தான் என்னடா இப்போ ன்னு கடந்து போயிடனும்.. யாருக்கும் நம்ம கேரக்டரை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. நம்மள பத்தி நமக்கு தெரிஞ்சா போதாதா?"
அருந்ததி இமைதட்டி விழித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"உலகமே என்னை தப்பா பேசின போது கூட நா அம்மாவுக்கு அடுத்தபடியா என்னை நம்பி அரவணைச்சுக்கிட்ட அம்மாயி நீதான்..! இப்போ இந்த சின்ன விஷயத்துக்கு என்னை நம்பாம.. பேசாம தள்ளி நிக்கறத என்னால தாங்க முடியல.. நான் யார்கிட்டயும் ரீசன் கேட்டு இப்படி பின்னாடி போற ஆளே கிடையாது.. டு பி ஃபிரான்க்.. என்னுடைய எக்ஸ் ஒய்ஃப் கிட்ட கூட என் பக்கம் நியாயத்தை விளக்கி சொல்ல நினைச்சதே இல்ல.. டிவோர்ஸ் கேட்டா.. நானும் குடுத்துட்டேன்.."
"உண்மையிலேயே நம்ம மேல அன்பு வச்சிருக்கவங்க நம்மள புரிஞ்சுக்கு வாங்க.. நீ என்னை புரிஞ்சுகிட்ட.."
அருந்ததி இனிமையின் மாற்றத்தை கண்களில் காட்டினாள்.. மாமர இலைகள் மெல்ல அசைந்து காற்றை தூதாக அனுப்பி அவள் நெற்றி சிகை கற்றையை கலைத்துவிட்டன.. அப்படியே அருந்ததி முகத்திற்கு கேமரா மூலம் ஒரு ஜூம் போட்டால் நிச்சயம் இதுவும் ஒரு அழகான காதல் காட்சிதான்..
"நான் சொன்னதெல்லாம் உனக்கு அர்த்தமாயிந்தா பொம்மா.."
ம்ம்..! அழகாக தலையசைத்தாள்.. பாஷை புரியவில்லை..அவன் மனம் புரிகிறது.
பல நேரங்களில் பனிரென்டு வயது மகளுக்கு பொறுப்பான முதிர்ச்சியான தாயாக நடந்து கொள்பவள் இவனிடம் மட்டும் ஒன்றும் தெரியாத பிள்ளை போல்.. தெரியாததை கேட்டு கற்றுக் கொள்ளும் மாணவி போல் இப்படி விழிப்பதில் அவனுக்கு அலாதி ரசனை.. அடிக்கடி அவள் குழந்தைத்தனத்தை பிரித்தெடுத்து வம்பு பேசி அறிவுரை சொல்லி விழிக்க வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்வதில் ஏகானந்தம்..
"என்னடி புரிஞ்சுது.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கற உண்மையை சொன்னாலும் அவங்க நம்ப போறது இல்ல.. அவங்க வாயை அடைக்க தான் அப்படி சொன்னீங்க.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கிறது உண்மையே இல்லையே..?"
"ஹான்..!" மீண்டும் விழிப்பு..
"உன் மனச தொட்டு சொல்லு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லையா..?"
அருந்ததி தலை தாழ்ந்து யோசித்தாள்..
ஹான்ட்பேரை பிடித்தபடி வண்டியில் அமர்ந்திருக்கிறாள்.. அதே ஹேண்ட்பேரை பிடித்தபடி அவன் நின்று கொண்டிருக்கிறான்.. இருவரின் கரங்களுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி..
"ஒரு அழகான நட்பு..?"
"மண்ணாங்கட்டி.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மண்ணாங்கட்டி தான் இருக்குதா..?"
அவனுக்குள் சிரிப்பு..
"நட்புங்கிற வட்டத்தை நான் எப்பவோ தாண்டிட்டேன் அருந்ததி.. நீயும் வெளியே வா.. அப்பதான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்.."
"நீங்களே புரிய வையுங்களேன்.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த தப்பான உறவும் இல்லை.. எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் அழகான ஒரு உணர்வு இருக்குது அது என்னன்னு உனக்கு புரியலையா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்..
புரியாமல் இல்லை..
பிரியம்.. ரசனை.. தாபம்.. உரிமை உணர்வு.. அக்கறை.. அழகு..
அத்தனையும் சேர்த்து சரிவிகிதத்தில் ஒரு பாத்திரத்தில் கொட்டி கிளறினால் என்ன கிடைக்கும்..
காதல்..
நேசம் என்று மனம் அந்த ரெசிபிக்கு பெயரிடும் முன் கள்ளக்காதல் என்று பொருந்தாத பெயர் வைத்து எள்ளி நகையாடுகிறதே இந்த உலகம்..!
"சொல்லு பொம்மா..! நமக்குள்ள என்ன இருக்கு..?" ஆழ்ந்த கேள்வியும் அதீத ரசனைத்தனமான பார்வையும் தலை தாழ்ந்திருந்த போதும் அவளுக்குள் ஊடுருவி நெஞ்சை பிசைந்தன..
பதில் சொல்ல முடியவில்லை..
காரணம்..
சந்திரமதி..
அருந்ததி ஆசைப்படலாம்..
ஆனால் சந்திரமதியின் தாய் எல்லை மீறக்கூடாது..
"வாசல்ல அவங்க பேசினதை எல்லாம் கேட்டுகிட்டே இருந்தியா பாப்பா..!" அன்று இரவு கேட்டாள்..
"ஆமா ரொம்ப எல்லாம் மீறி பேசிட்டாங்கம்மா.. அவங்க யாருமே நல்லவங்க இல்லை.. உன்னோட அம்மா ஏன்மா என் அம்மா மாதிரி பாசமானவங்களா இல்ல.." என்ற மகளின் தலையை வருடி கொடுத்தாள்..
"உன்னோட ரிஷி அங்கிள் பேசினதை கேட்டியா..!"
விகற்பமான வார்த்தைகளின் அர்த்தம் புரியும் வயது தானே..!
ஒரு இறுக்கத்துடன் ஆமாம் என தலையைசைத்தாள் சந்திரமதி..
"அது உண்மை இல்லை மதி.." பெற்ற மகளிடம் பேசக்கூடாத பேச்சு.. கூனி குறுகுறுத்து வார்த்தைகள் தழுதழுத்தன..
"அது எனக்கும் தெரியும்.. ரிஷி காரணம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்க மாட்டார்.."
"ஆனாலும் என்னை பத்தி தப்பா.."
"அவர்தானே சொன்னார்.. நீ சொல்லலையே.. என் அம்மா ஒரு இரும்பு மனுஷி.. யாராலும் உன்னை அசைக்க முடியாது.. நீ நெருப்பு மா.."
இந்த நெருப்பிற்கு அக்கணம் உள்ளம் குளிர்ந்து போனாலும் மறுபக்கம் குற்ற உணர்ச்சி தீ நாக்குகளை நீட்டி கொழுந்து விட்டெறிந்து பொசுக்கியது..
உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட இறுகிப்போன இரும்பு மனுஷி.. எந்த சலனமோ சபலமோ என்னை அசைக்க முடியாது.. சந்திரமதியின் வார்த்தைகளுக்கு இதுதானே அர்த்தம்..!
சந்திரமதியின் நம்பிக்கை மனதுக்குள் வேப்பங்காயாக கசந்தது.. தான் அதற்கு தகுதியானவள் இல்லை என்றொரு எண்ணம்..
ரிஷி என்ற பெயர் சொன்னால் கூட கண்களில் மின்னல் வெட்டி செல்ல இருதயம் பச்சை குழந்தையாய் தவழ்ந்து அவன் பக்கம் ஓடுவதை இந்த நொடி வரை தவிர்க்க முடியவில்லை எனும்போது சந்திரமதியின் அபிமானம் அடி மனதின் வேரை அறுக்கத்தானே செய்யும்..
"ஓய்.. பொம்மா..!" அவன் உயர்ந்த குரலில் தெளிந்தாள் அருந்ததி..
"பதில் சொல்லு உனக்கும் எனக்கும் இடையில என்ன..?"
"என்ன?.. ஒன்னும் இல்ல.. நல்ல நட்பு.. அதைத் தாண்டி பெருசா வேற எதையும் நான் யோசிக்கிறதில்லை.. என் மகளைத் தவிர..!" திடீரென இறுகிப் போன வார்த்தைகளுடன் அவனுக்கு பதிலை சொல்லி முடித்துவிட்டு பின்னால் திரும்பி "மோத்தி.." என்று சத்தமாக அழைக்க ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான் அவன்..
"நீங்களும் வர்றீங்களா..?" முகம் மாறி நின்றிருந்தவனை அழைத்தாள்..
இத்தோடு போதும் என்று முழுதாக வெட்டிக் கொள்ள முடியவில்லை..! தவிக்கிறது மனது.. அவன்தான் முறுக்கி கொண்டான்..
"ஒன்னும் தேவை இல்ல போடி.. ரெண்டு நாள் பேசாமதானே இருந்த இனிமேலும் அப்படியே இரு.. அதான் நமக்கு இடையில ஒண்ணுமே இல்லையே.." சொல்லிவிட்டு வீட்டு பக்கம் நடந்து சென்றவனை சில கணங்கள் திரும்பி பார்த்தவள் பெருமூச்சை இழுத்து விட்டு மோத்தியோடு மார்க்கெட்டுக்கு பயணித்தாள்..
காய்கறிகளை லிஸ்ட் போட்டு வாங்கிக் கொண்டவள் பையை வண்டியில் ஏற்றிய போது அலைபேசி துடித்தது..
மகரிஷி தான் அழைத்திருந்தான்..
"ஹலோ..!"
"அருந்ததி.."
"சொல்லுங்க.."
"கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா..?"
உடனடியாக பதட்டமானாள் அருந்ததி..
"ஏன் என்னாச்சு..?"
"ஏய் பயபடக்கு.. ரிலாக்ஸ்.. சந்திரமதி வீட்டுக்கு வந்துட்டா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன் முக்கியமான விஷயம்.." என்றதும் அவசரமாக வண்டியில் ஏறியவள் "மோத்தி ஏறுடா.." என அவனையும் ஏற்றிக் கொண்டு வீடு வரை வந்து சேர்ந்திருந்தாள்..
ரிஷி திண்ணையில் அமர்ந்திருந்தாள்..
அவளை கண்டதும் உள்ள போ கையை காட்ட..
காய்கறி பையை கூட எடுக்காமல் "மதி.. மதி.." என கத்திக்கொண்டே மூச்சு வாங்க வீட்டுக்குள் நுழைய சந்திரமதி சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள்.. அவள் பக்கத்தில் மதியின் சிநேகிதி திவ்யாவின் தாய் மற்றும் பாட்டி அமர்ந்திருந்தார்கள்.. சந்திரமதியை கண்டதும் எழுந்து நின்றார்கள்..
"சந்தோஷமான விஷயம் தான் அருந்ததி.. உன் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா.. வீட்டுக்கு வந்த நேரத்துல வயிறு வலின்னு சொன்னா.. எழுந்து நின்னப்போ ட்ரெஸ்ல பின் பக்கம் கறை..! என்னன்னு பாத்ரூம்க்கு கூட்டிட்டு போய் பார்த்தா இப்பதான் விஷயம் தெரிஞ்சது.. மொத மொதல தாய் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. அதனால அத்தகாரியா நான் பார்த்ததா நினைச்சுக்கோ.." திவ்யாவின் அன்னை சொல்ல.
கண்களில் நீர்த்ததும்ப நின்றிருந்த அருந்ததிக்கு மகிழ்வதாக கலங்குவதா என்று புரியவில்லை..!
வயதுக்கு வரக்கூடிய பிராயம்தான்.. இன்றா நாளையா.. என்று எதிர்நோக்கியிருந்தாலும் அந்த தருணத்தை எட்டிய பிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வழக்கமாக தாய்மார்களுக்குள் ஏற்படும் படபடப்பு..
நிச்சயம் நடக்க வேண்டிய நிகழ்வுதான்.. ஆனாலும் பெரிய பாரமாக ஏதோ ஒன்று தலையை அழுத்தியது..
"ம்ம்ம்.. என் பொண்ணு எப்ப வருவாளோ தெரியலயே.. குழந்தையை பத்திரமா பாத்துக்க அருந்ததி.. நாங்க புறப்படுறோம்.." வந்தவர்கள் அவளிடம் விடைபெற்று செல்ல..
"இருங்க.. உட்காருங்க காபி போட்டு தரேன்.." என்று படபடத்தவளிடம் வேண்டாம் என நாசூக்காக மறுத்துவிட்டு அவர்கள் நகர்ந்தனர்..
எழுந்து வந்த மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..
கண்ணீர் கொட்டியது.. உள்ளம் நெகிழ்ந்து போனது இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை.. இத்தனை நாட்கள் சிறுபிள்ளையாய் சிறகடித்து பறந்தாய் இனி மாதா மாதம் அந்த இயல்பான சங்கடத்தை நீயும் அனுபவிக்க வேண்டுமே மகளே.. மகிழ்ச்சிக்கு மத்தியில் உள்ளுற ஒரு முள் கசப்பு தோன்றாமல் இல்லை..
அந்த சங்கடம் தானே பின்னாளில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரக்கூடும்.. மொட்டு மலரத்தான் வேண்டும்.. பருவ மாற்றங்களில் இதுவும் ஒன்று.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. அவளுக்குள் என்னென்னவோ சிந்தனைகள்..
மகளை குளிக்க வைத்து உடைமாற்றி.. தனக்காக வைத்திருந்த நாப்கினை உள்ளாடையில் வைத்து அவளைப் போடச் சொல்லி உள்ளே அழைத்து வந்து அமர வைத்துவிட்டு ரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
எழுந்து நின்றான் அவன்..
"என்னாச்சு அருந்ததி.. நல்ல விஷயம் தானே.. ஏன் இப்படி கலங்கி நிக்கற.."
"வயசுக்கு வந்த குழந்தையை வச்சுக்கிட்டு தனி ஆளா நான் என்ன செய்யப் போறேனோன்னு நினைக்கும் போது.."
"ஏன் அருந்ததி நான் இல்லையா..?"
"வீட்ல பொம்பளைங்க இருந்திருந்தா அடுத்து என்ன செய்யணும்.. ஏது செய்யனும்.. இந்த சாங்கியம் சம்பிரதாயம் எல்லாத்தையும் சொல்லித் தந்திருப்பாங்க..! எனக்கு ஒண்ணுமே தெரியல.. ஒரு மடச்சி மாதிரி நிக்கிறேனே.. ஒரு பொண்ணா எனக்கு அந்த வயசுல செய்ய வேண்டிய கடமைகளை என் வீட்ல யாருமே செய்யல.. இந்த நேரத்துல அக்கம் பக்கத்துல வீட்ல என்னென்ன செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா யாருமே என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க..! இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. நான்தான் அனாதையா நிக்கிறேன். என் குழந்தைக்கும் அந்த கதியா..?"
"நோரு மொய்.. (வாய மூடு) நல்ல நேரத்தில் கண்டதையும் பேசிக்கிட்டு" என்ற முணுமுணுப்போடு
"ஒரு நிமிஷம் இரு" என்று போனில் யாருக்கோ அழைத்தான்..
"ஹலோ மகேஷ்.."
"சார்.."
"உன் நைனம்மாகிட்ட குடு.."
"ஹான் அம்மா.. நான் உங்க பேரனோட கிளாஸ் டீச்சர் பேசுறேன் எனக்கு ஒரு உதவி வேணுமே..!"
"ஒரு குழந்தை வயசுக்கு வந்துட்டா அவளுக்கு அடுத்தடுத்து என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்றீங்களா.."
"யாருப்பா வயசுக்கு வந்தது?" என்று எதிர்முனையில் கேட்டிருக்க கூடும்..
"என்.." என்றவன் குரலை செருமி கொண்டு "என்னோட மகள்.." என்று சொல்லிய நேரம் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
எதிர்முனையில் என்னென்ன சொல்லப்பட்டதோ அதை கவனமாக கேட்டுக்கொள்வது அவன் முகபாவனையில் தெரிந்தது..
இணைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்தான் மகரிஷி..
"யாருமே இல்லைன்னு இனிமே சொல்லாத.. உனக்கும் சந்திரமதிக்கும் நான் இருக்கேன்..! நமக்காக நாலு நல்லவங்க இருப்பாங்க.."
"குழந்தையை தனியா தங்க வைக்கணும். கூட அம்மா இருக்கலாம்.. மூணாவது நாள் அக்கப்பக்க சொந்தக்காரங்க யாராவது அஞ்சு இல்லனா ஏழு பெண்களை அழைச்சிட்டு வந்து வந்து தலைக்கு தண்ணி ஊத்தணுமாம்.."
"அ.. அப்புறம்.. நல்ல நாள் பார்த்து புரோகிதரை கூப்பிட்டு புன்னியாஜனம் பண்ணிட்டு ஃபங்ஷன் வச்சுக்கலாம்.. அதுவும் நீ விருப்பப்பட்டா..!"
"பங்ஷனா.. என்ன பங்க்ஷன்..?"
"பிள்ளையை பூ முடிச்ச சிங்காரிச்சி மனையில உட்கார வைக்கணும்.. வேண்டப்பட்டவங்களையும் சொந்தக்காரங்களையும் கூப்பிடனும்.. தாய்மாமன் சீர் எடுத்துட்டு வருவார்.. பொண்ணுக்கு மாலை போடுவார்.. குழந்தைக்கு சந்தனம் குங்குமம் மஞ்சள் பூசி ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் செய்வாங்க.. அப்புறம் வழக்கம் போல சந்திரமதி ஸ்கூலுக்கு போகலாம்.."
"ஐயோ எனக்கு தலையே சுத்துது.."
"மலைக்காத..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஊர் கூட்டி ஆடம்பரமா விழா எடுத்து நம்ம பொண்ணு வயசுக்கு வந்ததை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டாம்.. சிம்பிளா நம்ம தெரு ஆளுங்களையும் தெரிஞ்சவங்களையும் மட்டும் கூப்பிட்டுக்கலாம்.."
"அக்கம் பக்கத்துல யாரு வருவாங்க ரிஷி..?"
"அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல குழந்தைக்கு என்னென்ன சாப்பிட கொடுக்கணும்னு ஒரு லிஸ்ட் தந்திருக்காங்க.. நான் சொல்றேன் அதை எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு என்னென்ன வாங்கணும்னு எழுதி தா.. நான் போய் வாங்கிட்டு வரேன்.. அப்புறம் இனி ஹால்ல படுக்க வேண்டாம்.. நீயும் சந்திர மதியும் என் ரூம்ல தங்கிக்கோங்க.. உள் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க.."
"நீங்க..?"
"நான் ஹால்ல படுத்துக்குவேன் இல்லனா இந்த திண்ணையில் கூட படுத்துக்கறேன் என்ன இப்போ.. குழந்தை சௌகரியமா இருக்கணும்.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்..!" அவன் உள்ளே சென்று விட..
சுமையை பங்கு போட்டுக் கொள்ள துணை வந்துவிட்ட போதிலும் எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என மலைப்பாகவே இருந்தது அவளுக்கு..
தொடரும்..
Happy news .. very interestingஇரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி..
உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லையா உனக்கு என்று உள்ளுக்குள் வேதனையுடன் சலித்துக் கொண்டான் மகரிஷி..
ஒரு நாள் பொறுத்தான் மறுநாள் காத்திருந்தான் மூன்றாம் நாள் தாங்க முடியவில்லை..
விடுமுறை நாளில் கடைத் தெருவுக்கு செல்வதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டவளை வழிமறித்திருந்தான் ரிஷி.
சந்திரமதி பக்கத்து தெருவிலிருந்த தனது தோழியின் வீட்டிற்கு ரெக்கார்டு நோட்டு புத்தகம் வாங்குவதற்காக சென்றிருந்தாள்..
"எனஃப்.. போதும்.. ஜேஜம்மா.. ஐ கான்ட் பேர் திஸ் சைலன்ஸ்.." அவன் கண்களில் உருண்டோடும் வெப்பம் அவளையும் சேர்த்து சுட்டது..
ஊருக்கு முன்னால் வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்திருந்தான் மோத்தி..
ஆரம்பத்தில் அவனை அழைத்துச் செல்வது பெரும்பாடு.. தெரு நாய்களின் குரைப்பு.. பொதுமக்களின் சலசலப்பு என அனைத்தையும் சமாளிக்க வேண்டியதாய் இருந்தது.. பற்றாக்குறைக்கு ஜனங்களோடு ஒட்டாத வித்யாசமான யாரையேனும் பார்த்து விட்டால் அவர்கள் பின்னால் குரைத்துக் கொண்டு ஓடுபவனை இழுத்துப் பிடித்து சமாளிக்க வேண்டும்..
வராதே போடா என்றாலும் கேட்க மாட்டான்.. அந்த அப்பாவியான முகமும் கோலிகுண்டு முழியும் கண்டு அருந்ததிக்கு சிரிப்பு வரும்.. மனம் கேளாது.. வந்து தொலை என்று ஏறி உட்கார்ந்து அடுத்த நொடி அவனும் வண்டியில் இருப்பான்..
அருந்ததி மார்க்கெட் செல்வதானால் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது..
சில நேரங்களில் கட்டைப்பையை வாயில் கவ்வி கொண்டு வந்து மார்க்கெட்டுக்கு போகலையா என்று சின்ன சார் சைலன்டாக அவளிடம் தூண்டில் போடுவதும் உண்டு..
இன்றும் அப்படித்தான்.. படு உற்சாகமாக வண்டியின் முன்பக்கம் கீழே பின்னால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தவனை குனிந்து பார்த்தான் ரிஷி..
மோத்தி..!
அது நிமிர்ந்து பார்த்தது..
"நேனு கொஞ்சம் மாட்லாதாலி.. நுவ்வு திகு.."
(நான் கொஞ்சம் பேசணும் நீ இறங்கு)
முடியாது என்பதை போல் இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
"மோத்தி..!" மகரிஷி அழுத்தமாக அழைக்க மோத்தி சின்ன முனகலுடன் இறங்கி சென்றுவிட்டான்..
"இப்ப சொல்லு ஏன் என் மேல இவ்வளவு கோபம்..?"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" முறைத்த பார்வையுடன் ஆஃப் ஆன வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள் அருந்ததி..
"அதுதான் காரணமா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்.
"மட்டமான ரீசனுக்காக கோவிச்சிட்டு இருக்க.." என்றதும் விருட்டென திரும்பி நிமிர்ந்து பார்த்தாள்..
"நீங்க பேசினது மட்டமில்ல.. நான் கோவமா இருக்கிறது மட்டும் உங்களுக்கு ரொம்ப அல்பமான ரீசனா தெரியுதா..?"
"வேற என்ன செய்யணுங்கிற.. இங்கே ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி நான் வக்கீலாகி ஆதாரங்களை திரட்டி உனக்கும் எனக்கும் இடையில தப்பான உறவு ஒன்னுமில்லைன்னு அவங்க கிட்ட நிரூபிக்க சொல்றியா..! இல்ல உன்னோட பவித்ர தன்மையை நிரூபிக்க நெருப்பு வளர்த்து தீக்குழியில உன்னை இறக்க சொல்றியா.. அது மட்டும் போதுமா இல்ல உன்னோட சேர்ந்து நானும் இறங்கனுமா..?"
"அப்படியெல்லாம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாதா..?"
சொன்ன உடனே நம்பிடுவாங்களா.. நாம மறுக்க மறுக்க சொன்னதை சரின்னு நிரூபிக்க கூடுதலா நாலு வார்த்தை சேர்த்து உன்னை இன்னும் தரக்குறைவா தப்பா பேசுவாங்க பரவாயில்லையா.."
"அதுக்காக அவங்க சொன்னதை சரிங்கற மாதிரி நீங்க அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா..'
"நான் சொன்ன பிறகு அவங்க வாய் திறந்து பேசலை.. அது உண்மைதானே..?"
இப்போது அருந்ததி பேச்சற்று போனாள்..
"புரிஞ்சுக்கோ அருந்ததி.. எப்பவுமே நம்ம மேல சுமத்தபடுற அபாண்ட பழியை மறுத்து இல்லை இல்லைன்னு சொல்ல சொல்ல எதிராளிக்கு இன்னும் நம்மள வலிக்க வைக்கணும்னு எண்ணம் தோணும் .. சில விஷயங்களை மௌனமா அப்படியே விட்டுடனும்.. இல்லைனா அப்படித்தான் என்னடா இப்போ ன்னு கடந்து போயிடனும்.. யாருக்கும் நம்ம கேரக்டரை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. நம்மள பத்தி நமக்கு தெரிஞ்சா போதாதா?"
அருந்ததி இமைதட்டி விழித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"உலகமே என்னை தப்பா பேசின போது கூட நா அம்மாவுக்கு அடுத்தபடியா என்னை நம்பி அரவணைச்சுக்கிட்ட அம்மாயி நீதான்..! இப்போ இந்த சின்ன விஷயத்துக்கு என்னை நம்பாம.. பேசாம தள்ளி நிக்கறத என்னால தாங்க முடியல.. நான் யார்கிட்டயும் ரீசன் கேட்டு இப்படி பின்னாடி போற ஆளே கிடையாது.. டு பி ஃபிரான்க்.. என்னுடைய எக்ஸ் ஒய்ஃப் கிட்ட கூட என் பக்கம் நியாயத்தை விளக்கி சொல்ல நினைச்சதே இல்ல.. டிவோர்ஸ் கேட்டா.. நானும் குடுத்துட்டேன்.."
"உண்மையிலேயே நம்ம மேல அன்பு வச்சிருக்கவங்க நம்மள புரிஞ்சுக்கு வாங்க.. நீ என்னை புரிஞ்சுகிட்ட.."
அருந்ததி இனிமையின் மாற்றத்தை கண்களில் காட்டினாள்.. மாமர இலைகள் மெல்ல அசைந்து காற்றை தூதாக அனுப்பி அவள் நெற்றி சிகை கற்றையை கலைத்துவிட்டன.. அப்படியே அருந்ததி முகத்திற்கு கேமரா மூலம் ஒரு ஜூம் போட்டால் நிச்சயம் இதுவும் ஒரு அழகான காதல் காட்சிதான்..
"நான் சொன்னதெல்லாம் உனக்கு அர்த்தமாயிந்தா பொம்மா.."
ம்ம்..! அழகாக தலையசைத்தாள்.. பாஷை புரியவில்லை..அவன் மனம் புரிகிறது.
பல நேரங்களில் பனிரென்டு வயது மகளுக்கு பொறுப்பான முதிர்ச்சியான தாயாக நடந்து கொள்பவள் இவனிடம் மட்டும் ஒன்றும் தெரியாத பிள்ளை போல்.. தெரியாததை கேட்டு கற்றுக் கொள்ளும் மாணவி போல் இப்படி விழிப்பதில் அவனுக்கு அலாதி ரசனை.. அடிக்கடி அவள் குழந்தைத்தனத்தை பிரித்தெடுத்து வம்பு பேசி அறிவுரை சொல்லி விழிக்க வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்வதில் ஏகானந்தம்..
"என்னடி புரிஞ்சுது.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கற உண்மையை சொன்னாலும் அவங்க நம்ப போறது இல்ல.. அவங்க வாயை அடைக்க தான் அப்படி சொன்னீங்க.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லைங்கிறது உண்மையே இல்லையே..?"
"ஹான்..!" மீண்டும் விழிப்பு..
"உன் மனச தொட்டு சொல்லு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லையா..?"
அருந்ததி தலை தாழ்ந்து யோசித்தாள்..
ஹான்ட்பேரை பிடித்தபடி வண்டியில் அமர்ந்திருக்கிறாள்.. அதே ஹேண்ட்பேரை பிடித்தபடி அவன் நின்று கொண்டிருக்கிறான்.. இருவரின் கரங்களுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி..
"ஒரு அழகான நட்பு..?"
"மண்ணாங்கட்டி.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மண்ணாங்கட்டி தான் இருக்குதா..?"
அவனுக்குள் சிரிப்பு..
"நட்புங்கிற வட்டத்தை நான் எப்பவோ தாண்டிட்டேன் அருந்ததி.. நீயும் வெளியே வா.. அப்பதான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்.."
"நீங்களே புரிய வையுங்களேன்.."
"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த தப்பான உறவும் இல்லை.. எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் அழகான ஒரு உணர்வு இருக்குது அது என்னன்னு உனக்கு புரியலையா..?"
அருந்ததி அமைதியாக இருந்தாள்..
புரியாமல் இல்லை..
பிரியம்.. ரசனை.. தாபம்.. உரிமை உணர்வு.. அக்கறை.. அழகு..
அத்தனையும் சேர்த்து சரிவிகிதத்தில் ஒரு பாத்திரத்தில் கொட்டி கிளறினால் என்ன கிடைக்கும்..
காதல்..
நேசம் என்று மனம் அந்த ரெசிபிக்கு பெயரிடும் முன் கள்ளக்காதல் என்று பொருந்தாத பெயர் வைத்து எள்ளி நகையாடுகிறதே இந்த உலகம்..!
"சொல்லு பொம்மா..! நமக்குள்ள என்ன இருக்கு..?" ஆழ்ந்த கேள்வியும் அதீத ரசனைத்தனமான பார்வையும் தலை தாழ்ந்திருந்த போதும் அவளுக்குள் ஊடுருவி நெஞ்சை பிசைந்தன..
பதில் சொல்ல முடியவில்லை..
காரணம்..
சந்திரமதி..
அருந்ததி ஆசைப்படலாம்..
ஆனால் சந்திரமதியின் தாய் எல்லை மீறக்கூடாது..
"வாசல்ல அவங்க பேசினதை எல்லாம் கேட்டுகிட்டே இருந்தியா பாப்பா..!" அன்று இரவு கேட்டாள்..
"ஆமா ரொம்ப எல்லாம் மீறி பேசிட்டாங்கம்மா.. அவங்க யாருமே நல்லவங்க இல்லை.. உன்னோட அம்மா ஏன்மா என் அம்மா மாதிரி பாசமானவங்களா இல்ல.." என்ற மகளின் தலையை வருடி கொடுத்தாள்..
"உன்னோட ரிஷி அங்கிள் பேசினதை கேட்டியா..!"
விகற்பமான வார்த்தைகளின் அர்த்தம் புரியும் வயது தானே..!
ஒரு இறுக்கத்துடன் ஆமாம் என தலையைசைத்தாள் சந்திரமதி..
"அது உண்மை இல்லை மதி.." பெற்ற மகளிடம் பேசக்கூடாத பேச்சு.. கூனி குறுகுறுத்து வார்த்தைகள் தழுதழுத்தன..
"அது எனக்கும் தெரியும்.. ரிஷி காரணம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்க மாட்டார்.."
"ஆனாலும் என்னை பத்தி தப்பா.."
"அவர்தானே சொன்னார்.. நீ சொல்லலையே.. என் அம்மா ஒரு இரும்பு மனுஷி.. யாராலும் உன்னை அசைக்க முடியாது.. நீ நெருப்பு மா.."
இந்த நெருப்பிற்கு அக்கணம் உள்ளம் குளிர்ந்து போனாலும் மறுபக்கம் குற்ற உணர்ச்சி தீ நாக்குகளை நீட்டி கொழுந்து விட்டெறிந்து பொசுக்கியது..
உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட இறுகிப்போன இரும்பு மனுஷி.. எந்த சலனமோ சபலமோ என்னை அசைக்க முடியாது.. சந்திரமதியின் வார்த்தைகளுக்கு இதுதானே அர்த்தம்..!
சந்திரமதியின் நம்பிக்கை மனதுக்குள் வேப்பங்காயாக கசந்தது.. தான் அதற்கு தகுதியானவள் இல்லை என்றொரு எண்ணம்..
ரிஷி என்ற பெயர் சொன்னால் கூட கண்களில் மின்னல் வெட்டி செல்ல இருதயம் பச்சை குழந்தையாய் தவழ்ந்து அவன் பக்கம் ஓடுவதை இந்த நொடி வரை தவிர்க்க முடியவில்லை எனும்போது சந்திரமதியின் அபிமானம் அடி மனதின் வேரை அறுக்கத்தானே செய்யும்..
"ஓய்.. பொம்மா..!" அவன் உயர்ந்த குரலில் தெளிந்தாள் அருந்ததி..
"பதில் சொல்லு உனக்கும் எனக்கும் இடையில என்ன..?"
"என்ன?.. ஒன்னும் இல்ல.. நல்ல நட்பு.. அதைத் தாண்டி பெருசா வேற எதையும் நான் யோசிக்கிறதில்லை.. என் மகளைத் தவிர..!" திடீரென இறுகிப் போன வார்த்தைகளுடன் அவனுக்கு பதிலை சொல்லி முடித்துவிட்டு பின்னால் திரும்பி "மோத்தி.." என்று சத்தமாக அழைக்க ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான் அவன்..
"நீங்களும் வர்றீங்களா..?" முகம் மாறி நின்றிருந்தவனை அழைத்தாள்..
இத்தோடு போதும் என்று முழுதாக வெட்டிக் கொள்ள முடியவில்லை..! தவிக்கிறது மனது.. அவன்தான் முறுக்கி கொண்டான்..
"ஒன்னும் தேவை இல்ல போடி.. ரெண்டு நாள் பேசாமதானே இருந்த இனிமேலும் அப்படியே இரு.. அதான் நமக்கு இடையில ஒண்ணுமே இல்லையே.." சொல்லிவிட்டு வீட்டு பக்கம் நடந்து சென்றவனை சில கணங்கள் திரும்பி பார்த்தவள் பெருமூச்சை இழுத்து விட்டு மோத்தியோடு மார்க்கெட்டுக்கு பயணித்தாள்..
காய்கறிகளை லிஸ்ட் போட்டு வாங்கிக் கொண்டவள் பையை வண்டியில் ஏற்றிய போது அலைபேசி துடித்தது..
மகரிஷி தான் அழைத்திருந்தான்..
"ஹலோ..!"
"அருந்ததி.."
"சொல்லுங்க.."
"கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா..?"
உடனடியாக பதட்டமானாள் அருந்ததி..
"ஏன் என்னாச்சு..?"
"ஏய் பயபடக்கு.. ரிலாக்ஸ்.. சந்திரமதி வீட்டுக்கு வந்துட்டா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன் முக்கியமான விஷயம்.." என்றதும் அவசரமாக வண்டியில் ஏறியவள் "மோத்தி ஏறுடா.." என அவனையும் ஏற்றிக் கொண்டு வீடு வரை வந்து சேர்ந்திருந்தாள்..
ரிஷி திண்ணையில் அமர்ந்திருந்தாள்..
அவளை கண்டதும் உள்ள போ கையை காட்ட..
காய்கறி பையை கூட எடுக்காமல் "மதி.. மதி.." என கத்திக்கொண்டே மூச்சு வாங்க வீட்டுக்குள் நுழைய சந்திரமதி சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள்.. அவள் பக்கத்தில் மதியின் சிநேகிதி திவ்யாவின் தாய் மற்றும் பாட்டி அமர்ந்திருந்தார்கள்.. சந்திரமதியை கண்டதும் எழுந்து நின்றார்கள்..
"சந்தோஷமான விஷயம் தான் அருந்ததி.. உன் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா.. வீட்டுக்கு வந்த நேரத்துல வயிறு வலின்னு சொன்னா.. எழுந்து நின்னப்போ ட்ரெஸ்ல பின் பக்கம் கறை..! என்னன்னு பாத்ரூம்க்கு கூட்டிட்டு போய் பார்த்தா இப்பதான் விஷயம் தெரிஞ்சது.. மொத மொதல தாய் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. அதனால அத்தகாரியா நான் பார்த்ததா நினைச்சுக்கோ.." திவ்யாவின் அன்னை சொல்ல.
கண்களில் நீர்த்ததும்ப நின்றிருந்த அருந்ததிக்கு மகிழ்வதாக கலங்குவதா என்று புரியவில்லை..!
வயதுக்கு வரக்கூடிய பிராயம்தான்.. இன்றா நாளையா.. என்று எதிர்நோக்கியிருந்தாலும் அந்த தருணத்தை எட்டிய பிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வழக்கமாக தாய்மார்களுக்குள் ஏற்படும் படபடப்பு..
நிச்சயம் நடக்க வேண்டிய நிகழ்வுதான்.. ஆனாலும் பெரிய பாரமாக ஏதோ ஒன்று தலையை அழுத்தியது..
"ம்ம்ம்.. என் பொண்ணு எப்ப வருவாளோ தெரியலயே.. குழந்தையை பத்திரமா பாத்துக்க அருந்ததி.. நாங்க புறப்படுறோம்.." வந்தவர்கள் அவளிடம் விடைபெற்று செல்ல..
"இருங்க.. உட்காருங்க காபி போட்டு தரேன்.." என்று படபடத்தவளிடம் வேண்டாம் என நாசூக்காக மறுத்துவிட்டு அவர்கள் நகர்ந்தனர்..
எழுந்து வந்த மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..
கண்ணீர் கொட்டியது.. உள்ளம் நெகிழ்ந்து போனது இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை.. இத்தனை நாட்கள் சிறுபிள்ளையாய் சிறகடித்து பறந்தாய் இனி மாதா மாதம் அந்த இயல்பான சங்கடத்தை நீயும் அனுபவிக்க வேண்டுமே மகளே.. மகிழ்ச்சிக்கு மத்தியில் உள்ளுற ஒரு முள் கசப்பு தோன்றாமல் இல்லை..
அந்த சங்கடம் தானே பின்னாளில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரக்கூடும்.. மொட்டு மலரத்தான் வேண்டும்.. பருவ மாற்றங்களில் இதுவும் ஒன்று.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. அவளுக்குள் என்னென்னவோ சிந்தனைகள்..
மகளை குளிக்க வைத்து உடைமாற்றி.. தனக்காக வைத்திருந்த நாப்கினை உள்ளாடையில் வைத்து அவளைப் போடச் சொல்லி உள்ளே அழைத்து வந்து அமர வைத்துவிட்டு ரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
எழுந்து நின்றான் அவன்..
"என்னாச்சு அருந்ததி.. நல்ல விஷயம் தானே.. ஏன் இப்படி கலங்கி நிக்கற.."
"வயசுக்கு வந்த குழந்தையை வச்சுக்கிட்டு தனி ஆளா நான் என்ன செய்யப் போறேனோன்னு நினைக்கும் போது.."
"ஏன் அருந்ததி நான் இல்லையா..?"
"வீட்ல பொம்பளைங்க இருந்திருந்தா அடுத்து என்ன செய்யணும்.. ஏது செய்யனும்.. இந்த சாங்கியம் சம்பிரதாயம் எல்லாத்தையும் சொல்லித் தந்திருப்பாங்க..! எனக்கு ஒண்ணுமே தெரியல.. ஒரு மடச்சி மாதிரி நிக்கிறேனே.. ஒரு பொண்ணா எனக்கு அந்த வயசுல செய்ய வேண்டிய கடமைகளை என் வீட்ல யாருமே செய்யல.. இந்த நேரத்துல அக்கம் பக்கத்துல வீட்ல என்னென்ன செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா யாருமே என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க..! இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. நான்தான் அனாதையா நிக்கிறேன். என் குழந்தைக்கும் அந்த கதியா..?"
"நோரு மொய்.. (வாய மூடு) நல்ல நேரத்தில் கண்டதையும் பேசிக்கிட்டு" என்ற முணுமுணுப்போடு
"ஒரு நிமிஷம் இரு" என்று போனில் யாருக்கோ அழைத்தான்..
"ஹலோ மகேஷ்.."
"சார்.."
"உன் நைனம்மாகிட்ட குடு.."
"ஹான் அம்மா.. நான் உங்க பேரனோட கிளாஸ் டீச்சர் பேசுறேன் எனக்கு ஒரு உதவி வேணுமே..!"
"ஒரு குழந்தை வயசுக்கு வந்துட்டா அவளுக்கு அடுத்தடுத்து என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்றீங்களா.."
"யாருப்பா வயசுக்கு வந்தது?" என்று எதிர்முனையில் கேட்டிருக்க கூடும்..
"என்.." என்றவன் குரலை செருமி கொண்டு "என்னோட மகள்.." என்று சொல்லிய நேரம் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
எதிர்முனையில் என்னென்ன சொல்லப்பட்டதோ அதை கவனமாக கேட்டுக்கொள்வது அவன் முகபாவனையில் தெரிந்தது..
இணைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்தான் மகரிஷி..
"யாருமே இல்லைன்னு இனிமே சொல்லாத.. உனக்கும் சந்திரமதிக்கும் நான் இருக்கேன்..! நமக்காக நாலு நல்லவங்க இருப்பாங்க.."
"குழந்தையை தனியா தங்க வைக்கணும். கூட அம்மா இருக்கலாம்.. மூணாவது நாள் அக்கப்பக்க சொந்தக்காரங்க யாராவது அஞ்சு இல்லனா ஏழு பெண்களை அழைச்சிட்டு வந்து வந்து தலைக்கு தண்ணி ஊத்தணுமாம்.."
"அ.. அப்புறம்.. நல்ல நாள் பார்த்து புரோகிதரை கூப்பிட்டு புன்னியாஜனம் பண்ணிட்டு ஃபங்ஷன் வச்சுக்கலாம்.. அதுவும் நீ விருப்பப்பட்டா..!"
"பங்ஷனா.. என்ன பங்க்ஷன்..?"
"பிள்ளையை பூ முடிச்ச சிங்காரிச்சி மனையில உட்கார வைக்கணும்.. வேண்டப்பட்டவங்களையும் சொந்தக்காரங்களையும் கூப்பிடனும்.. தாய்மாமன் சீர் எடுத்துட்டு வருவார்.. பொண்ணுக்கு மாலை போடுவார்.. குழந்தைக்கு சந்தனம் குங்குமம் மஞ்சள் பூசி ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் செய்வாங்க.. அப்புறம் வழக்கம் போல சந்திரமதி ஸ்கூலுக்கு போகலாம்.."
"ஐயோ எனக்கு தலையே சுத்துது.."
"மலைக்காத..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஊர் கூட்டி ஆடம்பரமா விழா எடுத்து நம்ம பொண்ணு வயசுக்கு வந்ததை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டாம்.. சிம்பிளா நம்ம தெரு ஆளுங்களையும் தெரிஞ்சவங்களையும் மட்டும் கூப்பிட்டுக்கலாம்.."
"அக்கம் பக்கத்துல யாரு வருவாங்க ரிஷி..?"
"அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல குழந்தைக்கு என்னென்ன சாப்பிட கொடுக்கணும்னு ஒரு லிஸ்ட் தந்திருக்காங்க.. நான் சொல்றேன் அதை எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு என்னென்ன வாங்கணும்னு எழுதி தா.. நான் போய் வாங்கிட்டு வரேன்.. அப்புறம் இனி ஹால்ல படுக்க வேண்டாம்.. நீயும் சந்திர மதியும் என் ரூம்ல தங்கிக்கோங்க.. உள் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க.."
"நீங்க..?"
"நான் ஹால்ல படுத்துக்குவேன் இல்லனா இந்த திண்ணையில் கூட படுத்துக்கறேன் என்ன இப்போ.. குழந்தை சௌகரியமா இருக்கணும்.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்..!" அவன் உள்ளே சென்று விட..
சுமையை பங்கு போட்டுக் கொள்ள துணை வந்துவிட்ட போதிலும் எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என மலைப்பாகவே இருந்தது அவளுக்கு..
தொடரும்..