• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 36

Active member
Joined
Jul 31, 2024
Messages
101
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தேம்பாவணியை இந்த நேரத்தில் வருண் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் அசாத்திய மயக்கம்..

"தேம்ஸ்.. நீ எங்க இங்க..?" கண்கள் சுருக்கினான்.. அப்போதுதான் கிளீனிக்கிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தவன் அறைக்குள் நுழைந்து சட்டை பட்டன்களை அவிழ்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.

"ஏன் நான் உங்க ரூமுக்கு வரக்கூடாதா..?" மெல்ல அடியெடுத்து வைத்து ஆழப் பார்வையுடன் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

"திலோத்தமா வந்துருவா இங்கிருந்து போ.." என்றான் சட்டென தன் குரலை மாற்றிக் கொண்டு.

"வரட்டுமே.. வந்தா என்ன..?" அவள் குரலில் தேன் சிதறியது.. வருணின் கண்கள் அகண்டு விரிந்தன..

"ஏய் என்ன உன் பேச்சு பார்வை எதுவுமே சரியில்ல.." சட்டென எழ முயன்றவனை நெஞ்சில் கைவைத்து தள்ள மீண்டும் கட்டிலில் விழுந்தான்.

"தேம்பாவணி முதல்ல வெளியே போ.. கதவு திறந்திருக்கு..!"

"கதவு திறந்திருக்கறதுதான் உங்களுக்கு பிரச்சனையா.?"

"இல்ல இல்ல அது வந்து.."

"கதவை லாக் பண்ணிட்டேன்" என்ற படி அவன் மடியில் அமர்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தேம்பாவணியின் கழுத்து வளைவு அவன் மூக்கு இதழ்களோடு மோதியது.

"ஏன் என்னை பாக்க வரல.?" நெற்றியில் ஒரு முத்தம்.

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க." கன்னத்தில் ஒரு முத்தம்.

"என்கிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது." இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம்.

வருண் கிறங்கிய நிலையில் அவள் முத்தங்களை வாங்கிக் கொண்டிருந்தான்.

"உள்ளுக்குள்ள தேங்கி நிக்கற உணர்ச்சிகளை அடக்கி வைக்க கூடாதாம்.. வெண்மதி அக்கா சொன்னாங்களே..?"

"ஒட்டு கேட்டியா..!" ஆழ்ந்த குரலோடு நீண்ட மூச்சும் வெளியேறியது.

"ஒட்டு கேக்கல.. நான் வரும்போது அவங்க பேசிட்டு இருந்தாங்களா.. காதுக்குள்ள எல்லாம் தானா விழுந்துச்சு.."

"போதும் நீ எழுந்திரு. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க.." அவள் இடுப்பைப் பற்றி தள்ள நினைத்தான். ஆனால் அதற்கு எதிர்ப்பதமாய் அவன் மார்பில் மோதி விழுந்தாள் தேம்பாவணி.

"டாக்டர் உங்களுக்கு pullக்கும் pushக்கும் வித்தியாசம் தெரியல."

"நீங்க என்னை தள்ளிவிடறதா நினைச்சுக்கிட்டு உங்க பக்கமா இழுக்கறிங்க.."

அவளை முறைத்து விட்டு விழிகளை தாழ்த்தி பார்க்க உண்மையாகவே இடை வளைத்து அவளை தன்னோடு இறுக பற்றியிருந்தான் வருண்..

"நான் எதுவும் பண்ணல.. நீ தான் எங்கூட ஒட்டி உரசி உக்காந்திருக்க.. இப்ப எழுந்துக்க போறியா இல்லையா..?"

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க.. அதற்கான காரணத்தை சொல்லுங்க."

"உனக்கு தெரியாதா..? நான் கல்யாணமானவன். நீ சின்ன பொண்ணு.. உன் வாழ்க்கை வீணாகறதை நான் விரும்பல."

"நாம இப்படி பழக்கறதுனால என் வாழ்க்கை வீணா போகும்னு யார் சொன்னா.. இப்பதான் நான் சந்தோஷமா இருக்கேன்.." அவன் இதழோடு இதழ் உரசினாள்‌

"தேம்ஸ் ஸ்டாப் திஸ்.. என்னாச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி நடந்துக்கற.."

வேண்டுமென்றே அவன் இதழில் முத்தமிட்டாள்.. விலகிய அவன் கரத்தை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்..

"எந்த தைரியத்துல நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க.. வர்ற கோபத்துக்கு உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது."

"என்ன வேணாலும் பண்ணுங்க யார் கேட்பா..?" மீண்டும் தன் உதடுகளை அவன் இதழோடு ஒற்றி எடுத்தாள்.

"எங்க வீக்னஸ் தெரிஞ்சு என் மைண்ட்டை ட்ரிக் பண்ற நீ.. இப்படி குட்டி குட்டியா டிரஸ் போட்டுட்டு வந்து என்னை மயக்கனும்னு நினைக்கிறதெல்லாம் ரொம்ப கேவலமான செயல்."

"இருந்துட்டு போகட்டும்.. நீங்க மயங்காதீங்க.. ஸ்டெடியா இருங்க டாக்டர்.. ஒரே ஒரு முத்தம். குடுத்துட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன். நீங்க எதுவுமே பண்ண வேண்டாம்."

"உனக்கு முத்தி போச்சு.."

"ஆமா காதல் பைத்தியம் முத்தி போச்சு. குணப்படுத்த வந்த டாக்டரே எனக்கு பைத்தியம் பிடிக்க வச்சுட்டாரு.. இதையும் நீங்கதான் குணப்படுத்தனும் டாக்டர்." ஒன்றும் அறியாத அப்பாவி போல் அவன் கழுத்தில் இதழ்களால் ஊர்ந்து. கரத்தையெடுத்து தன் கன்னத்தில் வைத்து கிறங்கிய நிலையில் கண்களை மூடியிருந்தாள்..

அதற்கு மேல் வருணால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இழுத்துவிட்ட ரப்பர் பேண்ட் போல் ஆவேசமாக அவள் இதழ்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.. அவளோடு படுக்கையில் விழுந்து மேலே படர்ந்தான்..

கைகள் அத்துமீறின. முரட்டு உதடுகள் பூவில் தேன் தேடும் ராஜ தேனீயாய் மாறிப்போனது..

"சொன்னா கேக்க மாட்டியாடி..! நான்தான் விலகி போன்னு சொல்றேன் இல்ல.. எதுக்காக நெருங்கி நெருங்கி வந்து என்னை இம்சை பண்ற.. எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். என்னை கொஞ்சமாவது நல்லவனா இருக்க விடறியா நீ.." விட்டு விட்டு உதிர்ந்த வார்த்தைகளை நடுவே ஏராளமான முத்தங்கள்..

பஞ்சு கன்னங்களில்.. கழுத்தில் மார்பில்.. தோளில் வயிற்றில்.. கணக்கில்லாமல் தன் தாபத்தை கொட்டி தீர்த்தான்..

தேம்பாவணி சிரித்துக் கொண்டிருந்தாள்..

"ஓ மை காட் நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்.." ஒருகணம் சுதாரித்து எழ முயன்றவனை தன் காலால் வளைத்து மீண்டும் தன் மீது விழச் செய்தாள்‌

அவசரம் இல்லை.. அக்கா இப்போதைக்கு வர மாட்டாங்க.. அவனை அணைத்துக் கொண்டு இதழ் குவித்துக் காட்ட..

"செம கோவத்துல இருக்கேன் மரியாதையா எழுந்து ஓடிப் போயிடு.. இல்லன்னா சட்னி ஆயிடுவ.." கண்களை உருட்டினான்..

"ஏற்கனவே உங்க எடை தாங்காம சட்னியாதான் ஆகிட்டு இருக்கேன்.. பரவாயில்ல தாங்கிக்குவேன்.." என்றபடி அவனை இழுக்க மென்னழகில் முகம் புதைய விழுந்தான் வருண்..

"இன்னைக்கு நைட் ரூமுக்கு வருவீங்களா டாக்டர்..?"

"வரமாட்டேன் போடி.!"

"அங்க என்ன பண்றீங்க..? என் முகத்தை பார்த்து பேசுங்க டாக்டர்.."

"உனக்கு ரொம்ப அதிகமாயிருச்சு.."

"ஹான்..?"

"திமிரு.. மரியாதையா எழுந்து போய்டு.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கற.." அவன் கண்கள் சிவந்து போதையில் குளித்தார் போல் கிறங்கி போயிருந்தன..

"சரி சொல்லுங்க என்னைய தூங்க வைக்க வருவீங்களா.. வர மாட்டீங்களா..?"

"வரமாட்டேன்.. இனிமே உன் பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்."

"அதான் என் மேலேயே படுத்துட்டு இருக்கீங்களே.. சரி வரலைன்னாலும் பரவாயில்லை. தூங்கற வரைக்கும் உங்களையே நினைச்சுட்டு இருக்கற மாதிரி ஸ்ட்ராங்கா ஒரு கிஸ் கொடுங்க.. எழுந்து போய்டறேன்.."

"ஸ்ட்ராங்கா ஒரு உதை வேணா குடுக்கறேன்.. சின்ன பொண்ணுன்னு இடம் கொடுத்தா ரொம்ப ஓவரா போற நீ.."

"இப்ப என்ன பண்ணிட்டேன்.. ஏன் இப்படி கத்தறீங்க..?"

"ஓஹோ என்ன பண்றோம்னு உனக்கே புரியலையா..! இப்ப எதுக்குடி என்னை நகரவிடாம கட்டி பிடிச்சிட்டு இருக்க.. முதல்ல இப்படி முத்தம் கொடுக்கிறதை நிறுத்து இல்லனா கடிச்சு வச்சுருவேன்." அவன் பற்களை கடித்தான்.

"நான் உங்களை நகர விடலையா..? இல்ல நீங்க என்னை நகர விடாம மேல விழுந்து கிடக்கிறீங்களா..?" தேம்பாவணி உதடு மடித்து சிரித்தாள்..

"நீதான்டி என் கழுத்தை கட்டிக்கிட்டு உன் ரெண்டு காலால என்ன சுத்தி வளைச்சு அட்டாக் போட்டு வச்சிருக்க நல்லா பாரு.."

"அய்யோ.. ஆமா இல்ல..!" அவள் மெல்ல கைகளை எடுத்துக்கொள்ள.. புருவங்கள் சுருக்கி ஏமாற்றமாய் அவளை பார்த்தவன் விலகப் போன நேரத்தில் கழுத்தைக் கட்டிக் கொண்டு இழுக்க மீண்டும் அவள் மீது விழுந்தான் வருண்..

"தேம்ஸ் ப்ளீஸ் நான் பாவம் இல்ல..‌ தயவு செஞ்சு என்னை இப்படியெல்லாம் சோதிக்காதே.. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு.. எழுந்து போ ப்ளீஸ்.."

"சரி ஒரே ஒரு முத்தம் கொடுங்க எழுந்து போய்டறேன்.." என்ற நேரம் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்தாள்..

"ஐயோ என் பொண்டாட்டி வந்துட்டா!" என்று அவளிடமிருந்து எழ முயன்றவன் இறுக்கமாக பற்றிக் கொண்டாள் தேம்பாவணி..

"இப்போதைக்கு நான்தான் உங்களுக்கு பொண்டாட்டி.. முத்தம் கொடுக்காமல் என்னை விட்டு எங்கேயும் போக முடியாது.." என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.

"ஏய்.. விடுடி..!"

"ஒரே ஒரு முத்தம்.."

"கதவ தட்டறாளே உனக்கு காது கேட்கலையா..?"

"எல்லாம் கேக்குது.. இது கூட திரில்லிங்காகத்தான் இருக்கு.. கதவுக்கு அந்தப்பக்கம் பொண்டாட்டி இந்த பக்கம் ஹிஹி.."

"செருப்பு பிஞ்சிடும் வாய மூடுடி..!"

"என் வாயை நீங்க கூட மூடலாம் மிஸ்டர் வருண் பிரசாத்."

"இப்ப என்னை விட போறியா இல்லையா..?"

"என்ன பண்றீங்க வருண்.. கதவை திறங்க.." வெளியிலிருந்து சத்தம்..

"அடேங்கப்பா என்னோட பிடியிலிருந்து தப்பிச்சு உங்களால எழுந்துக்கவே முடியல இல்ல.. பாவம் எவ்ளோ வீக் நீங்க..!"

"ஆமா இப்பலாம் நான் சரியா சாப்பிடறதே இல்ல.. ரொம்ப வீக்காயிட்டேன்.. என்னை விடறியா..?"

"முத்தம் கொடுங்க எழுந்துக்கறேன்.."

"இம்சை இம்சை.. சரியான டார்ச்சர் நீ?" என்றவன் இதழ் குவித்து ஊதிவிட்டு.. மென்மையாய் முதலில் முத்தமிட்டு பிறகு வன்மையோடு அவள் இதழை சிறை செய்தான்..

வெளியில் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்ததில் கொட்டுமேள சத்தம் கேட்டதைப் போல்.. விட்டு விட்டு இதழை சுவைத்து வேறு ஏதோ உலகத்திற்கு போயிருந்தான் வருண்..

"அய்யோ போதும் நிறுத்துங்க.. அக்கா ரொம்ப நேரமா கதவை தட்டுறாங்க.." இப்போது பதறியதும் அலறியதும் தேம்பாவணி..

"இன்னும் கொஞ்ச நேரம்..!" அலாரம் அடித்த பின்னும் உறக்கத்திலிருந்து எழ மறுக்கும் கண்கள் போல் இன்னும் கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம் என நீண்டு கொண்டே சென்றது அந்த ஒற்றை முத்தம்..

"ரிமோட் ரிமோட்.. குத்துது.. டிவி ரிமோட் எங்க வந்துச்சு..!" இருவருக்கும் இடையில் எதையோ துழாவிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

வருண் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..

திலோத்தமா கதவை திறந்து கொண்டு உள்ளே வரும்போது வருண் கட்டிலில் அமர்ந்திருந்தான் தேம்பாவணி அவனுக்கு சற்று தொலைவில் நின்றிருந்தாள்..

உள்ளே வந்து இருவரையும் மாறி மாறி பார்த்த திலோத்தமா "கதவு எப்படி திறந்துச்சு?" என்றாள் புரியாமல்..

"நீ.. நீங்கதான் திறந்திங்க..!"

"இதுக்கு முன்னாடி லாக் பண்ணி இருந்துச்சு.. நான் ரொம்ப நேரமா கதவை தட்டிக்கிட்டு இருந்தேனே.."

"இல்லையே கதவு லாக் பண்ணவே இல்ல.. சும்மா சாத்தி இருந்துச்சு.. நீங்க தான் அது தெரியாம ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருந்தீங்க.‌ சார் கூட கதவு திறந்துதான் இருக்கு உள்ள வான்னு கத்தினாரு உங்களுக்கு கேட்கலையா..!" தேம்பாவணி உண்மை போலவே பேச திலோத்தமா விழித்தாள்..

"எனக்கு எதுவும் கேட்கலையே..?" என்றபடி வருணை பார்க்க அவனோ இதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல் இரு கைகளை கோர்த்து தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..

"ஓஹோ பாவம் அக்காவுக்கு காது கேட்கல போலிருக்கு.." தேம்பாவணி பாவமாய் சொல்ல..

"லுக் எனக்கு நல்லாவே காது கேட்கும். அவர் சத்தமா சொல்லியிருக்க மாட்டார்.. அதைவிடு இந்த நேரத்தில் நீ இங்த என்ன பண்ற..?"திலோத்தமாவின் பார்வை தேம்பாவணியின் மீது கடுமையாய் விழுந்தது.

"அ.. அது பாட சம்பந்தமா ஒரு டவுட்.. அதான் வருண் சார் கிட்ட கேட்கலாம்னு வந்தேன்."

"அதுக்காக ரூம் வரைக்கும் வந்துடுவியா.. பாதி நேரம் வெளியில உன் கூடத்தானே இருக்காரு.. அப்ப கேட்டுக்க வேண்டியது தானே..! தேவையில்லாம அத்துமீறி எங்க ரூமுக்குள்ள வர்ற வேலையெல்லாம் வேண்டாம். புரிஞ்சுதா..?"

வழக்கமாக திலோத்தமாவின் இந்த அதிகப்பிரசங்கித் தனமான செயலை கண்டிப்பவன் இன்று அமைதியாகவே இருந்தான்..‌

"இனிமே வரமாட்டேன்க்கா..!"

"சரி இப்ப வெளியே போ.." திலோத்தமா சொல்லவும் கட்டிலில் தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"என்ன தேடுற..?"

"இல்ல டிவி ரிமோட் கட்டில்ல கிடந்துச்சு நீங்க படுக்கும்போது குத்திடுமே.. அதனால எடுத்து தனியா வைக்கலாம்னு.." தேம்பாவணியின் வெகுளித்தனத்தில் வருண் தலையிலடித்துக் கொண்டான்.

"டிவி ரிமோட் டிவி பக்கத்துலயே இருக்கு.. நீ என்ன லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க..!" திலோத்தமா முன் கை கட்டி அவளை எரிச்சலோடு பார்க்க..

"அங்க இருக்கா..? அப்ப நான் இங்க பார்த்தது.. இல்ல உணர்ந்தது..?"

"தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்பறியா..?" திலோத்தமா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அழுத்தமான குரலில் சொல்ல வருணை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் தேம்பாவணி..

வெளியே வந்தவளிடம்.. "ஒரு நிமிஷம்" என்று வேகமாக பின் தொடர்ந்து வந்திருந்தாள் திலோத்தமா..

"சொல்லுங்கக்கா..?"

"இந்த மாதிரி அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு என் புருஷன் முன்னாடி வந்து நிக்கற வேலையெல்லாம் வேண்டாம். குடும்பமா வாழற வீட்டுல முதல்ல அடக்கம் ஒடுக்கமா எப்படி இருக்கிறதுன்னு கத்துக்கோ."

"சரிக்கா.."

திலோத்தமா இதழில் ஒரு நக்கல் சிரிப்பு..‌

"இப்படி வெள்ள வெளேர்னு இருந்தா இதுதான் பிரச்சனை. சாதாரணமா சின்ன பூச்சி கடிச்சா கூட அங்கங்க சிவந்து விகாரமா மாறிடும். பாரு உன் நெஞ்சில கழுத்துல கன்னத்துல எல்லா இடத்திலும் ஏதோ அலர்ஜி மாதிரி இருக்கு. ரூமுக்கு போனதும் மறக்காம மருந்து போட்டுக்க. இல்லேன்னா பாக்கறவங்க வெறி நாய் கடிச்சுருச்சுன்னு நினைக்க போறாங்க.."

"இப்ப நீங்க என்னை கலாய்ச்சீங்களா அக்கா..!"

"ஏய் என்ன கொழுப்பா..?"

"இல்ல இல்ல.. உங்க அக்கறைக்கு நன்றி.." என தேம்பாவணி அங்கிருந்து ஓடி விட்டாள்..

அன்று சூர்ய தேவ் வருண் வீட்டிற்கு வந்திருந்தான்..

வெண்மதி அவனோடு சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருக்க.. சாரதா சமையலறைக்குள் சூர்யாவுக்காக காபி பலகாரம் தயாரித்து கொண்டிருந்தாள்..

சூர்யா வெண்மதியின்‌ ரம்பம் தாங்காமல் தலையை சொரிவதும் சிரித்து சமாளிப்பதுமாக இருந்தான்..

"வருண் எப்ப வருவான்? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான்."

"வர்ற நேரம்தான்.. நீங்க வந்தது அவனுக்கு தெரியாதா..?" என்றாள் வெண்மதி..

"இல்ல இந்த பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. ரொம்ப நாளா வீட்டுக்கு இன்வைட் பண்ணிட்டே இருந்தான்.. அதான் உங்களையும் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு.. அங்கிள் எங்கே..?"

"அது.. பசங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சு இல்லையா.. என் புருஷனுக்கு பயங்கர வேல என்னாலயும் போக முடியல.. அதான் அப்பா குழந்தைகளை கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு அப்படியே உடம்பு சரியில்லாத என் மாமியாரையும் பார்த்துட்டு வரேன்னு போயிருக்காரு.."

"ஓஹோ.. வருண் வைஃப் எங்கே..? நான் வந்ததிலிருந்து அவங்களை பார்க்கவே இல்லையே..!" யாராவது என்னை காப்பாற்றுங்களேன் என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா..

"அது ஒரு பெரிய கதை. தேம்பாவணிக்கு கண்ணு வலி.. அதான் மெட்ராஸ் ஐ.. எங்கே வெளியே வந்தா தனக்கும் தொத்திக்க போகுதுன்னு ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறா மகராசி.."

"ஆமா eye flu.. ஒருத்தர் கிட்டருந்து இன்னொருத்தருக்கு பரவறதுக்கு நிறையவே சான்ஸ் இருக்கு.. ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது தானே.."

"நல்லவேளை என் குழந்தைகளை ஊருக்கு அனுப்பிட்டேன். நமக்கு வந்தா பரவாயில்லை பிள்ளைங்களுக்கு வந்தா ரொம்ப கஷ்டம்.. சமாளிக்க முடியாது. ஆனாலும் இந்த தேம்பாவணி எங்களை பக்கத்துல விடமாட்டேங்கறா.. நானும் அம்மாவும் கூட அவ முகத்தை பார்த்து ரெண்டு நாளாயிடுச்சு. இல்லைனா இந்நேரம் எங்களுக்கும் கண்ணு வலி வந்திருக்கும்.. அவளை அவளே ஐசோலேட் பண்ணிக்கறா.. அவ ரூமுக்குள்ள காத்து கூட நுழைய முடியல."

"நல்ல விஷயம். மத்தவங்களுக்காக யோசிக்கறாங்க.."

"இப்படித்தான் எங்க ஊர்ல குடும்பத்துல ஒருத்தருக்கு கொரோனா வந்துருச்சு.‌ ஐயையோ அடுத்தது அவரோட பொண்டாட்டிக்கு தான் வரப்போகுதுன்னு எல்லாரும் பதட்டத்தோட இருந்தாங்க. கடைசில பாத்தா பொண்டாட்டிக்கு நெகட்டிவ்.."

"அப்புறம்..?"

"மச்சினிக்கு பாசிடிவ்." என்று சொல்லிவிட்டு பெரிய நகைச்சுவை சொன்னதைப் போல் கைதட்டி வெண்மதி சிரிக்க.. சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் சூர்யதேவ்.

"வாங்க டாக்டர் எப்படி இருக்கீங்க..?

கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு சற்று தொலைவில் நின்று நலம் விசாரித்தாள் தேம்பாவணி..

"நல்லா இருக்கேன் மா.. கண்வலியா..? ட்ராப்ஸ் விட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.. ரெண்டு நாள்ல சரியாகிடும்.." சூர்யதேவ் ஒரு மருத்துவனாக அறிவுரை சொல்ல..

"ஓகே டாக்டர் அப்ப நான் போகட்டுமா?" என்று அவள் திரும்பிய நேரத்தில் வெளியே கார் சத்தம் கேட்டது.

"வருண் வந்துட்டான் போலிருக்கே..!" எல்லோரும் எட்டிப் பார்க்க கருப்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான் வருண்..

அறையிலிருந்து வெளிவந்த சாரதா வெண்மதி இருவருமே வருணை அதிர்ச்சியாக பார்க்க.. சூர்ய தேவ் தட்டு தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தவனை கூர்மையாக பார்த்தான்..

"வாடா மச்சான் எப்ப வந்த..!" தடுக்கி விழுந்து தேம்பாவணியை கட்டி அணைத்துக் கொள்ள..

"வருணே.. நான் இங்க இருக்கேன்.." என்றான் சூரிய தேவ் உதட்டை மடித்துக் கொண்டு..

"டேய் மச்சான் எப்படா வந்த..! சத்தியமா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை.. பாரேன் நீ வந்த நேரம் எனக்கு ஐ இன்ஃபெக்ஷன் வந்துருச்சு.."

"அடக்கடவுளே உனக்கு கண்ணு வலின்னா கண்டிப்பா திலோத்தமாவுக்கும் கண் வலி வந்திருக்குமே.. பாவம் எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தா..!" வெண்மதி உச்சுக் கொட்டி வருத்தப்பட..

"எனக்கென்ன குறைச்சல்.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. என் கண்ணுல எந்த பிரச்சனையும் இல்லை.." என்று வெளியே வந்தாள் திலோத்தமா..

வெண்மதி திருதிருவென்று விழிக்க..

"திஸ் இஸ் மை வைஃப் திலோத்தமா.." என்று மீண்டும் தேம்பாவணியின் தோளில் கை போட்டான் வருண்..

இருவரும் கருப்பு கண்ணாடியோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் ஜோடியாக நின்று கொண்டிருந்தனர்..

"ஐயோ நான் இங்கே இருக்கேன்.." திலோத்தமா எரிச்சலாக சொல்ல அவளிடமிருந்து தள்ளி நின்றான் வருண்..

"இவன் ஏன் பூச்சாண்டியை கண்ட மாதிரி பொண்டாட்டி கிட்டருந்து விலகி போறான்.." வெண்மதி தலையை சொரிந்தாள்..

"வீட்ல யாருக்குமே கண்ணு வலி வரல.. உங்க ரெண்டு பேரு தவிர.." வெண்மதி தேவையில்லாமல் வாயை விட..

"ஓஹோ அப்படியா சங்கதி..! மச்சி கொஞ்சம் வெளியே வர்றியா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் சூரியதேவ்..

"ஹிஹி..! இன்ஃபெக்ஷன் மச்சான்.. அப்புறம் உனக்கும் வந்துடும்.. உனக்கு வந்தா தங்கச்சிக்கும் வந்துரும். என்னால நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படனுமா..?" இரண்டடி பின்னால் தள்ளிப் போனான் வருண்..

"பார்த்தவுடனேயே இன்பெக்ஷன் ஆகாது மச்சான்.. தொட்டு பேசினா அவங்க உபயோகிச்ச பொருள எடுத்து பயன்படுத்தினா இப்படித்தான் இன்பெக்ஷன் ஆகும் உனக்கு தெரியாதா‌ என்ன? நீதான் டாக்டராச்சே..!"

"ஆ.. ஆமா ஆமா.. ஆனா என்னை அறியாம உணர்ச்சிவசப்பட்டு உன்னை கட்டிப்பிடிச்சுட்டேன்னு வை.. அப்புறம் நீதானே மச்சான் கஷ்டப்படணும்.." சூரிய தேவ் எங்கு அமர்ந்திருக்கிறான் என்று தெரியாமல் ஒரு யூகத்தில் வெண்மதியை பார்த்து பேசிக் கொண்டிருந்தான் வருண்..

"கட்டிப்பிடிச்சு ஹான்..?" தாடையை தேய்த்தபடி ஒரு மார்க்கமாக சொன்னவன்..

"நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. ஓகே நான் வந்த நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன் இன்னொரு நாள் சாவகாசமா வந்து உன்கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கறேன்.. இப்ப புறப்படறேன்.." என்று எழுந்து நிற்க..

"இருப்பா காபி பலகாரம் சாப்பிட்டுட்டு போ.." என அங்கு வந்து நின்றார் சாரதா..

"அவனே கிளம்பறேன்னு சொல்றான்ல.. நீ வேற எதுக்குமா காபி பலகாரம் சாப்பிடுன்னு அவனை நிறுத்தி வச்சு என் உயிரை வாங்கற.. அவனைப் போக விடு..!" வருண் ரகசியமாக பேச..

"தம்பி வருண் நான் கிளம்பட்டுமா.." பக்கத்தில் கேட்ட குரல் சூர்யாவுடையது.. வருண் ஜெர்கானான்..

"இவ்வளவு நேரம் இங்கேயடா நின்னுட்டு இருந்த..!"

"ஆமா நண்பா.. நீ ரொம்ப குழம்பி போயிருக்கேன்னு நினைக்கறேன்.. இன்னொரு நாள் வந்து உன்னை தெளிய வைக்கிறேன்.." சூர்யா புறப்பட்டு விட்டான்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்..' வருண் தேம்பாவணியின் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர..

"அவளை கூட்டிக்கிட்டு எங்கடா போற..?" வெண்மதியின் குரலில்.. தேம்பாவணியின் கரத்தை மெல்ல தடவி.. "ஓ இவ தேம்பாவணியா.." நான் திலோத்தமான்னு நினைச்சுட்டேன்.. என்று அவள் கரத்தை விடுவித்தான்..

"என்ன..? கைய தொட்டு பார்த்து ஆள் யாருன்னு கரெக்ட்டா சொல்றான்.." வெண்மதி வாயை பிளந்தாள்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்.."

"திலோத்தமாவை உதவிக்கு கூட்டிட்டு போடா." சாரதா சொல்ல..

"ஐயோ நான் அவர்கூட போக மாட்டேன் அப்புறம் எனக்கும் இன்பெக்ஷன் வந்துடும்" என்று தள்ளி நின்றாள் திலோத்தமா..

"எனக்கு யாரும் தேவையில்லை.. என் வேலைகளை பார்த்துக்க எனக்கு தெரியும்" என்று வேகமாக சமையலறைக்குள் நுழைந்தான் வருண்..

"இவன் என்ன ரூமுக்கு போறேன்னு பிரேக் பிடிக்காத லாரி மாதிரி வேகமா சமையக் கட்டுக்குள்ள போறான்.. ஒருவேளை பசிக்குதோ.. அடுப்புல வேற கடாயை வச்சிட்டு வந்துருக்கேன்.." சாரதா திருவென்று விழிக்க.

"ஐயோ அம்மா.. இந்த பைய குழாயை திறக்கறேன்னு எண்ணெய் சட்டிக்குள்ள கையை விட்டுட போறான்.." வெண்மதியும் சாரதாவும் எகிறி குதித்து சமையலறையை நோக்கி ஓடினர்..

தொடரும்..
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தேம்பாவணியை இந்த நேரத்தில் வருண் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் அசாத்திய மயக்கம்..

"தேம்ஸ்.. நீ எங்க இங்க..?" கண்கள் சுருக்கினான்.. அப்போதுதான் கிளீனிக்கிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தவன் அறைக்குள் நுழைந்து சட்டை பட்டன்களை அவிழ்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.

"ஏன் நான் உங்க ரூமுக்கு வரக்கூடாதா..?" மெல்ல அடியெடுத்து வைத்து ஆழப் பார்வையுடன் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

"திலோத்தமா வந்துருவா இங்கிருந்து போ.." என்றான் சட்டென தன் குரலை மாற்றிக் கொண்டு.

"வரட்டுமே.. வந்தா என்ன..?" அவள் குரலில் தேன் சிதறியது.. வருணின் கண்கள் அகண்டு விரிந்தன..

"ஏய் என்ன உன் பேச்சு பார்வை எதுவுமே சரியில்ல.." சட்டென எழ முயன்றவனை நெஞ்சில் கைவைத்து தள்ள மீண்டும் கட்டிலில் விழுந்தான்.

"தேம்பாவணி முதல்ல வெளியே போ.. கதவு திறந்திருக்கு..!"

"கதவு திறந்திருக்கறதுதான் உங்களுக்கு பிரச்சனையா.?"

"இல்ல இல்ல அது வந்து.."

"கதவை லாக் பண்ணிட்டேன்" என்ற படி அவன் மடியில் அமர்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தேம்பாவணியின் கழுத்து வளைவு அவன் மூக்கு இதழ்களோடு மோதியது.

"ஏன் என்னை பாக்க வரல.?" நெற்றியில் ஒரு முத்தம்.

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க." கன்னத்தில் ஒரு முத்தம்.

"என்கிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது." இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம்.

வருண் கிறங்கிய நிலையில் அவள் முத்தங்களை வாங்கிக் கொண்டிருந்தான்.

"உள்ளுக்குள்ள தேங்கி நிக்கற உணர்ச்சிகளை அடக்கி வைக்க கூடாதாம்.. வெண்மதி அக்கா சொன்னாங்களே..?"

"ஒட்டு கேட்டியா..!" ஆழ்ந்த குரலோடு நீண்ட மூச்சும் வெளியேறியது.

"ஒட்டு கேக்கல.. நான் வரும்போது அவங்க பேசிட்டு இருந்தாங்களா.. காதுக்குள்ள எல்லாம் தானா விழுந்துச்சு.."

"போதும் நீ எழுந்திரு. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க.." அவள் இடுப்பைப் பற்றி தள்ள நினைத்தான். ஆனால் அதற்கு எதிர்ப்பதமாய் அவன் மார்பில் மோதி விழுந்தாள் தேம்பாவணி.

"டாக்டர் உங்களுக்கு pullக்கும் pushக்கும் வித்தியாசம் தெரியல."

"நீங்க என்னை தள்ளிவிடறதா நினைச்சுக்கிட்டு உங்க பக்கமா இழுக்கறிங்க.."

அவளை முறைத்து விட்டு விழிகளை தாழ்த்தி பார்க்க உண்மையாகவே இடை வளைத்து அவளை தன்னோடு இறுக பற்றியிருந்தான் வருண்..

"நான் எதுவும் பண்ணல.. நீ தான் எங்கூட ஒட்டி உரசி உக்காந்திருக்க.. இப்ப எழுந்துக்க போறியா இல்லையா..?"

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க.. அதற்கான காரணத்தை சொல்லுங்க."

"உனக்கு தெரியாதா..? நான் கல்யாணமானவன். நீ சின்ன பொண்ணு.. உன் வாழ்க்கை வீணாகறதை நான் விரும்பல."

"நாம இப்படி பழக்கறதுனால என் வாழ்க்கை வீணா போகும்னு யார் சொன்னா.. இப்பதான் நான் சந்தோஷமா இருக்கேன்.." அவன் இதழோடு இதழ் உரசினாள்‌

"தேம்ஸ் ஸ்டாப் திஸ்.. என்னாச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி நடந்துக்கற.."

வேண்டுமென்றே அவன் இதழில் முத்தமிட்டாள்.. விலகிய அவன் கரத்தை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்..

"எந்த தைரியத்துல நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க.. வர்ற கோபத்துக்கு உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது."

"என்ன வேணாலும் பண்ணுங்க யார் கேட்பா..?" மீண்டும் தன் உதடுகளை அவன் இதழோடு ஒற்றி எடுத்தாள்.

"எங்க வீக்னஸ் தெரிஞ்சு என் மைண்ட்டை ட்ரிக் பண்ற நீ.. இப்படி குட்டி குட்டியா டிரஸ் போட்டுட்டு வந்து என்னை மயக்கனும்னு நினைக்கிறதெல்லாம் ரொம்ப கேவலமான செயல்."

"இருந்துட்டு போகட்டும்.. நீங்க மயங்காதீங்க.. ஸ்டெடியா இருங்க டாக்டர்.. ஒரே ஒரு முத்தம். குடுத்துட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன். நீங்க எதுவுமே பண்ண வேண்டாம்."

"உனக்கு முத்தி போச்சு.."

"ஆமா காதல் பைத்தியம் முத்தி போச்சு. குணப்படுத்த வந்த டாக்டரே எனக்கு பைத்தியம் பிடிக்க வச்சுட்டாரு.. இதையும் நீங்கதான் குணப்படுத்தனும் டாக்டர்." ஒன்றும் அறியாத அப்பாவி போல் அவன் கழுத்தில் இதழ்களால் ஊர்ந்து. கரத்தையெடுத்து தன் கன்னத்தில் வைத்து கிறங்கிய நிலையில் கண்களை மூடியிருந்தாள்..

அதற்கு மேல் வருணால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இழுத்துவிட்ட ரப்பர் பேண்ட் போல் ஆவேசமாக அவள் இதழ்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.. அவளோடு படுக்கையில் விழுந்து மேலே படர்ந்தான்..

கைகள் அத்துமீறின. முரட்டு உதடுகள் பூவில் தேன் தேடும் ராஜ தேனீயாய் மாறிப்போனது..

"சொன்னா கேக்க மாட்டியாடி..! நான்தான் விலகி போன்னு சொல்றேன் இல்ல.. எதுக்காக நெருங்கி நெருங்கி வந்து என்னை இம்சை பண்ற.. எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். என்னை கொஞ்சமாவது நல்லவனா இருக்க விடறியா நீ.." விட்டு விட்டு உதிர்ந்த வார்த்தைகளை நடுவே ஏராளமான முத்தங்கள்..

பஞ்சு கன்னங்களில்.. கழுத்தில் மார்பில்.. தோளில் வயிற்றில்.. கணக்கில்லாமல் தன் தாபத்தை கொட்டி தீர்த்தான்..

தேம்பாவணி சிரித்துக் கொண்டிருந்தாள்..

"ஓ மை காட் நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்.." ஒருகணம் சுதாரித்து எழ முயன்றவனை தன் காலால் வளைத்து மீண்டும் தன் மீது விழச் செய்தாள்‌

அவசரம் இல்லை.. அக்கா இப்போதைக்கு வர மாட்டாங்க.. அவனை அணைத்துக் கொண்டு இதழ் குவித்துக் காட்ட..

"செம கோவத்துல இருக்கேன் மரியாதையா எழுந்து ஓடிப் போயிடு.. இல்லன்னா சட்னி ஆயிடுவ.." கண்களை உருட்டினான்..

"ஏற்கனவே உங்க எடை தாங்காம சட்னியாதான் ஆகிட்டு இருக்கேன்.. பரவாயில்ல தாங்கிக்குவேன்.." என்றபடி அவனை இழுக்க மென்னழகில் முகம் புதைய விழுந்தான் வருண்..

"இன்னைக்கு நைட் ரூமுக்கு வருவீங்களா டாக்டர்..?"

"வரமாட்டேன் போடி.!"

"அங்க என்ன பண்றீங்க..? என் முகத்தை பார்த்து பேசுங்க டாக்டர்.."

"உனக்கு ரொம்ப அதிகமாயிருச்சு.."

"ஹான்..?"

"திமிரு.. மரியாதையா எழுந்து போய்டு.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கற.." அவன் கண்கள் சிவந்து போதையில் குளித்தார் போல் கிறங்கி போயிருந்தன..

"சரி சொல்லுங்க என்னைய தூங்க வைக்க வருவீங்களா.. வர மாட்டீங்களா..?"

"வரமாட்டேன்.. இனிமே உன் பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்."

"அதான் என் மேலேயே படுத்துட்டு இருக்கீங்களே.. சரி வரலைன்னாலும் பரவாயில்லை. தூங்கற வரைக்கும் உங்களையே நினைச்சுட்டு இருக்கற மாதிரி ஸ்ட்ராங்கா ஒரு கிஸ் கொடுங்க.. எழுந்து போய்டறேன்.."

"ஸ்ட்ராங்கா ஒரு உதை வேணா குடுக்கறேன்.. சின்ன பொண்ணுன்னு இடம் கொடுத்தா ரொம்ப ஓவரா போற நீ.."

"இப்ப என்ன பண்ணிட்டேன்.. ஏன் இப்படி கத்தறீங்க..?"

"ஓஹோ என்ன பண்றோம்னு உனக்கே புரியலையா..! இப்ப எதுக்குடி என்னை நகரவிடாம கட்டி பிடிச்சிட்டு இருக்க.. முதல்ல இப்படி முத்தம் கொடுக்கிறதை நிறுத்து இல்லனா கடிச்சு வச்சுருவேன்." அவன் பற்களை கடித்தான்.

"நான் உங்களை நகர விடலையா..? இல்ல நீங்க என்னை நகர விடாம மேல விழுந்து கிடக்கிறீங்களா..?" தேம்பாவணி உதடு மடித்து சிரித்தாள்..

"நீதான்டி என் கழுத்தை கட்டிக்கிட்டு உன் ரெண்டு காலால என்ன சுத்தி வளைச்சு அட்டாக் போட்டு வச்சிருக்க நல்லா பாரு.."

"அய்யோ.. ஆமா இல்ல..!" அவள் மெல்ல கைகளை எடுத்துக்கொள்ள.. புருவங்கள் சுருக்கி ஏமாற்றமாய் அவளை பார்த்தவன் விலகப் போன நேரத்தில் கழுத்தைக் கட்டிக் கொண்டு இழுக்க மீண்டும் அவள் மீது விழுந்தான் வருண்..

"தேம்ஸ் ப்ளீஸ் நான் பாவம் இல்ல..‌ தயவு செஞ்சு என்னை இப்படியெல்லாம் சோதிக்காதே.. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு.. எழுந்து போ ப்ளீஸ்.."

"சரி ஒரே ஒரு முத்தம் கொடுங்க எழுந்து போய்டறேன்.." என்ற நேரம் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்தாள்..

"ஐயோ என் பொண்டாட்டி வந்துட்டா!" என்று அவளிடமிருந்து எழ முயன்றவன் இறுக்கமாக பற்றிக் கொண்டாள் தேம்பாவணி..

"இப்போதைக்கு நான்தான் உங்களுக்கு பொண்டாட்டி.. முத்தம் கொடுக்காமல் என்னை விட்டு எங்கேயும் போக முடியாது.." என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.

"ஏய்.. விடுடி..!"

"ஒரே ஒரு முத்தம்.."

"கதவ தட்டறாளே உனக்கு காது கேட்கலையா..?"

"எல்லாம் கேக்குது.. இது கூட திரில்லிங்காகத்தான் இருக்கு.. கதவுக்கு அந்தப்பக்கம் பொண்டாட்டி இந்த பக்கம் ஹிஹி.."

"செருப்பு பிஞ்சிடும் வாய மூடுடி..!"

"என் வாயை நீங்க கூட மூடலாம் மிஸ்டர் வருண் பிரசாத்."

"இப்ப என்னை விட போறியா இல்லையா..?"

"என்ன பண்றீங்க வருண்.. கதவை திறங்க.." வெளியிலிருந்து சத்தம்..

"அடேங்கப்பா என்னோட பிடியிலிருந்து தப்பிச்சு உங்களால எழுந்துக்கவே முடியல இல்ல.. பாவம் எவ்ளோ வீக் நீங்க..!"

"ஆமா இப்பலாம் நான் சரியா சாப்பிடறதே இல்ல.. ரொம்ப வீக்காயிட்டேன்.. என்னை விடறியா..?"

"முத்தம் கொடுங்க எழுந்துக்கறேன்.."

"இம்சை இம்சை.. சரியான டார்ச்சர் நீ?" என்றவன் இதழ் குவித்து ஊதிவிட்டு.. மென்மையாய் முதலில் முத்தமிட்டு பிறகு வன்மையோடு அவள் இதழை சிறை செய்தான்..

வெளியில் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்ததில் கொட்டுமேள சத்தம் கேட்டதைப் போல்.. விட்டு விட்டு இதழை சுவைத்து வேறு ஏதோ உலகத்திற்கு போயிருந்தான் வருண்..

"அய்யோ போதும் நிறுத்துங்க.. அக்கா ரொம்ப நேரமா கதவை தட்டுறாங்க.." இப்போது பதறியதும் அலறியதும் தேம்பாவணி..

"இன்னும் கொஞ்ச நேரம்..!" அலாரம் அடித்த பின்னும் உறக்கத்திலிருந்து எழ மறுக்கும் கண்கள் போல் இன்னும் கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம் என நீண்டு கொண்டே சென்றது அந்த ஒற்றை முத்தம்..

"ரிமோட் ரிமோட்.. குத்துது.. டிவி ரிமோட் எங்க வந்துச்சு..!" இருவருக்கும் இடையில் எதையோ துழாவிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

வருண் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..

திலோத்தமா கதவை திறந்து கொண்டு உள்ளே வரும்போது வருண் கட்டிலில் அமர்ந்திருந்தான் தேம்பாவணி அவனுக்கு சற்று தொலைவில் நின்றிருந்தாள்..

உள்ளே வந்து இருவரையும் மாறி மாறி பார்த்த திலோத்தமா "கதவு எப்படி திறந்துச்சு?" என்றாள் புரியாமல்..

"நீ.. நீங்கதான் திறந்திங்க..!"

"இதுக்கு முன்னாடி லாக் பண்ணி இருந்துச்சு.. நான் ரொம்ப நேரமா கதவை தட்டிக்கிட்டு இருந்தேனே.."

"இல்லையே கதவு லாக் பண்ணவே இல்ல.. சும்மா சாத்தி இருந்துச்சு.. நீங்க தான் அது தெரியாம ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருந்தீங்க.‌ சார் கூட கதவு திறந்துதான் இருக்கு உள்ள வான்னு கத்தினாரு உங்களுக்கு கேட்கலையா..!" தேம்பாவணி உண்மை போலவே பேச திலோத்தமா விழித்தாள்..

"எனக்கு எதுவும் கேட்கலையே..?" என்றபடி வருணை பார்க்க அவனோ இதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல் இரு கைகளை கோர்த்து தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..

"ஓஹோ பாவம் அக்காவுக்கு காது கேட்கல போலிருக்கு.." தேம்பாவணி பாவமாய் சொல்ல..

"லுக் எனக்கு நல்லாவே காது கேட்கும். அவர் சத்தமா சொல்லியிருக்க மாட்டார்.. அதைவிடு இந்த நேரத்தில் நீ இங்த என்ன பண்ற..?"திலோத்தமாவின் பார்வை தேம்பாவணியின் மீது கடுமையாய் விழுந்தது.

"அ.. அது பாட சம்பந்தமா ஒரு டவுட்.. அதான் வருண் சார் கிட்ட கேட்கலாம்னு வந்தேன்."

"அதுக்காக ரூம் வரைக்கும் வந்துடுவியா.. பாதி நேரம் வெளியில உன் கூடத்தானே இருக்காரு.. அப்ப கேட்டுக்க வேண்டியது தானே..! தேவையில்லாம அத்துமீறி எங்க ரூமுக்குள்ள வர்ற வேலையெல்லாம் வேண்டாம். புரிஞ்சுதா..?"

வழக்கமாக திலோத்தமாவின் இந்த அதிகப்பிரசங்கித் தனமான செயலை கண்டிப்பவன் இன்று அமைதியாகவே இருந்தான்..‌

"இனிமே வரமாட்டேன்க்கா..!"

"சரி இப்ப வெளியே போ.." திலோத்தமா சொல்லவும் கட்டிலில் தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"என்ன தேடுற..?"

"இல்ல டிவி ரிமோட் கட்டில்ல கிடந்துச்சு நீங்க படுக்கும்போது குத்திடுமே.. அதனால எடுத்து தனியா வைக்கலாம்னு.." தேம்பாவணியின் வெகுளித்தனத்தில் வருண் தலையிலடித்துக் கொண்டான்.

"டிவி ரிமோட் டிவி பக்கத்துலயே இருக்கு.. நீ என்ன லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க..!" திலோத்தமா முன் கை கட்டி அவளை எரிச்சலோடு பார்க்க..

"அங்க இருக்கா..? அப்ப நான் இங்க பார்த்தது.. இல்ல உணர்ந்தது..?"

"தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்பறியா..?" திலோத்தமா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அழுத்தமான குரலில் சொல்ல வருணை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் தேம்பாவணி..

வெளியே வந்தவளிடம்.. "ஒரு நிமிஷம்" என்று வேகமாக பின் தொடர்ந்து வந்திருந்தாள் திலோத்தமா..

"சொல்லுங்கக்கா..?"

"இந்த மாதிரி அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு என் புருஷன் முன்னாடி வந்து நிக்கற வேலையெல்லாம் வேண்டாம். குடும்பமா வாழற வீட்டுல முதல்ல அடக்கம் ஒடுக்கமா எப்படி இருக்கிறதுன்னு கத்துக்கோ."

"சரிக்கா.."

திலோத்தமா இதழில் ஒரு நக்கல் சிரிப்பு..‌

"இப்படி வெள்ள வெளேர்னு இருந்தா இதுதான் பிரச்சனை. சாதாரணமா சின்ன பூச்சி கடிச்சா கூட அங்கங்க சிவந்து விகாரமா மாறிடும். பாரு உன் நெஞ்சில கழுத்துல கன்னத்துல எல்லா இடத்திலும் ஏதோ அலர்ஜி மாதிரி இருக்கு. ரூமுக்கு போனதும் மறக்காம மருந்து போட்டுக்க. இல்லேன்னா பாக்கறவங்க வெறி நாய் கடிச்சுருச்சுன்னு நினைக்க போறாங்க.."

"இப்ப நீங்க என்னை கலாய்ச்சீங்களா அக்கா..!"

"ஏய் என்ன கொழுப்பா..?"

"இல்ல இல்ல.. உங்க அக்கறைக்கு நன்றி.." என தேம்பாவணி அங்கிருந்து ஓடி விட்டாள்..

அன்று சூர்ய தேவ் வருண் வீட்டிற்கு வந்திருந்தான்..

வெண்மதி அவனோடு சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருக்க.. சாரதா சமையலறைக்குள் சூர்யாவுக்காக காபி பலகாரம் தயாரித்து கொண்டிருந்தாள்..

சூர்யா வெண்மதியின்‌ ரம்பம் தாங்காமல் தலையை சொரிவதும் சிரித்து சமாளிப்பதுமாக இருந்தான்..

"வருண் எப்ப வருவான்? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான்."

"வர்ற நேரம்தான்.. நீங்க வந்தது அவனுக்கு தெரியாதா..?" என்றாள் வெண்மதி..

"இல்ல இந்த பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. ரொம்ப நாளா வீட்டுக்கு இன்வைட் பண்ணிட்டே இருந்தான்.. அதான் உங்களையும் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு.. அங்கிள் எங்கே..?"

"அது.. பசங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சு இல்லையா.. என் புருஷனுக்கு பயங்கர வேல என்னாலயும் போக முடியல.. அதான் அப்பா குழந்தைகளை கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு அப்படியே உடம்பு சரியில்லாத என் மாமியாரையும் பார்த்துட்டு வரேன்னு போயிருக்காரு.."

"ஓஹோ.. வருண் வைஃப் எங்கே..? நான் வந்ததிலிருந்து அவங்களை பார்க்கவே இல்லையே..!" யாராவது என்னை காப்பாற்றுங்களேன் என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா..

"அது ஒரு பெரிய கதை. தேம்பாவணிக்கு கண்ணு வலி.. அதான் மெட்ராஸ் ஐ.. எங்கே வெளியே வந்தா தனக்கும் தொத்திக்க போகுதுன்னு ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறா மகராசி.."

"ஆமா eye flu.. ஒருத்தர் கிட்டருந்து இன்னொருத்தருக்கு பரவறதுக்கு நிறையவே சான்ஸ் இருக்கு.. ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது தானே.."

"நல்லவேளை என் குழந்தைகளை ஊருக்கு அனுப்பிட்டேன். நமக்கு வந்தா பரவாயில்லை பிள்ளைங்களுக்கு வந்தா ரொம்ப கஷ்டம்.. சமாளிக்க முடியாது. ஆனாலும் இந்த தேம்பாவணி எங்களை பக்கத்துல விடமாட்டேங்கறா.. நானும் அம்மாவும் கூட அவ முகத்தை பார்த்து ரெண்டு நாளாயிடுச்சு. இல்லைனா இந்நேரம் எங்களுக்கும் கண்ணு வலி வந்திருக்கும்.. அவளை அவளே ஐசோலேட் பண்ணிக்கறா.. அவ ரூமுக்குள்ள காத்து கூட நுழைய முடியல."

"நல்ல விஷயம். மத்தவங்களுக்காக யோசிக்கறாங்க.."

"இப்படித்தான் எங்க ஊர்ல குடும்பத்துல ஒருத்தருக்கு கொரோனா வந்துருச்சு.‌ ஐயையோ அடுத்தது அவரோட பொண்டாட்டிக்கு தான் வரப்போகுதுன்னு எல்லாரும் பதட்டத்தோட இருந்தாங்க. கடைசில பாத்தா பொண்டாட்டிக்கு நெகட்டிவ்.."

"அப்புறம்..?"

"மச்சினிக்கு பாசிடிவ்." என்று சொல்லிவிட்டு பெரிய நகைச்சுவை சொன்னதைப் போல் கைதட்டி வெண்மதி சிரிக்க.. சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் சூர்யதேவ்.

"வாங்க டாக்டர் எப்படி இருக்கீங்க..?

கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு சற்று தொலைவில் நின்று நலம் விசாரித்தாள் தேம்பாவணி..

"நல்லா இருக்கேன் மா.. கண்வலியா..? ட்ராப்ஸ் விட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.. ரெண்டு நாள்ல சரியாகிடும்.." சூர்யதேவ் ஒரு மருத்துவனாக அறிவுரை சொல்ல..

"ஓகே டாக்டர் அப்ப நான் போகட்டுமா?" என்று அவள் திரும்பிய நேரத்தில் வெளியே கார் சத்தம் கேட்டது.

"வருண் வந்துட்டான் போலிருக்கே..!" எல்லோரும் எட்டிப் பார்க்க கருப்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான் வருண்..

அறையிலிருந்து வெளிவந்த சாரதா வெண்மதி இருவருமே வருணை அதிர்ச்சியாக பார்க்க.. சூர்ய தேவ் தட்டு தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தவனை கூர்மையாக பார்த்தான்..

"வாடா மச்சான் எப்ப வந்த..!" தடுக்கி விழுந்து தேம்பாவணியை கட்டி அணைத்துக் கொள்ள..

"வருணே.. நான் இங்க இருக்கேன்.." என்றான் சூரிய தேவ் உதட்டை மடித்துக் கொண்டு..

"டேய் மச்சான் எப்படா வந்த..! சத்தியமா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை.. பாரேன் நீ வந்த நேரம் எனக்கு ஐ இன்ஃபெக்ஷன் வந்துருச்சு.."

"அடக்கடவுளே உனக்கு கண்ணு வலின்னா கண்டிப்பா திலோத்தமாவுக்கும் கண் வலி வந்திருக்குமே.. பாவம் எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தா..!" வெண்மதி உச்சுக் கொட்டி வருத்தப்பட..

"எனக்கென்ன குறைச்சல்.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. என் கண்ணுல எந்த பிரச்சனையும் இல்லை.." என்று வெளியே வந்தாள் திலோத்தமா..

வெண்மதி திருதிருவென்று விழிக்க..

"திஸ் இஸ் மை வைஃப் திலோத்தமா.." என்று மீண்டும் தேம்பாவணியின் தோளில் கை போட்டான் வருண்..

இருவரும் கருப்பு கண்ணாடியோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் ஜோடியாக நின்று கொண்டிருந்தனர்..

"ஐயோ நான் இங்கே இருக்கேன்.." திலோத்தமா எரிச்சலாக சொல்ல அவளிடமிருந்து தள்ளி நின்றான் வருண்..

"இவன் ஏன் பூச்சாண்டியை கண்ட மாதிரி பொண்டாட்டி கிட்டருந்து விலகி போறான்.." வெண்மதி தலையை சொரிந்தாள்..

"வீட்ல யாருக்குமே கண்ணு வலி வரல.. உங்க ரெண்டு பேரு தவிர.." வெண்மதி தேவையில்லாமல் வாயை விட..

"ஓஹோ அப்படியா சங்கதி..! மச்சி கொஞ்சம் வெளியே வர்றியா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் சூரியதேவ்..

"ஹிஹி..! இன்ஃபெக்ஷன் மச்சான்.. அப்புறம் உனக்கும் வந்துடும்.. உனக்கு வந்தா தங்கச்சிக்கும் வந்துரும். என்னால நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படனுமா..?" இரண்டடி பின்னால் தள்ளிப் போனான் வருண்..

"பார்த்தவுடனேயே இன்பெக்ஷன் ஆகாது மச்சான்.. தொட்டு பேசினா அவங்க உபயோகிச்ச பொருள எடுத்து பயன்படுத்தினா இப்படித்தான் இன்பெக்ஷன் ஆகும் உனக்கு தெரியாதா‌ என்ன? நீதான் டாக்டராச்சே..!"

"ஆ.. ஆமா ஆமா.. ஆனா என்னை அறியாம உணர்ச்சிவசப்பட்டு உன்னை கட்டிப்பிடிச்சுட்டேன்னு வை.. அப்புறம் நீதானே மச்சான் கஷ்டப்படணும்.." சூரிய தேவ் எங்கு அமர்ந்திருக்கிறான் என்று தெரியாமல் ஒரு யூகத்தில் வெண்மதியை பார்த்து பேசிக் கொண்டிருந்தான் வருண்..

"கட்டிப்பிடிச்சு ஹான்..?" தாடையை தேய்த்தபடி ஒரு மார்க்கமாக சொன்னவன்..

"நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. ஓகே நான் வந்த நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன் இன்னொரு நாள் சாவகாசமா வந்து உன்கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கறேன்.. இப்ப புறப்படறேன்.." என்று எழுந்து நிற்க..

"இருப்பா காபி பலகாரம் சாப்பிட்டுட்டு போ.." என அங்கு வந்து நின்றார் சாரதா..

"அவனே கிளம்பறேன்னு சொல்றான்ல.. நீ வேற எதுக்குமா காபி பலகாரம் சாப்பிடுன்னு அவனை நிறுத்தி வச்சு என் உயிரை வாங்கற.. அவனைப் போக விடு..!" வருண் ரகசியமாக பேச..

"தம்பி வருண் நான் கிளம்பட்டுமா.." பக்கத்தில் கேட்ட குரல் சூர்யாவுடையது.. வருண் ஜெர்கானான்..

"இவ்வளவு நேரம் இங்கேயடா நின்னுட்டு இருந்த..!"

"ஆமா நண்பா.. நீ ரொம்ப குழம்பி போயிருக்கேன்னு நினைக்கறேன்.. இன்னொரு நாள் வந்து உன்னை தெளிய வைக்கிறேன்.." சூர்யா புறப்பட்டு விட்டான்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்..' வருண் தேம்பாவணியின் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர..

"அவளை கூட்டிக்கிட்டு எங்கடா போற..?" வெண்மதியின் குரலில்.. தேம்பாவணியின் கரத்தை மெல்ல தடவி.. "ஓ இவ தேம்பாவணியா.." நான் திலோத்தமான்னு நினைச்சுட்டேன்.. என்று அவள் கரத்தை விடுவித்தான்..

"என்ன..? கைய தொட்டு பார்த்து ஆள் யாருன்னு கரெக்ட்டா சொல்றான்.." வெண்மதி வாயை பிளந்தாள்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்.."

"திலோத்தமாவை உதவிக்கு கூட்டிட்டு போடா." சாரதா சொல்ல..

"ஐயோ நான் அவர்கூட போக மாட்டேன் அப்புறம் எனக்கும் இன்பெக்ஷன் வந்துடும்" என்று தள்ளி நின்றாள் திலோத்தமா..

"எனக்கு யாரும் தேவையில்லை.. என் வேலைகளை பார்த்துக்க எனக்கு தெரியும்" என்று வேகமாக சமையலறைக்குள் நுழைந்தான் வருண்..

"இவன் என்ன ரூமுக்கு போறேன்னு பிரேக் பிடிக்காத லாரி மாதிரி வேகமா சமையக் கட்டுக்குள்ள போறான்.. ஒருவேளை பசிக்குதோ.. அடுப்புல வேற கடாயை வச்சிட்டு வந்துருக்கேன்.." சாரதா திருவென்று விழிக்க.

"ஐயோ அம்மா.. இந்த பைய குழாயை திறக்கறேன்னு எண்ணெய் சட்டிக்குள்ள கையை விட்டுட போறான்.." வெண்மதியும் சாரதாவும் எகிறி குதித்து சமையலறையை நோக்கி ஓடினர்..

தொடரும்..
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭தில்லு முல்லு நீ சரியான கல்லு அது சாதா பூச்சி கடி இல்ல டாக்குடரு பூச்சி கண்ட மேனிக்கு பாவு மேனிய மேஞ்சிடுச்சி பாவம் பாவுமா கடைசி வரைக்கும் ரிமோட் கைக்கு கிடைக்கவே இல்ல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நாரதி இன்னைக்கு என்ன நீங்க சரியா நோட் பண்ணவே இல்ல 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔அடேய் கோ வித் ஃபோளோ னு சொல்லி ஒருத்தன் கண்ணலாம் கட்டி சீமந்தம் பண்ணா நீ சீமந்தம் பண்ணிட்டு தான் கல்யாணம் பண்ணுவியோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
69
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தேம்பாவணியை இந்த நேரத்தில் வருண் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் அசாத்திய மயக்கம்..

"தேம்ஸ்.. நீ எங்க இங்க..?" கண்கள் சுருக்கினான்.. அப்போதுதான் கிளீனிக்கிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தவன் அறைக்குள் நுழைந்து சட்டை பட்டன்களை அவிழ்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.

"ஏன் நான் உங்க ரூமுக்கு வரக்கூடாதா..?" மெல்ல அடியெடுத்து வைத்து ஆழப் பார்வையுடன் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

"திலோத்தமா வந்துருவா இங்கிருந்து போ.." என்றான் சட்டென தன் குரலை மாற்றிக் கொண்டு.

"வரட்டுமே.. வந்தா என்ன..?" அவள் குரலில் தேன் சிதறியது.. வருணின் கண்கள் அகண்டு விரிந்தன..

"ஏய் என்ன உன் பேச்சு பார்வை எதுவுமே சரியில்ல.." சட்டென எழ முயன்றவனை நெஞ்சில் கைவைத்து தள்ள மீண்டும் கட்டிலில் விழுந்தான்.

"தேம்பாவணி முதல்ல வெளியே போ.. கதவு திறந்திருக்கு..!"

"கதவு திறந்திருக்கறதுதான் உங்களுக்கு பிரச்சனையா.?"

"இல்ல இல்ல அது வந்து.."

"கதவை லாக் பண்ணிட்டேன்" என்ற படி அவன் மடியில் அமர்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தேம்பாவணியின் கழுத்து வளைவு அவன் மூக்கு இதழ்களோடு மோதியது.

"ஏன் என்னை பாக்க வரல.?" நெற்றியில் ஒரு முத்தம்.

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க." கன்னத்தில் ஒரு முத்தம்.

"என்கிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது." இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம்.

வருண் கிறங்கிய நிலையில் அவள் முத்தங்களை வாங்கிக் கொண்டிருந்தான்.

"உள்ளுக்குள்ள தேங்கி நிக்கற உணர்ச்சிகளை அடக்கி வைக்க கூடாதாம்.. வெண்மதி அக்கா சொன்னாங்களே..?"

"ஒட்டு கேட்டியா..!" ஆழ்ந்த குரலோடு நீண்ட மூச்சும் வெளியேறியது.

"ஒட்டு கேக்கல.. நான் வரும்போது அவங்க பேசிட்டு இருந்தாங்களா.. காதுக்குள்ள எல்லாம் தானா விழுந்துச்சு.."

"போதும் நீ எழுந்திரு. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க.." அவள் இடுப்பைப் பற்றி தள்ள நினைத்தான். ஆனால் அதற்கு எதிர்ப்பதமாய் அவன் மார்பில் மோதி விழுந்தாள் தேம்பாவணி.

"டாக்டர் உங்களுக்கு pullக்கும் pushக்கும் வித்தியாசம் தெரியல."

"நீங்க என்னை தள்ளிவிடறதா நினைச்சுக்கிட்டு உங்க பக்கமா இழுக்கறிங்க.."

அவளை முறைத்து விட்டு விழிகளை தாழ்த்தி பார்க்க உண்மையாகவே இடை வளைத்து அவளை தன்னோடு இறுக பற்றியிருந்தான் வருண்..

"நான் எதுவும் பண்ணல.. நீ தான் எங்கூட ஒட்டி உரசி உக்காந்திருக்க.. இப்ப எழுந்துக்க போறியா இல்லையா..?"

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க.. அதற்கான காரணத்தை சொல்லுங்க."

"உனக்கு தெரியாதா..? நான் கல்யாணமானவன். நீ சின்ன பொண்ணு.. உன் வாழ்க்கை வீணாகறதை நான் விரும்பல."

"நாம இப்படி பழக்கறதுனால என் வாழ்க்கை வீணா போகும்னு யார் சொன்னா.. இப்பதான் நான் சந்தோஷமா இருக்கேன்.." அவன் இதழோடு இதழ் உரசினாள்‌

"தேம்ஸ் ஸ்டாப் திஸ்.. என்னாச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி நடந்துக்கற.."

வேண்டுமென்றே அவன் இதழில் முத்தமிட்டாள்.. விலகிய அவன் கரத்தை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்..

"எந்த தைரியத்துல நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க.. வர்ற கோபத்துக்கு உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது."

"என்ன வேணாலும் பண்ணுங்க யார் கேட்பா..?" மீண்டும் தன் உதடுகளை அவன் இதழோடு ஒற்றி எடுத்தாள்.

"எங்க வீக்னஸ் தெரிஞ்சு என் மைண்ட்டை ட்ரிக் பண்ற நீ.. இப்படி குட்டி குட்டியா டிரஸ் போட்டுட்டு வந்து என்னை மயக்கனும்னு நினைக்கிறதெல்லாம் ரொம்ப கேவலமான செயல்."

"இருந்துட்டு போகட்டும்.. நீங்க மயங்காதீங்க.. ஸ்டெடியா இருங்க டாக்டர்.. ஒரே ஒரு முத்தம். குடுத்துட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன். நீங்க எதுவுமே பண்ண வேண்டாம்."

"உனக்கு முத்தி போச்சு.."

"ஆமா காதல் பைத்தியம் முத்தி போச்சு. குணப்படுத்த வந்த டாக்டரே எனக்கு பைத்தியம் பிடிக்க வச்சுட்டாரு.. இதையும் நீங்கதான் குணப்படுத்தனும் டாக்டர்." ஒன்றும் அறியாத அப்பாவி போல் அவன் கழுத்தில் இதழ்களால் ஊர்ந்து. கரத்தையெடுத்து தன் கன்னத்தில் வைத்து கிறங்கிய நிலையில் கண்களை மூடியிருந்தாள்..

அதற்கு மேல் வருணால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இழுத்துவிட்ட ரப்பர் பேண்ட் போல் ஆவேசமாக அவள் இதழ்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.. அவளோடு படுக்கையில் விழுந்து மேலே படர்ந்தான்..

கைகள் அத்துமீறின. முரட்டு உதடுகள் பூவில் தேன் தேடும் ராஜ தேனீயாய் மாறிப்போனது..

"சொன்னா கேக்க மாட்டியாடி..! நான்தான் விலகி போன்னு சொல்றேன் இல்ல.. எதுக்காக நெருங்கி நெருங்கி வந்து என்னை இம்சை பண்ற.. எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். என்னை கொஞ்சமாவது நல்லவனா இருக்க விடறியா நீ.." விட்டு விட்டு உதிர்ந்த வார்த்தைகளை நடுவே ஏராளமான முத்தங்கள்..

பஞ்சு கன்னங்களில்.. கழுத்தில் மார்பில்.. தோளில் வயிற்றில்.. கணக்கில்லாமல் தன் தாபத்தை கொட்டி தீர்த்தான்..

தேம்பாவணி சிரித்துக் கொண்டிருந்தாள்..

"ஓ மை காட் நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்.." ஒருகணம் சுதாரித்து எழ முயன்றவனை தன் காலால் வளைத்து மீண்டும் தன் மீது விழச் செய்தாள்‌

அவசரம் இல்லை.. அக்கா இப்போதைக்கு வர மாட்டாங்க.. அவனை அணைத்துக் கொண்டு இதழ் குவித்துக் காட்ட..

"செம கோவத்துல இருக்கேன் மரியாதையா எழுந்து ஓடிப் போயிடு.. இல்லன்னா சட்னி ஆயிடுவ.." கண்களை உருட்டினான்..

"ஏற்கனவே உங்க எடை தாங்காம சட்னியாதான் ஆகிட்டு இருக்கேன்.. பரவாயில்ல தாங்கிக்குவேன்.." என்றபடி அவனை இழுக்க மென்னழகில் முகம் புதைய விழுந்தான் வருண்..

"இன்னைக்கு நைட் ரூமுக்கு வருவீங்களா டாக்டர்..?"

"வரமாட்டேன் போடி.!"

"அங்க என்ன பண்றீங்க..? என் முகத்தை பார்த்து பேசுங்க டாக்டர்.."

"உனக்கு ரொம்ப அதிகமாயிருச்சு.."

"ஹான்..?"

"திமிரு.. மரியாதையா எழுந்து போய்டு.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கற.." அவன் கண்கள் சிவந்து போதையில் குளித்தார் போல் கிறங்கி போயிருந்தன..

"சரி சொல்லுங்க என்னைய தூங்க வைக்க வருவீங்களா.. வர மாட்டீங்களா..?"

"வரமாட்டேன்.. இனிமே உன் பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்."

"அதான் என் மேலேயே படுத்துட்டு இருக்கீங்களே.. சரி வரலைன்னாலும் பரவாயில்லை. தூங்கற வரைக்கும் உங்களையே நினைச்சுட்டு இருக்கற மாதிரி ஸ்ட்ராங்கா ஒரு கிஸ் கொடுங்க.. எழுந்து போய்டறேன்.."

"ஸ்ட்ராங்கா ஒரு உதை வேணா குடுக்கறேன்.. சின்ன பொண்ணுன்னு இடம் கொடுத்தா ரொம்ப ஓவரா போற நீ.."

"இப்ப என்ன பண்ணிட்டேன்.. ஏன் இப்படி கத்தறீங்க..?"

"ஓஹோ என்ன பண்றோம்னு உனக்கே புரியலையா..! இப்ப எதுக்குடி என்னை நகரவிடாம கட்டி பிடிச்சிட்டு இருக்க.. முதல்ல இப்படி முத்தம் கொடுக்கிறதை நிறுத்து இல்லனா கடிச்சு வச்சுருவேன்." அவன் பற்களை கடித்தான்.

"நான் உங்களை நகர விடலையா..? இல்ல நீங்க என்னை நகர விடாம மேல விழுந்து கிடக்கிறீங்களா..?" தேம்பாவணி உதடு மடித்து சிரித்தாள்..

"நீதான்டி என் கழுத்தை கட்டிக்கிட்டு உன் ரெண்டு காலால என்ன சுத்தி வளைச்சு அட்டாக் போட்டு வச்சிருக்க நல்லா பாரு.."

"அய்யோ.. ஆமா இல்ல..!" அவள் மெல்ல கைகளை எடுத்துக்கொள்ள.. புருவங்கள் சுருக்கி ஏமாற்றமாய் அவளை பார்த்தவன் விலகப் போன நேரத்தில் கழுத்தைக் கட்டிக் கொண்டு இழுக்க மீண்டும் அவள் மீது விழுந்தான் வருண்..

"தேம்ஸ் ப்ளீஸ் நான் பாவம் இல்ல..‌ தயவு செஞ்சு என்னை இப்படியெல்லாம் சோதிக்காதே.. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு.. எழுந்து போ ப்ளீஸ்.."

"சரி ஒரே ஒரு முத்தம் கொடுங்க எழுந்து போய்டறேன்.." என்ற நேரம் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்தாள்..

"ஐயோ என் பொண்டாட்டி வந்துட்டா!" என்று அவளிடமிருந்து எழ முயன்றவன் இறுக்கமாக பற்றிக் கொண்டாள் தேம்பாவணி..

"இப்போதைக்கு நான்தான் உங்களுக்கு பொண்டாட்டி.. முத்தம் கொடுக்காமல் என்னை விட்டு எங்கேயும் போக முடியாது.." என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.

"ஏய்.. விடுடி..!"

"ஒரே ஒரு முத்தம்.."

"கதவ தட்டறாளே உனக்கு காது கேட்கலையா..?"

"எல்லாம் கேக்குது.. இது கூட திரில்லிங்காகத்தான் இருக்கு.. கதவுக்கு அந்தப்பக்கம் பொண்டாட்டி இந்த பக்கம் ஹிஹி.."

"செருப்பு பிஞ்சிடும் வாய மூடுடி..!"

"என் வாயை நீங்க கூட மூடலாம் மிஸ்டர் வருண் பிரசாத்."

"இப்ப என்னை விட போறியா இல்லையா..?"

"என்ன பண்றீங்க வருண்.. கதவை திறங்க.." வெளியிலிருந்து சத்தம்..

"அடேங்கப்பா என்னோட பிடியிலிருந்து தப்பிச்சு உங்களால எழுந்துக்கவே முடியல இல்ல.. பாவம் எவ்ளோ வீக் நீங்க..!"

"ஆமா இப்பலாம் நான் சரியா சாப்பிடறதே இல்ல.. ரொம்ப வீக்காயிட்டேன்.. என்னை விடறியா..?"

"முத்தம் கொடுங்க எழுந்துக்கறேன்.."

"இம்சை இம்சை.. சரியான டார்ச்சர் நீ?" என்றவன் இதழ் குவித்து ஊதிவிட்டு.. மென்மையாய் முதலில் முத்தமிட்டு பிறகு வன்மையோடு அவள் இதழை சிறை செய்தான்..

வெளியில் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்ததில் கொட்டுமேள சத்தம் கேட்டதைப் போல்.. விட்டு விட்டு இதழை சுவைத்து வேறு ஏதோ உலகத்திற்கு போயிருந்தான் வருண்..

"அய்யோ போதும் நிறுத்துங்க.. அக்கா ரொம்ப நேரமா கதவை தட்டுறாங்க.." இப்போது பதறியதும் அலறியதும் தேம்பாவணி..

"இன்னும் கொஞ்ச நேரம்..!" அலாரம் அடித்த பின்னும் உறக்கத்திலிருந்து எழ மறுக்கும் கண்கள் போல் இன்னும் கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம் என நீண்டு கொண்டே சென்றது அந்த ஒற்றை முத்தம்..

"ரிமோட் ரிமோட்.. குத்துது.. டிவி ரிமோட் எங்க வந்துச்சு..!" இருவருக்கும் இடையில் எதையோ துழாவிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

வருண் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..

திலோத்தமா கதவை திறந்து கொண்டு உள்ளே வரும்போது வருண் கட்டிலில் அமர்ந்திருந்தான் தேம்பாவணி அவனுக்கு சற்று தொலைவில் நின்றிருந்தாள்..

உள்ளே வந்து இருவரையும் மாறி மாறி பார்த்த திலோத்தமா "கதவு எப்படி திறந்துச்சு?" என்றாள் புரியாமல்..

"நீ.. நீங்கதான் திறந்திங்க..!"

"இதுக்கு முன்னாடி லாக் பண்ணி இருந்துச்சு.. நான் ரொம்ப நேரமா கதவை தட்டிக்கிட்டு இருந்தேனே.."

"இல்லையே கதவு லாக் பண்ணவே இல்ல.. சும்மா சாத்தி இருந்துச்சு.. நீங்க தான் அது தெரியாம ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருந்தீங்க.‌ சார் கூட கதவு திறந்துதான் இருக்கு உள்ள வான்னு கத்தினாரு உங்களுக்கு கேட்கலையா..!" தேம்பாவணி உண்மை போலவே பேச திலோத்தமா விழித்தாள்..

"எனக்கு எதுவும் கேட்கலையே..?" என்றபடி வருணை பார்க்க அவனோ இதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல் இரு கைகளை கோர்த்து தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..

"ஓஹோ பாவம் அக்காவுக்கு காது கேட்கல போலிருக்கு.." தேம்பாவணி பாவமாய் சொல்ல..

"லுக் எனக்கு நல்லாவே காது கேட்கும். அவர் சத்தமா சொல்லியிருக்க மாட்டார்.. அதைவிடு இந்த நேரத்தில் நீ இங்த என்ன பண்ற..?"திலோத்தமாவின் பார்வை தேம்பாவணியின் மீது கடுமையாய் விழுந்தது.

"அ.. அது பாட சம்பந்தமா ஒரு டவுட்.. அதான் வருண் சார் கிட்ட கேட்கலாம்னு வந்தேன்."

"அதுக்காக ரூம் வரைக்கும் வந்துடுவியா.. பாதி நேரம் வெளியில உன் கூடத்தானே இருக்காரு.. அப்ப கேட்டுக்க வேண்டியது தானே..! தேவையில்லாம அத்துமீறி எங்க ரூமுக்குள்ள வர்ற வேலையெல்லாம் வேண்டாம். புரிஞ்சுதா..?"

வழக்கமாக திலோத்தமாவின் இந்த அதிகப்பிரசங்கித் தனமான செயலை கண்டிப்பவன் இன்று அமைதியாகவே இருந்தான்..‌

"இனிமே வரமாட்டேன்க்கா..!"

"சரி இப்ப வெளியே போ.." திலோத்தமா சொல்லவும் கட்டிலில் தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"என்ன தேடுற..?"

"இல்ல டிவி ரிமோட் கட்டில்ல கிடந்துச்சு நீங்க படுக்கும்போது குத்திடுமே.. அதனால எடுத்து தனியா வைக்கலாம்னு.." தேம்பாவணியின் வெகுளித்தனத்தில் வருண் தலையிலடித்துக் கொண்டான்.

"டிவி ரிமோட் டிவி பக்கத்துலயே இருக்கு.. நீ என்ன லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க..!" திலோத்தமா முன் கை கட்டி அவளை எரிச்சலோடு பார்க்க..

"அங்க இருக்கா..? அப்ப நான் இங்க பார்த்தது.. இல்ல உணர்ந்தது..?"

"தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்பறியா..?" திலோத்தமா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அழுத்தமான குரலில் சொல்ல வருணை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் தேம்பாவணி..

வெளியே வந்தவளிடம்.. "ஒரு நிமிஷம்" என்று வேகமாக பின் தொடர்ந்து வந்திருந்தாள் திலோத்தமா..

"சொல்லுங்கக்கா..?"

"இந்த மாதிரி அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு என் புருஷன் முன்னாடி வந்து நிக்கற வேலையெல்லாம் வேண்டாம். குடும்பமா வாழற வீட்டுல முதல்ல அடக்கம் ஒடுக்கமா எப்படி இருக்கிறதுன்னு கத்துக்கோ."

"சரிக்கா.."

திலோத்தமா இதழில் ஒரு நக்கல் சிரிப்பு..‌

"இப்படி வெள்ள வெளேர்னு இருந்தா இதுதான் பிரச்சனை. சாதாரணமா சின்ன பூச்சி கடிச்சா கூட அங்கங்க சிவந்து விகாரமா மாறிடும். பாரு உன் நெஞ்சில கழுத்துல கன்னத்துல எல்லா இடத்திலும் ஏதோ அலர்ஜி மாதிரி இருக்கு. ரூமுக்கு போனதும் மறக்காம மருந்து போட்டுக்க. இல்லேன்னா பாக்கறவங்க வெறி நாய் கடிச்சுருச்சுன்னு நினைக்க போறாங்க.."

"இப்ப நீங்க என்னை கலாய்ச்சீங்களா அக்கா..!"

"ஏய் என்ன கொழுப்பா..?"

"இல்ல இல்ல.. உங்க அக்கறைக்கு நன்றி.." என தேம்பாவணி அங்கிருந்து ஓடி விட்டாள்..

அன்று சூர்ய தேவ் வருண் வீட்டிற்கு வந்திருந்தான்..

வெண்மதி அவனோடு சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருக்க.. சாரதா சமையலறைக்குள் சூர்யாவுக்காக காபி பலகாரம் தயாரித்து கொண்டிருந்தாள்..

சூர்யா வெண்மதியின்‌ ரம்பம் தாங்காமல் தலையை சொரிவதும் சிரித்து சமாளிப்பதுமாக இருந்தான்..

"வருண் எப்ப வருவான்? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான்."

"வர்ற நேரம்தான்.. நீங்க வந்தது அவனுக்கு தெரியாதா..?" என்றாள் வெண்மதி..

"இல்ல இந்த பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. ரொம்ப நாளா வீட்டுக்கு இன்வைட் பண்ணிட்டே இருந்தான்.. அதான் உங்களையும் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு.. அங்கிள் எங்கே..?"

"அது.. பசங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சு இல்லையா.. என் புருஷனுக்கு பயங்கர வேல என்னாலயும் போக முடியல.. அதான் அப்பா குழந்தைகளை கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு அப்படியே உடம்பு சரியில்லாத என் மாமியாரையும் பார்த்துட்டு வரேன்னு போயிருக்காரு.."

"ஓஹோ.. வருண் வைஃப் எங்கே..? நான் வந்ததிலிருந்து அவங்களை பார்க்கவே இல்லையே..!" யாராவது என்னை காப்பாற்றுங்களேன் என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா..

"அது ஒரு பெரிய கதை. தேம்பாவணிக்கு கண்ணு வலி.. அதான் மெட்ராஸ் ஐ.. எங்கே வெளியே வந்தா தனக்கும் தொத்திக்க போகுதுன்னு ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறா மகராசி.."

"ஆமா eye flu.. ஒருத்தர் கிட்டருந்து இன்னொருத்தருக்கு பரவறதுக்கு நிறையவே சான்ஸ் இருக்கு.. ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது தானே.."

"நல்லவேளை என் குழந்தைகளை ஊருக்கு அனுப்பிட்டேன். நமக்கு வந்தா பரவாயில்லை பிள்ளைங்களுக்கு வந்தா ரொம்ப கஷ்டம்.. சமாளிக்க முடியாது. ஆனாலும் இந்த தேம்பாவணி எங்களை பக்கத்துல விடமாட்டேங்கறா.. நானும் அம்மாவும் கூட அவ முகத்தை பார்த்து ரெண்டு நாளாயிடுச்சு. இல்லைனா இந்நேரம் எங்களுக்கும் கண்ணு வலி வந்திருக்கும்.. அவளை அவளே ஐசோலேட் பண்ணிக்கறா.. அவ ரூமுக்குள்ள காத்து கூட நுழைய முடியல."

"நல்ல விஷயம். மத்தவங்களுக்காக யோசிக்கறாங்க.."

"இப்படித்தான் எங்க ஊர்ல குடும்பத்துல ஒருத்தருக்கு கொரோனா வந்துருச்சு.‌ ஐயையோ அடுத்தது அவரோட பொண்டாட்டிக்கு தான் வரப்போகுதுன்னு எல்லாரும் பதட்டத்தோட இருந்தாங்க. கடைசில பாத்தா பொண்டாட்டிக்கு நெகட்டிவ்.."

"அப்புறம்..?"

"மச்சினிக்கு பாசிடிவ்." என்று சொல்லிவிட்டு பெரிய நகைச்சுவை சொன்னதைப் போல் கைதட்டி வெண்மதி சிரிக்க.. சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் சூர்யதேவ்.

"வாங்க டாக்டர் எப்படி இருக்கீங்க..?

கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு சற்று தொலைவில் நின்று நலம் விசாரித்தாள் தேம்பாவணி..

"நல்லா இருக்கேன் மா.. கண்வலியா..? ட்ராப்ஸ் விட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.. ரெண்டு நாள்ல சரியாகிடும்.." சூர்யதேவ் ஒரு மருத்துவனாக அறிவுரை சொல்ல..

"ஓகே டாக்டர் அப்ப நான் போகட்டுமா?" என்று அவள் திரும்பிய நேரத்தில் வெளியே கார் சத்தம் கேட்டது.

"வருண் வந்துட்டான் போலிருக்கே..!" எல்லோரும் எட்டிப் பார்க்க கருப்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான் வருண்..

அறையிலிருந்து வெளிவந்த சாரதா வெண்மதி இருவருமே வருணை அதிர்ச்சியாக பார்க்க.. சூர்ய தேவ் தட்டு தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தவனை கூர்மையாக பார்த்தான்..

"வாடா மச்சான் எப்ப வந்த..!" தடுக்கி விழுந்து தேம்பாவணியை கட்டி அணைத்துக் கொள்ள..

"வருணே.. நான் இங்க இருக்கேன்.." என்றான் சூரிய தேவ் உதட்டை மடித்துக் கொண்டு..

"டேய் மச்சான் எப்படா வந்த..! சத்தியமா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை.. பாரேன் நீ வந்த நேரம் எனக்கு ஐ இன்ஃபெக்ஷன் வந்துருச்சு.."

"அடக்கடவுளே உனக்கு கண்ணு வலின்னா கண்டிப்பா திலோத்தமாவுக்கும் கண் வலி வந்திருக்குமே.. பாவம் எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தா..!" வெண்மதி உச்சுக் கொட்டி வருத்தப்பட..

"எனக்கென்ன குறைச்சல்.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. என் கண்ணுல எந்த பிரச்சனையும் இல்லை.." என்று வெளியே வந்தாள் திலோத்தமா..

வெண்மதி திருதிருவென்று விழிக்க..

"திஸ் இஸ் மை வைஃப் திலோத்தமா.." என்று மீண்டும் தேம்பாவணியின் தோளில் கை போட்டான் வருண்..

இருவரும் கருப்பு கண்ணாடியோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் ஜோடியாக நின்று கொண்டிருந்தனர்..

"ஐயோ நான் இங்கே இருக்கேன்.." திலோத்தமா எரிச்சலாக சொல்ல அவளிடமிருந்து தள்ளி நின்றான் வருண்..

"இவன் ஏன் பூச்சாண்டியை கண்ட மாதிரி பொண்டாட்டி கிட்டருந்து விலகி போறான்.." வெண்மதி தலையை சொரிந்தாள்..

"வீட்ல யாருக்குமே கண்ணு வலி வரல.. உங்க ரெண்டு பேரு தவிர.." வெண்மதி தேவையில்லாமல் வாயை விட..

"ஓஹோ அப்படியா சங்கதி..! மச்சி கொஞ்சம் வெளியே வர்றியா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் சூரியதேவ்..

"ஹிஹி..! இன்ஃபெக்ஷன் மச்சான்.. அப்புறம் உனக்கும் வந்துடும்.. உனக்கு வந்தா தங்கச்சிக்கும் வந்துரும். என்னால நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படனுமா..?" இரண்டடி பின்னால் தள்ளிப் போனான் வருண்..

"பார்த்தவுடனேயே இன்பெக்ஷன் ஆகாது மச்சான்.. தொட்டு பேசினா அவங்க உபயோகிச்ச பொருள எடுத்து பயன்படுத்தினா இப்படித்தான் இன்பெக்ஷன் ஆகும் உனக்கு தெரியாதா‌ என்ன? நீதான் டாக்டராச்சே..!"

"ஆ.. ஆமா ஆமா.. ஆனா என்னை அறியாம உணர்ச்சிவசப்பட்டு உன்னை கட்டிப்பிடிச்சுட்டேன்னு வை.. அப்புறம் நீதானே மச்சான் கஷ்டப்படணும்.." சூரிய தேவ் எங்கு அமர்ந்திருக்கிறான் என்று தெரியாமல் ஒரு யூகத்தில் வெண்மதியை பார்த்து பேசிக் கொண்டிருந்தான் வருண்..

"கட்டிப்பிடிச்சு ஹான்..?" தாடையை தேய்த்தபடி ஒரு மார்க்கமாக சொன்னவன்..

"நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. ஓகே நான் வந்த நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன் இன்னொரு நாள் சாவகாசமா வந்து உன்கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கறேன்.. இப்ப புறப்படறேன்.." என்று எழுந்து நிற்க..

"இருப்பா காபி பலகாரம் சாப்பிட்டுட்டு போ.." என அங்கு வந்து நின்றார் சாரதா..

"அவனே கிளம்பறேன்னு சொல்றான்ல.. நீ வேற எதுக்குமா காபி பலகாரம் சாப்பிடுன்னு அவனை நிறுத்தி வச்சு என் உயிரை வாங்கற.. அவனைப் போக விடு..!" வருண் ரகசியமாக பேச..

"தம்பி வருண் நான் கிளம்பட்டுமா.." பக்கத்தில் கேட்ட குரல் சூர்யாவுடையது.. வருண் ஜெர்கானான்..

"இவ்வளவு நேரம் இங்கேயடா நின்னுட்டு இருந்த..!"

"ஆமா நண்பா.. நீ ரொம்ப குழம்பி போயிருக்கேன்னு நினைக்கறேன்.. இன்னொரு நாள் வந்து உன்னை தெளிய வைக்கிறேன்.." சூர்யா புறப்பட்டு விட்டான்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்..' வருண் தேம்பாவணியின் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர..

"அவளை கூட்டிக்கிட்டு எங்கடா போற..?" வெண்மதியின் குரலில்.. தேம்பாவணியின் கரத்தை மெல்ல தடவி.. "ஓ இவ தேம்பாவணியா.." நான் திலோத்தமான்னு நினைச்சுட்டேன்.. என்று அவள் கரத்தை விடுவித்தான்..

"என்ன..? கைய தொட்டு பார்த்து ஆள் யாருன்னு கரெக்ட்டா சொல்றான்.." வெண்மதி வாயை பிளந்தாள்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்.."

"திலோத்தமாவை உதவிக்கு கூட்டிட்டு போடா." சாரதா சொல்ல..

"ஐயோ நான் அவர்கூட போக மாட்டேன் அப்புறம் எனக்கும் இன்பெக்ஷன் வந்துடும்" என்று தள்ளி நின்றாள் திலோத்தமா..

"எனக்கு யாரும் தேவையில்லை.. என் வேலைகளை பார்த்துக்க எனக்கு தெரியும்" என்று வேகமாக சமையலறைக்குள் நுழைந்தான் வருண்..

"இவன் என்ன ரூமுக்கு போறேன்னு பிரேக் பிடிக்காத லாரி மாதிரி வேகமா சமையக் கட்டுக்குள்ள போறான்.. ஒருவேளை பசிக்குதோ.. அடுப்புல வேற கடாயை வச்சிட்டு வந்துருக்கேன்.." சாரதா திருவென்று விழிக்க.

"ஐயோ அம்மா.. இந்த பைய குழாயை திறக்கறேன்னு எண்ணெய் சட்டிக்குள்ள கையை விட்டுட போறான்.." வெண்மதியும் சாரதாவும் எகிறி குதித்து சமையலறையை நோக்கி ஓடினர்..

தொடரும்..
Semma.. rendu perukum eye infection 🤔🤫
 
New member
Joined
May 26, 2023
Messages
11
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தேம்பாவணியை இந்த நேரத்தில் வருண் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் அசாத்திய மயக்கம்..

"தேம்ஸ்.. நீ எங்க இங்க..?" கண்கள் சுருக்கினான்.. அப்போதுதான் கிளீனிக்கிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தவன் அறைக்குள் நுழைந்து சட்டை பட்டன்களை அவிழ்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.

"ஏன் நான் உங்க ரூமுக்கு வரக்கூடாதா..?" மெல்ல அடியெடுத்து வைத்து ஆழப் பார்வையுடன் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

"திலோத்தமா வந்துருவா இங்கிருந்து போ.." என்றான் சட்டென தன் குரலை மாற்றிக் கொண்டு.

"வரட்டுமே.. வந்தா என்ன..?" அவள் குரலில் தேன் சிதறியது.. வருணின் கண்கள் அகண்டு விரிந்தன..

"ஏய் என்ன உன் பேச்சு பார்வை எதுவுமே சரியில்ல.." சட்டென எழ முயன்றவனை நெஞ்சில் கைவைத்து தள்ள மீண்டும் கட்டிலில் விழுந்தான்.

"தேம்பாவணி முதல்ல வெளியே போ.. கதவு திறந்திருக்கு..!"

"கதவு திறந்திருக்கறதுதான் உங்களுக்கு பிரச்சனையா.?"

"இல்ல இல்ல அது வந்து.."

"கதவை லாக் பண்ணிட்டேன்" என்ற படி அவன் மடியில் அமர்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தேம்பாவணியின் கழுத்து வளைவு அவன் மூக்கு இதழ்களோடு மோதியது.

"ஏன் என்னை பாக்க வரல.?" நெற்றியில் ஒரு முத்தம்.

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க." கன்னத்தில் ஒரு முத்தம்.

"என்கிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது." இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம்.

வருண் கிறங்கிய நிலையில் அவள் முத்தங்களை வாங்கிக் கொண்டிருந்தான்.

"உள்ளுக்குள்ள தேங்கி நிக்கற உணர்ச்சிகளை அடக்கி வைக்க கூடாதாம்.. வெண்மதி அக்கா சொன்னாங்களே..?"

"ஒட்டு கேட்டியா..!" ஆழ்ந்த குரலோடு நீண்ட மூச்சும் வெளியேறியது.

"ஒட்டு கேக்கல.. நான் வரும்போது அவங்க பேசிட்டு இருந்தாங்களா.. காதுக்குள்ள எல்லாம் தானா விழுந்துச்சு.."

"போதும் நீ எழுந்திரு. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க.." அவள் இடுப்பைப் பற்றி தள்ள நினைத்தான். ஆனால் அதற்கு எதிர்ப்பதமாய் அவன் மார்பில் மோதி விழுந்தாள் தேம்பாவணி.

"டாக்டர் உங்களுக்கு pullக்கும் pushக்கும் வித்தியாசம் தெரியல."

"நீங்க என்னை தள்ளிவிடறதா நினைச்சுக்கிட்டு உங்க பக்கமா இழுக்கறிங்க.."

அவளை முறைத்து விட்டு விழிகளை தாழ்த்தி பார்க்க உண்மையாகவே இடை வளைத்து அவளை தன்னோடு இறுக பற்றியிருந்தான் வருண்..

"நான் எதுவும் பண்ணல.. நீ தான் எங்கூட ஒட்டி உரசி உக்காந்திருக்க.. இப்ப எழுந்துக்க போறியா இல்லையா..?"

"ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க.. அதற்கான காரணத்தை சொல்லுங்க."

"உனக்கு தெரியாதா..? நான் கல்யாணமானவன். நீ சின்ன பொண்ணு.. உன் வாழ்க்கை வீணாகறதை நான் விரும்பல."

"நாம இப்படி பழக்கறதுனால என் வாழ்க்கை வீணா போகும்னு யார் சொன்னா.. இப்பதான் நான் சந்தோஷமா இருக்கேன்.." அவன் இதழோடு இதழ் உரசினாள்‌

"தேம்ஸ் ஸ்டாப் திஸ்.. என்னாச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி நடந்துக்கற.."

வேண்டுமென்றே அவன் இதழில் முத்தமிட்டாள்.. விலகிய அவன் கரத்தை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்..

"எந்த தைரியத்துல நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க.. வர்ற கோபத்துக்கு உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது."

"என்ன வேணாலும் பண்ணுங்க யார் கேட்பா..?" மீண்டும் தன் உதடுகளை அவன் இதழோடு ஒற்றி எடுத்தாள்.

"எங்க வீக்னஸ் தெரிஞ்சு என் மைண்ட்டை ட்ரிக் பண்ற நீ.. இப்படி குட்டி குட்டியா டிரஸ் போட்டுட்டு வந்து என்னை மயக்கனும்னு நினைக்கிறதெல்லாம் ரொம்ப கேவலமான செயல்."

"இருந்துட்டு போகட்டும்.. நீங்க மயங்காதீங்க.. ஸ்டெடியா இருங்க டாக்டர்.. ஒரே ஒரு முத்தம். குடுத்துட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன். நீங்க எதுவுமே பண்ண வேண்டாம்."

"உனக்கு முத்தி போச்சு.."

"ஆமா காதல் பைத்தியம் முத்தி போச்சு. குணப்படுத்த வந்த டாக்டரே எனக்கு பைத்தியம் பிடிக்க வச்சுட்டாரு.. இதையும் நீங்கதான் குணப்படுத்தனும் டாக்டர்." ஒன்றும் அறியாத அப்பாவி போல் அவன் கழுத்தில் இதழ்களால் ஊர்ந்து. கரத்தையெடுத்து தன் கன்னத்தில் வைத்து கிறங்கிய நிலையில் கண்களை மூடியிருந்தாள்..

அதற்கு மேல் வருணால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இழுத்துவிட்ட ரப்பர் பேண்ட் போல் ஆவேசமாக அவள் இதழ்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.. அவளோடு படுக்கையில் விழுந்து மேலே படர்ந்தான்..

கைகள் அத்துமீறின. முரட்டு உதடுகள் பூவில் தேன் தேடும் ராஜ தேனீயாய் மாறிப்போனது..

"சொன்னா கேக்க மாட்டியாடி..! நான்தான் விலகி போன்னு சொல்றேன் இல்ல.. எதுக்காக நெருங்கி நெருங்கி வந்து என்னை இம்சை பண்ற.. எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். என்னை கொஞ்சமாவது நல்லவனா இருக்க விடறியா நீ.." விட்டு விட்டு உதிர்ந்த வார்த்தைகளை நடுவே ஏராளமான முத்தங்கள்..

பஞ்சு கன்னங்களில்.. கழுத்தில் மார்பில்.. தோளில் வயிற்றில்.. கணக்கில்லாமல் தன் தாபத்தை கொட்டி தீர்த்தான்..

தேம்பாவணி சிரித்துக் கொண்டிருந்தாள்..

"ஓ மை காட் நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்.." ஒருகணம் சுதாரித்து எழ முயன்றவனை தன் காலால் வளைத்து மீண்டும் தன் மீது விழச் செய்தாள்‌

அவசரம் இல்லை.. அக்கா இப்போதைக்கு வர மாட்டாங்க.. அவனை அணைத்துக் கொண்டு இதழ் குவித்துக் காட்ட..

"செம கோவத்துல இருக்கேன் மரியாதையா எழுந்து ஓடிப் போயிடு.. இல்லன்னா சட்னி ஆயிடுவ.." கண்களை உருட்டினான்..

"ஏற்கனவே உங்க எடை தாங்காம சட்னியாதான் ஆகிட்டு இருக்கேன்.. பரவாயில்ல தாங்கிக்குவேன்.." என்றபடி அவனை இழுக்க மென்னழகில் முகம் புதைய விழுந்தான் வருண்..

"இன்னைக்கு நைட் ரூமுக்கு வருவீங்களா டாக்டர்..?"

"வரமாட்டேன் போடி.!"

"அங்க என்ன பண்றீங்க..? என் முகத்தை பார்த்து பேசுங்க டாக்டர்.."

"உனக்கு ரொம்ப அதிகமாயிருச்சு.."

"ஹான்..?"

"திமிரு.. மரியாதையா எழுந்து போய்டு.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கற.." அவன் கண்கள் சிவந்து போதையில் குளித்தார் போல் கிறங்கி போயிருந்தன..

"சரி சொல்லுங்க என்னைய தூங்க வைக்க வருவீங்களா.. வர மாட்டீங்களா..?"

"வரமாட்டேன்.. இனிமே உன் பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்."

"அதான் என் மேலேயே படுத்துட்டு இருக்கீங்களே.. சரி வரலைன்னாலும் பரவாயில்லை. தூங்கற வரைக்கும் உங்களையே நினைச்சுட்டு இருக்கற மாதிரி ஸ்ட்ராங்கா ஒரு கிஸ் கொடுங்க.. எழுந்து போய்டறேன்.."

"ஸ்ட்ராங்கா ஒரு உதை வேணா குடுக்கறேன்.. சின்ன பொண்ணுன்னு இடம் கொடுத்தா ரொம்ப ஓவரா போற நீ.."

"இப்ப என்ன பண்ணிட்டேன்.. ஏன் இப்படி கத்தறீங்க..?"

"ஓஹோ என்ன பண்றோம்னு உனக்கே புரியலையா..! இப்ப எதுக்குடி என்னை நகரவிடாம கட்டி பிடிச்சிட்டு இருக்க.. முதல்ல இப்படி முத்தம் கொடுக்கிறதை நிறுத்து இல்லனா கடிச்சு வச்சுருவேன்." அவன் பற்களை கடித்தான்.

"நான் உங்களை நகர விடலையா..? இல்ல நீங்க என்னை நகர விடாம மேல விழுந்து கிடக்கிறீங்களா..?" தேம்பாவணி உதடு மடித்து சிரித்தாள்..

"நீதான்டி என் கழுத்தை கட்டிக்கிட்டு உன் ரெண்டு காலால என்ன சுத்தி வளைச்சு அட்டாக் போட்டு வச்சிருக்க நல்லா பாரு.."

"அய்யோ.. ஆமா இல்ல..!" அவள் மெல்ல கைகளை எடுத்துக்கொள்ள.. புருவங்கள் சுருக்கி ஏமாற்றமாய் அவளை பார்த்தவன் விலகப் போன நேரத்தில் கழுத்தைக் கட்டிக் கொண்டு இழுக்க மீண்டும் அவள் மீது விழுந்தான் வருண்..

"தேம்ஸ் ப்ளீஸ் நான் பாவம் இல்ல..‌ தயவு செஞ்சு என்னை இப்படியெல்லாம் சோதிக்காதே.. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு.. எழுந்து போ ப்ளீஸ்.."

"சரி ஒரே ஒரு முத்தம் கொடுங்க எழுந்து போய்டறேன்.." என்ற நேரம் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்தாள்..

"ஐயோ என் பொண்டாட்டி வந்துட்டா!" என்று அவளிடமிருந்து எழ முயன்றவன் இறுக்கமாக பற்றிக் கொண்டாள் தேம்பாவணி..

"இப்போதைக்கு நான்தான் உங்களுக்கு பொண்டாட்டி.. முத்தம் கொடுக்காமல் என்னை விட்டு எங்கேயும் போக முடியாது.." என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.

"ஏய்.. விடுடி..!"

"ஒரே ஒரு முத்தம்.."

"கதவ தட்டறாளே உனக்கு காது கேட்கலையா..?"

"எல்லாம் கேக்குது.. இது கூட திரில்லிங்காகத்தான் இருக்கு.. கதவுக்கு அந்தப்பக்கம் பொண்டாட்டி இந்த பக்கம் ஹிஹி.."

"செருப்பு பிஞ்சிடும் வாய மூடுடி..!"

"என் வாயை நீங்க கூட மூடலாம் மிஸ்டர் வருண் பிரசாத்."

"இப்ப என்னை விட போறியா இல்லையா..?"

"என்ன பண்றீங்க வருண்.. கதவை திறங்க.." வெளியிலிருந்து சத்தம்..

"அடேங்கப்பா என்னோட பிடியிலிருந்து தப்பிச்சு உங்களால எழுந்துக்கவே முடியல இல்ல.. பாவம் எவ்ளோ வீக் நீங்க..!"

"ஆமா இப்பலாம் நான் சரியா சாப்பிடறதே இல்ல.. ரொம்ப வீக்காயிட்டேன்.. என்னை விடறியா..?"

"முத்தம் கொடுங்க எழுந்துக்கறேன்.."

"இம்சை இம்சை.. சரியான டார்ச்சர் நீ?" என்றவன் இதழ் குவித்து ஊதிவிட்டு.. மென்மையாய் முதலில் முத்தமிட்டு பிறகு வன்மையோடு அவள் இதழை சிறை செய்தான்..

வெளியில் திலோத்தமா கதவை தட்டிக் கொண்டிருந்ததில் கொட்டுமேள சத்தம் கேட்டதைப் போல்.. விட்டு விட்டு இதழை சுவைத்து வேறு ஏதோ உலகத்திற்கு போயிருந்தான் வருண்..

"அய்யோ போதும் நிறுத்துங்க.. அக்கா ரொம்ப நேரமா கதவை தட்டுறாங்க.." இப்போது பதறியதும் அலறியதும் தேம்பாவணி..

"இன்னும் கொஞ்ச நேரம்..!" அலாரம் அடித்த பின்னும் உறக்கத்திலிருந்து எழ மறுக்கும் கண்கள் போல் இன்னும் கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம் என நீண்டு கொண்டே சென்றது அந்த ஒற்றை முத்தம்..

"ரிமோட் ரிமோட்.. குத்துது.. டிவி ரிமோட் எங்க வந்துச்சு..!" இருவருக்கும் இடையில் எதையோ துழாவிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

வருண் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..

திலோத்தமா கதவை திறந்து கொண்டு உள்ளே வரும்போது வருண் கட்டிலில் அமர்ந்திருந்தான் தேம்பாவணி அவனுக்கு சற்று தொலைவில் நின்றிருந்தாள்..

உள்ளே வந்து இருவரையும் மாறி மாறி பார்த்த திலோத்தமா "கதவு எப்படி திறந்துச்சு?" என்றாள் புரியாமல்..

"நீ.. நீங்கதான் திறந்திங்க..!"

"இதுக்கு முன்னாடி லாக் பண்ணி இருந்துச்சு.. நான் ரொம்ப நேரமா கதவை தட்டிக்கிட்டு இருந்தேனே.."

"இல்லையே கதவு லாக் பண்ணவே இல்ல.. சும்மா சாத்தி இருந்துச்சு.. நீங்க தான் அது தெரியாம ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருந்தீங்க.‌ சார் கூட கதவு திறந்துதான் இருக்கு உள்ள வான்னு கத்தினாரு உங்களுக்கு கேட்கலையா..!" தேம்பாவணி உண்மை போலவே பேச திலோத்தமா விழித்தாள்..

"எனக்கு எதுவும் கேட்கலையே..?" என்றபடி வருணை பார்க்க அவனோ இதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல் இரு கைகளை கோர்த்து தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..

"ஓஹோ பாவம் அக்காவுக்கு காது கேட்கல போலிருக்கு.." தேம்பாவணி பாவமாய் சொல்ல..

"லுக் எனக்கு நல்லாவே காது கேட்கும். அவர் சத்தமா சொல்லியிருக்க மாட்டார்.. அதைவிடு இந்த நேரத்தில் நீ இங்த என்ன பண்ற..?"திலோத்தமாவின் பார்வை தேம்பாவணியின் மீது கடுமையாய் விழுந்தது.

"அ.. அது பாட சம்பந்தமா ஒரு டவுட்.. அதான் வருண் சார் கிட்ட கேட்கலாம்னு வந்தேன்."

"அதுக்காக ரூம் வரைக்கும் வந்துடுவியா.. பாதி நேரம் வெளியில உன் கூடத்தானே இருக்காரு.. அப்ப கேட்டுக்க வேண்டியது தானே..! தேவையில்லாம அத்துமீறி எங்க ரூமுக்குள்ள வர்ற வேலையெல்லாம் வேண்டாம். புரிஞ்சுதா..?"

வழக்கமாக திலோத்தமாவின் இந்த அதிகப்பிரசங்கித் தனமான செயலை கண்டிப்பவன் இன்று அமைதியாகவே இருந்தான்..‌

"இனிமே வரமாட்டேன்க்கா..!"

"சரி இப்ப வெளியே போ.." திலோத்தமா சொல்லவும் கட்டிலில் தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"என்ன தேடுற..?"

"இல்ல டிவி ரிமோட் கட்டில்ல கிடந்துச்சு நீங்க படுக்கும்போது குத்திடுமே.. அதனால எடுத்து தனியா வைக்கலாம்னு.." தேம்பாவணியின் வெகுளித்தனத்தில் வருண் தலையிலடித்துக் கொண்டான்.

"டிவி ரிமோட் டிவி பக்கத்துலயே இருக்கு.. நீ என்ன லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க..!" திலோத்தமா முன் கை கட்டி அவளை எரிச்சலோடு பார்க்க..

"அங்க இருக்கா..? அப்ப நான் இங்க பார்த்தது.. இல்ல உணர்ந்தது..?"

"தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்பறியா..?" திலோத்தமா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அழுத்தமான குரலில் சொல்ல வருணை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் தேம்பாவணி..

வெளியே வந்தவளிடம்.. "ஒரு நிமிஷம்" என்று வேகமாக பின் தொடர்ந்து வந்திருந்தாள் திலோத்தமா..

"சொல்லுங்கக்கா..?"

"இந்த மாதிரி அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு என் புருஷன் முன்னாடி வந்து நிக்கற வேலையெல்லாம் வேண்டாம். குடும்பமா வாழற வீட்டுல முதல்ல அடக்கம் ஒடுக்கமா எப்படி இருக்கிறதுன்னு கத்துக்கோ."

"சரிக்கா.."

திலோத்தமா இதழில் ஒரு நக்கல் சிரிப்பு..‌

"இப்படி வெள்ள வெளேர்னு இருந்தா இதுதான் பிரச்சனை. சாதாரணமா சின்ன பூச்சி கடிச்சா கூட அங்கங்க சிவந்து விகாரமா மாறிடும். பாரு உன் நெஞ்சில கழுத்துல கன்னத்துல எல்லா இடத்திலும் ஏதோ அலர்ஜி மாதிரி இருக்கு. ரூமுக்கு போனதும் மறக்காம மருந்து போட்டுக்க. இல்லேன்னா பாக்கறவங்க வெறி நாய் கடிச்சுருச்சுன்னு நினைக்க போறாங்க.."

"இப்ப நீங்க என்னை கலாய்ச்சீங்களா அக்கா..!"

"ஏய் என்ன கொழுப்பா..?"

"இல்ல இல்ல.. உங்க அக்கறைக்கு நன்றி.." என தேம்பாவணி அங்கிருந்து ஓடி விட்டாள்..

அன்று சூர்ய தேவ் வருண் வீட்டிற்கு வந்திருந்தான்..

வெண்மதி அவனோடு சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருக்க.. சாரதா சமையலறைக்குள் சூர்யாவுக்காக காபி பலகாரம் தயாரித்து கொண்டிருந்தாள்..

சூர்யா வெண்மதியின்‌ ரம்பம் தாங்காமல் தலையை சொரிவதும் சிரித்து சமாளிப்பதுமாக இருந்தான்..

"வருண் எப்ப வருவான்? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான்."

"வர்ற நேரம்தான்.. நீங்க வந்தது அவனுக்கு தெரியாதா..?" என்றாள் வெண்மதி..

"இல்ல இந்த பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. ரொம்ப நாளா வீட்டுக்கு இன்வைட் பண்ணிட்டே இருந்தான்.. அதான் உங்களையும் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு.. அங்கிள் எங்கே..?"

"அது.. பசங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சு இல்லையா.. என் புருஷனுக்கு பயங்கர வேல என்னாலயும் போக முடியல.. அதான் அப்பா குழந்தைகளை கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு அப்படியே உடம்பு சரியில்லாத என் மாமியாரையும் பார்த்துட்டு வரேன்னு போயிருக்காரு.."

"ஓஹோ.. வருண் வைஃப் எங்கே..? நான் வந்ததிலிருந்து அவங்களை பார்க்கவே இல்லையே..!" யாராவது என்னை காப்பாற்றுங்களேன் என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா..

"அது ஒரு பெரிய கதை. தேம்பாவணிக்கு கண்ணு வலி.. அதான் மெட்ராஸ் ஐ.. எங்கே வெளியே வந்தா தனக்கும் தொத்திக்க போகுதுன்னு ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறா மகராசி.."

"ஆமா eye flu.. ஒருத்தர் கிட்டருந்து இன்னொருத்தருக்கு பரவறதுக்கு நிறையவே சான்ஸ் இருக்கு.. ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது தானே.."

"நல்லவேளை என் குழந்தைகளை ஊருக்கு அனுப்பிட்டேன். நமக்கு வந்தா பரவாயில்லை பிள்ளைங்களுக்கு வந்தா ரொம்ப கஷ்டம்.. சமாளிக்க முடியாது. ஆனாலும் இந்த தேம்பாவணி எங்களை பக்கத்துல விடமாட்டேங்கறா.. நானும் அம்மாவும் கூட அவ முகத்தை பார்த்து ரெண்டு நாளாயிடுச்சு. இல்லைனா இந்நேரம் எங்களுக்கும் கண்ணு வலி வந்திருக்கும்.. அவளை அவளே ஐசோலேட் பண்ணிக்கறா.. அவ ரூமுக்குள்ள காத்து கூட நுழைய முடியல."

"நல்ல விஷயம். மத்தவங்களுக்காக யோசிக்கறாங்க.."

"இப்படித்தான் எங்க ஊர்ல குடும்பத்துல ஒருத்தருக்கு கொரோனா வந்துருச்சு.‌ ஐயையோ அடுத்தது அவரோட பொண்டாட்டிக்கு தான் வரப்போகுதுன்னு எல்லாரும் பதட்டத்தோட இருந்தாங்க. கடைசில பாத்தா பொண்டாட்டிக்கு நெகட்டிவ்.."

"அப்புறம்..?"

"மச்சினிக்கு பாசிடிவ்." என்று சொல்லிவிட்டு பெரிய நகைச்சுவை சொன்னதைப் போல் கைதட்டி வெண்மதி சிரிக்க.. சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் சூர்யதேவ்.

"வாங்க டாக்டர் எப்படி இருக்கீங்க..?

கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு சற்று தொலைவில் நின்று நலம் விசாரித்தாள் தேம்பாவணி..

"நல்லா இருக்கேன் மா.. கண்வலியா..? ட்ராப்ஸ் விட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.. ரெண்டு நாள்ல சரியாகிடும்.." சூர்யதேவ் ஒரு மருத்துவனாக அறிவுரை சொல்ல..

"ஓகே டாக்டர் அப்ப நான் போகட்டுமா?" என்று அவள் திரும்பிய நேரத்தில் வெளியே கார் சத்தம் கேட்டது.

"வருண் வந்துட்டான் போலிருக்கே..!" எல்லோரும் எட்டிப் பார்க்க கருப்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான் வருண்..

அறையிலிருந்து வெளிவந்த சாரதா வெண்மதி இருவருமே வருணை அதிர்ச்சியாக பார்க்க.. சூர்ய தேவ் தட்டு தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தவனை கூர்மையாக பார்த்தான்..

"வாடா மச்சான் எப்ப வந்த..!" தடுக்கி விழுந்து தேம்பாவணியை கட்டி அணைத்துக் கொள்ள..

"வருணே.. நான் இங்க இருக்கேன்.." என்றான் சூரிய தேவ் உதட்டை மடித்துக் கொண்டு..

"டேய் மச்சான் எப்படா வந்த..! சத்தியமா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை.. பாரேன் நீ வந்த நேரம் எனக்கு ஐ இன்ஃபெக்ஷன் வந்துருச்சு.."

"அடக்கடவுளே உனக்கு கண்ணு வலின்னா கண்டிப்பா திலோத்தமாவுக்கும் கண் வலி வந்திருக்குமே.. பாவம் எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தா..!" வெண்மதி உச்சுக் கொட்டி வருத்தப்பட..

"எனக்கென்ன குறைச்சல்.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. என் கண்ணுல எந்த பிரச்சனையும் இல்லை.." என்று வெளியே வந்தாள் திலோத்தமா..

வெண்மதி திருதிருவென்று விழிக்க..

"திஸ் இஸ் மை வைஃப் திலோத்தமா.." என்று மீண்டும் தேம்பாவணியின் தோளில் கை போட்டான் வருண்..

இருவரும் கருப்பு கண்ணாடியோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் ஜோடியாக நின்று கொண்டிருந்தனர்..

"ஐயோ நான் இங்கே இருக்கேன்.." திலோத்தமா எரிச்சலாக சொல்ல அவளிடமிருந்து தள்ளி நின்றான் வருண்..

"இவன் ஏன் பூச்சாண்டியை கண்ட மாதிரி பொண்டாட்டி கிட்டருந்து விலகி போறான்.." வெண்மதி தலையை சொரிந்தாள்..

"வீட்ல யாருக்குமே கண்ணு வலி வரல.. உங்க ரெண்டு பேரு தவிர.." வெண்மதி தேவையில்லாமல் வாயை விட..

"ஓஹோ அப்படியா சங்கதி..! மச்சி கொஞ்சம் வெளியே வர்றியா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் சூரியதேவ்..

"ஹிஹி..! இன்ஃபெக்ஷன் மச்சான்.. அப்புறம் உனக்கும் வந்துடும்.. உனக்கு வந்தா தங்கச்சிக்கும் வந்துரும். என்னால நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படனுமா..?" இரண்டடி பின்னால் தள்ளிப் போனான் வருண்..

"பார்த்தவுடனேயே இன்பெக்ஷன் ஆகாது மச்சான்.. தொட்டு பேசினா அவங்க உபயோகிச்ச பொருள எடுத்து பயன்படுத்தினா இப்படித்தான் இன்பெக்ஷன் ஆகும் உனக்கு தெரியாதா‌ என்ன? நீதான் டாக்டராச்சே..!"

"ஆ.. ஆமா ஆமா.. ஆனா என்னை அறியாம உணர்ச்சிவசப்பட்டு உன்னை கட்டிப்பிடிச்சுட்டேன்னு வை.. அப்புறம் நீதானே மச்சான் கஷ்டப்படணும்.." சூரிய தேவ் எங்கு அமர்ந்திருக்கிறான் என்று தெரியாமல் ஒரு யூகத்தில் வெண்மதியை பார்த்து பேசிக் கொண்டிருந்தான் வருண்..

"கட்டிப்பிடிச்சு ஹான்..?" தாடையை தேய்த்தபடி ஒரு மார்க்கமாக சொன்னவன்..

"நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. ஓகே நான் வந்த நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன் இன்னொரு நாள் சாவகாசமா வந்து உன்கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கறேன்.. இப்ப புறப்படறேன்.." என்று எழுந்து நிற்க..

"இருப்பா காபி பலகாரம் சாப்பிட்டுட்டு போ.." என அங்கு வந்து நின்றார் சாரதா..

"அவனே கிளம்பறேன்னு சொல்றான்ல.. நீ வேற எதுக்குமா காபி பலகாரம் சாப்பிடுன்னு அவனை நிறுத்தி வச்சு என் உயிரை வாங்கற.. அவனைப் போக விடு..!" வருண் ரகசியமாக பேச..

"தம்பி வருண் நான் கிளம்பட்டுமா.." பக்கத்தில் கேட்ட குரல் சூர்யாவுடையது.. வருண் ஜெர்கானான்..

"இவ்வளவு நேரம் இங்கேயடா நின்னுட்டு இருந்த..!"

"ஆமா நண்பா.. நீ ரொம்ப குழம்பி போயிருக்கேன்னு நினைக்கறேன்.. இன்னொரு நாள் வந்து உன்னை தெளிய வைக்கிறேன்.." சூர்யா புறப்பட்டு விட்டான்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்..' வருண் தேம்பாவணியின் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர..

"அவளை கூட்டிக்கிட்டு எங்கடா போற..?" வெண்மதியின் குரலில்.. தேம்பாவணியின் கரத்தை மெல்ல தடவி.. "ஓ இவ தேம்பாவணியா.." நான் திலோத்தமான்னு நினைச்சுட்டேன்.. என்று அவள் கரத்தை விடுவித்தான்..

"என்ன..? கைய தொட்டு பார்த்து ஆள் யாருன்னு கரெக்ட்டா சொல்றான்.." வெண்மதி வாயை பிளந்தாள்..

"சரி நான் என் ரூமுக்கு போறேன்.."

"திலோத்தமாவை உதவிக்கு கூட்டிட்டு போடா." சாரதா சொல்ல..

"ஐயோ நான் அவர்கூட போக மாட்டேன் அப்புறம் எனக்கும் இன்பெக்ஷன் வந்துடும்" என்று தள்ளி நின்றாள் திலோத்தமா..

"எனக்கு யாரும் தேவையில்லை.. என் வேலைகளை பார்த்துக்க எனக்கு தெரியும்" என்று வேகமாக சமையலறைக்குள் நுழைந்தான் வருண்..

"இவன் என்ன ரூமுக்கு போறேன்னு பிரேக் பிடிக்காத லாரி மாதிரி வேகமா சமையக் கட்டுக்குள்ள போறான்.. ஒருவேளை பசிக்குதோ.. அடுப்புல வேற கடாயை வச்சிட்டு வந்துருக்கேன்.." சாரதா திருவென்று விழிக்க.

"ஐயோ அம்மா.. இந்த பைய குழாயை திறக்கறேன்னு எண்ணெய் சட்டிக்குள்ள கையை விட்டுட போறான்.." வெண்மதியும் சாரதாவும் எகிறி குதித்து சமையலறையை நோக்கி ஓடினர்..

தொடரும்..
Vera lvl mam try to update daily
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
172
NAN KUDA FIRST PADIKKUM POTHU MUTHUKKU PINNADI TV REMOTE IRUKU NU SOLLARA NU NINACHEN....APARAM COMMENT PATHUTTU MARUPADIYUM PADICHU PURINCHUKITTEN.....HAHAHAHA SEMA COMEDY YA IRUNTHU INTHA EPI..........WOW WOW WOW WOW WOW SUPER
 
Top