• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
93
வெளியிலிருந்து வாங்கி வந்த பரோட்டாவை பிச்சி போட்டு சால்னாவில் குளிப்பாட்டி.. வாயில் வைக்கும் நேரம் கூட ஏனோ அந்த பெண்ணின் ஞாபகம்..

தர்மன் இரக்கம் கொண்டவன்.. தொண்டு மனப்பான்மை உடையவன்.. என்பதையும் தாண்டி அந்தப் பெண் அதிகமாகவே அவனை சோதித்தாள்..

அந்த அழுத விழிகள் இப்போதும் அவனை பாதிக்கின்றது.. கர்ப்ப கால சுகத்தை அனுபவிக்கும் நேரத்தில் எச்ஐவி தோற்று இருப்பதாக தெரிய வந்தால் அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்..!

கடைசி தருவாயில் மருத்துவமனைக்கு தூக்கி வந்து காப்பாற்ற முடியாமல் விபத்தில் உயிரிழந்தவர்களை கூட பார்த்திருக்கிறான்.. நோயால் இறந்தவர்களை கூட கண் முன்னே கண்ட துண்டு..

துயரத்தால் மனம் கலங்கினாலும்..! எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் அழுகை மரணம் போன்ற துர் சம்பவங்களை கடின பட்டு கடந்து வந்திருக்கிறான்..!

ஆனால் இப்போது..! இது வித்தியாசமான சோகம்..

அந்தப் பெண்ணின் அழகான முகம் ஓவியமாக அவன் கண்முன் நிற்கிறது..

ஆதித்யா டிவியில் வயிறு வலிக்க வடிவேலு நடித்துக் கொண்டிருந்த நகைச்சுவை காட்சி மனதில் பதியவில்லை..

உடனடியாக டேப் கட்டிலில் இருந்த தனது அலைபேசியை எடுத்து சுந்தரிக்கு அழைத்திருந்தான்..!

"என்ன மச்சான் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க..?"

"சுந்தரி அன்னைக்கு ஒரு பொண்ணு வந்தாளே..!"

"என்ன மச்சி அப்ப என்கிட்ட பேச கால் பண்ணலையா..?"

"விஷயத்தை கேளு.."

"எந்த பொண்ணு..? ஒரு நாளைக்கு நூறு பொண்ணு ஹாஸ்பிடலுக்கு வர்றாங்க.. நீ யாரை சொல்ற..! பேஷண்டா டாக்டரா நர்சா..?"

"ப்ச்..! பிரக்னன்சி செக்கப்புக்காக வந்திருந்தா அவ பேரு எனக்கு தெரியல.. ரிப்போர்ட்ல எச்ஐவி பாசிட்டிவ் வந்திருக்கிறதா காரிடோர்ல உக்காந்து அழுதுட்டு இருந்தாளே..!"

"ஓஓ.. அவளா..! பேரு சுப்ரியான்னு நினைக்கிறேன். அவளை பத்தி எதுக்காக இப்ப கேக்கற..?"

"இல்ல நான் வேலையா வெளிய போகும்போது அவ அழறதை பார்த்தேன்.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..! உண்மையிலேயே அவளுக்கு எச்ஐவி பாசிடிவ் தானா..?"

"பின்ன மெடிக்கல் ரிப்போர்ட்ல பொய் சொல்லி விளையாடுவாங்களா..? என்ன பேசுற நீ.. உள்ள கூப்பிட்டு வச்சு டாக்டர் காயத்ரி அந்த பொண்ணோட பேசினாங்க நினைக்கறேன்.. என்ன பேசினாங்கன்னு தெரியாது.. அப்புறம் புருஷனும் பொண்டாட்டியும் கிளம்பி போயிட்டாங்க மறுபடியும் ஹாஸ்பிடல் பக்கம் அவர்கள் வரவே இல்ல..!"

எதிர்முனையில் தர்மன் அமைதியாக இருந்தான்..

"என்ன பேச்சையே காணோம்..!"

"பாவம் அந்த பொண்ணு..! அவளை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு சுந்தரி.."

"நாம என்ன பண்ண முடியும்.. அவ விதி அப்படி..! அவ பாவத்தை அவதான் தலையில சுமக்கணும்..! நீ ஏன் தேவையில்லாம அந்த பொண்ண பத்தி யோசிச்சு மனச குழப்பிக்கிற.. நமக்கு வேற பிரச்சனையா இல்ல..!"

"என்ன சொல்ற நீ.. பாவம் புண்ணியம்னு பேசுற நேரமா இது.. அந்த பொண்ண பார்த்தா பாவம் செஞ்ச மாதிரியா இருக்கு.. கள்ளங்கபடமில்லாத குழந்தை முகம்.."

"பாருடா..! ஹலோ பாஸ் அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி ப்ரெக்னன்ட்டா இருக்கா.. அது ஞாபகம் இருக்கட்டும்.. போதா குறைக்கு இந்த பிரச்சனை வேற..! அப்படி என்ன அந்த பொண்ணு மேல திடீர் கரிசனம்.. மனசுக்குள்ள ஏதாவது எண்ணத்தை வளர்த்துக்கிட்டு அவதி படாதீங்க சார்..!"

"ஏய் லூசு..! ஒரு பொண்ணா உனக்கு மனசு துடிக்கலையா.. அவ அப்படி அழுததை பாக்கும்போது எனக்கே மனசு ஒரு மாதிரியாகிடுச்சு.. தப்பு செய்யாம தண்டனை அனுபவிக்கிறது கொடுமை இல்லையா..?"

"அந்த பொண்ணு தப்பு செஞ்சாளா இல்லையான்னு நமக்கென்ன தெரியும்..! கர்மாதான் இப்படி தலையில விழுமாம்.. தம்பி நீ சரியில்ல.. போன வாரம் கூட வயித்துல இருந்த குழந்தைக்கு அசைவில்ல.. ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளியே எடுக்கணும்னு சொன்ன போது ஒரு பொண்ணு இப்படித்தான் கதறி அழுதுச்சு..! நீயும் பாத்துட்டுதானே இருந்த.. அந்த பொண்ண பத்தி சார் எதுவும் டீப்பா பேச காணோமே..! ஸ்பெஷலா இந்த பொண்ணை அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..!"

"ஒரு மனிதாபிமானம்.. அதை தவிர வேற எதுவும் இல்ல..!" என்று இணைப்பை துண்டித்திருந்தான் தர்மன்..

நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் கதறி அழுத ஈரம் அவன் கண்ணை விட்டு போகவே இல்லை.. ஓங்கி தட்டி அவளை எழுப்ப முயன்ற அந்த கணவனின் ஆத்திரம்..! கண்முன்னே வந்து நெஞ்சை உருத்திக் கொண்டிருந்தது..!

வழக்கத்திற்கு மாறாக அந்த சின்னஞ்சிறு அறையில் ஏதோ ஒரு நினைவு இன்று அவனுக்கு துணையாக இருந்ததில் மனம் களைத்து உறங்கியிருந்தான் தர்மன்..

ஆனால் இங்கே சுப்ரியா சந்தோஷமாக இருந்தாள்..

"ரிப்போர்ட் நெகடிவ்.. ரிப்போர்ட் நெகடிவ்.. நம்ம ரெண்டு பேருக்குமே ஹச்ஐவி நெகட்டிவ்னு ரிப்போர்ட் வந்திருக்கு.. ஐயோ ராஜேஷ் நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே இல்ல.." துள்ளலோடு அவனை சுற்றி வந்தாள்..

அமைதியாக அமர்ந்திருந்தான் ராஜேஷ்..

"கடவுள் என்னை கைவிடல ராஜேஷ்..!"

"ஒரு வாரம் முழுக்க நான் அனுபவிச்ச சித்ரவதைக்கு ஒரு பலன் கிடைச்சிருக்கு..! நான் தான் சொன்னேனே.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்னு..! அந்த ஹாஸ்பிடல்லதான் ரிப்போர்ட் மாதிரியிருக்கணும்.. தேவையில்லாம தப்பான ரிப்போர்ட் கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வாழ்வா சாவாங்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க..! கண்டிப்பா அவங்க கிட்ட நியாயம் கேட்கணும் ராஜேஷ்.."

"ஹாஸ்பிடல் மேல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேக்கணும்..!"

"நஷ்ட ஈடு கேக்கறதா முக்கியம்.. அந்த ஒரு வாரமும் நமக்கு எவ்வளவு கஷ்டம்.. கிட்டத்தட்ட செத்துப் பொழச்சோம்.. இந்த மன உளைச்சலுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்..! நாளைக்கு ஹாஸ்பிடல் போய் என்னன்னு கேக்கணும் ராஜேஷ்.."

"ம்ம்..!"

"நம்ம குழந்தையோட வரவை கூட சந்தோஷமா கொண்டாட முடியாத அளவுக்கு பண்ணிட்டாங்க..! நீ சொன்னது தான் கரெக்ட்.. இனிமே அங்க ட்ரீட்மென்ட் வேண்டாம்.. திட்டினாலும்.. கோபமா பேசினாலும் பரவாயில்ல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இந்த மாதிரி கடுமையான மன உளைச்சல் இல்ல.. காசு கொடுத்து பிரச்சினையை வாங்கி மடியில போட்டுக்கிட்ட மாதிரி ஆயிடுச்சு.. இருந்த டென்ஷன்ல வயித்துல இருந்த குழந்தையை கூட சரியாக கவனிக்கல.. சரியா சாப்பிடல.. இன்னைக்கு தான் நல்லா சாப்பிட போறேன்.. என்ன ராஜேஷ் நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்.. நீங்க அமைதியாவே இருக்கீங்களே.. ரிப்போர்ட் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா..?"

"ம்ம்..! ரிப்போர்ட் உண்மையானதா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே..! அவள் முகம் மாறியது.

"அது உண்மையா இல்ல இது பொய்யா ஒன்னுமே புரியல..! எப்படியோ எனக்கு நெகட்டிவ் அதுவரைக்கும் சந்தோஷம்..! இல்லைனா என் மூலமா தான் உனக்கு நோய் வந்துச்சுன்னு தேவையில்லாத ஒரு வதந்தி பரவியிருக்கும்.."

சுப்ரியாவின் முகம் மாறியது மனது முழுக்க பரவி கிடந்த சந்தோஷம் அமிலம் ஊற்றியதாய் கரைந்து போனது..

நெருக்கமாக அவனோடு கைகோர்த்து அமர்ந்திருந்தவள் மெல்ல தனது கரத்தை விடுவித்துக் கொண்டாள்..

"நான் வெளிய படுத்துக்கறேன்.. தூக்கம் வருது.. தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே போனான்..

"ராஜேஷ்.. முன்னாடி பிரச்சனை இருந்தது.. மனசு குழப்பமா இருந்தீங்க அதனால வெளியே போய் படுத்தீங்க.. இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே என் பக்கத்திலேயே படுத்துக்கலாமே..! எனக்கு உன் அரவணைப்பு வேணும் ராஜேஷ்.. தனியா இருக்க வெறுமையா இருக்கு.. இத்தனை நாள் எல்லாரும் என்னை ஒதுக்கி வைச்சு மனசெல்லாம் வலிக்குது.."

"இப்பதான் குழப்பம் அதிகமாகி இருக்கு..! என்னை கொஞ்ச நாள் தனியா விட்டுடு சுப்ரியா..!" என்றவன் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட கையிலிருந்த காகிதம் காற்றில் பறந்த நிலையில் சிலையாகி போனாள் சுப்ரியா..

"தம்பி..! ஒரு உதவி..! என் புள்ள மயக்கத்துல இருக்கான்..‌ எழுந்த உடனே என்னைத்தான் தேடுவான் நான் எங்கேயும் அசைய கூட முடியாது..‌ ரொம்ப பசிக்குது கொஞ்சம் சாப்பாடு மட்டும் வாங்கிட்டு வந்து தரீங்களா..?" வயதான பெண்ணொருத்தி கேட்க..

"உங்க சொந்த வேலைகளை செய்யறதுக்காக ஒன்னும் ஆஸ்பிட்டல்ல எங்களுக்கு சம்பளம் தரல.. ஏகப்பட்ட வேலை இருக்குது..! நர்சு ஆயாம்மா யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு நீங்களே போய் வாங்கி சாப்பிடுங்க..!" என்று விட்டு சென்றான் வார்டு பாய் ஜெயராஜ்..

அறைக்குள் வந்து படுக்கையில் சோர்ந்து போனவனாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்த தன் இளம் வயது மகனை சோகமாக பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தார் அந்த தாய்..

"என்னமா பையன் முழிச்சுட்டானா..?" என்றபடியே அங்கு வந்தான் தர்மன்..

"இன்னும் இல்லைப்பா."

"சரி.. கண்ணு முழிச்சவுடனே சொல்லுங்க.. ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போகணும்..! நான் இங்க இல்லைனாலும் நர்ஸ் கிட்ட சொல்லி அனுப்புங்க.."

"சரி தம்பி.."

"சாப்பிட்டீங்களாமா..?"

"இன்னும் இல்லையே..! சாப்பிட போன நேரத்துல புள்ள வயிறு வலிக்குதுன்னு துடிச்சு போயிட்டான்.. அப்படியே தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல போட்டதுதான்.. பத்து மணி நேரமாச்சு.. மயக்க மருந்தும் ட்ரிப்ஸ்சுமா போகுது என்ன பிரச்சனைன்னு தெரியலையே..! இவன் இப்படி கிடக்கிறத பாத்தா எனக்கு தலையெல்லாம் சுத்துது.. பெத்த வயிறு கலங்குது.." அவர் சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொள்ள..

"சரிமா அழாதீங்க..! பயப்படற மாதிரி எதுவும் இருக்காது அப்படியே நம்புவோம்.. கடவுளை வேண்டிக்கோங்க..‌ இருங்க நான் போய் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்.." என்று அங்கிருந்து நகர்ந்தவனை..

"இல்ல வேண்டாம் தம்பி இருக்கட்டும்.." தடுத்தார் அவர்..

"அட..! டெஸ்ட் எடுக்கணும் ஸ்கேன் பண்ணனும்னு அங்க இங்கன்னு இழுத்தடிப்பாங்க.. அலையறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா..! நீங்க இங்கேயே உட்காருங்க.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.. உங்க பையன் எழுந்ததும் நர்ஸை கூப்பிட்டு சொல்லுங்க.."

"இந்தாங்க தம்பி காசு..!" அவர் தந்த பணத்தை தர மறுக்காமல் வாங்கிக் கொண்டான்..

உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் தந்துவிட்டு "உள்ள உக்காந்து சாப்பிடாதீங்க.. பேஷன்ட் இன்பெக்சன் ஆகிடும்.. டாக்டர் வந்தா கத்துவாங்க.. அதோ அந்த இடத்துல ஒரு டேபிள் சேர் இருக்கு பாருங்க.. அங்க போய் உட்கார்ந்து சாப்பிட்டு வந்துருங்க.. அதுவரைக்கும் நான் உங்க பையன பாத்துக்கறேன்.." என்று சாப்பிட வேண்டிய இடத்தை காட்டினான் அவன்..

"ரொம்ப நன்றிப்பா" என்று பார்சலை வாங்கிக் கொண்டு சென்றவர்.. பசித்த வயிற்றை உணவால் நிரப்பிக் கொண்டு மீண்டும் அவனிடம் வந்தார்..

"யாருமே உதவி செய்யல.. நீங்க தான் மனிதாபிமானத்தோட என் பிரச்சனை என்னன்னு கேட்டு உதவி பண்ணியிருக்கீங்க..! ஆறுதலா நாலு வார்த்தை பேசினீங்க.. இந்த காலத்துல உங்க மனசு யாருக்குமே வராது தம்பி.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்..!"

"பரவாயில்லை இருக்கட்டும்மா.. உங்க பையன பாருங்க.. என் பேரு தர்மன்.. ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க..‌ இங்கதான் இருப்பேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்..

"பிரக்னன்சி வார்டு பக்கமா ஒரே சத்தமா இருக்குது..! அன்னைக்கு வந்தாளே.. அந்த பொண்ணு திரும்பி வந்திருக்கா..! என்னன்னு தெரியல.. டாக்டர் அவளும் காரசாரமா ஏதோ பேசிக்கிறாங்க.. அவ புருஷன் வரல போலிருக்கு..!"

மருத்துவமனை ஊழியர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்ததில்.. ஒருவேளை அவள் தானோ என்ற அனுமானத்துடன் மனம் கொண்ட தவிப்புடன்.. அந்தப் பக்கமாய் ஓடினான் தர்மன்..

மருத்துவரின் உள்ளறைக்குள் என்ன நடக்கிறதென அவனால் பார்க்க முடியவில்லை..‌ அந்தப் பெண்தான் வந்திருக்கிறாளா என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை..!

மருத்துவரின் அறைக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த வரிசையான இருக்கைகளில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்..

அங்கிருந்து நகர்ந்து வேகமாக ஓடியவன் அந்த அறையின் மறுபக்கத்தை அடைந்து கொஞ்சமாக ஜன்னலை திறந்து ஸ்கிரீனை விலக்கி காதை மட்டும் தீட்டிக்கொண்டான்..

ஏதோ ஒரு பெண் எப்படியோ போகட்டும் என்று அவனால் விட்டொழிக்கவே முடியவில்லை..! தினம் ஒரு முறை அவளை நினைத்துக் கொள்கிறவனுக்கு அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தேவையில்லை..

எப்படி தவிக்கிறாளோ..‌ வயிற்றுக்குள் சிசுவை சுமந்து கொண்டு எவ்வளவு மனவேதனை அடைந்தாளோ..! அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவளை நினைத்து உள்ளுக்குள் தினம் தினம் மனப்போராட்டம்.. இன்று அவள் நிலையை தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென்ற துடிப்போடு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜன்னலை கொஞ்சமாக திறந்து உள்ளே பேசுவதை கேட்க ஆரம்பித்தான்..

"உங்க கவன குறைவால என் வாழ்க்கையே வீணா போச்சு..!"

அவளே தான் அவள் குரல் தான்..! கிடு கிடுவென வேகமாக துடிக்க தொடங்கியது இதயம்..

"இங்க பாருங்கம்மா கொஞ்சம் நிதானமா இருங்க..! நாங்க சரியா தான் டெஸ்ட் பண்ணி இருக்கோம்.. என்ன தப்பு நடந்துச்சுன்னு தெரியல..! உங்க பிளட் சாம்பிள்ல என்ன இருந்ததோ அதுதான் ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கோம்.. இந்த தப்புக்கு நாங்க பொறுப்பெடுத்துக்க முடியாது..! ஒருவேளை கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல தப்பா எடுத்து செக் பண்ணி இருக்கலாம் இல்லையா..?"

"இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு மாத்தி மாத்தி கை காட்டிக்கிட்டே இருந்தா அப்ப என் நிலைதான் என்ன..! இன்னொரு லேப்ல என்னோட ரத்த மாதிரி குடுத்து டெஸ்ட் பண்ண நான் தயார்தான் ஆனா நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க..! உங்க ரிப்போர்ட் எரர்னு ஒத்துக்கறீங்களா இல்லையா..? சம்பந்தப்பட்டவங்களை கூப்பிட்டு விசாரிக்காம இன்னும் என்னையே குறை சொல்லிட்டு இருக்கீங்க..!" சுப்ரியா நெருப்பாக கொதித்தாள..

"நீங்க செஞ்ச வேலையால நான் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில நிக்கறேன்.. என் புருஷன் என்னை விவாகரத்து பண்ண போறாராம் .. என்கூட வாழ முடியாதுன்னு வீட்டை விட்டு துரத்திட்டார்.. இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க.."

"I feel very sorry about your situation.. நான் என்னனு விசாரிக்கிறேன்.. நீ கொஞ்சம் அமைதியா இரு கத்தாதே.."

"நீங்க விசாரிக்கறதுனாலயோ.. மன்னிப்பு கேக்கறதுனாலயோ.. என் வாழ்க்கையை திருப்பி தந்துட முடியுமா..! எல்லாரும் என்னை தீண்டத் தகாதவள் மாதிரி பாக்கறாங்க.. இதோ இந்த ரிப்போர்ட்ல நெகட்டிவ்ன்னு வந்திருக்கு.. இதை வச்சு மத்தவங்க என்னை பாக்கற அந்த பரிதாபமான பார்வையை உங்களால மாத்த முடியுமா..! நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. ஏன் டாக்டர் எப்படி செஞ்சீங்க..!"

"என்னம்மா கடைசில என்னையே குத்தம் சொல்றீங்க.. இதுல ஏன் தப்பு என்ன இருக்கு..‌ லேப்ல என்ன டெஸ்ட் பண்ணி தந்தாங்களோ அந்த பேப்பர்ல நான் சைன் பண்ணி இருக்கேன் அவ்வளவுதான்.."

"நான் அப்பவே சொன்னேன் இந்த ரிப்போர்ட்ல இருக்கிறது போய் எனக்கு எந்த வியாதியும் இல்லைன்னு.. இன்னொரு முறை திரும்ப பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கலாமே..!"

"இங்க பாருமா அந்த ஹாஸ்பிடல் ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆகுது..‌ இதுவரைக்கும் இந்த மாதிரி ஃபால்ஸ் ரிப்போர்ட் வந்ததே இல்லை.. இப்ப கூட எங்க பக்கம் தப்புன்னு சொல்ல மாட்டேன் விசாரிக்கிறேன்னுதான் சொல்லி இருக்கேன்.. உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு ஐ அம் சோ சாரி.. ஆனா நீ உடைஞ்சு போயிருக்கிற இந்த மாதிரி நேரத்துல உன்னை தாங்கி பிடிக்காதவங்க இனி உன் வாழ்க்கைக்கு எப்பவுமே தேவையில்லைன்னுதான் எனக்கு தோணுது..!"

"இப்படி அறிவுரை சொல்றது ரொம்ப ஈசி.. என் நிலைமையிலிருந்து பார்த்தாதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்..! வயித்துல குழந்தையோட தேவையில்லாத ஒரு பழியால எல்லோராலயும் ஒதுக்கப்பட்டுருக்கேன்.. நேத்து வரைக்கும் என் புருஷனா இருந்தவர் இன்னைக்கு என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க கொடுத்த எரர் ரிப்போர்ட் தான்.. இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன்..‌ மீடியாவுக்கு போவேன் கோர்ட்ல கேஸ் போடுவேன்.. எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்..!" தனது ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள் சுப்ரியா..

"ரீடெஸ்ட் ரிப்போர்ட்ல நெகட்டிவ் வந்திருக்கா..!" தர்மனுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நிம்மதி.. சொல்ல முடியாத சந்தோஷம் சிறகடித்தது..

அவசரமாக வெளியே வந்து சுப்ரியாவை தேடினான்..

மருத்துவமனை வளாகத்தின் சிமெண்ட் பேச்சில் அமர்ந்திருந்தாள் அவள்..

அவளிடம் செல்லவே தயக்கமாக இருந்தது ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கத்தில் போய் நின்றான்..

குரலை செருமிக் கொண்டு..

"மே.. மேடம்" என்று அழைக்க..

நிமிர்ந்து பார்த்தவள்.. நீல நிறத்திலான பேண்ட் சட்டை சீருடையில் தலையில் தொப்பியுடன் நின்றிருந்தவனை கண்டு அவன் வார்டுபாய் என புரிந்து கொண்டு.. ஒருவேளை மருத்துவமனை நிர்வாகம் தன்னை மிரட்டுவதற்காக இவனை அனுப்பியிருக்கிறதோ என்று எண்ணத்தோடு சற்று திகைத்துப் போனாள்..

நெடுநெடுவென்ற அவன் உயரத்தையும் உடற்கட்டையும் கண்டு அப்படித்தான் நினைத்தாள்..

"மேடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. இல்லன்னா நான் போலீச கூப்பிடுவேன்..!" அவன் சொன்ன தோரணையில் பெரிதாக அதிரவில்லை அவன்.. அவள் மனநிலை புரிந்தது..

"சரி.. நான் போய்டறேன்.." என்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
77
வெளியிலிருந்து வாங்கி வந்த பரோட்டாவை பிச்சி போட்டு சால்னாவில் குளிப்பாட்டி.. வாயில் வைக்கும் நேரம் கூட ஏனோ அந்த பெண்ணின் ஞாபகம்..

தர்மன் இரக்கம் கொண்டவன்.. தொண்டு மனப்பான்மை உடையவன்.. என்பதையும் தாண்டி அந்தப் பெண் அதிகமாகவே அவனை சோதித்தாள்..

அந்த அழுத விழிகள் இப்போதும் அவனை பாதிக்கின்றது.. கர்ப்ப கால சுகத்தை அனுபவிக்கும் நேரத்தில் எச்ஐவி தோற்று இருப்பதாக தெரிய வந்தால் அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்..!

கடைசி தருவாயில் மருத்துவமனைக்கு தூக்கி வந்து காப்பாற்ற முடியாமல் விபத்தில் உயிரிழந்தவர்களை கூட பார்த்திருக்கிறான்.. நோயால் இறந்தவர்களை கூட கண் முன்னே கண்ட துண்டு..

துயரத்தால் மனம் கலங்கினாலும்..! எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் அழுகை மரணம் போன்ற துர் சம்பவங்களை கடின பட்டு கடந்து வந்திருக்கிறான்..!

ஆனால் இப்போது..! இது வித்தியாசமான சோகம்..

அந்தப் பெண்ணின் அழகான முகம் ஓவியமாக அவன் கண்முன் நிற்கிறது..

ஆதித்யா டிவியில் வயிறு வலிக்க வடிவேலு நடித்துக் கொண்டிருந்த நகைச்சுவை காட்சி மனதில் பதியவில்லை..

உடனடியாக டேப் கட்டிலில் இருந்த தனது அலைபேசியை எடுத்து சுந்தரிக்கு அழைத்திருந்தான்..!

"என்ன மச்சான் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க..?"

"சுந்தரி அன்னைக்கு ஒரு பொண்ணு வந்தாளே..!"

"என்ன மச்சி அப்ப என்கிட்ட பேச கால் பண்ணலையா..?"

"விஷயத்தை கேளு.."

"எந்த பொண்ணு..? ஒரு நாளைக்கு நூறு பொண்ணு ஹாஸ்பிடலுக்கு வர்றாங்க.. நீ யாரை சொல்ற..! பேஷண்டா டாக்டரா நர்சா..?"

"ப்ச்..! பிரக்னன்சி செக்கப்புக்காக வந்திருந்தா அவ பேரு எனக்கு தெரியல.. ரிப்போர்ட்ல எச்ஐவி பாசிட்டிவ் வந்திருக்கிறதா காரிடோர்ல உக்காந்து அழுதுட்டு இருந்தாளே..!"

"ஓஓ.. அவளா..! பேரு சுப்ரியான்னு நினைக்கிறேன். அவளை பத்தி எதுக்காக இப்ப கேக்கற..?"

"இல்ல நான் வேலையா வெளிய போகும்போது அவ அழறதை பார்த்தேன்.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..! உண்மையிலேயே அவளுக்கு எச்ஐவி பாசிடிவ் தானா..?"

"பின்ன மெடிக்கல் ரிப்போர்ட்ல பொய் சொல்லி விளையாடுவாங்களா..? என்ன பேசுற நீ.. உள்ள கூப்பிட்டு வச்சு டாக்டர் காயத்ரி அந்த பொண்ணோட பேசினாங்க நினைக்கறேன்.. என்ன பேசினாங்கன்னு தெரியாது.. அப்புறம் புருஷனும் பொண்டாட்டியும் கிளம்பி போயிட்டாங்க மறுபடியும் ஹாஸ்பிடல் பக்கம் அவர்கள் வரவே இல்ல..!"

எதிர்முனையில் தர்மன் அமைதியாக இருந்தான்..

"என்ன பேச்சையே காணோம்..!"

"பாவம் அந்த பொண்ணு..! அவளை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு சுந்தரி.."

"நாம என்ன பண்ண முடியும்.. அவ விதி அப்படி..! அவ பாவத்தை அவதான் தலையில சுமக்கணும்..! நீ ஏன் தேவையில்லாம அந்த பொண்ண பத்தி யோசிச்சு மனச குழப்பிக்கிற.. நமக்கு வேற பிரச்சனையா இல்ல..!"

"என்ன சொல்ற நீ.. பாவம் புண்ணியம்னு பேசுற நேரமா இது.. அந்த பொண்ண பார்த்தா பாவம் செஞ்ச மாதிரியா இருக்கு.. கள்ளங்கபடமில்லாத குழந்தை முகம்.."

"பாருடா..! ஹலோ பாஸ் அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி ப்ரெக்னன்ட்டா இருக்கா.. அது ஞாபகம் இருக்கட்டும்.. போதா குறைக்கு இந்த பிரச்சனை வேற..! அப்படி என்ன அந்த பொண்ணு மேல திடீர் கரிசனம்.. மனசுக்குள்ள ஏதாவது எண்ணத்தை வளர்த்துக்கிட்டு அவதி படாதீங்க சார்..!"

"ஏய் லூசு..! ஒரு பொண்ணா உனக்கு மனசு துடிக்கலையா.. அவ அப்படி அழுததை பாக்கும்போது எனக்கே மனசு ஒரு மாதிரியாகிடுச்சு.. தப்பு செய்யாம தண்டனை அனுபவிக்கிறது கொடுமை இல்லையா..?"

"அந்த பொண்ணு தப்பு செஞ்சாளா இல்லையான்னு நமக்கென்ன தெரியும்..! கர்மாதான் இப்படி தலையில விழுமாம்.. தம்பி நீ சரியில்ல.. போன வாரம் கூட வயித்துல இருந்த குழந்தைக்கு அசைவில்ல.. ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளியே எடுக்கணும்னு சொன்ன போது ஒரு பொண்ணு இப்படித்தான் கதறி அழுதுச்சு..! நீயும் பாத்துட்டுதானே இருந்த.. அந்த பொண்ண பத்தி சார் எதுவும் டீப்பா பேச காணோமே..! ஸ்பெஷலா இந்த பொண்ணை அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..!"

"ஒரு மனிதாபிமானம்.. அதை தவிர வேற எதுவும் இல்ல..!" என்று இணைப்பை துண்டித்திருந்தான் தர்மன்..

நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் கதறி அழுத ஈரம் அவன் கண்ணை விட்டு போகவே இல்லை.. ஓங்கி தட்டி அவளை எழுப்ப முயன்ற அந்த கணவனின் ஆத்திரம்..! கண்முன்னே வந்து நெஞ்சை உருத்திக் கொண்டிருந்தது..!

வழக்கத்திற்கு மாறாக அந்த சின்னஞ்சிறு அறையில் ஏதோ ஒரு நினைவு இன்று அவனுக்கு துணையாக இருந்ததில் மனம் களைத்து உறங்கியிருந்தான் தர்மன்..

ஆனால் இங்கே சுப்ரியா சந்தோஷமாக இருந்தாள்..

"ரிப்போர்ட் நெகடிவ்.. ரிப்போர்ட் நெகடிவ்.. நம்ம ரெண்டு பேருக்குமே ஹச்ஐவி நெகட்டிவ்னு ரிப்போர்ட் வந்திருக்கு.. ஐயோ ராஜேஷ் நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே இல்ல.." துள்ளலோடு அவனை சுற்றி வந்தாள்..

அமைதியாக அமர்ந்திருந்தான் ராஜேஷ்..

"கடவுள் என்னை கைவிடல ராஜேஷ்..!"

"ஒரு வாரம் முழுக்க நான் அனுபவிச்ச சித்ரவதைக்கு ஒரு பலன் கிடைச்சிருக்கு..! நான் தான் சொன்னேனே.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்னு..! அந்த ஹாஸ்பிடல்லதான் ரிப்போர்ட் மாதிரியிருக்கணும்.. தேவையில்லாம தப்பான ரிப்போர்ட் கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வாழ்வா சாவாங்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க..! கண்டிப்பா அவங்க கிட்ட நியாயம் கேட்கணும் ராஜேஷ்.."

"ஹாஸ்பிடல் மேல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேக்கணும்..!"

"நஷ்ட ஈடு கேக்கறதா முக்கியம்.. அந்த ஒரு வாரமும் நமக்கு எவ்வளவு கஷ்டம்.. கிட்டத்தட்ட செத்துப் பொழச்சோம்.. இந்த மன உளைச்சலுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்..! நாளைக்கு ஹாஸ்பிடல் போய் என்னன்னு கேக்கணும் ராஜேஷ்.."

"ம்ம்..!"

"நம்ம குழந்தையோட வரவை கூட சந்தோஷமா கொண்டாட முடியாத அளவுக்கு பண்ணிட்டாங்க..! நீ சொன்னது தான் கரெக்ட்.. இனிமே அங்க ட்ரீட்மென்ட் வேண்டாம்.. திட்டினாலும்.. கோபமா பேசினாலும் பரவாயில்ல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இந்த மாதிரி கடுமையான மன உளைச்சல் இல்ல.. காசு கொடுத்து பிரச்சினையை வாங்கி மடியில போட்டுக்கிட்ட மாதிரி ஆயிடுச்சு.. இருந்த டென்ஷன்ல வயித்துல இருந்த குழந்தையை கூட சரியாக கவனிக்கல.. சரியா சாப்பிடல.. இன்னைக்கு தான் நல்லா சாப்பிட போறேன்.. என்ன ராஜேஷ் நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்.. நீங்க அமைதியாவே இருக்கீங்களே.. ரிப்போர்ட் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா..?"

"ம்ம்..! ரிப்போர்ட் உண்மையானதா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே..! அவள் முகம் மாறியது.

"அது உண்மையா இல்ல இது பொய்யா ஒன்னுமே புரியல..! எப்படியோ எனக்கு நெகட்டிவ் அதுவரைக்கும் சந்தோஷம்..! இல்லைனா என் மூலமா தான் உனக்கு நோய் வந்துச்சுன்னு தேவையில்லாத ஒரு வதந்தி பரவியிருக்கும்.."

சுப்ரியாவின் முகம் மாறியது மனது முழுக்க பரவி கிடந்த சந்தோஷம் அமிலம் ஊற்றியதாய் கரைந்து போனது..

நெருக்கமாக அவனோடு கைகோர்த்து அமர்ந்திருந்தவள் மெல்ல தனது கரத்தை விடுவித்துக் கொண்டாள்..

"நான் வெளிய படுத்துக்கறேன்.. தூக்கம் வருது.. தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே போனான்..

"ராஜேஷ்.. முன்னாடி பிரச்சனை இருந்தது.. மனசு குழப்பமா இருந்தீங்க அதனால வெளியே போய் படுத்தீங்க.. இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே என் பக்கத்திலேயே படுத்துக்கலாமே..! எனக்கு உன் அரவணைப்பு வேணும் ராஜேஷ்.. தனியா இருக்க வெறுமையா இருக்கு.. இத்தனை நாள் எல்லாரும் என்னை ஒதுக்கி வைச்சு மனசெல்லாம் வலிக்குது.."

"இப்பதான் குழப்பம் அதிகமாகி இருக்கு..! என்னை கொஞ்ச நாள் தனியா விட்டுடு சுப்ரியா..!" என்றவன் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட கையிலிருந்த காகிதம் காற்றில் பறந்த நிலையில் சிலையாகி போனாள் சுப்ரியா..

"தம்பி..! ஒரு உதவி..! என் புள்ள மயக்கத்துல இருக்கான்..‌ எழுந்த உடனே என்னைத்தான் தேடுவான் நான் எங்கேயும் அசைய கூட முடியாது..‌ ரொம்ப பசிக்குது கொஞ்சம் சாப்பாடு மட்டும் வாங்கிட்டு வந்து தரீங்களா..?" வயதான பெண்ணொருத்தி கேட்க..

"உங்க சொந்த வேலைகளை செய்யறதுக்காக ஒன்னும் ஆஸ்பிட்டல்ல எங்களுக்கு சம்பளம் தரல.. ஏகப்பட்ட வேலை இருக்குது..! நர்சு ஆயாம்மா யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு நீங்களே போய் வாங்கி சாப்பிடுங்க..!" என்று விட்டு சென்றான் வார்டு பாய் ஜெயராஜ்..

அறைக்குள் வந்து படுக்கையில் சோர்ந்து போனவனாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்த தன் இளம் வயது மகனை சோகமாக பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தார் அந்த தாய்..

"என்னமா பையன் முழிச்சுட்டானா..?" என்றபடியே அங்கு வந்தான் தர்மன்..

"இன்னும் இல்லைப்பா."

"சரி.. கண்ணு முழிச்சவுடனே சொல்லுங்க.. ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போகணும்..! நான் இங்க இல்லைனாலும் நர்ஸ் கிட்ட சொல்லி அனுப்புங்க.."

"சரி தம்பி.."

"சாப்பிட்டீங்களாமா..?"

"இன்னும் இல்லையே..! சாப்பிட போன நேரத்துல புள்ள வயிறு வலிக்குதுன்னு துடிச்சு போயிட்டான்.. அப்படியே தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல போட்டதுதான்.. பத்து மணி நேரமாச்சு.. மயக்க மருந்தும் ட்ரிப்ஸ்சுமா போகுது என்ன பிரச்சனைன்னு தெரியலையே..! இவன் இப்படி கிடக்கிறத பாத்தா எனக்கு தலையெல்லாம் சுத்துது.. பெத்த வயிறு கலங்குது.." அவர் சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொள்ள..

"சரிமா அழாதீங்க..! பயப்படற மாதிரி எதுவும் இருக்காது அப்படியே நம்புவோம்.. கடவுளை வேண்டிக்கோங்க..‌ இருங்க நான் போய் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்.." என்று அங்கிருந்து நகர்ந்தவனை..

"இல்ல வேண்டாம் தம்பி இருக்கட்டும்.." தடுத்தார் அவர்..

"அட..! டெஸ்ட் எடுக்கணும் ஸ்கேன் பண்ணனும்னு அங்க இங்கன்னு இழுத்தடிப்பாங்க.. அலையறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா..! நீங்க இங்கேயே உட்காருங்க.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.. உங்க பையன் எழுந்ததும் நர்ஸை கூப்பிட்டு சொல்லுங்க.."

"இந்தாங்க தம்பி காசு..!" அவர் தந்த பணத்தை தர மறுக்காமல் வாங்கிக் கொண்டான்..

உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் தந்துவிட்டு "உள்ள உக்காந்து சாப்பிடாதீங்க.. பேஷன்ட் இன்பெக்சன் ஆகிடும்.. டாக்டர் வந்தா கத்துவாங்க.. அதோ அந்த இடத்துல ஒரு டேபிள் சேர் இருக்கு பாருங்க.. அங்க போய் உட்கார்ந்து சாப்பிட்டு வந்துருங்க.. அதுவரைக்கும் நான் உங்க பையன பாத்துக்கறேன்.." என்று சாப்பிட வேண்டிய இடத்தை காட்டினான் அவன்..

"ரொம்ப நன்றிப்பா" என்று பார்சலை வாங்கிக் கொண்டு சென்றவர்.. பசித்த வயிற்றை உணவால் நிரப்பிக் கொண்டு மீண்டும் அவனிடம் வந்தார்..

"யாருமே உதவி செய்யல.. நீங்க தான் மனிதாபிமானத்தோட என் பிரச்சனை என்னன்னு கேட்டு உதவி பண்ணியிருக்கீங்க..! ஆறுதலா நாலு வார்த்தை பேசினீங்க.. இந்த காலத்துல உங்க மனசு யாருக்குமே வராது தம்பி.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்..!"

"பரவாயில்லை இருக்கட்டும்மா.. உங்க பையன பாருங்க.. என் பேரு தர்மன்.. ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க..‌ இங்கதான் இருப்பேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்..

"பிரக்னன்சி வார்டு பக்கமா ஒரே சத்தமா இருக்குது..! அன்னைக்கு வந்தாளே.. அந்த பொண்ணு திரும்பி வந்திருக்கா..! என்னன்னு தெரியல.. டாக்டர் அவளும் காரசாரமா ஏதோ பேசிக்கிறாங்க.. அவ புருஷன் வரல போலிருக்கு..!"

மருத்துவமனை ஊழியர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்ததில்.. ஒருவேளை அவள் தானோ என்ற அனுமானத்துடன் மனம் கொண்ட தவிப்புடன்.. அந்தப் பக்கமாய் ஓடினான் தர்மன்..

மருத்துவரின் உள்ளறைக்குள் என்ன நடக்கிறதென அவனால் பார்க்க முடியவில்லை..‌ அந்தப் பெண்தான் வந்திருக்கிறாளா என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை..!

மருத்துவரின் அறைக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த வரிசையான இருக்கைகளில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்..

அங்கிருந்து நகர்ந்து வேகமாக ஓடியவன் அந்த அறையின் மறுபக்கத்தை அடைந்து கொஞ்சமாக ஜன்னலை திறந்து ஸ்கிரீனை விலக்கி காதை மட்டும் தீட்டிக்கொண்டான்..

ஏதோ ஒரு பெண் எப்படியோ போகட்டும் என்று அவனால் விட்டொழிக்கவே முடியவில்லை..! தினம் ஒரு முறை அவளை நினைத்துக் கொள்கிறவனுக்கு அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தேவையில்லை..

எப்படி தவிக்கிறாளோ..‌ வயிற்றுக்குள் சிசுவை சுமந்து கொண்டு எவ்வளவு மனவேதனை அடைந்தாளோ..! அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவளை நினைத்து உள்ளுக்குள் தினம் தினம் மனப்போராட்டம்.. இன்று அவள் நிலையை தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென்ற துடிப்போடு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜன்னலை கொஞ்சமாக திறந்து உள்ளே பேசுவதை கேட்க ஆரம்பித்தான்..

"உங்க கவன குறைவால என் வாழ்க்கையே வீணா போச்சு..!"

அவளே தான் அவள் குரல் தான்..! கிடு கிடுவென வேகமாக துடிக்க தொடங்கியது இதயம்..

"இங்க பாருங்கம்மா கொஞ்சம் நிதானமா இருங்க..! நாங்க சரியா தான் டெஸ்ட் பண்ணி இருக்கோம்.. என்ன தப்பு நடந்துச்சுன்னு தெரியல..! உங்க பிளட் சாம்பிள்ல என்ன இருந்ததோ அதுதான் ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கோம்.. இந்த தப்புக்கு நாங்க பொறுப்பெடுத்துக்க முடியாது..! ஒருவேளை கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல தப்பா எடுத்து செக் பண்ணி இருக்கலாம் இல்லையா..?"

"இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு மாத்தி மாத்தி கை காட்டிக்கிட்டே இருந்தா அப்ப என் நிலைதான் என்ன..! இன்னொரு லேப்ல என்னோட ரத்த மாதிரி குடுத்து டெஸ்ட் பண்ண நான் தயார்தான் ஆனா நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க..! உங்க ரிப்போர்ட் எரர்னு ஒத்துக்கறீங்களா இல்லையா..? சம்பந்தப்பட்டவங்களை கூப்பிட்டு விசாரிக்காம இன்னும் என்னையே குறை சொல்லிட்டு இருக்கீங்க..!" சுப்ரியா நெருப்பாக கொதித்தாள..

"நீங்க செஞ்ச வேலையால நான் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில நிக்கறேன்.. என் புருஷன் என்னை விவாகரத்து பண்ண போறாராம் .. என்கூட வாழ முடியாதுன்னு வீட்டை விட்டு துரத்திட்டார்.. இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க.."

"I feel very sorry about your situation.. நான் என்னனு விசாரிக்கிறேன்.. நீ கொஞ்சம் அமைதியா இரு கத்தாதே.."

"நீங்க விசாரிக்கறதுனாலயோ.. மன்னிப்பு கேக்கறதுனாலயோ.. என் வாழ்க்கையை திருப்பி தந்துட முடியுமா..! எல்லாரும் என்னை தீண்டத் தகாதவள் மாதிரி பாக்கறாங்க.. இதோ இந்த ரிப்போர்ட்ல நெகட்டிவ்ன்னு வந்திருக்கு.. இதை வச்சு மத்தவங்க என்னை பாக்கற அந்த பரிதாபமான பார்வையை உங்களால மாத்த முடியுமா..! நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. ஏன் டாக்டர் எப்படி செஞ்சீங்க..!"

"என்னம்மா கடைசில என்னையே குத்தம் சொல்றீங்க.. இதுல ஏன் தப்பு என்ன இருக்கு..‌ லேப்ல என்ன டெஸ்ட் பண்ணி தந்தாங்களோ அந்த பேப்பர்ல நான் சைன் பண்ணி இருக்கேன் அவ்வளவுதான்.."

"நான் அப்பவே சொன்னேன் இந்த ரிப்போர்ட்ல இருக்கிறது போய் எனக்கு எந்த வியாதியும் இல்லைன்னு.. இன்னொரு முறை திரும்ப பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கலாமே..!"

"இங்க பாருமா அந்த ஹாஸ்பிடல் ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆகுது..‌ இதுவரைக்கும் இந்த மாதிரி ஃபால்ஸ் ரிப்போர்ட் வந்ததே இல்லை.. இப்ப கூட எங்க பக்கம் தப்புன்னு சொல்ல மாட்டேன் விசாரிக்கிறேன்னுதான் சொல்லி இருக்கேன்.. உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு ஐ அம் சோ சாரி.. ஆனா நீ உடைஞ்சு போயிருக்கிற இந்த மாதிரி நேரத்துல உன்னை தாங்கி பிடிக்காதவங்க இனி உன் வாழ்க்கைக்கு எப்பவுமே தேவையில்லைன்னுதான் எனக்கு தோணுது..!"

"இப்படி அறிவுரை சொல்றது ரொம்ப ஈசி.. என் நிலைமையிலிருந்து பார்த்தாதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்..! வயித்துல குழந்தையோட தேவையில்லாத ஒரு பழியால எல்லோராலயும் ஒதுக்கப்பட்டுருக்கேன்.. நேத்து வரைக்கும் என் புருஷனா இருந்தவர் இன்னைக்கு என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க கொடுத்த எரர் ரிப்போர்ட் தான்.. இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன்..‌ மீடியாவுக்கு போவேன் கோர்ட்ல கேஸ் போடுவேன்.. எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்..!" தனது ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள் சுப்ரியா..

"ரீடெஸ்ட் ரிப்போர்ட்ல நெகட்டிவ் வந்திருக்கா..!" தர்மனுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நிம்மதி.. சொல்ல முடியாத சந்தோஷம் சிறகடித்தது..

அவசரமாக வெளியே வந்து சுப்ரியாவை தேடினான்..

மருத்துவமனை வளாகத்தின் சிமெண்ட் பேச்சில் அமர்ந்திருந்தாள் அவள்..

அவளிடம் செல்லவே தயக்கமாக இருந்தது ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கத்தில் போய் நின்றான்..

குரலை செருமிக் கொண்டு..

"மே.. மேடம்" என்று அழைக்க..

நிமிர்ந்து பார்த்தவள்.. நீல நிறத்திலான பேண்ட் சட்டை சீருடையில் தலையில் தொப்பியுடன் நின்றிருந்தவனை கண்டு அவன் வார்டுபாய் என புரிந்து கொண்டு.. ஒருவேளை மருத்துவமனை நிர்வாகம் தன்னை மிரட்டுவதற்காக இவனை அனுப்பியிருக்கிறதோ என்று எண்ணத்தோடு சற்று திகைத்துப் போனாள்..

நெடுநெடுவென்ற அவன் உயரத்தையும் உடற்கட்டையும் கண்டு அப்படித்தான் நினைத்தாள்..

"மேடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. இல்லன்னா நான் போலீச கூப்பிடுவேன்..!" அவன் சொன்ன தோரணையில் பெரிதாக அதிரவில்லை அவன்.. அவள் மனநிலை புரிந்தது..

"சரி.. நான் போய்டறேன்.." என்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

தொடரும்..
தர்மா மத்தவங்களை போல உன்னால ஏன் சுப்ரியா வை கடந்து போக முடியல உனக்குள்ள என்ன தான் இருக்கு 🙄🙄🙄
அடேய் ஈத்தர பயலே ரிசல்ட் நெகடிவ் ன்னு வந்த பிறகாவது அவ மனசு புரிந்து சந்தோஷமாக இருப்பேன்னு பார்த்தா தனக்கு பாசிடிவ் ன்னு வரலைன்னு நினைச்சு சந்தோஷ படுற ச்சீ.. நீயெல்லாம் என்ன மனுஷன் டா 😡😡😡 அதுவும் இல்லாமல் இன்னும் கூட சுப்ரியா வை ஒதுக்கி வைக்கிற என்ன தான் டா நினைச்சுட்டு இருக்க நீ 🙎🙎🙎
என்னது divorce ah 🙁🙁🙁 ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும் இப்படி ஒருத்தன் கூட வாழ்வதை காட்டிலும் விலகி வருவதே நல்லது இந்த ரிப்போர்ட் மூலமாக ராஜேஷ் வோட உண்மை முகத்தை தெரிஞ்சுக்க உனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு ன்னு நினச்சுக்கோ 😏😏😏
 
Member
Joined
Mar 14, 2023
Messages
36
வெளியிலிருந்து வாங்கி வந்த பரோட்டாவை பிச்சி போட்டு சால்னாவில் குளிப்பாட்டி.. வாயில் வைக்கும் நேரம் கூட ஏனோ அந்த பெண்ணின் ஞாபகம்..

தர்மன் இரக்கம் கொண்டவன்.. தொண்டு மனப்பான்மை உடையவன்.. என்பதையும் தாண்டி அந்தப் பெண் அதிகமாகவே அவனை சோதித்தாள்..

அந்த அழுத விழிகள் இப்போதும் அவனை பாதிக்கின்றது.. கர்ப்ப கால சுகத்தை அனுபவிக்கும் நேரத்தில் எச்ஐவி தோற்று இருப்பதாக தெரிய வந்தால் அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்..!

கடைசி தருவாயில் மருத்துவமனைக்கு தூக்கி வந்து காப்பாற்ற முடியாமல் விபத்தில் உயிரிழந்தவர்களை கூட பார்த்திருக்கிறான்.. நோயால் இறந்தவர்களை கூட கண் முன்னே கண்ட துண்டு..

துயரத்தால் மனம் கலங்கினாலும்..! எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் அழுகை மரணம் போன்ற துர் சம்பவங்களை கடின பட்டு கடந்து வந்திருக்கிறான்..!

ஆனால் இப்போது..! இது வித்தியாசமான சோகம்..

அந்தப் பெண்ணின் அழகான முகம் ஓவியமாக அவன் கண்முன் நிற்கிறது..

ஆதித்யா டிவியில் வயிறு வலிக்க வடிவேலு நடித்துக் கொண்டிருந்த நகைச்சுவை காட்சி மனதில் பதியவில்லை..

உடனடியாக டேப் கட்டிலில் இருந்த தனது அலைபேசியை எடுத்து சுந்தரிக்கு அழைத்திருந்தான்..!

"என்ன மச்சான் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க..?"

"சுந்தரி அன்னைக்கு ஒரு பொண்ணு வந்தாளே..!"

"என்ன மச்சி அப்ப என்கிட்ட பேச கால் பண்ணலையா..?"

"விஷயத்தை கேளு.."

"எந்த பொண்ணு..? ஒரு நாளைக்கு நூறு பொண்ணு ஹாஸ்பிடலுக்கு வர்றாங்க.. நீ யாரை சொல்ற..! பேஷண்டா டாக்டரா நர்சா..?"

"ப்ச்..! பிரக்னன்சி செக்கப்புக்காக வந்திருந்தா அவ பேரு எனக்கு தெரியல.. ரிப்போர்ட்ல எச்ஐவி பாசிட்டிவ் வந்திருக்கிறதா காரிடோர்ல உக்காந்து அழுதுட்டு இருந்தாளே..!"

"ஓஓ.. அவளா..! பேரு சுப்ரியான்னு நினைக்கிறேன். அவளை பத்தி எதுக்காக இப்ப கேக்கற..?"

"இல்ல நான் வேலையா வெளிய போகும்போது அவ அழறதை பார்த்தேன்.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..! உண்மையிலேயே அவளுக்கு எச்ஐவி பாசிடிவ் தானா..?"

"பின்ன மெடிக்கல் ரிப்போர்ட்ல பொய் சொல்லி விளையாடுவாங்களா..? என்ன பேசுற நீ.. உள்ள கூப்பிட்டு வச்சு டாக்டர் காயத்ரி அந்த பொண்ணோட பேசினாங்க நினைக்கறேன்.. என்ன பேசினாங்கன்னு தெரியாது.. அப்புறம் புருஷனும் பொண்டாட்டியும் கிளம்பி போயிட்டாங்க மறுபடியும் ஹாஸ்பிடல் பக்கம் அவர்கள் வரவே இல்ல..!"

எதிர்முனையில் தர்மன் அமைதியாக இருந்தான்..

"என்ன பேச்சையே காணோம்..!"

"பாவம் அந்த பொண்ணு..! அவளை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு சுந்தரி.."

"நாம என்ன பண்ண முடியும்.. அவ விதி அப்படி..! அவ பாவத்தை அவதான் தலையில சுமக்கணும்..! நீ ஏன் தேவையில்லாம அந்த பொண்ண பத்தி யோசிச்சு மனச குழப்பிக்கிற.. நமக்கு வேற பிரச்சனையா இல்ல..!"

"என்ன சொல்ற நீ.. பாவம் புண்ணியம்னு பேசுற நேரமா இது.. அந்த பொண்ண பார்த்தா பாவம் செஞ்ச மாதிரியா இருக்கு.. கள்ளங்கபடமில்லாத குழந்தை முகம்.."

"பாருடா..! ஹலோ பாஸ் அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி ப்ரெக்னன்ட்டா இருக்கா.. அது ஞாபகம் இருக்கட்டும்.. போதா குறைக்கு இந்த பிரச்சனை வேற..! அப்படி என்ன அந்த பொண்ணு மேல திடீர் கரிசனம்.. மனசுக்குள்ள ஏதாவது எண்ணத்தை வளர்த்துக்கிட்டு அவதி படாதீங்க சார்..!"

"ஏய் லூசு..! ஒரு பொண்ணா உனக்கு மனசு துடிக்கலையா.. அவ அப்படி அழுததை பாக்கும்போது எனக்கே மனசு ஒரு மாதிரியாகிடுச்சு.. தப்பு செய்யாம தண்டனை அனுபவிக்கிறது கொடுமை இல்லையா..?"

"அந்த பொண்ணு தப்பு செஞ்சாளா இல்லையான்னு நமக்கென்ன தெரியும்..! கர்மாதான் இப்படி தலையில விழுமாம்.. தம்பி நீ சரியில்ல.. போன வாரம் கூட வயித்துல இருந்த குழந்தைக்கு அசைவில்ல.. ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளியே எடுக்கணும்னு சொன்ன போது ஒரு பொண்ணு இப்படித்தான் கதறி அழுதுச்சு..! நீயும் பாத்துட்டுதானே இருந்த.. அந்த பொண்ண பத்தி சார் எதுவும் டீப்பா பேச காணோமே..! ஸ்பெஷலா இந்த பொண்ணை அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..!"

"ஒரு மனிதாபிமானம்.. அதை தவிர வேற எதுவும் இல்ல..!" என்று இணைப்பை துண்டித்திருந்தான் தர்மன்..

நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் கதறி அழுத ஈரம் அவன் கண்ணை விட்டு போகவே இல்லை.. ஓங்கி தட்டி அவளை எழுப்ப முயன்ற அந்த கணவனின் ஆத்திரம்..! கண்முன்னே வந்து நெஞ்சை உருத்திக் கொண்டிருந்தது..!

வழக்கத்திற்கு மாறாக அந்த சின்னஞ்சிறு அறையில் ஏதோ ஒரு நினைவு இன்று அவனுக்கு துணையாக இருந்ததில் மனம் களைத்து உறங்கியிருந்தான் தர்மன்..

ஆனால் இங்கே சுப்ரியா சந்தோஷமாக இருந்தாள்..

"ரிப்போர்ட் நெகடிவ்.. ரிப்போர்ட் நெகடிவ்.. நம்ம ரெண்டு பேருக்குமே ஹச்ஐவி நெகட்டிவ்னு ரிப்போர்ட் வந்திருக்கு.. ஐயோ ராஜேஷ் நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே இல்ல.." துள்ளலோடு அவனை சுற்றி வந்தாள்..

அமைதியாக அமர்ந்திருந்தான் ராஜேஷ்..

"கடவுள் என்னை கைவிடல ராஜேஷ்..!"

"ஒரு வாரம் முழுக்க நான் அனுபவிச்ச சித்ரவதைக்கு ஒரு பலன் கிடைச்சிருக்கு..! நான் தான் சொன்னேனே.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்னு..! அந்த ஹாஸ்பிடல்லதான் ரிப்போர்ட் மாதிரியிருக்கணும்.. தேவையில்லாம தப்பான ரிப்போர்ட் கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வாழ்வா சாவாங்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க..! கண்டிப்பா அவங்க கிட்ட நியாயம் கேட்கணும் ராஜேஷ்.."

"ஹாஸ்பிடல் மேல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேக்கணும்..!"

"நஷ்ட ஈடு கேக்கறதா முக்கியம்.. அந்த ஒரு வாரமும் நமக்கு எவ்வளவு கஷ்டம்.. கிட்டத்தட்ட செத்துப் பொழச்சோம்.. இந்த மன உளைச்சலுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்..! நாளைக்கு ஹாஸ்பிடல் போய் என்னன்னு கேக்கணும் ராஜேஷ்.."

"ம்ம்..!"

"நம்ம குழந்தையோட வரவை கூட சந்தோஷமா கொண்டாட முடியாத அளவுக்கு பண்ணிட்டாங்க..! நீ சொன்னது தான் கரெக்ட்.. இனிமே அங்க ட்ரீட்மென்ட் வேண்டாம்.. திட்டினாலும்.. கோபமா பேசினாலும் பரவாயில்ல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இந்த மாதிரி கடுமையான மன உளைச்சல் இல்ல.. காசு கொடுத்து பிரச்சினையை வாங்கி மடியில போட்டுக்கிட்ட மாதிரி ஆயிடுச்சு.. இருந்த டென்ஷன்ல வயித்துல இருந்த குழந்தையை கூட சரியாக கவனிக்கல.. சரியா சாப்பிடல.. இன்னைக்கு தான் நல்லா சாப்பிட போறேன்.. என்ன ராஜேஷ் நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்.. நீங்க அமைதியாவே இருக்கீங்களே.. ரிப்போர்ட் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா..?"

"ம்ம்..! ரிப்போர்ட் உண்மையானதா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே..! அவள் முகம் மாறியது.

"அது உண்மையா இல்ல இது பொய்யா ஒன்னுமே புரியல..! எப்படியோ எனக்கு நெகட்டிவ் அதுவரைக்கும் சந்தோஷம்..! இல்லைனா என் மூலமா தான் உனக்கு நோய் வந்துச்சுன்னு தேவையில்லாத ஒரு வதந்தி பரவியிருக்கும்.."

சுப்ரியாவின் முகம் மாறியது மனது முழுக்க பரவி கிடந்த சந்தோஷம் அமிலம் ஊற்றியதாய் கரைந்து போனது..

நெருக்கமாக அவனோடு கைகோர்த்து அமர்ந்திருந்தவள் மெல்ல தனது கரத்தை விடுவித்துக் கொண்டாள்..

"நான் வெளிய படுத்துக்கறேன்.. தூக்கம் வருது.. தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே போனான்..

"ராஜேஷ்.. முன்னாடி பிரச்சனை இருந்தது.. மனசு குழப்பமா இருந்தீங்க அதனால வெளியே போய் படுத்தீங்க.. இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே என் பக்கத்திலேயே படுத்துக்கலாமே..! எனக்கு உன் அரவணைப்பு வேணும் ராஜேஷ்.. தனியா இருக்க வெறுமையா இருக்கு.. இத்தனை நாள் எல்லாரும் என்னை ஒதுக்கி வைச்சு மனசெல்லாம் வலிக்குது.."

"இப்பதான் குழப்பம் அதிகமாகி இருக்கு..! என்னை கொஞ்ச நாள் தனியா விட்டுடு சுப்ரியா..!" என்றவன் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட கையிலிருந்த காகிதம் காற்றில் பறந்த நிலையில் சிலையாகி போனாள் சுப்ரியா..

"தம்பி..! ஒரு உதவி..! என் புள்ள மயக்கத்துல இருக்கான்..‌ எழுந்த உடனே என்னைத்தான் தேடுவான் நான் எங்கேயும் அசைய கூட முடியாது..‌ ரொம்ப பசிக்குது கொஞ்சம் சாப்பாடு மட்டும் வாங்கிட்டு வந்து தரீங்களா..?" வயதான பெண்ணொருத்தி கேட்க..

"உங்க சொந்த வேலைகளை செய்யறதுக்காக ஒன்னும் ஆஸ்பிட்டல்ல எங்களுக்கு சம்பளம் தரல.. ஏகப்பட்ட வேலை இருக்குது..! நர்சு ஆயாம்மா யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு நீங்களே போய் வாங்கி சாப்பிடுங்க..!" என்று விட்டு சென்றான் வார்டு பாய் ஜெயராஜ்..

அறைக்குள் வந்து படுக்கையில் சோர்ந்து போனவனாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்த தன் இளம் வயது மகனை சோகமாக பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தார் அந்த தாய்..

"என்னமா பையன் முழிச்சுட்டானா..?" என்றபடியே அங்கு வந்தான் தர்மன்..

"இன்னும் இல்லைப்பா."

"சரி.. கண்ணு முழிச்சவுடனே சொல்லுங்க.. ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போகணும்..! நான் இங்க இல்லைனாலும் நர்ஸ் கிட்ட சொல்லி அனுப்புங்க.."

"சரி தம்பி.."

"சாப்பிட்டீங்களாமா..?"

"இன்னும் இல்லையே..! சாப்பிட போன நேரத்துல புள்ள வயிறு வலிக்குதுன்னு துடிச்சு போயிட்டான்.. அப்படியே தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல போட்டதுதான்.. பத்து மணி நேரமாச்சு.. மயக்க மருந்தும் ட்ரிப்ஸ்சுமா போகுது என்ன பிரச்சனைன்னு தெரியலையே..! இவன் இப்படி கிடக்கிறத பாத்தா எனக்கு தலையெல்லாம் சுத்துது.. பெத்த வயிறு கலங்குது.." அவர் சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொள்ள..

"சரிமா அழாதீங்க..! பயப்படற மாதிரி எதுவும் இருக்காது அப்படியே நம்புவோம்.. கடவுளை வேண்டிக்கோங்க..‌ இருங்க நான் போய் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்.." என்று அங்கிருந்து நகர்ந்தவனை..

"இல்ல வேண்டாம் தம்பி இருக்கட்டும்.." தடுத்தார் அவர்..

"அட..! டெஸ்ட் எடுக்கணும் ஸ்கேன் பண்ணனும்னு அங்க இங்கன்னு இழுத்தடிப்பாங்க.. அலையறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா..! நீங்க இங்கேயே உட்காருங்க.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.. உங்க பையன் எழுந்ததும் நர்ஸை கூப்பிட்டு சொல்லுங்க.."

"இந்தாங்க தம்பி காசு..!" அவர் தந்த பணத்தை தர மறுக்காமல் வாங்கிக் கொண்டான்..

உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் தந்துவிட்டு "உள்ள உக்காந்து சாப்பிடாதீங்க.. பேஷன்ட் இன்பெக்சன் ஆகிடும்.. டாக்டர் வந்தா கத்துவாங்க.. அதோ அந்த இடத்துல ஒரு டேபிள் சேர் இருக்கு பாருங்க.. அங்க போய் உட்கார்ந்து சாப்பிட்டு வந்துருங்க.. அதுவரைக்கும் நான் உங்க பையன பாத்துக்கறேன்.." என்று சாப்பிட வேண்டிய இடத்தை காட்டினான் அவன்..

"ரொம்ப நன்றிப்பா" என்று பார்சலை வாங்கிக் கொண்டு சென்றவர்.. பசித்த வயிற்றை உணவால் நிரப்பிக் கொண்டு மீண்டும் அவனிடம் வந்தார்..

"யாருமே உதவி செய்யல.. நீங்க தான் மனிதாபிமானத்தோட என் பிரச்சனை என்னன்னு கேட்டு உதவி பண்ணியிருக்கீங்க..! ஆறுதலா நாலு வார்த்தை பேசினீங்க.. இந்த காலத்துல உங்க மனசு யாருக்குமே வராது தம்பி.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்..!"

"பரவாயில்லை இருக்கட்டும்மா.. உங்க பையன பாருங்க.. என் பேரு தர்மன்.. ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க..‌ இங்கதான் இருப்பேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்..

"பிரக்னன்சி வார்டு பக்கமா ஒரே சத்தமா இருக்குது..! அன்னைக்கு வந்தாளே.. அந்த பொண்ணு திரும்பி வந்திருக்கா..! என்னன்னு தெரியல.. டாக்டர் அவளும் காரசாரமா ஏதோ பேசிக்கிறாங்க.. அவ புருஷன் வரல போலிருக்கு..!"

மருத்துவமனை ஊழியர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்ததில்.. ஒருவேளை அவள் தானோ என்ற அனுமானத்துடன் மனம் கொண்ட தவிப்புடன்.. அந்தப் பக்கமாய் ஓடினான் தர்மன்..

மருத்துவரின் உள்ளறைக்குள் என்ன நடக்கிறதென அவனால் பார்க்க முடியவில்லை..‌ அந்தப் பெண்தான் வந்திருக்கிறாளா என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை..!

மருத்துவரின் அறைக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த வரிசையான இருக்கைகளில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்..

அங்கிருந்து நகர்ந்து வேகமாக ஓடியவன் அந்த அறையின் மறுபக்கத்தை அடைந்து கொஞ்சமாக ஜன்னலை திறந்து ஸ்கிரீனை விலக்கி காதை மட்டும் தீட்டிக்கொண்டான்..

ஏதோ ஒரு பெண் எப்படியோ போகட்டும் என்று அவனால் விட்டொழிக்கவே முடியவில்லை..! தினம் ஒரு முறை அவளை நினைத்துக் கொள்கிறவனுக்கு அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தேவையில்லை..

எப்படி தவிக்கிறாளோ..‌ வயிற்றுக்குள் சிசுவை சுமந்து கொண்டு எவ்வளவு மனவேதனை அடைந்தாளோ..! அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவளை நினைத்து உள்ளுக்குள் தினம் தினம் மனப்போராட்டம்.. இன்று அவள் நிலையை தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென்ற துடிப்போடு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜன்னலை கொஞ்சமாக திறந்து உள்ளே பேசுவதை கேட்க ஆரம்பித்தான்..

"உங்க கவன குறைவால என் வாழ்க்கையே வீணா போச்சு..!"

அவளே தான் அவள் குரல் தான்..! கிடு கிடுவென வேகமாக துடிக்க தொடங்கியது இதயம்..

"இங்க பாருங்கம்மா கொஞ்சம் நிதானமா இருங்க..! நாங்க சரியா தான் டெஸ்ட் பண்ணி இருக்கோம்.. என்ன தப்பு நடந்துச்சுன்னு தெரியல..! உங்க பிளட் சாம்பிள்ல என்ன இருந்ததோ அதுதான் ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கோம்.. இந்த தப்புக்கு நாங்க பொறுப்பெடுத்துக்க முடியாது..! ஒருவேளை கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல தப்பா எடுத்து செக் பண்ணி இருக்கலாம் இல்லையா..?"

"இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு மாத்தி மாத்தி கை காட்டிக்கிட்டே இருந்தா அப்ப என் நிலைதான் என்ன..! இன்னொரு லேப்ல என்னோட ரத்த மாதிரி குடுத்து டெஸ்ட் பண்ண நான் தயார்தான் ஆனா நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க..! உங்க ரிப்போர்ட் எரர்னு ஒத்துக்கறீங்களா இல்லையா..? சம்பந்தப்பட்டவங்களை கூப்பிட்டு விசாரிக்காம இன்னும் என்னையே குறை சொல்லிட்டு இருக்கீங்க..!" சுப்ரியா நெருப்பாக கொதித்தாள..

"நீங்க செஞ்ச வேலையால நான் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில நிக்கறேன்.. என் புருஷன் என்னை விவாகரத்து பண்ண போறாராம் .. என்கூட வாழ முடியாதுன்னு வீட்டை விட்டு துரத்திட்டார்.. இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க.."

"I feel very sorry about your situation.. நான் என்னனு விசாரிக்கிறேன்.. நீ கொஞ்சம் அமைதியா இரு கத்தாதே.."

"நீங்க விசாரிக்கறதுனாலயோ.. மன்னிப்பு கேக்கறதுனாலயோ.. என் வாழ்க்கையை திருப்பி தந்துட முடியுமா..! எல்லாரும் என்னை தீண்டத் தகாதவள் மாதிரி பாக்கறாங்க.. இதோ இந்த ரிப்போர்ட்ல நெகட்டிவ்ன்னு வந்திருக்கு.. இதை வச்சு மத்தவங்க என்னை பாக்கற அந்த பரிதாபமான பார்வையை உங்களால மாத்த முடியுமா..! நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. ஏன் டாக்டர் எப்படி செஞ்சீங்க..!"

"என்னம்மா கடைசில என்னையே குத்தம் சொல்றீங்க.. இதுல ஏன் தப்பு என்ன இருக்கு..‌ லேப்ல என்ன டெஸ்ட் பண்ணி தந்தாங்களோ அந்த பேப்பர்ல நான் சைன் பண்ணி இருக்கேன் அவ்வளவுதான்.."

"நான் அப்பவே சொன்னேன் இந்த ரிப்போர்ட்ல இருக்கிறது போய் எனக்கு எந்த வியாதியும் இல்லைன்னு.. இன்னொரு முறை திரும்ப பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கலாமே..!"

"இங்க பாருமா அந்த ஹாஸ்பிடல் ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆகுது..‌ இதுவரைக்கும் இந்த மாதிரி ஃபால்ஸ் ரிப்போர்ட் வந்ததே இல்லை.. இப்ப கூட எங்க பக்கம் தப்புன்னு சொல்ல மாட்டேன் விசாரிக்கிறேன்னுதான் சொல்லி இருக்கேன்.. உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு ஐ அம் சோ சாரி.. ஆனா நீ உடைஞ்சு போயிருக்கிற இந்த மாதிரி நேரத்துல உன்னை தாங்கி பிடிக்காதவங்க இனி உன் வாழ்க்கைக்கு எப்பவுமே தேவையில்லைன்னுதான் எனக்கு தோணுது..!"

"இப்படி அறிவுரை சொல்றது ரொம்ப ஈசி.. என் நிலைமையிலிருந்து பார்த்தாதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்..! வயித்துல குழந்தையோட தேவையில்லாத ஒரு பழியால எல்லோராலயும் ஒதுக்கப்பட்டுருக்கேன்.. நேத்து வரைக்கும் என் புருஷனா இருந்தவர் இன்னைக்கு என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க கொடுத்த எரர் ரிப்போர்ட் தான்.. இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன்..‌ மீடியாவுக்கு போவேன் கோர்ட்ல கேஸ் போடுவேன்.. எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்..!" தனது ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள் சுப்ரியா..

"ரீடெஸ்ட் ரிப்போர்ட்ல நெகட்டிவ் வந்திருக்கா..!" தர்மனுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நிம்மதி.. சொல்ல முடியாத சந்தோஷம் சிறகடித்தது..

அவசரமாக வெளியே வந்து சுப்ரியாவை தேடினான்..

மருத்துவமனை வளாகத்தின் சிமெண்ட் பேச்சில் அமர்ந்திருந்தாள் அவள்..

அவளிடம் செல்லவே தயக்கமாக இருந்தது ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கத்தில் போய் நின்றான்..

குரலை செருமிக் கொண்டு..

"மே.. மேடம்" என்று அழைக்க..

நிமிர்ந்து பார்த்தவள்.. நீல நிறத்திலான பேண்ட் சட்டை சீருடையில் தலையில் தொப்பியுடன் நின்றிருந்தவனை கண்டு அவன் வார்டுபாய் என புரிந்து கொண்டு.. ஒருவேளை மருத்துவமனை நிர்வாகம் தன்னை மிரட்டுவதற்காக இவனை அனுப்பியிருக்கிறதோ என்று எண்ணத்தோடு சற்று திகைத்துப் போனாள்..

நெடுநெடுவென்ற அவன் உயரத்தையும் உடற்கட்டையும் கண்டு அப்படித்தான் நினைத்தாள்..

"மேடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. இல்லன்னா நான் போலீச கூப்பிடுவேன்..!" அவன் சொன்ன தோரணையில் பெரிதாக அதிரவில்லை அவன்.. அவள் மனநிலை புரிந்தது..

"சரி.. நான் போய்டறேன்.." என்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

தொடரும்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
May 3, 2025
Messages
71
சுப்ரியா இப்படி ஒரு கேடுகெட்டவன் கூட வாழ்ரதுக்கு divorce பண்றது எவ்ளோவோ மேலுன்னு தோணுது....👍👍👍👍👍👍👍👍

ராஜேஷ் ச்சீ என்ன ஒரு ஈன பிறவி நீ... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம எப்டி உன்னால " எனக்கு நெகடிவ் nu வந்துருக்குனு " சொல்லமுடியுது.... இந்த லட்சணத்தில love marriage வேற...🤦🤦🤦🤦🤦🤦

சக மனுஷியா கூட பக்கமா உன்னோட வீட்ல நீயும் உங்க குடும்பமும் எவ்ளோ கீழ்தரமான வேலை செய்றீங்க....😠😡😡😡🫤🫤🫤


தர்மா உன்னால May b அவளுக்கு நல்லது நடக்கலாம்....
ஆமா report இப்போ positive or negative... அதுவே குழப்பமா இருக்கே....
All is well Supriya....🙁🙁🙁🙁
 
Member
Joined
Jul 19, 2024
Messages
36
வெளியிலிருந்து வாங்கி வந்த பரோட்டாவை பிச்சி போட்டு சால்னாவில் குளிப்பாட்டி.. வாயில் வைக்கும் நேரம் கூட ஏனோ அந்த பெண்ணின் ஞாபகம்..

தர்மன் இரக்கம் கொண்டவன்.. தொண்டு மனப்பான்மை உடையவன்.. என்பதையும் தாண்டி அந்தப் பெண் அதிகமாகவே அவனை சோதித்தாள்..

அந்த அழுத விழிகள் இப்போதும் அவனை பாதிக்கின்றது.. கர்ப்ப கால சுகத்தை அனுபவிக்கும் நேரத்தில் எச்ஐவி தோற்று இருப்பதாக தெரிய வந்தால் அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்..!

கடைசி தருவாயில் மருத்துவமனைக்கு தூக்கி வந்து காப்பாற்ற முடியாமல் விபத்தில் உயிரிழந்தவர்களை கூட பார்த்திருக்கிறான்.. நோயால் இறந்தவர்களை கூட கண் முன்னே கண்ட துண்டு..

துயரத்தால் மனம் கலங்கினாலும்..! எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் அழுகை மரணம் போன்ற துர் சம்பவங்களை கடின பட்டு கடந்து வந்திருக்கிறான்..!

ஆனால் இப்போது..! இது வித்தியாசமான சோகம்..

அந்தப் பெண்ணின் அழகான முகம் ஓவியமாக அவன் கண்முன் நிற்கிறது..

ஆதித்யா டிவியில் வயிறு வலிக்க வடிவேலு நடித்துக் கொண்டிருந்த நகைச்சுவை காட்சி மனதில் பதியவில்லை..

உடனடியாக டேப் கட்டிலில் இருந்த தனது அலைபேசியை எடுத்து சுந்தரிக்கு அழைத்திருந்தான்..!

"என்ன மச்சான் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க..?"

"சுந்தரி அன்னைக்கு ஒரு பொண்ணு வந்தாளே..!"

"என்ன மச்சி அப்ப என்கிட்ட பேச கால் பண்ணலையா..?"

"விஷயத்தை கேளு.."

"எந்த பொண்ணு..? ஒரு நாளைக்கு நூறு பொண்ணு ஹாஸ்பிடலுக்கு வர்றாங்க.. நீ யாரை சொல்ற..! பேஷண்டா டாக்டரா நர்சா..?"

"ப்ச்..! பிரக்னன்சி செக்கப்புக்காக வந்திருந்தா அவ பேரு எனக்கு தெரியல.. ரிப்போர்ட்ல எச்ஐவி பாசிட்டிவ் வந்திருக்கிறதா காரிடோர்ல உக்காந்து அழுதுட்டு இருந்தாளே..!"

"ஓஓ.. அவளா..! பேரு சுப்ரியான்னு நினைக்கிறேன். அவளை பத்தி எதுக்காக இப்ப கேக்கற..?"

"இல்ல நான் வேலையா வெளிய போகும்போது அவ அழறதை பார்த்தேன்.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..! உண்மையிலேயே அவளுக்கு எச்ஐவி பாசிடிவ் தானா..?"

"பின்ன மெடிக்கல் ரிப்போர்ட்ல பொய் சொல்லி விளையாடுவாங்களா..? என்ன பேசுற நீ.. உள்ள கூப்பிட்டு வச்சு டாக்டர் காயத்ரி அந்த பொண்ணோட பேசினாங்க நினைக்கறேன்.. என்ன பேசினாங்கன்னு தெரியாது.. அப்புறம் புருஷனும் பொண்டாட்டியும் கிளம்பி போயிட்டாங்க மறுபடியும் ஹாஸ்பிடல் பக்கம் அவர்கள் வரவே இல்ல..!"

எதிர்முனையில் தர்மன் அமைதியாக இருந்தான்..

"என்ன பேச்சையே காணோம்..!"

"பாவம் அந்த பொண்ணு..! அவளை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு சுந்தரி.."

"நாம என்ன பண்ண முடியும்.. அவ விதி அப்படி..! அவ பாவத்தை அவதான் தலையில சுமக்கணும்..! நீ ஏன் தேவையில்லாம அந்த பொண்ண பத்தி யோசிச்சு மனச குழப்பிக்கிற.. நமக்கு வேற பிரச்சனையா இல்ல..!"

"என்ன சொல்ற நீ.. பாவம் புண்ணியம்னு பேசுற நேரமா இது.. அந்த பொண்ண பார்த்தா பாவம் செஞ்ச மாதிரியா இருக்கு.. கள்ளங்கபடமில்லாத குழந்தை முகம்.."

"பாருடா..! ஹலோ பாஸ் அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி ப்ரெக்னன்ட்டா இருக்கா.. அது ஞாபகம் இருக்கட்டும்.. போதா குறைக்கு இந்த பிரச்சனை வேற..! அப்படி என்ன அந்த பொண்ணு மேல திடீர் கரிசனம்.. மனசுக்குள்ள ஏதாவது எண்ணத்தை வளர்த்துக்கிட்டு அவதி படாதீங்க சார்..!"

"ஏய் லூசு..! ஒரு பொண்ணா உனக்கு மனசு துடிக்கலையா.. அவ அப்படி அழுததை பாக்கும்போது எனக்கே மனசு ஒரு மாதிரியாகிடுச்சு.. தப்பு செய்யாம தண்டனை அனுபவிக்கிறது கொடுமை இல்லையா..?"

"அந்த பொண்ணு தப்பு செஞ்சாளா இல்லையான்னு நமக்கென்ன தெரியும்..! கர்மாதான் இப்படி தலையில விழுமாம்.. தம்பி நீ சரியில்ல.. போன வாரம் கூட வயித்துல இருந்த குழந்தைக்கு அசைவில்ல.. ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளியே எடுக்கணும்னு சொன்ன போது ஒரு பொண்ணு இப்படித்தான் கதறி அழுதுச்சு..! நீயும் பாத்துட்டுதானே இருந்த.. அந்த பொண்ண பத்தி சார் எதுவும் டீப்பா பேச காணோமே..! ஸ்பெஷலா இந்த பொண்ணை அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..!"

"ஒரு மனிதாபிமானம்.. அதை தவிர வேற எதுவும் இல்ல..!" என்று இணைப்பை துண்டித்திருந்தான் தர்மன்..

நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் கதறி அழுத ஈரம் அவன் கண்ணை விட்டு போகவே இல்லை.. ஓங்கி தட்டி அவளை எழுப்ப முயன்ற அந்த கணவனின் ஆத்திரம்..! கண்முன்னே வந்து நெஞ்சை உருத்திக் கொண்டிருந்தது..!

வழக்கத்திற்கு மாறாக அந்த சின்னஞ்சிறு அறையில் ஏதோ ஒரு நினைவு இன்று அவனுக்கு துணையாக இருந்ததில் மனம் களைத்து உறங்கியிருந்தான் தர்மன்..

ஆனால் இங்கே சுப்ரியா சந்தோஷமாக இருந்தாள்..

"ரிப்போர்ட் நெகடிவ்.. ரிப்போர்ட் நெகடிவ்.. நம்ம ரெண்டு பேருக்குமே ஹச்ஐவி நெகட்டிவ்னு ரிப்போர்ட் வந்திருக்கு.. ஐயோ ராஜேஷ் நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே இல்ல.." துள்ளலோடு அவனை சுற்றி வந்தாள்..

அமைதியாக அமர்ந்திருந்தான் ராஜேஷ்..

"கடவுள் என்னை கைவிடல ராஜேஷ்..!"

"ஒரு வாரம் முழுக்க நான் அனுபவிச்ச சித்ரவதைக்கு ஒரு பலன் கிடைச்சிருக்கு..! நான் தான் சொன்னேனே.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்னு..! அந்த ஹாஸ்பிடல்லதான் ரிப்போர்ட் மாதிரியிருக்கணும்.. தேவையில்லாம தப்பான ரிப்போர்ட் கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வாழ்வா சாவாங்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க..! கண்டிப்பா அவங்க கிட்ட நியாயம் கேட்கணும் ராஜேஷ்.."

"ஹாஸ்பிடல் மேல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேக்கணும்..!"

"நஷ்ட ஈடு கேக்கறதா முக்கியம்.. அந்த ஒரு வாரமும் நமக்கு எவ்வளவு கஷ்டம்.. கிட்டத்தட்ட செத்துப் பொழச்சோம்.. இந்த மன உளைச்சலுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்..! நாளைக்கு ஹாஸ்பிடல் போய் என்னன்னு கேக்கணும் ராஜேஷ்.."

"ம்ம்..!"

"நம்ம குழந்தையோட வரவை கூட சந்தோஷமா கொண்டாட முடியாத அளவுக்கு பண்ணிட்டாங்க..! நீ சொன்னது தான் கரெக்ட்.. இனிமே அங்க ட்ரீட்மென்ட் வேண்டாம்.. திட்டினாலும்.. கோபமா பேசினாலும் பரவாயில்ல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இந்த மாதிரி கடுமையான மன உளைச்சல் இல்ல.. காசு கொடுத்து பிரச்சினையை வாங்கி மடியில போட்டுக்கிட்ட மாதிரி ஆயிடுச்சு.. இருந்த டென்ஷன்ல வயித்துல இருந்த குழந்தையை கூட சரியாக கவனிக்கல.. சரியா சாப்பிடல.. இன்னைக்கு தான் நல்லா சாப்பிட போறேன்.. என்ன ராஜேஷ் நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்.. நீங்க அமைதியாவே இருக்கீங்களே.. ரிப்போர்ட் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா..?"

"ம்ம்..! ரிப்போர்ட் உண்மையானதா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே..! அவள் முகம் மாறியது.

"அது உண்மையா இல்ல இது பொய்யா ஒன்னுமே புரியல..! எப்படியோ எனக்கு நெகட்டிவ் அதுவரைக்கும் சந்தோஷம்..! இல்லைனா என் மூலமா தான் உனக்கு நோய் வந்துச்சுன்னு தேவையில்லாத ஒரு வதந்தி பரவியிருக்கும்.."

சுப்ரியாவின் முகம் மாறியது மனது முழுக்க பரவி கிடந்த சந்தோஷம் அமிலம் ஊற்றியதாய் கரைந்து போனது..

நெருக்கமாக அவனோடு கைகோர்த்து அமர்ந்திருந்தவள் மெல்ல தனது கரத்தை விடுவித்துக் கொண்டாள்..

"நான் வெளிய படுத்துக்கறேன்.. தூக்கம் வருது.. தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே போனான்..

"ராஜேஷ்.. முன்னாடி பிரச்சனை இருந்தது.. மனசு குழப்பமா இருந்தீங்க அதனால வெளியே போய் படுத்தீங்க.. இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே என் பக்கத்திலேயே படுத்துக்கலாமே..! எனக்கு உன் அரவணைப்பு வேணும் ராஜேஷ்.. தனியா இருக்க வெறுமையா இருக்கு.. இத்தனை நாள் எல்லாரும் என்னை ஒதுக்கி வைச்சு மனசெல்லாம் வலிக்குது.."

"இப்பதான் குழப்பம் அதிகமாகி இருக்கு..! என்னை கொஞ்ச நாள் தனியா விட்டுடு சுப்ரியா..!" என்றவன் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட கையிலிருந்த காகிதம் காற்றில் பறந்த நிலையில் சிலையாகி போனாள் சுப்ரியா..

"தம்பி..! ஒரு உதவி..! என் புள்ள மயக்கத்துல இருக்கான்..‌ எழுந்த உடனே என்னைத்தான் தேடுவான் நான் எங்கேயும் அசைய கூட முடியாது..‌ ரொம்ப பசிக்குது கொஞ்சம் சாப்பாடு மட்டும் வாங்கிட்டு வந்து தரீங்களா..?" வயதான பெண்ணொருத்தி கேட்க..

"உங்க சொந்த வேலைகளை செய்யறதுக்காக ஒன்னும் ஆஸ்பிட்டல்ல எங்களுக்கு சம்பளம் தரல.. ஏகப்பட்ட வேலை இருக்குது..! நர்சு ஆயாம்மா யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு நீங்களே போய் வாங்கி சாப்பிடுங்க..!" என்று விட்டு சென்றான் வார்டு பாய் ஜெயராஜ்..

அறைக்குள் வந்து படுக்கையில் சோர்ந்து போனவனாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்த தன் இளம் வயது மகனை சோகமாக பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தார் அந்த தாய்..

"என்னமா பையன் முழிச்சுட்டானா..?" என்றபடியே அங்கு வந்தான் தர்மன்..

"இன்னும் இல்லைப்பா."

"சரி.. கண்ணு முழிச்சவுடனே சொல்லுங்க.. ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போகணும்..! நான் இங்க இல்லைனாலும் நர்ஸ் கிட்ட சொல்லி அனுப்புங்க.."

"சரி தம்பி.."

"சாப்பிட்டீங்களாமா..?"

"இன்னும் இல்லையே..! சாப்பிட போன நேரத்துல புள்ள வயிறு வலிக்குதுன்னு துடிச்சு போயிட்டான்.. அப்படியே தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல போட்டதுதான்.. பத்து மணி நேரமாச்சு.. மயக்க மருந்தும் ட்ரிப்ஸ்சுமா போகுது என்ன பிரச்சனைன்னு தெரியலையே..! இவன் இப்படி கிடக்கிறத பாத்தா எனக்கு தலையெல்லாம் சுத்துது.. பெத்த வயிறு கலங்குது.." அவர் சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொள்ள..

"சரிமா அழாதீங்க..! பயப்படற மாதிரி எதுவும் இருக்காது அப்படியே நம்புவோம்.. கடவுளை வேண்டிக்கோங்க..‌ இருங்க நான் போய் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்.." என்று அங்கிருந்து நகர்ந்தவனை..

"இல்ல வேண்டாம் தம்பி இருக்கட்டும்.." தடுத்தார் அவர்..

"அட..! டெஸ்ட் எடுக்கணும் ஸ்கேன் பண்ணனும்னு அங்க இங்கன்னு இழுத்தடிப்பாங்க.. அலையறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா..! நீங்க இங்கேயே உட்காருங்க.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.. உங்க பையன் எழுந்ததும் நர்ஸை கூப்பிட்டு சொல்லுங்க.."

"இந்தாங்க தம்பி காசு..!" அவர் தந்த பணத்தை தர மறுக்காமல் வாங்கிக் கொண்டான்..

உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் தந்துவிட்டு "உள்ள உக்காந்து சாப்பிடாதீங்க.. பேஷன்ட் இன்பெக்சன் ஆகிடும்.. டாக்டர் வந்தா கத்துவாங்க.. அதோ அந்த இடத்துல ஒரு டேபிள் சேர் இருக்கு பாருங்க.. அங்க போய் உட்கார்ந்து சாப்பிட்டு வந்துருங்க.. அதுவரைக்கும் நான் உங்க பையன பாத்துக்கறேன்.." என்று சாப்பிட வேண்டிய இடத்தை காட்டினான் அவன்..

"ரொம்ப நன்றிப்பா" என்று பார்சலை வாங்கிக் கொண்டு சென்றவர்.. பசித்த வயிற்றை உணவால் நிரப்பிக் கொண்டு மீண்டும் அவனிடம் வந்தார்..

"யாருமே உதவி செய்யல.. நீங்க தான் மனிதாபிமானத்தோட என் பிரச்சனை என்னன்னு கேட்டு உதவி பண்ணியிருக்கீங்க..! ஆறுதலா நாலு வார்த்தை பேசினீங்க.. இந்த காலத்துல உங்க மனசு யாருக்குமே வராது தம்பி.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்..!"

"பரவாயில்லை இருக்கட்டும்மா.. உங்க பையன பாருங்க.. என் பேரு தர்மன்.. ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க..‌ இங்கதான் இருப்பேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்..

"பிரக்னன்சி வார்டு பக்கமா ஒரே சத்தமா இருக்குது..! அன்னைக்கு வந்தாளே.. அந்த பொண்ணு திரும்பி வந்திருக்கா..! என்னன்னு தெரியல.. டாக்டர் அவளும் காரசாரமா ஏதோ பேசிக்கிறாங்க.. அவ புருஷன் வரல போலிருக்கு..!"

மருத்துவமனை ஊழியர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்ததில்.. ஒருவேளை அவள் தானோ என்ற அனுமானத்துடன் மனம் கொண்ட தவிப்புடன்.. அந்தப் பக்கமாய் ஓடினான் தர்மன்..

மருத்துவரின் உள்ளறைக்குள் என்ன நடக்கிறதென அவனால் பார்க்க முடியவில்லை..‌ அந்தப் பெண்தான் வந்திருக்கிறாளா என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை..!

மருத்துவரின் அறைக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த வரிசையான இருக்கைகளில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்..

அங்கிருந்து நகர்ந்து வேகமாக ஓடியவன் அந்த அறையின் மறுபக்கத்தை அடைந்து கொஞ்சமாக ஜன்னலை திறந்து ஸ்கிரீனை விலக்கி காதை மட்டும் தீட்டிக்கொண்டான்..

ஏதோ ஒரு பெண் எப்படியோ போகட்டும் என்று அவனால் விட்டொழிக்கவே முடியவில்லை..! தினம் ஒரு முறை அவளை நினைத்துக் கொள்கிறவனுக்கு அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தேவையில்லை..

எப்படி தவிக்கிறாளோ..‌ வயிற்றுக்குள் சிசுவை சுமந்து கொண்டு எவ்வளவு மனவேதனை அடைந்தாளோ..! அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவளை நினைத்து உள்ளுக்குள் தினம் தினம் மனப்போராட்டம்.. இன்று அவள் நிலையை தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென்ற துடிப்போடு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜன்னலை கொஞ்சமாக திறந்து உள்ளே பேசுவதை கேட்க ஆரம்பித்தான்..

"உங்க கவன குறைவால என் வாழ்க்கையே வீணா போச்சு..!"

அவளே தான் அவள் குரல் தான்..! கிடு கிடுவென வேகமாக துடிக்க தொடங்கியது இதயம்..

"இங்க பாருங்கம்மா கொஞ்சம் நிதானமா இருங்க..! நாங்க சரியா தான் டெஸ்ட் பண்ணி இருக்கோம்.. என்ன தப்பு நடந்துச்சுன்னு தெரியல..! உங்க பிளட் சாம்பிள்ல என்ன இருந்ததோ அதுதான் ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கோம்.. இந்த தப்புக்கு நாங்க பொறுப்பெடுத்துக்க முடியாது..! ஒருவேளை கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல தப்பா எடுத்து செக் பண்ணி இருக்கலாம் இல்லையா..?"

"இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு மாத்தி மாத்தி கை காட்டிக்கிட்டே இருந்தா அப்ப என் நிலைதான் என்ன..! இன்னொரு லேப்ல என்னோட ரத்த மாதிரி குடுத்து டெஸ்ட் பண்ண நான் தயார்தான் ஆனா நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க..! உங்க ரிப்போர்ட் எரர்னு ஒத்துக்கறீங்களா இல்லையா..? சம்பந்தப்பட்டவங்களை கூப்பிட்டு விசாரிக்காம இன்னும் என்னையே குறை சொல்லிட்டு இருக்கீங்க..!" சுப்ரியா நெருப்பாக கொதித்தாள..

"நீங்க செஞ்ச வேலையால நான் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில நிக்கறேன்.. என் புருஷன் என்னை விவாகரத்து பண்ண போறாராம் .. என்கூட வாழ முடியாதுன்னு வீட்டை விட்டு துரத்திட்டார்.. இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க.."

"I feel very sorry about your situation.. நான் என்னனு விசாரிக்கிறேன்.. நீ கொஞ்சம் அமைதியா இரு கத்தாதே.."

"நீங்க விசாரிக்கறதுனாலயோ.. மன்னிப்பு கேக்கறதுனாலயோ.. என் வாழ்க்கையை திருப்பி தந்துட முடியுமா..! எல்லாரும் என்னை தீண்டத் தகாதவள் மாதிரி பாக்கறாங்க.. இதோ இந்த ரிப்போர்ட்ல நெகட்டிவ்ன்னு வந்திருக்கு.. இதை வச்சு மத்தவங்க என்னை பாக்கற அந்த பரிதாபமான பார்வையை உங்களால மாத்த முடியுமா..! நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. ஏன் டாக்டர் எப்படி செஞ்சீங்க..!"

"என்னம்மா கடைசில என்னையே குத்தம் சொல்றீங்க.. இதுல ஏன் தப்பு என்ன இருக்கு..‌ லேப்ல என்ன டெஸ்ட் பண்ணி தந்தாங்களோ அந்த பேப்பர்ல நான் சைன் பண்ணி இருக்கேன் அவ்வளவுதான்.."

"நான் அப்பவே சொன்னேன் இந்த ரிப்போர்ட்ல இருக்கிறது போய் எனக்கு எந்த வியாதியும் இல்லைன்னு.. இன்னொரு முறை திரும்ப பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கலாமே..!"

"இங்க பாருமா அந்த ஹாஸ்பிடல் ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆகுது..‌ இதுவரைக்கும் இந்த மாதிரி ஃபால்ஸ் ரிப்போர்ட் வந்ததே இல்லை.. இப்ப கூட எங்க பக்கம் தப்புன்னு சொல்ல மாட்டேன் விசாரிக்கிறேன்னுதான் சொல்லி இருக்கேன்.. உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு ஐ அம் சோ சாரி.. ஆனா நீ உடைஞ்சு போயிருக்கிற இந்த மாதிரி நேரத்துல உன்னை தாங்கி பிடிக்காதவங்க இனி உன் வாழ்க்கைக்கு எப்பவுமே தேவையில்லைன்னுதான் எனக்கு தோணுது..!"

"இப்படி அறிவுரை சொல்றது ரொம்ப ஈசி.. என் நிலைமையிலிருந்து பார்த்தாதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்..! வயித்துல குழந்தையோட தேவையில்லாத ஒரு பழியால எல்லோராலயும் ஒதுக்கப்பட்டுருக்கேன்.. நேத்து வரைக்கும் என் புருஷனா இருந்தவர் இன்னைக்கு என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க கொடுத்த எரர் ரிப்போர்ட் தான்.. இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன்..‌ மீடியாவுக்கு போவேன் கோர்ட்ல கேஸ் போடுவேன்.. எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்..!" தனது ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள் சுப்ரியா..

"ரீடெஸ்ட் ரிப்போர்ட்ல நெகட்டிவ் வந்திருக்கா..!" தர்மனுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நிம்மதி.. சொல்ல முடியாத சந்தோஷம் சிறகடித்தது..

அவசரமாக வெளியே வந்து சுப்ரியாவை தேடினான்..

மருத்துவமனை வளாகத்தின் சிமெண்ட் பேச்சில் அமர்ந்திருந்தாள் அவள்..

அவளிடம் செல்லவே தயக்கமாக இருந்தது ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கத்தில் போய் நின்றான்..

குரலை செருமிக் கொண்டு..

"மே.. மேடம்" என்று அழைக்க..

நிமிர்ந்து பார்த்தவள்.. நீல நிறத்திலான பேண்ட் சட்டை சீருடையில் தலையில் தொப்பியுடன் நின்றிருந்தவனை கண்டு அவன் வார்டுபாய் என புரிந்து கொண்டு.. ஒருவேளை மருத்துவமனை நிர்வாகம் தன்னை மிரட்டுவதற்காக இவனை அனுப்பியிருக்கிறதோ என்று எண்ணத்தோடு சற்று திகைத்துப் போனாள்..

நெடுநெடுவென்ற அவன் உயரத்தையும் உடற்கட்டையும் கண்டு அப்படித்தான் நினைத்தாள்..

"மேடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. இல்லன்னா நான் போலீச கூப்பிடுவேன்..!" அவன் சொன்ன தோரணையில் பெரிதாக அதிரவில்லை அவன்.. அவள் மனநிலை புரிந்தது..

"சரி.. நான் போய்டறேன்.." என்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

தொடரும்..
Rajesh un mela ah yetho thapu iruku
 
Member
Joined
Apr 30, 2025
Messages
46
வெளியிலிருந்து வாங்கி வந்த பரோட்டாவை பிச்சி போட்டு சால்னாவில் குளிப்பாட்டி.. வாயில் வைக்கும் நேரம் கூட ஏனோ அந்த பெண்ணின் ஞாபகம்..

தர்மன் இரக்கம் கொண்டவன்.. தொண்டு மனப்பான்மை உடையவன்.. என்பதையும் தாண்டி அந்தப் பெண் அதிகமாகவே அவனை சோதித்தாள்..

அந்த அழுத விழிகள் இப்போதும் அவனை பாதிக்கின்றது.. கர்ப்ப கால சுகத்தை அனுபவிக்கும் நேரத்தில் எச்ஐவி தோற்று இருப்பதாக தெரிய வந்தால் அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்..!

கடைசி தருவாயில் மருத்துவமனைக்கு தூக்கி வந்து காப்பாற்ற முடியாமல் விபத்தில் உயிரிழந்தவர்களை கூட பார்த்திருக்கிறான்.. நோயால் இறந்தவர்களை கூட கண் முன்னே கண்ட துண்டு..

துயரத்தால் மனம் கலங்கினாலும்..! எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் அழுகை மரணம் போன்ற துர் சம்பவங்களை கடின பட்டு கடந்து வந்திருக்கிறான்..!

ஆனால் இப்போது..! இது வித்தியாசமான சோகம்..

அந்தப் பெண்ணின் அழகான முகம் ஓவியமாக அவன் கண்முன் நிற்கிறது..

ஆதித்யா டிவியில் வயிறு வலிக்க வடிவேலு நடித்துக் கொண்டிருந்த நகைச்சுவை காட்சி மனதில் பதியவில்லை..

உடனடியாக டேப் கட்டிலில் இருந்த தனது அலைபேசியை எடுத்து சுந்தரிக்கு அழைத்திருந்தான்..!

"என்ன மச்சான் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க..?"

"சுந்தரி அன்னைக்கு ஒரு பொண்ணு வந்தாளே..!"

"என்ன மச்சி அப்ப என்கிட்ட பேச கால் பண்ணலையா..?"

"விஷயத்தை கேளு.."

"எந்த பொண்ணு..? ஒரு நாளைக்கு நூறு பொண்ணு ஹாஸ்பிடலுக்கு வர்றாங்க.. நீ யாரை சொல்ற..! பேஷண்டா டாக்டரா நர்சா..?"

"ப்ச்..! பிரக்னன்சி செக்கப்புக்காக வந்திருந்தா அவ பேரு எனக்கு தெரியல.. ரிப்போர்ட்ல எச்ஐவி பாசிட்டிவ் வந்திருக்கிறதா காரிடோர்ல உக்காந்து அழுதுட்டு இருந்தாளே..!"

"ஓஓ.. அவளா..! பேரு சுப்ரியான்னு நினைக்கிறேன். அவளை பத்தி எதுக்காக இப்ப கேக்கற..?"

"இல்ல நான் வேலையா வெளிய போகும்போது அவ அழறதை பார்த்தேன்.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..! உண்மையிலேயே அவளுக்கு எச்ஐவி பாசிடிவ் தானா..?"

"பின்ன மெடிக்கல் ரிப்போர்ட்ல பொய் சொல்லி விளையாடுவாங்களா..? என்ன பேசுற நீ.. உள்ள கூப்பிட்டு வச்சு டாக்டர் காயத்ரி அந்த பொண்ணோட பேசினாங்க நினைக்கறேன்.. என்ன பேசினாங்கன்னு தெரியாது.. அப்புறம் புருஷனும் பொண்டாட்டியும் கிளம்பி போயிட்டாங்க மறுபடியும் ஹாஸ்பிடல் பக்கம் அவர்கள் வரவே இல்ல..!"

எதிர்முனையில் தர்மன் அமைதியாக இருந்தான்..

"என்ன பேச்சையே காணோம்..!"

"பாவம் அந்த பொண்ணு..! அவளை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு சுந்தரி.."

"நாம என்ன பண்ண முடியும்.. அவ விதி அப்படி..! அவ பாவத்தை அவதான் தலையில சுமக்கணும்..! நீ ஏன் தேவையில்லாம அந்த பொண்ண பத்தி யோசிச்சு மனச குழப்பிக்கிற.. நமக்கு வேற பிரச்சனையா இல்ல..!"

"என்ன சொல்ற நீ.. பாவம் புண்ணியம்னு பேசுற நேரமா இது.. அந்த பொண்ண பார்த்தா பாவம் செஞ்ச மாதிரியா இருக்கு.. கள்ளங்கபடமில்லாத குழந்தை முகம்.."

"பாருடா..! ஹலோ பாஸ் அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி ப்ரெக்னன்ட்டா இருக்கா.. அது ஞாபகம் இருக்கட்டும்.. போதா குறைக்கு இந்த பிரச்சனை வேற..! அப்படி என்ன அந்த பொண்ணு மேல திடீர் கரிசனம்.. மனசுக்குள்ள ஏதாவது எண்ணத்தை வளர்த்துக்கிட்டு அவதி படாதீங்க சார்..!"

"ஏய் லூசு..! ஒரு பொண்ணா உனக்கு மனசு துடிக்கலையா.. அவ அப்படி அழுததை பாக்கும்போது எனக்கே மனசு ஒரு மாதிரியாகிடுச்சு.. தப்பு செய்யாம தண்டனை அனுபவிக்கிறது கொடுமை இல்லையா..?"

"அந்த பொண்ணு தப்பு செஞ்சாளா இல்லையான்னு நமக்கென்ன தெரியும்..! கர்மாதான் இப்படி தலையில விழுமாம்.. தம்பி நீ சரியில்ல.. போன வாரம் கூட வயித்துல இருந்த குழந்தைக்கு அசைவில்ல.. ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளியே எடுக்கணும்னு சொன்ன போது ஒரு பொண்ணு இப்படித்தான் கதறி அழுதுச்சு..! நீயும் பாத்துட்டுதானே இருந்த.. அந்த பொண்ண பத்தி சார் எதுவும் டீப்பா பேச காணோமே..! ஸ்பெஷலா இந்த பொண்ணை அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..!"

"ஒரு மனிதாபிமானம்.. அதை தவிர வேற எதுவும் இல்ல..!" என்று இணைப்பை துண்டித்திருந்தான் தர்மன்..

நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் கதறி அழுத ஈரம் அவன் கண்ணை விட்டு போகவே இல்லை.. ஓங்கி தட்டி அவளை எழுப்ப முயன்ற அந்த கணவனின் ஆத்திரம்..! கண்முன்னே வந்து நெஞ்சை உருத்திக் கொண்டிருந்தது..!

வழக்கத்திற்கு மாறாக அந்த சின்னஞ்சிறு அறையில் ஏதோ ஒரு நினைவு இன்று அவனுக்கு துணையாக இருந்ததில் மனம் களைத்து உறங்கியிருந்தான் தர்மன்..

ஆனால் இங்கே சுப்ரியா சந்தோஷமாக இருந்தாள்..

"ரிப்போர்ட் நெகடிவ்.. ரிப்போர்ட் நெகடிவ்.. நம்ம ரெண்டு பேருக்குமே ஹச்ஐவி நெகட்டிவ்னு ரிப்போர்ட் வந்திருக்கு.. ஐயோ ராஜேஷ் நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே இல்ல.." துள்ளலோடு அவனை சுற்றி வந்தாள்..

அமைதியாக அமர்ந்திருந்தான் ராஜேஷ்..

"கடவுள் என்னை கைவிடல ராஜேஷ்..!"

"ஒரு வாரம் முழுக்க நான் அனுபவிச்ச சித்ரவதைக்கு ஒரு பலன் கிடைச்சிருக்கு..! நான் தான் சொன்னேனே.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்னு..! அந்த ஹாஸ்பிடல்லதான் ரிப்போர்ட் மாதிரியிருக்கணும்.. தேவையில்லாம தப்பான ரிப்போர்ட் கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வாழ்வா சாவாங்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க..! கண்டிப்பா அவங்க கிட்ட நியாயம் கேட்கணும் ராஜேஷ்.."

"ஹாஸ்பிடல் மேல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேக்கணும்..!"

"நஷ்ட ஈடு கேக்கறதா முக்கியம்.. அந்த ஒரு வாரமும் நமக்கு எவ்வளவு கஷ்டம்.. கிட்டத்தட்ட செத்துப் பொழச்சோம்.. இந்த மன உளைச்சலுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்..! நாளைக்கு ஹாஸ்பிடல் போய் என்னன்னு கேக்கணும் ராஜேஷ்.."

"ம்ம்..!"

"நம்ம குழந்தையோட வரவை கூட சந்தோஷமா கொண்டாட முடியாத அளவுக்கு பண்ணிட்டாங்க..! நீ சொன்னது தான் கரெக்ட்.. இனிமே அங்க ட்ரீட்மென்ட் வேண்டாம்.. திட்டினாலும்.. கோபமா பேசினாலும் பரவாயில்ல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இந்த மாதிரி கடுமையான மன உளைச்சல் இல்ல.. காசு கொடுத்து பிரச்சினையை வாங்கி மடியில போட்டுக்கிட்ட மாதிரி ஆயிடுச்சு.. இருந்த டென்ஷன்ல வயித்துல இருந்த குழந்தையை கூட சரியாக கவனிக்கல.. சரியா சாப்பிடல.. இன்னைக்கு தான் நல்லா சாப்பிட போறேன்.. என்ன ராஜேஷ் நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்.. நீங்க அமைதியாவே இருக்கீங்களே.. ரிப்போர்ட் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா..?"

"ம்ம்..! ரிப்போர்ட் உண்மையானதா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே..! அவள் முகம் மாறியது.

"அது உண்மையா இல்ல இது பொய்யா ஒன்னுமே புரியல..! எப்படியோ எனக்கு நெகட்டிவ் அதுவரைக்கும் சந்தோஷம்..! இல்லைனா என் மூலமா தான் உனக்கு நோய் வந்துச்சுன்னு தேவையில்லாத ஒரு வதந்தி பரவியிருக்கும்.."

சுப்ரியாவின் முகம் மாறியது மனது முழுக்க பரவி கிடந்த சந்தோஷம் அமிலம் ஊற்றியதாய் கரைந்து போனது..

நெருக்கமாக அவனோடு கைகோர்த்து அமர்ந்திருந்தவள் மெல்ல தனது கரத்தை விடுவித்துக் கொண்டாள்..

"நான் வெளிய படுத்துக்கறேன்.. தூக்கம் வருது.. தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே போனான்..

"ராஜேஷ்.. முன்னாடி பிரச்சனை இருந்தது.. மனசு குழப்பமா இருந்தீங்க அதனால வெளியே போய் படுத்தீங்க.. இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே என் பக்கத்திலேயே படுத்துக்கலாமே..! எனக்கு உன் அரவணைப்பு வேணும் ராஜேஷ்.. தனியா இருக்க வெறுமையா இருக்கு.. இத்தனை நாள் எல்லாரும் என்னை ஒதுக்கி வைச்சு மனசெல்லாம் வலிக்குது.."

"இப்பதான் குழப்பம் அதிகமாகி இருக்கு..! என்னை கொஞ்ச நாள் தனியா விட்டுடு சுப்ரியா..!" என்றவன் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட கையிலிருந்த காகிதம் காற்றில் பறந்த நிலையில் சிலையாகி போனாள் சுப்ரியா..

"தம்பி..! ஒரு உதவி..! என் புள்ள மயக்கத்துல இருக்கான்..‌ எழுந்த உடனே என்னைத்தான் தேடுவான் நான் எங்கேயும் அசைய கூட முடியாது..‌ ரொம்ப பசிக்குது கொஞ்சம் சாப்பாடு மட்டும் வாங்கிட்டு வந்து தரீங்களா..?" வயதான பெண்ணொருத்தி கேட்க..

"உங்க சொந்த வேலைகளை செய்யறதுக்காக ஒன்னும் ஆஸ்பிட்டல்ல எங்களுக்கு சம்பளம் தரல.. ஏகப்பட்ட வேலை இருக்குது..! நர்சு ஆயாம்மா யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு நீங்களே போய் வாங்கி சாப்பிடுங்க..!" என்று விட்டு சென்றான் வார்டு பாய் ஜெயராஜ்..

அறைக்குள் வந்து படுக்கையில் சோர்ந்து போனவனாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்த தன் இளம் வயது மகனை சோகமாக பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தார் அந்த தாய்..

"என்னமா பையன் முழிச்சுட்டானா..?" என்றபடியே அங்கு வந்தான் தர்மன்..

"இன்னும் இல்லைப்பா."

"சரி.. கண்ணு முழிச்சவுடனே சொல்லுங்க.. ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போகணும்..! நான் இங்க இல்லைனாலும் நர்ஸ் கிட்ட சொல்லி அனுப்புங்க.."

"சரி தம்பி.."

"சாப்பிட்டீங்களாமா..?"

"இன்னும் இல்லையே..! சாப்பிட போன நேரத்துல புள்ள வயிறு வலிக்குதுன்னு துடிச்சு போயிட்டான்.. அப்படியே தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல போட்டதுதான்.. பத்து மணி நேரமாச்சு.. மயக்க மருந்தும் ட்ரிப்ஸ்சுமா போகுது என்ன பிரச்சனைன்னு தெரியலையே..! இவன் இப்படி கிடக்கிறத பாத்தா எனக்கு தலையெல்லாம் சுத்துது.. பெத்த வயிறு கலங்குது.." அவர் சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொள்ள..

"சரிமா அழாதீங்க..! பயப்படற மாதிரி எதுவும் இருக்காது அப்படியே நம்புவோம்.. கடவுளை வேண்டிக்கோங்க..‌ இருங்க நான் போய் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்.." என்று அங்கிருந்து நகர்ந்தவனை..

"இல்ல வேண்டாம் தம்பி இருக்கட்டும்.." தடுத்தார் அவர்..

"அட..! டெஸ்ட் எடுக்கணும் ஸ்கேன் பண்ணனும்னு அங்க இங்கன்னு இழுத்தடிப்பாங்க.. அலையறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா..! நீங்க இங்கேயே உட்காருங்க.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.. உங்க பையன் எழுந்ததும் நர்ஸை கூப்பிட்டு சொல்லுங்க.."

"இந்தாங்க தம்பி காசு..!" அவர் தந்த பணத்தை தர மறுக்காமல் வாங்கிக் கொண்டான்..

உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் தந்துவிட்டு "உள்ள உக்காந்து சாப்பிடாதீங்க.. பேஷன்ட் இன்பெக்சன் ஆகிடும்.. டாக்டர் வந்தா கத்துவாங்க.. அதோ அந்த இடத்துல ஒரு டேபிள் சேர் இருக்கு பாருங்க.. அங்க போய் உட்கார்ந்து சாப்பிட்டு வந்துருங்க.. அதுவரைக்கும் நான் உங்க பையன பாத்துக்கறேன்.." என்று சாப்பிட வேண்டிய இடத்தை காட்டினான் அவன்..

"ரொம்ப நன்றிப்பா" என்று பார்சலை வாங்கிக் கொண்டு சென்றவர்.. பசித்த வயிற்றை உணவால் நிரப்பிக் கொண்டு மீண்டும் அவனிடம் வந்தார்..

"யாருமே உதவி செய்யல.. நீங்க தான் மனிதாபிமானத்தோட என் பிரச்சனை என்னன்னு கேட்டு உதவி பண்ணியிருக்கீங்க..! ஆறுதலா நாலு வார்த்தை பேசினீங்க.. இந்த காலத்துல உங்க மனசு யாருக்குமே வராது தம்பி.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்..!"

"பரவாயில்லை இருக்கட்டும்மா.. உங்க பையன பாருங்க.. என் பேரு தர்மன்.. ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க..‌ இங்கதான் இருப்பேன்.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்..

"பிரக்னன்சி வார்டு பக்கமா ஒரே சத்தமா இருக்குது..! அன்னைக்கு வந்தாளே.. அந்த பொண்ணு திரும்பி வந்திருக்கா..! என்னன்னு தெரியல.. டாக்டர் அவளும் காரசாரமா ஏதோ பேசிக்கிறாங்க.. அவ புருஷன் வரல போலிருக்கு..!"

மருத்துவமனை ஊழியர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்ததில்.. ஒருவேளை அவள் தானோ என்ற அனுமானத்துடன் மனம் கொண்ட தவிப்புடன்.. அந்தப் பக்கமாய் ஓடினான் தர்மன்..

மருத்துவரின் உள்ளறைக்குள் என்ன நடக்கிறதென அவனால் பார்க்க முடியவில்லை..‌ அந்தப் பெண்தான் வந்திருக்கிறாளா என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை..!

மருத்துவரின் அறைக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த வரிசையான இருக்கைகளில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்..

அங்கிருந்து நகர்ந்து வேகமாக ஓடியவன் அந்த அறையின் மறுபக்கத்தை அடைந்து கொஞ்சமாக ஜன்னலை திறந்து ஸ்கிரீனை விலக்கி காதை மட்டும் தீட்டிக்கொண்டான்..

ஏதோ ஒரு பெண் எப்படியோ போகட்டும் என்று அவனால் விட்டொழிக்கவே முடியவில்லை..! தினம் ஒரு முறை அவளை நினைத்துக் கொள்கிறவனுக்கு அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தேவையில்லை..

எப்படி தவிக்கிறாளோ..‌ வயிற்றுக்குள் சிசுவை சுமந்து கொண்டு எவ்வளவு மனவேதனை அடைந்தாளோ..! அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவளை நினைத்து உள்ளுக்குள் தினம் தினம் மனப்போராட்டம்.. இன்று அவள் நிலையை தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென்ற துடிப்போடு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜன்னலை கொஞ்சமாக திறந்து உள்ளே பேசுவதை கேட்க ஆரம்பித்தான்..

"உங்க கவன குறைவால என் வாழ்க்கையே வீணா போச்சு..!"

அவளே தான் அவள் குரல் தான்..! கிடு கிடுவென வேகமாக துடிக்க தொடங்கியது இதயம்..

"இங்க பாருங்கம்மா கொஞ்சம் நிதானமா இருங்க..! நாங்க சரியா தான் டெஸ்ட் பண்ணி இருக்கோம்.. என்ன தப்பு நடந்துச்சுன்னு தெரியல..! உங்க பிளட் சாம்பிள்ல என்ன இருந்ததோ அதுதான் ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கோம்.. இந்த தப்புக்கு நாங்க பொறுப்பெடுத்துக்க முடியாது..! ஒருவேளை கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல தப்பா எடுத்து செக் பண்ணி இருக்கலாம் இல்லையா..?"

"இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு மாத்தி மாத்தி கை காட்டிக்கிட்டே இருந்தா அப்ப என் நிலைதான் என்ன..! இன்னொரு லேப்ல என்னோட ரத்த மாதிரி குடுத்து டெஸ்ட் பண்ண நான் தயார்தான் ஆனா நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க..! உங்க ரிப்போர்ட் எரர்னு ஒத்துக்கறீங்களா இல்லையா..? சம்பந்தப்பட்டவங்களை கூப்பிட்டு விசாரிக்காம இன்னும் என்னையே குறை சொல்லிட்டு இருக்கீங்க..!" சுப்ரியா நெருப்பாக கொதித்தாள..

"நீங்க செஞ்ச வேலையால நான் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில நிக்கறேன்.. என் புருஷன் என்னை விவாகரத்து பண்ண போறாராம் .. என்கூட வாழ முடியாதுன்னு வீட்டை விட்டு துரத்திட்டார்.. இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க.."

"I feel very sorry about your situation.. நான் என்னனு விசாரிக்கிறேன்.. நீ கொஞ்சம் அமைதியா இரு கத்தாதே.."

"நீங்க விசாரிக்கறதுனாலயோ.. மன்னிப்பு கேக்கறதுனாலயோ.. என் வாழ்க்கையை திருப்பி தந்துட முடியுமா..! எல்லாரும் என்னை தீண்டத் தகாதவள் மாதிரி பாக்கறாங்க.. இதோ இந்த ரிப்போர்ட்ல நெகட்டிவ்ன்னு வந்திருக்கு.. இதை வச்சு மத்தவங்க என்னை பாக்கற அந்த பரிதாபமான பார்வையை உங்களால மாத்த முடியுமா..! நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. ஏன் டாக்டர் எப்படி செஞ்சீங்க..!"

"என்னம்மா கடைசில என்னையே குத்தம் சொல்றீங்க.. இதுல ஏன் தப்பு என்ன இருக்கு..‌ லேப்ல என்ன டெஸ்ட் பண்ணி தந்தாங்களோ அந்த பேப்பர்ல நான் சைன் பண்ணி இருக்கேன் அவ்வளவுதான்.."

"நான் அப்பவே சொன்னேன் இந்த ரிப்போர்ட்ல இருக்கிறது போய் எனக்கு எந்த வியாதியும் இல்லைன்னு.. இன்னொரு முறை திரும்ப பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கலாமே..!"

"இங்க பாருமா அந்த ஹாஸ்பிடல் ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆகுது..‌ இதுவரைக்கும் இந்த மாதிரி ஃபால்ஸ் ரிப்போர்ட் வந்ததே இல்லை.. இப்ப கூட எங்க பக்கம் தப்புன்னு சொல்ல மாட்டேன் விசாரிக்கிறேன்னுதான் சொல்லி இருக்கேன்.. உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு ஐ அம் சோ சாரி.. ஆனா நீ உடைஞ்சு போயிருக்கிற இந்த மாதிரி நேரத்துல உன்னை தாங்கி பிடிக்காதவங்க இனி உன் வாழ்க்கைக்கு எப்பவுமே தேவையில்லைன்னுதான் எனக்கு தோணுது..!"

"இப்படி அறிவுரை சொல்றது ரொம்ப ஈசி.. என் நிலைமையிலிருந்து பார்த்தாதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்..! வயித்துல குழந்தையோட தேவையில்லாத ஒரு பழியால எல்லோராலயும் ஒதுக்கப்பட்டுருக்கேன்.. நேத்து வரைக்கும் என் புருஷனா இருந்தவர் இன்னைக்கு என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க கொடுத்த எரர் ரிப்போர்ட் தான்.. இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன்..‌ மீடியாவுக்கு போவேன் கோர்ட்ல கேஸ் போடுவேன்.. எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்..!" தனது ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள் சுப்ரியா..

"ரீடெஸ்ட் ரிப்போர்ட்ல நெகட்டிவ் வந்திருக்கா..!" தர்மனுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நிம்மதி.. சொல்ல முடியாத சந்தோஷம் சிறகடித்தது..

அவசரமாக வெளியே வந்து சுப்ரியாவை தேடினான்..

மருத்துவமனை வளாகத்தின் சிமெண்ட் பேச்சில் அமர்ந்திருந்தாள் அவள்..

அவளிடம் செல்லவே தயக்கமாக இருந்தது ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கத்தில் போய் நின்றான்..

குரலை செருமிக் கொண்டு..

"மே.. மேடம்" என்று அழைக்க..

நிமிர்ந்து பார்த்தவள்.. நீல நிறத்திலான பேண்ட் சட்டை சீருடையில் தலையில் தொப்பியுடன் நின்றிருந்தவனை கண்டு அவன் வார்டுபாய் என புரிந்து கொண்டு.. ஒருவேளை மருத்துவமனை நிர்வாகம் தன்னை மிரட்டுவதற்காக இவனை அனுப்பியிருக்கிறதோ என்று எண்ணத்தோடு சற்று திகைத்துப் போனாள்..

நெடுநெடுவென்ற அவன் உயரத்தையும் உடற்கட்டையும் கண்டு அப்படித்தான் நினைத்தாள்..

"மேடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. இல்லன்னா நான் போலீச கூப்பிடுவேன்..!" அவன் சொன்ன தோரணையில் பெரிதாக அதிரவில்லை அவன்.. அவள் மனநிலை புரிந்தது..

"சரி.. நான் போய்டறேன்.." என்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

தொடரும்..
👌👌👌❤❤❤❤👌👌🤭👌👌💜💜💜
 
Top