• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 46

Active member
Joined
Jul 25, 2023
Messages
32
வருணே ஒருவழியாக பாழுங்கிணத்துல சாரி சாரி டங்கு ஸ்லிப்பாகிட்டு சம்சார சாகரத்துல தொபுக்கடீருன்னு விழுந்து நீச்சலடிச்சி கரை சேர வாழ்த்துக்கள் டாக்டரே அப்புறம் தேம்ஸ் பத்திரம் மாப்பிள இல்லே குடும்பமா சேர்ந்து உங்களுக்கு கும்மியடிச்சிடுவாங்க பார்த்துக்கோங்க

ஆமா அந்த டூப்ளிகேட் பொண்டாட்டிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க மருத்துவரே யோசிங்க நல்லா யோசீங்க
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
114
இதுவல்லவோ குடும்பம். ஏன் டாக்டரே இப்படி குடும்பமே மனச புரிஞ்சு உனக்கும் தேம்பாவுக்கும் எவ்வளவு அழகா ப்ளான் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க. 👌👌👌👌👌👌

டாக்டரே குடும்பம் மொத்தமும் ப்ளான் போட்டு உன்னை சம்சார சாகரத்துல கை, காலை கட்டி தூக்கி போடாத குறையா போட்டுட்டாங்க. சூப்பரோ சூப்பர் அதிரடியான கல்யாணம். 👌👌👌👌👌👌 ❤️❤️❤️❤️❤️❤️ 👍👍👍👍👍👍 🤪🤪🤪🤪🤪

திலோ ஏதாவது ஆரம்பித்தால் குடும்பம் மொத்தமும் சேர்ந்து பந்தாடிரும். டாக்டரே சீக்கிரம் அந்த குப்பையை பேக் பண்ணி, அக்கட்ட வீசிட்டு, தேம்பாவோட டூயட் பாட ரெடியாகு. 😍😍😍😍😍😍 🫢🫢🫢🫢🫢🫢🫢 🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Member
Joined
Jan 11, 2023
Messages
62
Appadi
இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து வருணிடம் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை..

வருணுக்கு தன் குடும்பத்தாரின் ஒதுக்கம் மன வருத்தத்தை தந்தாலும் இந்த இடைவெளி அவனுக்கும் தேவையானதாய் இருந்தது..

அந்த வீட்டில் எதுவுமே நடவாதது போல் சுதந்திரமாக வலம் வந்தவள் திலோத்தமா மட்டும் தான்..

மகன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சாரதா மட்டும் வழக்கம்போல் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்..

வெண்மதிக்கும் திலோத்தமாவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றாலும் நேருக்கு நேராக முகம் பார்த்துக் கொள்ளும் போது தோன்றும் செயற்கையான புன்சிரிப்பும் இப்போது நின்று போனது.. திலோத்தமாவை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறாள். வெண்மதி..

"போ எனக்கென்ன..! உனக்கு இந்த வீட்ல எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்குது.." என தோள்களை குலுக்கிக் கொண்டு செல்கிறாள் திலோத்தமா..

வெண்மதி அவ்வப்போது தம்பியை திட்டுவதும் முறைப்பதும் பிறகு தோண்டி துருவி நூறு கேள்விகள் கேட்பதுமாய் இருக்கிறாள்..

அவள் கேள்விகளுக்கும் குடைச்சலுக்கும் பயந்தே தமக்கையின் கண்முன்னே வருவதில்லை வருண்..

அவள் அந்தப் பக்கம் வந்தால் இவன் இந்த பக்கம் குறுக்கால் புகுந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடுகிறான்..

ஆனாலும் அன்றொரு நாள் அவனை வளைத்து பிடித்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தாள் வெண்மதி..

"கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்ன.. சரி.. ஆனா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சரியான காரணத்தை நீ சொல்லலையே..! இல்ல.. ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து பொண்டாட்டியா நடிக்க வைக்கற அளவுக்கு உனக்கு கல்யாணத்து மேல அப்படி என்ன வெறுப்பு..? அது பின்னாடி ஏதோ ஒரு ஆழமான காரணம் இருக்கணும் இல்லையா..! அது என்னன்னு சொல்லு.. முடிஞ்சா நான் உனக்கு உதவி பண்றேன்.." என்று கேள்வியை வீசி பார்க்க..

"அதெல்லாம் ரகசியம்.. சொல்றதுக்கு இல்ல.. அப்ப வேண்டாம்னு சொன்னாலும் இப்ப கல்யாணம் பண்ணிக்கறதா முடிவெடுத்துட்டேன்ல.. அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு..? போய் வேலையை பாரு.." என நைச்சியமாக நழுவிக் கொண்டான் வருண்..

பொறுப்பும் கண்ணியமும் கொண்ட நேர்மையான தங்கள் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பதை வருண் பெற்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை..

"ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டதா சொல்லி.. அதுக்கும் மேல தனக்கு குறை இருக்கு‌‌.. அதனால குழந்தை பிறக்காதுன்னு இன்னொரு பொய்யச் சொல்லி எத்தனை வேலை பார்த்திருக்கான் இந்த பைய.. இப்ப வரைக்கும் என்னால நம்பவே முடியல சாரதா..!" என்று மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் ராஜேந்திரன்..

"கல்யாணமே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அப்படி என்னடி பிரச்சனை இவனுக்கு..?"

"விடுங்க.. அவன் மனசுல என்ன குழப்பமோ யாருக்கு தெரியும்.. திரும்பத் திரும்ப எதையாவது பேசி அவன சங்கடப்படுத்தாதீங்க.. அதான் அவனே தன் வாயால தேம்பாவணியை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டானே..! அதுவரைக்கும் சந்தோஷம்தான்.." என்று பெருமூச்சு விட்டார் சாரதா..

"அதையும் கூட நம்ப முடியலையே.. இந்த விஷயத்திலருந்து தப்பிக்க இன்னொரு பொய் சொல்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்குது..!" ராஜேந்திரன் சொல்ல சாரதா கலவரமாய் அவரைப் பார்த்தார்..

"என்னங்க சொல்றீங்க..?"

"ப்ச்.. கல்யாணம் வேண்டாம்னு சொல்லும்போதே அவனை கூப்பிட்டு வச்சு நான் பேசியிருக்கணும்.. பொறுப்பான பையன் மெச்சுர்டா யோசிப்பான்.. ஒரு மனநல மருத்துவனா மத்தவங்களுக்கு வழி சொல்றவன் தன்னோட பாதையில சரியா இருப்பான்னு நான் நெனச்சதெல்லாம் தப்பா போச்சு.. என்னதான் பக்குவப்பட்ட மனுஷனா இருந்தாலும் அவனுக்குள்ளயும் ஏதோ தடுமாற்றமும் குழப்பமும் இருந்திருக்கு.. அதைக் கேட்காம விட்டுட்டு திரும்பத் திரும்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு ஃபோர்ஸ் பண்ணினது நம்ம தப்புதானே..?"

"கேட்காம இருந்திருப்பேனா..! கல்யாணம் வேண்டாம்னு ஏண்டா சொல்றேன்னு நானும் வெண்மதியும் எத்தனை முறை கேட்டிருப்போம்.. அவன் பதிலே சொல்லலையே..! கடைசில இந்த திலோத்தமாவை கூட்டிட்டு வந்து இவதான் என் பொண்டாட்டின்னு விஷயத்தை முடிச்சு விட்டுட்டான்.."

"நீங்க ரெண்டு பேரும் காரணம் கேட்டுருப்பீங்க.. ஆனா அவன் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி பண்ணியிருக்க மாட்டீங்க..! இவங்ககிட்ட சொன்னா நம்ம சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்னு அவன் யாரையுமே நம்பாம போனதுதான் விஷயம் இந்த அளவுக்கு வளர்ந்து நிக்க காரணம்..

சாரதா அமைதியாக இருந்தார்..

"தப்பு நம்ம மேலயும் இருக்கு சாரதா.. அவன் எப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்து நிக்கறான்னா அதுக்கு காரணம் நாமளும் தான்.. அவனை மட்டுமே பழி சொல்லி தப்பிச்சுக்க முடியாது..!"

"இப்ப என்னங்க பண்றது..?" சாரதா கவலையாக கேட்கவும் யோசனையில் மூழ்கியவர் ஒரு தீர்வுடன் வெண்மதியை அழைத்திருந்தார்..

மூன்று நாட்களாயிற்று..! தேம்பாவணி வருணிடம் பேசாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள்..

பிடிக்காதவர் கைகளில் போக மறுத்து குழந்தை கை காலை உதைத்து அடம் பிடிக்குமே அது போல் அவன் தொட்டாலே உதறி தள்ளிவிட்டு ஓடுகிறாள்..

யாருமே தன்னிடம் சரியாக பேசுவதில்லை குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்த மனநிலையில் கடுப்பிலிருந்தவனுக்கு தேம்பாவணியும் ஒதுக்கம் காட்ட.. உள்ளுக்குள் ஆத்திரம் ஊற்றெடுத்தது..

"என்ன.. எல்லாரும் ரொம்பதான் பண்றீங்க.. யாரும் என் நிலைமையிலிருந்து யோசிச்சு பார்க்க மாட்டீங்களா..! பேசலன்னா போங்க..! என்னை புரிஞ்சுக்காதவங்க எனக்கும் வேண்டாம்.." என அவனும் முறுக்கிக்கொண்டு விலகி சென்று விட தன்னிச்சையாக தேம்பாவணியின் பார்வை அவன் மீது தேடிச்சென்று விழுகிறது..

இதுதான் ரிவர்ஸ் சைக்காலஜி..

தேடிச் செல்லும் போது கைக்குள் அடங்குவதில்லை.. விலகிச் செல்லும்போது தேடி வரும்..

இரவு நேரத்தில் தேம்பாவணியை தேடி செல்வதில்லை.. முந்தைய நாட்களில் அவளிடம் சென்ற போது கதவை சாத்திக்கொண்டு போக்கு காட்டி வெறுப்பேற்றியதில் நொந்து போய் கடுப்பில் இருந்தான்..

மனம் ஒரு மாதிரியாக சக்தியற்ற நிலையில் வறண்டு போயிருக்க.. தன் உள்ளக் குமுறல்களை கொட்டி தீர்ப்பதற்காக நண்பன் சூரியதேவ்வை அழைத்திருந்தான்..

இரண்டு முறை அழைத்தும் பலன் இல்லை..

மூன்றாம் முறை அழைப்பு ஏற்கப்பட்டது.. ஆனால் அந்தப் பக்கம்..

"ஐ லவ் யூ டேமிட்.." என சூர்யா கமலியிடம் காரசாரமாக தன் காதலை சொல்லிக் கொண்டிருக்க..

"என்னது லவ் பண்றானா..! அப்ப இது என் நண்பன் இல்ல.. வேற யாரோ..!" என்று சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்திருந்தாலும்.. சம்சார சாகரத்தில் ஈடுபட துடிக்கும் தன் நண்பனிடம் தேவையில்லாத தன் எண்ண சிக்கல்களைப் பற்றி விவரித்து.. அவனையும் குழப்பி சிரமப் படுத்த வேண்டாமென்று சூர்ய தேவுக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டான்..

"லவ் பண்றான்னுதான் பேரு..! சொன்னா சொன்ன நேரத்துக்கு வரமாட்டான்.. கேட்டதை வாங்கி தர மாட்டான்.. நான் ஒன்னு சொன்னா அவன் ஒன்னு செய்வான்.. என்னை கடுப்பேத்தறதையே பொழப்பா வச்சிருக்கான் டாக்டர்.. இவனால் என் பிபி எக்கச்சக்கத்துக்கு எகிறி போகுது.. அன்னைக்கு ஒரு நாள் அப்படித்தான்.." என்று மாலினி தனது பாய் ஃப்ரெண்ட் பற்றி குறையாத சொல்லிக் கொண்டிருக்க.. கன்னத்தில் கை வைத்து கதை கேட்டுக் கொண்டிருந்தான் வருண்..

பேஷண்ட்ஸ் யாரும் இல்லாததால் மாலினியை அழைத்து அமர வைத்து கதை பேச ஆரம்பித்து விட்டான்..

"ஆனா நானும் பார்க்கறேன்.. இந்த பூமியில் பிறந்த ஒரு பொம்பளை கூட என்னை என் பாய் ப்ரெண்ட்.. என் புருஷன் சந்தோஷமா வச்சிருந்தான்னு மனசார சொல்லவே மாட்டீங்களா..? உங்களுக்கு திருப்தி வரணும்னா நாங்க என்ன செய்யணும்.. உயிரை உருவி கையில கொடுத்தா கூட தட்டி தூக்கி போட்டுட்டு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு சொல்லிட்டு போயிடுவீங்க போலிருக்கே..! ஆனாலும் ரொம்ப பாவம் உன் பாய் ஃப்ரெண்ட்.." என உச்சு கொட்டினான்..

"டாக்டர் என் நிலையிலிருந்து யோசிச்சு பாருங்க அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்." மாலினி தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க..

"நான் ஆம்பள ஜென்மம்மா.. என் இனத்துக்காக கொஞ்சம் பரிதாபப்பட வேண்டாமா..? பேசாம அந்த பையனை என்கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு வரியா..?" என்று கேட்க முகத்தை சுழித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டாள் மாலினி..

"அதானே.. சொன்னதும் புரிஞ்சுகிட்டு எங்களுக்காக நீங்க பரிதாபப்பட்டுட்டாலும் உலகம் அழிஞ்சிடுமே..! எங்க அம்மா அக்கா.. தங்கச்சியிலிருந்து எல்லா பெண்களும் ஒரே ரகம் தான்.." அவன் சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் போன் அழைத்தது..

இணைப்பில் ராஜேந்திரன் இருந்தார்.. உண்மை தெரிந்த நாளிலிருந்து மகனிடம் முகம் கொடுத்து பேசாதவர் திடீரென அழைப்பில் வரவும் படபடப்பாக அப்பாஆஆ..! என்றான் வருண்..

"ஒரு முக்கியமான வேண்டுதலுக்காக நாங்க குடும்பத்தோட கிளம்பி திருத்தணி போறோம்..! நாளைக்கு சாயந்திரம்தான் திரும்பி வருவோம். உங்கம்மா உன்கிட்ட சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்.." மூன்றாம் மனிதர் போல் ஒட்டுதல் இல்லாமல் தகவல் சொன்னதில் எரிச்சலானான் வருண்..

"திலோத்தமா வர்றாளா..?"

"நான் சொன்னதை நீ கவனிக்கலையா..? நாங்க குடும்பமா போறோம்.. தேவையில்லாதவங்களை அழைச்சிட்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா.. உனக்கு வேணும்னா அவ முக்கியமானவளா இருக்கலாம்.. அதுக்காக நாங்க அவளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாட முடியாது.."

இழுத்து மூச்சு விட்டான் வருண்..

"திலோத்தமா உங்க குடும்பத்துல ஒருத்தி இல்ல சரி.. அப்ப நான்..?"

"நீங்க ரொம்ப பெரிய மனுஷன்.. யாருக்கும் சொல்லாம எவ்வளவு முடிவுகளை தானே எடுக்கறீங்க.. உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.. நீங்க ஏன் சிரமப்படணும்.. நீங்க என்ன பண்றீங்க.. உன் டூப்ளிகேட் பொண்டாட்டிக்கு காவலா வீட்லயே இருங்க.. நாங்க எங்க வேலைகளை முடிச்சுட்டு வந்துடறோம்.. சரியா?" என்று நக்கலடிக்க

வருணுக்கு சுருக்கென்றது..

"அப்ப தேம்பாவணி..?"

'எங்க வீட்டுப்பிள்ளையை அந்த அடங்காப்பிடாரிகிட்ட விட்டுட்டு போக நாங்க தயாரா இல்லை.." இது வெண்மதியின் குரல்.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

வருணுக்கு மூக்கின் மேல் கோபம் நின்றது..

"அதென்ன தேம்பாவணி.. அவங்க வீட்டு பிள்ளை.. அப்ப நான் யாரு..! தெருவுல போற அனாதையா.. ஒரே ஒரு பொய் சொல்லிட்டேன்.. சரி ரெண்டு.. கொஞ்சம் பெரிய பொய்.. அதுக்காக எல்லாருமா சேர்ந்து என்னை வைச்சு செய்வாங்களா.. போங்க.. போய் நல்லா வேண்டுதலை நிறைவேத்துங்க.. எனக்கென்ன வந்துச்சு..!" புலம்பலோடு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

மாலையில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வர.. வீடு வெறிச்சோடி போயிருந்தது.. திலோத்தமா ஓடி வந்தாள்..

"எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க.. எந்த கோவில்னு சொல்லல.. நானும் கேட்டுக்கல.. ஏதோ வேண்டுதலாம்.. எனக்கு இந்த புளி சாதத்தை கட்டிக்கிட்டு கோவில் குளம்ன்னு ஆன்மீகப் பயணம் போறதெல்லாம் சுத்தமா செட்டாகாது.. அதான் நான் வரலைன்னு சொல்லிட்டேன்.." என்று பெருமையடித்துக் கொள்ள.. அவளை ஏற இறங்க பார்த்தான் வரூண்..

"உன்னை யாரு இப்ப கூட்டிட்டு போக தயாரா இருக்கா..?" என்று தனக்குள் முனகிய படி ஷூவை கழட்டி வைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்..

சமைத்து வைத்த உணவை அவனாக போட்டுக்கொண்டு உணவருந்த திலோத்தமாவும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாள்..

"என் வாழ்க்கையை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க.. மெதுவாய் அவள் பேச்சை ஆரம்பிக்க.. கைகாட்டி இடை நிறுத்தியவன்..

"இங்க பாரு.. இப்ப எதுவும் பேச வேண்டாம் பயங்கர டென்ஷன்ல இருக்கேன்.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பேசி தேவையில்லாத பிரச்சினைதான் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு.. இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.." என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்க பிடிக்காமல் பாதி உணவோடு எழுந்து சென்று விட்டான்..

இதயம் வெறுமையாகக் கிடந்தது..‌ தூக்கம் வரவில்லை.. பேசாமல் முகத்தை தூக்கி வைத்திருந்த போதிலும் முறைத்துக் கொண்டே தன் கண்முன்னே நடமாடும் தேம்பாவணியை காண முடியாமல் வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருந்தான்..

"வீட்டுக்கு வந்து முழுசா நாலு மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவளை பாக்காம இப்படி ஏங்கி போயிட்டியே வரூணே..! என்னடா இது.. உலக மகா லவ்வா இருக்குது..?" மனசாட்சி கேலி செய்ய..

"நாலு மணி நேரமா..? முழுசா பனிரென்டு மணி நேரம்..! காலையிலிருந்து அவளை பார்க்கல.. எனக்குள்ள இருக்கற ஏக்கம் அவளுக்கு இல்லையா.. ஒரு போன் பண்ணி விவரம் சொல்லனும்னு தோணுச்சா அவளுக்கு..!" உள்ளுக்குள் தன் மனம் கவர்ந்தவளை திட்டி கொண்டு ஃபோனை பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாய் இருந்தான்..

திடீரென தேம்பாவணியிடமிருந்து அழைப்பு..

கண்களில் மின்னல் வெட்ட.. ரோஷத்தை ரோடு ரோலர் ஏற்றி கொன்றுவிட்டு.. எழுந்து அமர்ந்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

ஹலோ சொல்லவில்லை.. டாக்டர் கோபத்தில் இருக்கிறார்..

ஆனால் எதிர்முனையில்..

"ஹ.. ஹலோ.."

"சார்..!"

"நாங்க.. சார்.. கேக்குதா.. மாட்டிக்கிட்டோம்.."

குரல் விட்டு விட்டு கேட்க வருணின் இதயம் படபடத்தது..

மௌன விரதத்தையும் முரட்டு பிடிவாதத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு "தேம்ஸ் என்ன சொல்ற? எனக்கு ஒண்ணுமே கேக்கல!" என்றான் பதட்டத்தோடு..

"சார் திருத்தணி..‌ கோவில்..! மாட்டிக்கிட்டோம்.." சிக்னல் இல்லாததை போல் வார்த்தைகள் துண்டு துண்டாய் காதில் விழுந்தன.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

இதயம் திக்கென வேகமாக துடிக்க..‌ உடனடியாக எழுந்து திலோத்தமாவின் அறைக் கதவை தட்டி..

"ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன்.. கதவை லாக் பண்ணிட்டு தூங்கு.." என்று மட்டும் சொல்லிவிட்டு உடைமாற்றி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..

அவன் வீட்டிலிருந்து புறப்படும் போது மணி மூன்றை தொட்டிருந்தது.. இருளை கிழித்து படு வேகமாக இயக்கியும் கார் திருத்தணி கோவிலை அடைய மணி ஐந்தாகி இருந்தது.. பயணத்தின் போது தொடர்ந்து சாரதா ராஜேந்திரன் வெண்மதி தேம்பாவணி என நான்கு பேரின் அலைபேசி எண்ணுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்தான். யாருமே அழைப்பை ஏற்கவில்லை..

அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் முதலில் கோவிலில் சென்று பார்ப்பதென முடிவெடுத்து விட்டான்..

திருத்தணி கோவில் மாட்டிகிட்டோம் இப்படித்தானே தேம்பாவணி விட்டு விட்டு சொல்லியிருந்தாள்..

வேகமாக படியேறி கொண்டிருந்த நிலையில் எதிர்பக்கமாக இறங்கிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்..

"அப்படியோ வந்துட்டியா..!" என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட..

போன உயிர் திரும்பி வந்தது இவனுக்கு.. ஆனாலும் பதட்டம் குறையாமல் அவர் கைகளை பிடித்துக் கொண்டான் வருண்..

"அப்பா நீங்க நல்லா இருக்கீங்களா யாருக்கும் ஒன்னும் இல்லையே.. அம்மாவும் மத்தவங்களும் எங்கே..?" தேம்பா போன் பண்ணி.." என்று அவன் முடிப்பதற்குள்.

"நீ முதல்ல போய் குளிச்சிட்டு இந்த வேட்டி சட்டையை மாத்திட்டு வா..! மத்ததை அப்புறம் பேசிக்கலாம்" என்றார் ராஜேந்திரன் கூலாக..

கையிலிருந்த வேட்டி சட்டையும் ராஜேந்திரனையும் மாறி மாறிப் பார்த்தான் வருண்..

"என்னப்பா இது.. எதுக்காக டிரஸ் மாத்திக்கணும்.. என்னை ஏன் இங்க வர சொன்னீங்க..?" அவன் கண்கள் சந்தேகமாய் ஊடுருவ..

"ஆமா.. சாமிக்கு வேண்டுதல் செய்யணும். உன் ஜாதகத்துல ஏதோ தோஷமாம்.. பரிகாரம் செய்யணும்.. இதையெல்லாம் சொன்னா நீ வரமாட்ட.. அதனால வேற வழி இல்லாம உங்கிட்ட நாடக போட வேண்டியதா போச்சு.. ம்ம்.. ஆகட்டும் பேசறதுக்கு நேரமில்லை.. போய் குளிச்சிட்டு இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வா.. வேட்டி சட்டையிலதான் பூஜை பண்ணனும்.." என்று அவசரப்படுத்தினார்..

"அப்பாஆஆ..!"

"எப்பா சாமி.. உன் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்யும்போது நாங்க பொறுத்துக்கலையா.. எங்க மனநிம்மதிக்காக இந்த ஒரு காரியத்தை நீ பண்ண கூடாதா..?" என்றதும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

வேட்டி சட்டையை மாற்றிக்கொண்டு மலையேறி கோவிலுக்குள் சென்றவன் திகைத்துப் போனான்..

ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே நின்றிருந்தது.. வெண்மதி கணவர் குழந்தைகள் சகிதமாக குடும்பமாக நின்றிருந்தாள்.. நிவேதாவும் அவள் கணவர் குழந்தைகளோடு வந்திருக்க.. வருணின் பார்வை வலப்பக்கமாய் திரும்பியது.

மணமேடை அக்னி குண்டம்.. மணமகளாய் திருமகளாய் பட்டுப் புடவை அலங்காரத்தோடு தேம்பாவணி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தாள்..

இதுவரை அவன் கண்டிராத பேரழகில் பிரமித்து போய் நின்றிருக்க.. "இந்த ஷாக்கை யூஸ் பண்ணி அப்படியே அவனை தூக்குங்க"
என குடும்பமே அவனை குண்டு கட்டாக தூக்கிச் சென்று மணமேடையில் அமர வைத்தது..

"உன்னை இப்படியே விட்டா நீ வேலைக்காக மாட்டே.. மரியாதையா இப்பவே அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டு.." குரல் மட்டும் கும்பலிலிருந்து வந்தது யாரும் மிரட்டுகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை..

"ஐயோ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. எதுக்காக இந்த அவசர ஏற்பாடு.." வருண் திமிறினான்..

"உன்னை நாங்க நம்பறதா இல்ல.. இதுவும் தப்பிக்கறதுக்காக நீ சொல்ற பொய்யோன்னு தோணுது.."

"இல்ல இல்ல உண்மையிலேயே நான் தேம்ஸ் குட்டியை காதலிக்கறேன்.. நம்புங்க ப்ளீஸ்.."

"முதல்ல தேம்ஸ்க்கு அணை கட்டு.. ச்சே.. தாலி கட்டு.. அப்புறமா குட்டிக்கு ரூட் மேப் போடலாம்.."

"ஐயரே.. மந்திரம் சொன்னது போதும்.. தாலியை எடுத்து அவன் கையில கொடுங்க.."

"இப்படி அவசரமா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. என்னை விடுறீங்களா இல்லையா.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. இந்த விஷயம் திலோத்தமாவுக்கு தெரிஞ்சா இடைஞ்சல் பண்ணி காரியத்தையே கெடுத்துடுவா.. அவளை விட பெரிய வில்லன் நீ.. கல்யாணத்தையே நிறுத்தினாலும் ஆச்சரியமில்ல.. அதனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் சொல்லாம இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டியதா போச்சு.. போதும் உன் நாடகத்தையெல்லாம் நிறுத்திட்டு தாலிய கட்டற வழியை பாரு.." இது ராஜேந்திரனின் கணீர் குரல்..

"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. "என்ற வருணின் கையைப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆளாளுக்கு இழுத்துக் கொண்டு இருக்க..

"அய்யய்யோ என் கழுத்துல தாலிய கட்டிடாதீங்கோ..!" என ஐயர் அலறினார்..

"போதும் நிறுத்துங்க.. அட நான் சொல்றத கேளுங்கன்னு சொல்றேன்ல.." என்று வருண் பற்களை கடித்துக் கொண்டு கத்தியதில் அனைவரும் அடங்கி கரங்களை பின்னிழுத்துக் கொண்டனர்..

"இவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னது நான் தானே.. ஊர் கூட்டி ஆடம்பரமா என் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன்.. இப்படி சிம்பிளா காதும் காதும் வெச்ச மாதிரி கோவில்ல தாலி கட்ட சொல்றீங்க.."

"இந்த கதையெல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.. முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ.. அப்புறம் ஆடம்பரமா ரிசப்ஷன் வைச்சுக்கலாம்.. இருக்கற பிரச்சினைகளை முடிச்சு வைக்க இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்கறது மட்டும்தான் ஒரே வழின்னு எங்களுக்கு தோணுது.." என்றாள் வெண்மதி..

வருண் யோசித்த வண்ணம் இருக்க..

"நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலைன்னா இப்பவே இங்கிருந்து போயிடலாம்.." தேம்பாவணி மண கோலத்தில் கண்ணீர் வடிக்கவும் வருணின் இதயம் உருகிப் போயிற்று‌‌..!

"என்னடி நீயும் புரியாம பேசுற..‌ நான் எதுக்காக யோசிக்கறேன்னு உங்க யாருக்கும் புரியல.. உன்னை கல்யாணம் பண்ணி முழுசா எனக்கு சொந்தமாகிக்கனும்னு இவங்களை விட அதிகமா தவிக்கிறது நான்தான்.. உனக்கு என் கஷ்டம் புரியல.. என் மனசு புரியல.. சரி விடு.. இந்த ஏற்பாடு கூட நல்லதுக்குதான்..!" என்றவன் சிரித்துக்கொண்டே சுற்றம் கூடி அச்சதை தூவி வாழ்த்த.. தேம்பாவணியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி இரண்டு முடிச்சுகள் போடுகையில் மூணாவது முடிச்சு நான்தான் போடுவேன்.. என்று அருகே வந்து நின்றாள் வெண்மதி..

"என் பொண்டாட்டிக்கு எல்லாமே நான் தான் செய்வேன்.. நீ போ அங்குட்டு.." என மூன்றாவது முடிச்சையும் அவனே போட்டு.. அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து.. ஆனந்த சங்கமத்தோடு தேம்பாவணியை தன்னில் சரி பாதியாக.. வாழ்க்கை பாதையின் வழித்துணையாக மனதார ஏற்றுக்கொண்டான் வரூண்..

தொடரும்..
Yennadhaan prachana indha doctorku sikram sollu sis.
 
Member
Joined
Apr 30, 2025
Messages
87
இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து வருணிடம் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை..

வருணுக்கு தன் குடும்பத்தாரின் ஒதுக்கம் மன வருத்தத்தை தந்தாலும் இந்த இடைவெளி அவனுக்கும் தேவையானதாய் இருந்தது..

அந்த வீட்டில் எதுவுமே நடவாதது போல் சுதந்திரமாக வலம் வந்தவள் திலோத்தமா மட்டும் தான்..

மகன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சாரதா மட்டும் வழக்கம்போல் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்..

வெண்மதிக்கும் திலோத்தமாவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றாலும் நேருக்கு நேராக முகம் பார்த்துக் கொள்ளும் போது தோன்றும் செயற்கையான புன்சிரிப்பும் இப்போது நின்று போனது.. திலோத்தமாவை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறாள். வெண்மதி..

"போ எனக்கென்ன..! உனக்கு இந்த வீட்ல எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்குது.." என தோள்களை குலுக்கிக் கொண்டு செல்கிறாள் திலோத்தமா..

வெண்மதி அவ்வப்போது தம்பியை திட்டுவதும் முறைப்பதும் பிறகு தோண்டி துருவி நூறு கேள்விகள் கேட்பதுமாய் இருக்கிறாள்..

அவள் கேள்விகளுக்கும் குடைச்சலுக்கும் பயந்தே தமக்கையின் கண்முன்னே வருவதில்லை வருண்..

அவள் அந்தப் பக்கம் வந்தால் இவன் இந்த பக்கம் குறுக்கால் புகுந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடுகிறான்..

ஆனாலும் அன்றொரு நாள் அவனை வளைத்து பிடித்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தாள் வெண்மதி..

"கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்ன.. சரி.. ஆனா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சரியான காரணத்தை நீ சொல்லலையே..! இல்ல.. ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து பொண்டாட்டியா நடிக்க வைக்கற அளவுக்கு உனக்கு கல்யாணத்து மேல அப்படி என்ன வெறுப்பு..? அது பின்னாடி ஏதோ ஒரு ஆழமான காரணம் இருக்கணும் இல்லையா..! அது என்னன்னு சொல்லு.. முடிஞ்சா நான் உனக்கு உதவி பண்றேன்.." என்று கேள்வியை வீசி பார்க்க..

"அதெல்லாம் ரகசியம்.. சொல்றதுக்கு இல்ல.. அப்ப வேண்டாம்னு சொன்னாலும் இப்ப கல்யாணம் பண்ணிக்கறதா முடிவெடுத்துட்டேன்ல.. அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு..? போய் வேலையை பாரு.." என நைச்சியமாக நழுவிக் கொண்டான் வருண்..

பொறுப்பும் கண்ணியமும் கொண்ட நேர்மையான தங்கள் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பதை வருண் பெற்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை..

"ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டதா சொல்லி.. அதுக்கும் மேல தனக்கு குறை இருக்கு‌‌.. அதனால குழந்தை பிறக்காதுன்னு இன்னொரு பொய்யச் சொல்லி எத்தனை வேலை பார்த்திருக்கான் இந்த பைய.. இப்ப வரைக்கும் என்னால நம்பவே முடியல சாரதா..!" என்று மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் ராஜேந்திரன்..

"கல்யாணமே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அப்படி என்னடி பிரச்சனை இவனுக்கு..?"

"விடுங்க.. அவன் மனசுல என்ன குழப்பமோ யாருக்கு தெரியும்.. திரும்பத் திரும்ப எதையாவது பேசி அவன சங்கடப்படுத்தாதீங்க.. அதான் அவனே தன் வாயால தேம்பாவணியை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டானே..! அதுவரைக்கும் சந்தோஷம்தான்.." என்று பெருமூச்சு விட்டார் சாரதா..

"அதையும் கூட நம்ப முடியலையே.. இந்த விஷயத்திலருந்து தப்பிக்க இன்னொரு பொய் சொல்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்குது..!" ராஜேந்திரன் சொல்ல சாரதா கலவரமாய் அவரைப் பார்த்தார்..

"என்னங்க சொல்றீங்க..?"

"ப்ச்.. கல்யாணம் வேண்டாம்னு சொல்லும்போதே அவனை கூப்பிட்டு வச்சு நான் பேசியிருக்கணும்.. பொறுப்பான பையன் மெச்சுர்டா யோசிப்பான்.. ஒரு மனநல மருத்துவனா மத்தவங்களுக்கு வழி சொல்றவன் தன்னோட பாதையில சரியா இருப்பான்னு நான் நெனச்சதெல்லாம் தப்பா போச்சு.. என்னதான் பக்குவப்பட்ட மனுஷனா இருந்தாலும் அவனுக்குள்ளயும் ஏதோ தடுமாற்றமும் குழப்பமும் இருந்திருக்கு.. அதைக் கேட்காம விட்டுட்டு திரும்பத் திரும்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு ஃபோர்ஸ் பண்ணினது நம்ம தப்புதானே..?"

"கேட்காம இருந்திருப்பேனா..! கல்யாணம் வேண்டாம்னு ஏண்டா சொல்றேன்னு நானும் வெண்மதியும் எத்தனை முறை கேட்டிருப்போம்.. அவன் பதிலே சொல்லலையே..! கடைசில இந்த திலோத்தமாவை கூட்டிட்டு வந்து இவதான் என் பொண்டாட்டின்னு விஷயத்தை முடிச்சு விட்டுட்டான்.."

"நீங்க ரெண்டு பேரும் காரணம் கேட்டுருப்பீங்க.. ஆனா அவன் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி பண்ணியிருக்க மாட்டீங்க..! இவங்ககிட்ட சொன்னா நம்ம சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்னு அவன் யாரையுமே நம்பாம போனதுதான் விஷயம் இந்த அளவுக்கு வளர்ந்து நிக்க காரணம்..

சாரதா அமைதியாக இருந்தார்..

"தப்பு நம்ம மேலயும் இருக்கு சாரதா.. அவன் எப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்து நிக்கறான்னா அதுக்கு காரணம் நாமளும் தான்.. அவனை மட்டுமே பழி சொல்லி தப்பிச்சுக்க முடியாது..!"

"இப்ப என்னங்க பண்றது..?" சாரதா கவலையாக கேட்கவும் யோசனையில் மூழ்கியவர் ஒரு தீர்வுடன் வெண்மதியை அழைத்திருந்தார்..

மூன்று நாட்களாயிற்று..! தேம்பாவணி வருணிடம் பேசாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள்..

பிடிக்காதவர் கைகளில் போக மறுத்து குழந்தை கை காலை உதைத்து அடம் பிடிக்குமே அது போல் அவன் தொட்டாலே உதறி தள்ளிவிட்டு ஓடுகிறாள்..

யாருமே தன்னிடம் சரியாக பேசுவதில்லை குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்த மனநிலையில் கடுப்பிலிருந்தவனுக்கு தேம்பாவணியும் ஒதுக்கம் காட்ட.. உள்ளுக்குள் ஆத்திரம் ஊற்றெடுத்தது..

"என்ன.. எல்லாரும் ரொம்பதான் பண்றீங்க.. யாரும் என் நிலைமையிலிருந்து யோசிச்சு பார்க்க மாட்டீங்களா..! பேசலன்னா போங்க..! என்னை புரிஞ்சுக்காதவங்க எனக்கும் வேண்டாம்.." என அவனும் முறுக்கிக்கொண்டு விலகி சென்று விட தன்னிச்சையாக தேம்பாவணியின் பார்வை அவன் மீது தேடிச்சென்று விழுகிறது..

இதுதான் ரிவர்ஸ் சைக்காலஜி..

தேடிச் செல்லும் போது கைக்குள் அடங்குவதில்லை.. விலகிச் செல்லும்போது தேடி வரும்..

இரவு நேரத்தில் தேம்பாவணியை தேடி செல்வதில்லை.. முந்தைய நாட்களில் அவளிடம் சென்ற போது கதவை சாத்திக்கொண்டு போக்கு காட்டி வெறுப்பேற்றியதில் நொந்து போய் கடுப்பில் இருந்தான்..

மனம் ஒரு மாதிரியாக சக்தியற்ற நிலையில் வறண்டு போயிருக்க.. தன் உள்ளக் குமுறல்களை கொட்டி தீர்ப்பதற்காக நண்பன் சூரியதேவ்வை அழைத்திருந்தான்..

இரண்டு முறை அழைத்தும் பலன் இல்லை..

மூன்றாம் முறை அழைப்பு ஏற்கப்பட்டது.. ஆனால் அந்தப் பக்கம்..

"ஐ லவ் யூ டேமிட்.." என சூர்யா கமலியிடம் காரசாரமாக தன் காதலை சொல்லிக் கொண்டிருக்க..

"என்னது லவ் பண்றானா..! அப்ப இது என் நண்பன் இல்ல.. வேற யாரோ..!" என்று சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்திருந்தாலும்.. சம்சார சாகரத்தில் ஈடுபட துடிக்கும் தன் நண்பனிடம் தேவையில்லாத தன் எண்ண சிக்கல்களைப் பற்றி விவரித்து.. அவனையும் குழப்பி சிரமப் படுத்த வேண்டாமென்று சூர்ய தேவுக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டான்..

"லவ் பண்றான்னுதான் பேரு..! சொன்னா சொன்ன நேரத்துக்கு வரமாட்டான்.. கேட்டதை வாங்கி தர மாட்டான்.. நான் ஒன்னு சொன்னா அவன் ஒன்னு செய்வான்.. என்னை கடுப்பேத்தறதையே பொழப்பா வச்சிருக்கான் டாக்டர்.. இவனால் என் பிபி எக்கச்சக்கத்துக்கு எகிறி போகுது.. அன்னைக்கு ஒரு நாள் அப்படித்தான்.." என்று மாலினி தனது பாய் ஃப்ரெண்ட் பற்றி குறையாத சொல்லிக் கொண்டிருக்க.. கன்னத்தில் கை வைத்து கதை கேட்டுக் கொண்டிருந்தான் வருண்..

பேஷண்ட்ஸ் யாரும் இல்லாததால் மாலினியை அழைத்து அமர வைத்து கதை பேச ஆரம்பித்து விட்டான்..

"ஆனா நானும் பார்க்கறேன்.. இந்த பூமியில் பிறந்த ஒரு பொம்பளை கூட என்னை என் பாய் ப்ரெண்ட்.. என் புருஷன் சந்தோஷமா வச்சிருந்தான்னு மனசார சொல்லவே மாட்டீங்களா..? உங்களுக்கு திருப்தி வரணும்னா நாங்க என்ன செய்யணும்.. உயிரை உருவி கையில கொடுத்தா கூட தட்டி தூக்கி போட்டுட்டு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு சொல்லிட்டு போயிடுவீங்க போலிருக்கே..! ஆனாலும் ரொம்ப பாவம் உன் பாய் ஃப்ரெண்ட்.." என உச்சு கொட்டினான்..

"டாக்டர் என் நிலையிலிருந்து யோசிச்சு பாருங்க அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்." மாலினி தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க..

"நான் ஆம்பள ஜென்மம்மா.. என் இனத்துக்காக கொஞ்சம் பரிதாபப்பட வேண்டாமா..? பேசாம அந்த பையனை என்கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு வரியா..?" என்று கேட்க முகத்தை சுழித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டாள் மாலினி..

"அதானே.. சொன்னதும் புரிஞ்சுகிட்டு எங்களுக்காக நீங்க பரிதாபப்பட்டுட்டாலும் உலகம் அழிஞ்சிடுமே..! எங்க அம்மா அக்கா.. தங்கச்சியிலிருந்து எல்லா பெண்களும் ஒரே ரகம் தான்.." அவன் சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் போன் அழைத்தது..

இணைப்பில் ராஜேந்திரன் இருந்தார்.. உண்மை தெரிந்த நாளிலிருந்து மகனிடம் முகம் கொடுத்து பேசாதவர் திடீரென அழைப்பில் வரவும் படபடப்பாக அப்பாஆஆ..! என்றான் வருண்..

"ஒரு முக்கியமான வேண்டுதலுக்காக நாங்க குடும்பத்தோட கிளம்பி திருத்தணி போறோம்..! நாளைக்கு சாயந்திரம்தான் திரும்பி வருவோம். உங்கம்மா உன்கிட்ட சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்.." மூன்றாம் மனிதர் போல் ஒட்டுதல் இல்லாமல் தகவல் சொன்னதில் எரிச்சலானான் வருண்..

"திலோத்தமா வர்றாளா..?"

"நான் சொன்னதை நீ கவனிக்கலையா..? நாங்க குடும்பமா போறோம்.. தேவையில்லாதவங்களை அழைச்சிட்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா.. உனக்கு வேணும்னா அவ முக்கியமானவளா இருக்கலாம்.. அதுக்காக நாங்க அவளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாட முடியாது.."

இழுத்து மூச்சு விட்டான் வருண்..

"திலோத்தமா உங்க குடும்பத்துல ஒருத்தி இல்ல சரி.. அப்ப நான்..?"

"நீங்க ரொம்ப பெரிய மனுஷன்.. யாருக்கும் சொல்லாம எவ்வளவு முடிவுகளை தானே எடுக்கறீங்க.. உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.. நீங்க ஏன் சிரமப்படணும்.. நீங்க என்ன பண்றீங்க.. உன் டூப்ளிகேட் பொண்டாட்டிக்கு காவலா வீட்லயே இருங்க.. நாங்க எங்க வேலைகளை முடிச்சுட்டு வந்துடறோம்.. சரியா?" என்று நக்கலடிக்க

வருணுக்கு சுருக்கென்றது..

"அப்ப தேம்பாவணி..?"

'எங்க வீட்டுப்பிள்ளையை அந்த அடங்காப்பிடாரிகிட்ட விட்டுட்டு போக நாங்க தயாரா இல்லை.." இது வெண்மதியின் குரல்.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

வருணுக்கு மூக்கின் மேல் கோபம் நின்றது..

"அதென்ன தேம்பாவணி.. அவங்க வீட்டு பிள்ளை.. அப்ப நான் யாரு..! தெருவுல போற அனாதையா.. ஒரே ஒரு பொய் சொல்லிட்டேன்.. சரி ரெண்டு.. கொஞ்சம் பெரிய பொய்.. அதுக்காக எல்லாருமா சேர்ந்து என்னை வைச்சு செய்வாங்களா.. போங்க.. போய் நல்லா வேண்டுதலை நிறைவேத்துங்க.. எனக்கென்ன வந்துச்சு..!" புலம்பலோடு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

மாலையில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வர.. வீடு வெறிச்சோடி போயிருந்தது.. திலோத்தமா ஓடி வந்தாள்..

"எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க.. எந்த கோவில்னு சொல்லல.. நானும் கேட்டுக்கல.. ஏதோ வேண்டுதலாம்.. எனக்கு இந்த புளி சாதத்தை கட்டிக்கிட்டு கோவில் குளம்ன்னு ஆன்மீகப் பயணம் போறதெல்லாம் சுத்தமா செட்டாகாது.. அதான் நான் வரலைன்னு சொல்லிட்டேன்.." என்று பெருமையடித்துக் கொள்ள.. அவளை ஏற இறங்க பார்த்தான் வரூண்..

"உன்னை யாரு இப்ப கூட்டிட்டு போக தயாரா இருக்கா..?" என்று தனக்குள் முனகிய படி ஷூவை கழட்டி வைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்..

சமைத்து வைத்த உணவை அவனாக போட்டுக்கொண்டு உணவருந்த திலோத்தமாவும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாள்..

"என் வாழ்க்கையை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க.. மெதுவாய் அவள் பேச்சை ஆரம்பிக்க.. கைகாட்டி இடை நிறுத்தியவன்..

"இங்க பாரு.. இப்ப எதுவும் பேச வேண்டாம் பயங்கர டென்ஷன்ல இருக்கேன்.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பேசி தேவையில்லாத பிரச்சினைதான் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு.. இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.." என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்க பிடிக்காமல் பாதி உணவோடு எழுந்து சென்று விட்டான்..

இதயம் வெறுமையாகக் கிடந்தது..‌ தூக்கம் வரவில்லை.. பேசாமல் முகத்தை தூக்கி வைத்திருந்த போதிலும் முறைத்துக் கொண்டே தன் கண்முன்னே நடமாடும் தேம்பாவணியை காண முடியாமல் வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருந்தான்..

"வீட்டுக்கு வந்து முழுசா நாலு மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவளை பாக்காம இப்படி ஏங்கி போயிட்டியே வரூணே..! என்னடா இது.. உலக மகா லவ்வா இருக்குது..?" மனசாட்சி கேலி செய்ய..

"நாலு மணி நேரமா..? முழுசா பனிரென்டு மணி நேரம்..! காலையிலிருந்து அவளை பார்க்கல.. எனக்குள்ள இருக்கற ஏக்கம் அவளுக்கு இல்லையா.. ஒரு போன் பண்ணி விவரம் சொல்லனும்னு தோணுச்சா அவளுக்கு..!" உள்ளுக்குள் தன் மனம் கவர்ந்தவளை திட்டி கொண்டு ஃபோனை பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாய் இருந்தான்..

திடீரென தேம்பாவணியிடமிருந்து அழைப்பு..

கண்களில் மின்னல் வெட்ட.. ரோஷத்தை ரோடு ரோலர் ஏற்றி கொன்றுவிட்டு.. எழுந்து அமர்ந்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

ஹலோ சொல்லவில்லை.. டாக்டர் கோபத்தில் இருக்கிறார்..

ஆனால் எதிர்முனையில்..

"ஹ.. ஹலோ.."

"சார்..!"

"நாங்க.. சார்.. கேக்குதா.. மாட்டிக்கிட்டோம்.."

குரல் விட்டு விட்டு கேட்க வருணின் இதயம் படபடத்தது..

மௌன விரதத்தையும் முரட்டு பிடிவாதத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு "தேம்ஸ் என்ன சொல்ற? எனக்கு ஒண்ணுமே கேக்கல!" என்றான் பதட்டத்தோடு..

"சார் திருத்தணி..‌ கோவில்..! மாட்டிக்கிட்டோம்.." சிக்னல் இல்லாததை போல் வார்த்தைகள் துண்டு துண்டாய் காதில் விழுந்தன.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

இதயம் திக்கென வேகமாக துடிக்க..‌ உடனடியாக எழுந்து திலோத்தமாவின் அறைக் கதவை தட்டி..

"ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன்.. கதவை லாக் பண்ணிட்டு தூங்கு.." என்று மட்டும் சொல்லிவிட்டு உடைமாற்றி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..

அவன் வீட்டிலிருந்து புறப்படும் போது மணி மூன்றை தொட்டிருந்தது.. இருளை கிழித்து படு வேகமாக இயக்கியும் கார் திருத்தணி கோவிலை அடைய மணி ஐந்தாகி இருந்தது.. பயணத்தின் போது தொடர்ந்து சாரதா ராஜேந்திரன் வெண்மதி தேம்பாவணி என நான்கு பேரின் அலைபேசி எண்ணுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்தான். யாருமே அழைப்பை ஏற்கவில்லை..

அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் முதலில் கோவிலில் சென்று பார்ப்பதென முடிவெடுத்து விட்டான்..

திருத்தணி கோவில் மாட்டிகிட்டோம் இப்படித்தானே தேம்பாவணி விட்டு விட்டு சொல்லியிருந்தாள்..

வேகமாக படியேறி கொண்டிருந்த நிலையில் எதிர்பக்கமாக இறங்கிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்..

"அப்படியோ வந்துட்டியா..!" என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட..

போன உயிர் திரும்பி வந்தது இவனுக்கு.. ஆனாலும் பதட்டம் குறையாமல் அவர் கைகளை பிடித்துக் கொண்டான் வருண்..

"அப்பா நீங்க நல்லா இருக்கீங்களா யாருக்கும் ஒன்னும் இல்லையே.. அம்மாவும் மத்தவங்களும் எங்கே..?" தேம்பா போன் பண்ணி.." என்று அவன் முடிப்பதற்குள்.

"நீ முதல்ல போய் குளிச்சிட்டு இந்த வேட்டி சட்டையை மாத்திட்டு வா..! மத்ததை அப்புறம் பேசிக்கலாம்" என்றார் ராஜேந்திரன் கூலாக..

கையிலிருந்த வேட்டி சட்டையும் ராஜேந்திரனையும் மாறி மாறிப் பார்த்தான் வருண்..

"என்னப்பா இது.. எதுக்காக டிரஸ் மாத்திக்கணும்.. என்னை ஏன் இங்க வர சொன்னீங்க..?" அவன் கண்கள் சந்தேகமாய் ஊடுருவ..

"ஆமா.. சாமிக்கு வேண்டுதல் செய்யணும். உன் ஜாதகத்துல ஏதோ தோஷமாம்.. பரிகாரம் செய்யணும்.. இதையெல்லாம் சொன்னா நீ வரமாட்ட.. அதனால வேற வழி இல்லாம உங்கிட்ட நாடக போட வேண்டியதா போச்சு.. ம்ம்.. ஆகட்டும் பேசறதுக்கு நேரமில்லை.. போய் குளிச்சிட்டு இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வா.. வேட்டி சட்டையிலதான் பூஜை பண்ணனும்.." என்று அவசரப்படுத்தினார்..

"அப்பாஆஆ..!"

"எப்பா சாமி.. உன் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்யும்போது நாங்க பொறுத்துக்கலையா.. எங்க மனநிம்மதிக்காக இந்த ஒரு காரியத்தை நீ பண்ண கூடாதா..?" என்றதும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

வேட்டி சட்டையை மாற்றிக்கொண்டு மலையேறி கோவிலுக்குள் சென்றவன் திகைத்துப் போனான்..

ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே நின்றிருந்தது.. வெண்மதி கணவர் குழந்தைகள் சகிதமாக குடும்பமாக நின்றிருந்தாள்.. நிவேதாவும் அவள் கணவர் குழந்தைகளோடு வந்திருக்க.. வருணின் பார்வை வலப்பக்கமாய் திரும்பியது.

மணமேடை அக்னி குண்டம்.. மணமகளாய் திருமகளாய் பட்டுப் புடவை அலங்காரத்தோடு தேம்பாவணி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தாள்..

இதுவரை அவன் கண்டிராத பேரழகில் பிரமித்து போய் நின்றிருக்க.. "இந்த ஷாக்கை யூஸ் பண்ணி அப்படியே அவனை தூக்குங்க"
என குடும்பமே அவனை குண்டு கட்டாக தூக்கிச் சென்று மணமேடையில் அமர வைத்தது..

"உன்னை இப்படியே விட்டா நீ வேலைக்காக மாட்டே.. மரியாதையா இப்பவே அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டு.." குரல் மட்டும் கும்பலிலிருந்து வந்தது யாரும் மிரட்டுகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை..

"ஐயோ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. எதுக்காக இந்த அவசர ஏற்பாடு.." வருண் திமிறினான்..

"உன்னை நாங்க நம்பறதா இல்ல.. இதுவும் தப்பிக்கறதுக்காக நீ சொல்ற பொய்யோன்னு தோணுது.."

"இல்ல இல்ல உண்மையிலேயே நான் தேம்ஸ் குட்டியை காதலிக்கறேன்.. நம்புங்க ப்ளீஸ்.."

"முதல்ல தேம்ஸ்க்கு அணை கட்டு.. ச்சே.. தாலி கட்டு.. அப்புறமா குட்டிக்கு ரூட் மேப் போடலாம்.."

"ஐயரே.. மந்திரம் சொன்னது போதும்.. தாலியை எடுத்து அவன் கையில கொடுங்க.."

"இப்படி அவசரமா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. என்னை விடுறீங்களா இல்லையா.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. இந்த விஷயம் திலோத்தமாவுக்கு தெரிஞ்சா இடைஞ்சல் பண்ணி காரியத்தையே கெடுத்துடுவா.. அவளை விட பெரிய வில்லன் நீ.. கல்யாணத்தையே நிறுத்தினாலும் ஆச்சரியமில்ல.. அதனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் சொல்லாம இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டியதா போச்சு.. போதும் உன் நாடகத்தையெல்லாம் நிறுத்திட்டு தாலிய கட்டற வழியை பாரு.." இது ராஜேந்திரனின் கணீர் குரல்..

"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. "என்ற வருணின் கையைப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆளாளுக்கு இழுத்துக் கொண்டு இருக்க..

"அய்யய்யோ என் கழுத்துல தாலிய கட்டிடாதீங்கோ..!" என ஐயர் அலறினார்..

"போதும் நிறுத்துங்க.. அட நான் சொல்றத கேளுங்கன்னு சொல்றேன்ல.." என்று வருண் பற்களை கடித்துக் கொண்டு கத்தியதில் அனைவரும் அடங்கி கரங்களை பின்னிழுத்துக் கொண்டனர்..

"இவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னது நான் தானே.. ஊர் கூட்டி ஆடம்பரமா என் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன்.. இப்படி சிம்பிளா காதும் காதும் வெச்ச மாதிரி கோவில்ல தாலி கட்ட சொல்றீங்க.."

"இந்த கதையெல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.. முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ.. அப்புறம் ஆடம்பரமா ரிசப்ஷன் வைச்சுக்கலாம்.. இருக்கற பிரச்சினைகளை முடிச்சு வைக்க இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்கறது மட்டும்தான் ஒரே வழின்னு எங்களுக்கு தோணுது.." என்றாள் வெண்மதி..

வருண் யோசித்த வண்ணம் இருக்க..

"நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலைன்னா இப்பவே இங்கிருந்து போயிடலாம்.." தேம்பாவணி மண கோலத்தில் கண்ணீர் வடிக்கவும் வருணின் இதயம் உருகிப் போயிற்று‌‌..!

"என்னடி நீயும் புரியாம பேசுற..‌ நான் எதுக்காக யோசிக்கறேன்னு உங்க யாருக்கும் புரியல.. உன்னை கல்யாணம் பண்ணி முழுசா எனக்கு சொந்தமாகிக்கனும்னு இவங்களை விட அதிகமா தவிக்கிறது நான்தான்.. உனக்கு என் கஷ்டம் புரியல.. என் மனசு புரியல.. சரி விடு.. இந்த ஏற்பாடு கூட நல்லதுக்குதான்..!" என்றவன் சிரித்துக்கொண்டே சுற்றம் கூடி அச்சதை தூவி வாழ்த்த.. தேம்பாவணியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி இரண்டு முடிச்சுகள் போடுகையில் மூணாவது முடிச்சு நான்தான் போடுவேன்.. என்று அருகே வந்து நின்றாள் வெண்மதி..

"என் பொண்டாட்டிக்கு எல்லாமே நான் தான் செய்வேன்.. நீ போ அங்குட்டு.." என மூன்றாவது முடிச்சையும் அவனே போட்டு.. அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து.. ஆனந்த சங்கமத்தோடு தேம்பாவணியை தன்னில் சரி பாதியாக.. வாழ்க்கை பாதையின் வழித்துணையாக மனதார ஏற்றுக்கொண்டான் வரூண்..

தொடரும்..
Ithu than nijamana kalyana kalattava....... Happy... Happy.... Iyer 👌👌👌.... Iiiiyyoooooo en kaluthula kadidathingo.... 🤣🤣🤣🤣😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌
இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து வருணிடம் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை..

வருணுக்கு தன் குடும்பத்தாரின் ஒதுக்கம் மன வருத்தத்தை தந்தாலும் இந்த இடைவெளி அவனுக்கும் தேவையானதாய் இருந்தது..

அந்த வீட்டில் எதுவுமே நடவாதது போல் சுதந்திரமாக வலம் வந்தவள் திலோத்தமா மட்டும் தான்..

மகன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சாரதா மட்டும் வழக்கம்போல் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்..

வெண்மதிக்கும் திலோத்தமாவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றாலும் நேருக்கு நேராக முகம் பார்த்துக் கொள்ளும் போது தோன்றும் செயற்கையான புன்சிரிப்பும் இப்போது நின்று போனது.. திலோத்தமாவை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறாள். வெண்மதி..

"போ எனக்கென்ன..! உனக்கு இந்த வீட்ல எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்குது.." என தோள்களை குலுக்கிக் கொண்டு செல்கிறாள் திலோத்தமா..

வெண்மதி அவ்வப்போது தம்பியை திட்டுவதும் முறைப்பதும் பிறகு தோண்டி துருவி நூறு கேள்விகள் கேட்பதுமாய் இருக்கிறாள்..

அவள் கேள்விகளுக்கும் குடைச்சலுக்கும் பயந்தே தமக்கையின் கண்முன்னே வருவதில்லை வருண்..

அவள் அந்தப் பக்கம் வந்தால் இவன் இந்த பக்கம் குறுக்கால் புகுந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடுகிறான்..

ஆனாலும் அன்றொரு நாள் அவனை வளைத்து பிடித்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தாள் வெண்மதி..

"கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்ன.. சரி.. ஆனா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சரியான காரணத்தை நீ சொல்லலையே..! இல்ல.. ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து பொண்டாட்டியா நடிக்க வைக்கற அளவுக்கு உனக்கு கல்யாணத்து மேல அப்படி என்ன வெறுப்பு..? அது பின்னாடி ஏதோ ஒரு ஆழமான காரணம் இருக்கணும் இல்லையா..! அது என்னன்னு சொல்லு.. முடிஞ்சா நான் உனக்கு உதவி பண்றேன்.." என்று கேள்வியை வீசி பார்க்க..

"அதெல்லாம் ரகசியம்.. சொல்றதுக்கு இல்ல.. அப்ப வேண்டாம்னு சொன்னாலும் இப்ப கல்யாணம் பண்ணிக்கறதா முடிவெடுத்துட்டேன்ல.. அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு..? போய் வேலையை பாரு.." என நைச்சியமாக நழுவிக் கொண்டான் வருண்..

பொறுப்பும் கண்ணியமும் கொண்ட நேர்மையான தங்கள் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பதை வருண் பெற்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை..

"ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டதா சொல்லி.. அதுக்கும் மேல தனக்கு குறை இருக்கு‌‌.. அதனால குழந்தை பிறக்காதுன்னு இன்னொரு பொய்யச் சொல்லி எத்தனை வேலை பார்த்திருக்கான் இந்த பைய.. இப்ப வரைக்கும் என்னால நம்பவே முடியல சாரதா..!" என்று மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் ராஜேந்திரன்..

"கல்யாணமே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அப்படி என்னடி பிரச்சனை இவனுக்கு..?"

"விடுங்க.. அவன் மனசுல என்ன குழப்பமோ யாருக்கு தெரியும்.. திரும்பத் திரும்ப எதையாவது பேசி அவன சங்கடப்படுத்தாதீங்க.. அதான் அவனே தன் வாயால தேம்பாவணியை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டானே..! அதுவரைக்கும் சந்தோஷம்தான்.." என்று பெருமூச்சு விட்டார் சாரதா..

"அதையும் கூட நம்ப முடியலையே.. இந்த விஷயத்திலருந்து தப்பிக்க இன்னொரு பொய் சொல்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்குது..!" ராஜேந்திரன் சொல்ல சாரதா கலவரமாய் அவரைப் பார்த்தார்..

"என்னங்க சொல்றீங்க..?"

"ப்ச்.. கல்யாணம் வேண்டாம்னு சொல்லும்போதே அவனை கூப்பிட்டு வச்சு நான் பேசியிருக்கணும்.. பொறுப்பான பையன் மெச்சுர்டா யோசிப்பான்.. ஒரு மனநல மருத்துவனா மத்தவங்களுக்கு வழி சொல்றவன் தன்னோட பாதையில சரியா இருப்பான்னு நான் நெனச்சதெல்லாம் தப்பா போச்சு.. என்னதான் பக்குவப்பட்ட மனுஷனா இருந்தாலும் அவனுக்குள்ளயும் ஏதோ தடுமாற்றமும் குழப்பமும் இருந்திருக்கு.. அதைக் கேட்காம விட்டுட்டு திரும்பத் திரும்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு ஃபோர்ஸ் பண்ணினது நம்ம தப்புதானே..?"

"கேட்காம இருந்திருப்பேனா..! கல்யாணம் வேண்டாம்னு ஏண்டா சொல்றேன்னு நானும் வெண்மதியும் எத்தனை முறை கேட்டிருப்போம்.. அவன் பதிலே சொல்லலையே..! கடைசில இந்த திலோத்தமாவை கூட்டிட்டு வந்து இவதான் என் பொண்டாட்டின்னு விஷயத்தை முடிச்சு விட்டுட்டான்.."

"நீங்க ரெண்டு பேரும் காரணம் கேட்டுருப்பீங்க.. ஆனா அவன் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி பண்ணியிருக்க மாட்டீங்க..! இவங்ககிட்ட சொன்னா நம்ம சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்னு அவன் யாரையுமே நம்பாம போனதுதான் விஷயம் இந்த அளவுக்கு வளர்ந்து நிக்க காரணம்..

சாரதா அமைதியாக இருந்தார்..

"தப்பு நம்ம மேலயும் இருக்கு சாரதா.. அவன் எப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்து நிக்கறான்னா அதுக்கு காரணம் நாமளும் தான்.. அவனை மட்டுமே பழி சொல்லி தப்பிச்சுக்க முடியாது..!"

"இப்ப என்னங்க பண்றது..?" சாரதா கவலையாக கேட்கவும் யோசனையில் மூழ்கியவர் ஒரு தீர்வுடன் வெண்மதியை அழைத்திருந்தார்..

மூன்று நாட்களாயிற்று..! தேம்பாவணி வருணிடம் பேசாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள்..

பிடிக்காதவர் கைகளில் போக மறுத்து குழந்தை கை காலை உதைத்து அடம் பிடிக்குமே அது போல் அவன் தொட்டாலே உதறி தள்ளிவிட்டு ஓடுகிறாள்..

யாருமே தன்னிடம் சரியாக பேசுவதில்லை குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்த மனநிலையில் கடுப்பிலிருந்தவனுக்கு தேம்பாவணியும் ஒதுக்கம் காட்ட.. உள்ளுக்குள் ஆத்திரம் ஊற்றெடுத்தது..

"என்ன.. எல்லாரும் ரொம்பதான் பண்றீங்க.. யாரும் என் நிலைமையிலிருந்து யோசிச்சு பார்க்க மாட்டீங்களா..! பேசலன்னா போங்க..! என்னை புரிஞ்சுக்காதவங்க எனக்கும் வேண்டாம்.." என அவனும் முறுக்கிக்கொண்டு விலகி சென்று விட தன்னிச்சையாக தேம்பாவணியின் பார்வை அவன் மீது தேடிச்சென்று விழுகிறது..

இதுதான் ரிவர்ஸ் சைக்காலஜி..

தேடிச் செல்லும் போது கைக்குள் அடங்குவதில்லை.. விலகிச் செல்லும்போது தேடி வரும்..

இரவு நேரத்தில் தேம்பாவணியை தேடி செல்வதில்லை.. முந்தைய நாட்களில் அவளிடம் சென்ற போது கதவை சாத்திக்கொண்டு போக்கு காட்டி வெறுப்பேற்றியதில் நொந்து போய் கடுப்பில் இருந்தான்..

மனம் ஒரு மாதிரியாக சக்தியற்ற நிலையில் வறண்டு போயிருக்க.. தன் உள்ளக் குமுறல்களை கொட்டி தீர்ப்பதற்காக நண்பன் சூரியதேவ்வை அழைத்திருந்தான்..

இரண்டு முறை அழைத்தும் பலன் இல்லை..

மூன்றாம் முறை அழைப்பு ஏற்கப்பட்டது.. ஆனால் அந்தப் பக்கம்..

"ஐ லவ் யூ டேமிட்.." என சூர்யா கமலியிடம் காரசாரமாக தன் காதலை சொல்லிக் கொண்டிருக்க..

"என்னது லவ் பண்றானா..! அப்ப இது என் நண்பன் இல்ல.. வேற யாரோ..!" என்று சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்திருந்தாலும்.. சம்சார சாகரத்தில் ஈடுபட துடிக்கும் தன் நண்பனிடம் தேவையில்லாத தன் எண்ண சிக்கல்களைப் பற்றி விவரித்து.. அவனையும் குழப்பி சிரமப் படுத்த வேண்டாமென்று சூர்ய தேவுக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டான்..

"லவ் பண்றான்னுதான் பேரு..! சொன்னா சொன்ன நேரத்துக்கு வரமாட்டான்.. கேட்டதை வாங்கி தர மாட்டான்.. நான் ஒன்னு சொன்னா அவன் ஒன்னு செய்வான்.. என்னை கடுப்பேத்தறதையே பொழப்பா வச்சிருக்கான் டாக்டர்.. இவனால் என் பிபி எக்கச்சக்கத்துக்கு எகிறி போகுது.. அன்னைக்கு ஒரு நாள் அப்படித்தான்.." என்று மாலினி தனது பாய் ஃப்ரெண்ட் பற்றி குறையாத சொல்லிக் கொண்டிருக்க.. கன்னத்தில் கை வைத்து கதை கேட்டுக் கொண்டிருந்தான் வருண்..

பேஷண்ட்ஸ் யாரும் இல்லாததால் மாலினியை அழைத்து அமர வைத்து கதை பேச ஆரம்பித்து விட்டான்..

"ஆனா நானும் பார்க்கறேன்.. இந்த பூமியில் பிறந்த ஒரு பொம்பளை கூட என்னை என் பாய் ப்ரெண்ட்.. என் புருஷன் சந்தோஷமா வச்சிருந்தான்னு மனசார சொல்லவே மாட்டீங்களா..? உங்களுக்கு திருப்தி வரணும்னா நாங்க என்ன செய்யணும்.. உயிரை உருவி கையில கொடுத்தா கூட தட்டி தூக்கி போட்டுட்டு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு சொல்லிட்டு போயிடுவீங்க போலிருக்கே..! ஆனாலும் ரொம்ப பாவம் உன் பாய் ஃப்ரெண்ட்.." என உச்சு கொட்டினான்..

"டாக்டர் என் நிலையிலிருந்து யோசிச்சு பாருங்க அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்." மாலினி தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க..

"நான் ஆம்பள ஜென்மம்மா.. என் இனத்துக்காக கொஞ்சம் பரிதாபப்பட வேண்டாமா..? பேசாம அந்த பையனை என்கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு வரியா..?" என்று கேட்க முகத்தை சுழித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டாள் மாலினி..

"அதானே.. சொன்னதும் புரிஞ்சுகிட்டு எங்களுக்காக நீங்க பரிதாபப்பட்டுட்டாலும் உலகம் அழிஞ்சிடுமே..! எங்க அம்மா அக்கா.. தங்கச்சியிலிருந்து எல்லா பெண்களும் ஒரே ரகம் தான்.." அவன் சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் போன் அழைத்தது..

இணைப்பில் ராஜேந்திரன் இருந்தார்.. உண்மை தெரிந்த நாளிலிருந்து மகனிடம் முகம் கொடுத்து பேசாதவர் திடீரென அழைப்பில் வரவும் படபடப்பாக அப்பாஆஆ..! என்றான் வருண்..

"ஒரு முக்கியமான வேண்டுதலுக்காக நாங்க குடும்பத்தோட கிளம்பி திருத்தணி போறோம்..! நாளைக்கு சாயந்திரம்தான் திரும்பி வருவோம். உங்கம்மா உன்கிட்ட சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்.." மூன்றாம் மனிதர் போல் ஒட்டுதல் இல்லாமல் தகவல் சொன்னதில் எரிச்சலானான் வருண்..

"திலோத்தமா வர்றாளா..?"

"நான் சொன்னதை நீ கவனிக்கலையா..? நாங்க குடும்பமா போறோம்.. தேவையில்லாதவங்களை அழைச்சிட்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா.. உனக்கு வேணும்னா அவ முக்கியமானவளா இருக்கலாம்.. அதுக்காக நாங்க அவளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாட முடியாது.."

இழுத்து மூச்சு விட்டான் வருண்..

"திலோத்தமா உங்க குடும்பத்துல ஒருத்தி இல்ல சரி.. அப்ப நான்..?"

"நீங்க ரொம்ப பெரிய மனுஷன்.. யாருக்கும் சொல்லாம எவ்வளவு முடிவுகளை தானே எடுக்கறீங்க.. உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.. நீங்க ஏன் சிரமப்படணும்.. நீங்க என்ன பண்றீங்க.. உன் டூப்ளிகேட் பொண்டாட்டிக்கு காவலா வீட்லயே இருங்க.. நாங்க எங்க வேலைகளை முடிச்சுட்டு வந்துடறோம்.. சரியா?" என்று நக்கலடிக்க

வருணுக்கு சுருக்கென்றது..

"அப்ப தேம்பாவணி..?"

'எங்க வீட்டுப்பிள்ளையை அந்த அடங்காப்பிடாரிகிட்ட விட்டுட்டு போக நாங்க தயாரா இல்லை.." இது வெண்மதியின் குரல்.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

வருணுக்கு மூக்கின் மேல் கோபம் நின்றது..

"அதென்ன தேம்பாவணி.. அவங்க வீட்டு பிள்ளை.. அப்ப நான் யாரு..! தெருவுல போற அனாதையா.. ஒரே ஒரு பொய் சொல்லிட்டேன்.. சரி ரெண்டு.. கொஞ்சம் பெரிய பொய்.. அதுக்காக எல்லாருமா சேர்ந்து என்னை வைச்சு செய்வாங்களா.. போங்க.. போய் நல்லா வேண்டுதலை நிறைவேத்துங்க.. எனக்கென்ன வந்துச்சு..!" புலம்பலோடு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

மாலையில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வர.. வீடு வெறிச்சோடி போயிருந்தது.. திலோத்தமா ஓடி வந்தாள்..

"எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க.. எந்த கோவில்னு சொல்லல.. நானும் கேட்டுக்கல.. ஏதோ வேண்டுதலாம்.. எனக்கு இந்த புளி சாதத்தை கட்டிக்கிட்டு கோவில் குளம்ன்னு ஆன்மீகப் பயணம் போறதெல்லாம் சுத்தமா செட்டாகாது.. அதான் நான் வரலைன்னு சொல்லிட்டேன்.." என்று பெருமையடித்துக் கொள்ள.. அவளை ஏற இறங்க பார்த்தான் வரூண்..

"உன்னை யாரு இப்ப கூட்டிட்டு போக தயாரா இருக்கா..?" என்று தனக்குள் முனகிய படி ஷூவை கழட்டி வைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்..

சமைத்து வைத்த உணவை அவனாக போட்டுக்கொண்டு உணவருந்த திலோத்தமாவும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாள்..

"என் வாழ்க்கையை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க.. மெதுவாய் அவள் பேச்சை ஆரம்பிக்க.. கைகாட்டி இடை நிறுத்தியவன்..

"இங்க பாரு.. இப்ப எதுவும் பேச வேண்டாம் பயங்கர டென்ஷன்ல இருக்கேன்.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பேசி தேவையில்லாத பிரச்சினைதான் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு.. இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.." என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்க பிடிக்காமல் பாதி உணவோடு எழுந்து சென்று விட்டான்..

இதயம் வெறுமையாகக் கிடந்தது..‌ தூக்கம் வரவில்லை.. பேசாமல் முகத்தை தூக்கி வைத்திருந்த போதிலும் முறைத்துக் கொண்டே தன் கண்முன்னே நடமாடும் தேம்பாவணியை காண முடியாமல் வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருந்தான்..

"வீட்டுக்கு வந்து முழுசா நாலு மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவளை பாக்காம இப்படி ஏங்கி போயிட்டியே வரூணே..! என்னடா இது.. உலக மகா லவ்வா இருக்குது..?" மனசாட்சி கேலி செய்ய..

"நாலு மணி நேரமா..? முழுசா பனிரென்டு மணி நேரம்..! காலையிலிருந்து அவளை பார்க்கல.. எனக்குள்ள இருக்கற ஏக்கம் அவளுக்கு இல்லையா.. ஒரு போன் பண்ணி விவரம் சொல்லனும்னு தோணுச்சா அவளுக்கு..!" உள்ளுக்குள் தன் மனம் கவர்ந்தவளை திட்டி கொண்டு ஃபோனை பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாய் இருந்தான்..

திடீரென தேம்பாவணியிடமிருந்து அழைப்பு..

கண்களில் மின்னல் வெட்ட.. ரோஷத்தை ரோடு ரோலர் ஏற்றி கொன்றுவிட்டு.. எழுந்து அமர்ந்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

ஹலோ சொல்லவில்லை.. டாக்டர் கோபத்தில் இருக்கிறார்..

ஆனால் எதிர்முனையில்..

"ஹ.. ஹலோ.."

"சார்..!"

"நாங்க.. சார்.. கேக்குதா.. மாட்டிக்கிட்டோம்.."

குரல் விட்டு விட்டு கேட்க வருணின் இதயம் படபடத்தது..

மௌன விரதத்தையும் முரட்டு பிடிவாதத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு "தேம்ஸ் என்ன சொல்ற? எனக்கு ஒண்ணுமே கேக்கல!" என்றான் பதட்டத்தோடு..

"சார் திருத்தணி..‌ கோவில்..! மாட்டிக்கிட்டோம்.." சிக்னல் இல்லாததை போல் வார்த்தைகள் துண்டு துண்டாய் காதில் விழுந்தன.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

இதயம் திக்கென வேகமாக துடிக்க..‌ உடனடியாக எழுந்து திலோத்தமாவின் அறைக் கதவை தட்டி..

"ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன்.. கதவை லாக் பண்ணிட்டு தூங்கு.." என்று மட்டும் சொல்லிவிட்டு உடைமாற்றி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..

அவன் வீட்டிலிருந்து புறப்படும் போது மணி மூன்றை தொட்டிருந்தது.. இருளை கிழித்து படு வேகமாக இயக்கியும் கார் திருத்தணி கோவிலை அடைய மணி ஐந்தாகி இருந்தது.. பயணத்தின் போது தொடர்ந்து சாரதா ராஜேந்திரன் வெண்மதி தேம்பாவணி என நான்கு பேரின் அலைபேசி எண்ணுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்தான். யாருமே அழைப்பை ஏற்கவில்லை..

அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் முதலில் கோவிலில் சென்று பார்ப்பதென முடிவெடுத்து விட்டான்..

திருத்தணி கோவில் மாட்டிகிட்டோம் இப்படித்தானே தேம்பாவணி விட்டு விட்டு சொல்லியிருந்தாள்..

வேகமாக படியேறி கொண்டிருந்த நிலையில் எதிர்பக்கமாக இறங்கிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்..

"அப்படியோ வந்துட்டியா..!" என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட..

போன உயிர் திரும்பி வந்தது இவனுக்கு.. ஆனாலும் பதட்டம் குறையாமல் அவர் கைகளை பிடித்துக் கொண்டான் வருண்..

"அப்பா நீங்க நல்லா இருக்கீங்களா யாருக்கும் ஒன்னும் இல்லையே.. அம்மாவும் மத்தவங்களும் எங்கே..?" தேம்பா போன் பண்ணி.." என்று அவன் முடிப்பதற்குள்.

"நீ முதல்ல போய் குளிச்சிட்டு இந்த வேட்டி சட்டையை மாத்திட்டு வா..! மத்ததை அப்புறம் பேசிக்கலாம்" என்றார் ராஜேந்திரன் கூலாக..

கையிலிருந்த வேட்டி சட்டையும் ராஜேந்திரனையும் மாறி மாறிப் பார்த்தான் வருண்..

"என்னப்பா இது.. எதுக்காக டிரஸ் மாத்திக்கணும்.. என்னை ஏன் இங்க வர சொன்னீங்க..?" அவன் கண்கள் சந்தேகமாய் ஊடுருவ..

"ஆமா.. சாமிக்கு வேண்டுதல் செய்யணும். உன் ஜாதகத்துல ஏதோ தோஷமாம்.. பரிகாரம் செய்யணும்.. இதையெல்லாம் சொன்னா நீ வரமாட்ட.. அதனால வேற வழி இல்லாம உங்கிட்ட நாடக போட வேண்டியதா போச்சு.. ம்ம்.. ஆகட்டும் பேசறதுக்கு நேரமில்லை.. போய் குளிச்சிட்டு இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வா.. வேட்டி சட்டையிலதான் பூஜை பண்ணனும்.." என்று அவசரப்படுத்தினார்..

"அப்பாஆஆ..!"

"எப்பா சாமி.. உன் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்யும்போது நாங்க பொறுத்துக்கலையா.. எங்க மனநிம்மதிக்காக இந்த ஒரு காரியத்தை நீ பண்ண கூடாதா..?" என்றதும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

வேட்டி சட்டையை மாற்றிக்கொண்டு மலையேறி கோவிலுக்குள் சென்றவன் திகைத்துப் போனான்..

ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே நின்றிருந்தது.. வெண்மதி கணவர் குழந்தைகள் சகிதமாக குடும்பமாக நின்றிருந்தாள்.. நிவேதாவும் அவள் கணவர் குழந்தைகளோடு வந்திருக்க.. வருணின் பார்வை வலப்பக்கமாய் திரும்பியது.

மணமேடை அக்னி குண்டம்.. மணமகளாய் திருமகளாய் பட்டுப் புடவை அலங்காரத்தோடு தேம்பாவணி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தாள்..

இதுவரை அவன் கண்டிராத பேரழகில் பிரமித்து போய் நின்றிருக்க.. "இந்த ஷாக்கை யூஸ் பண்ணி அப்படியே அவனை தூக்குங்க"
என குடும்பமே அவனை குண்டு கட்டாக தூக்கிச் சென்று மணமேடையில் அமர வைத்தது..

"உன்னை இப்படியே விட்டா நீ வேலைக்காக மாட்டே.. மரியாதையா இப்பவே அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டு.." குரல் மட்டும் கும்பலிலிருந்து வந்தது யாரும் மிரட்டுகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை..

"ஐயோ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. எதுக்காக இந்த அவசர ஏற்பாடு.." வருண் திமிறினான்..

"உன்னை நாங்க நம்பறதா இல்ல.. இதுவும் தப்பிக்கறதுக்காக நீ சொல்ற பொய்யோன்னு தோணுது.."

"இல்ல இல்ல உண்மையிலேயே நான் தேம்ஸ் குட்டியை காதலிக்கறேன்.. நம்புங்க ப்ளீஸ்.."

"முதல்ல தேம்ஸ்க்கு அணை கட்டு.. ச்சே.. தாலி கட்டு.. அப்புறமா குட்டிக்கு ரூட் மேப் போடலாம்.."

"ஐயரே.. மந்திரம் சொன்னது போதும்.. தாலியை எடுத்து அவன் கையில கொடுங்க.."

"இப்படி அவசரமா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. என்னை விடுறீங்களா இல்லையா.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. இந்த விஷயம் திலோத்தமாவுக்கு தெரிஞ்சா இடைஞ்சல் பண்ணி காரியத்தையே கெடுத்துடுவா.. அவளை விட பெரிய வில்லன் நீ.. கல்யாணத்தையே நிறுத்தினாலும் ஆச்சரியமில்ல.. அதனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் சொல்லாம இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டியதா போச்சு.. போதும் உன் நாடகத்தையெல்லாம் நிறுத்திட்டு தாலிய கட்டற வழியை பாரு.." இது ராஜேந்திரனின் கணீர் குரல்..

"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. "என்ற வருணின் கையைப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆளாளுக்கு இழுத்துக் கொண்டு இருக்க..

"அய்யய்யோ என் கழுத்துல தாலிய கட்டிடாதீங்கோ..!" என ஐயர் அலறினார்..

"போதும் நிறுத்துங்க.. அட நான் சொல்றத கேளுங்கன்னு சொல்றேன்ல.." என்று வருண் பற்களை கடித்துக் கொண்டு கத்தியதில் அனைவரும் அடங்கி கரங்களை பின்னிழுத்துக் கொண்டனர்..

"இவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னது நான் தானே.. ஊர் கூட்டி ஆடம்பரமா என் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன்.. இப்படி சிம்பிளா காதும் காதும் வெச்ச மாதிரி கோவில்ல தாலி கட்ட சொல்றீங்க.."

"இந்த கதையெல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.. முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ.. அப்புறம் ஆடம்பரமா ரிசப்ஷன் வைச்சுக்கலாம்.. இருக்கற பிரச்சினைகளை முடிச்சு வைக்க இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்கறது மட்டும்தான் ஒரே வழின்னு எங்களுக்கு தோணுது.." என்றாள் வெண்மதி..

வருண் யோசித்த வண்ணம் இருக்க..

"நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலைன்னா இப்பவே இங்கிருந்து போயிடலாம்.." தேம்பாவணி மண கோலத்தில் கண்ணீர் வடிக்கவும் வருணின் இதயம் உருகிப் போயிற்று‌‌..!

"என்னடி நீயும் புரியாம பேசுற..‌ நான் எதுக்காக யோசிக்கறேன்னு உங்க யாருக்கும் புரியல.. உன்னை கல்யாணம் பண்ணி முழுசா எனக்கு சொந்தமாகிக்கனும்னு இவங்களை விட அதிகமா தவிக்கிறது நான்தான்.. உனக்கு என் கஷ்டம் புரியல.. என் மனசு புரியல.. சரி விடு.. இந்த ஏற்பாடு கூட நல்லதுக்குதான்..!" என்றவன் சிரித்துக்கொண்டே சுற்றம் கூடி அச்சதை தூவி வாழ்த்த.. தேம்பாவணியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி இரண்டு முடிச்சுகள் போடுகையில் மூணாவது முடிச்சு நான்தான் போடுவேன்.. என்று அருகே வந்து நின்றாள் வெண்மதி..

"என் பொண்டாட்டிக்கு எல்லாமே நான் தான் செய்வேன்.. நீ போ அங்குட்டு.." என மூன்றாவது முடிச்சையும் அவனே போட்டு.. அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து.. ஆனந்த சங்கமத்தோடு தேம்பாவணியை தன்னில் சரி பாதியாக.. வாழ்க்கை பாதையின் வழித்துணையாக மனதார ஏற்றுக்கொண்டான் வரூண்..

தொடரும்..
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
68
இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து வருணிடம் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை..

வருணுக்கு தன் குடும்பத்தாரின் ஒதுக்கம் மன வருத்தத்தை தந்தாலும் இந்த இடைவெளி அவனுக்கும் தேவையானதாய் இருந்தது..

அந்த வீட்டில் எதுவுமே நடவாதது போல் சுதந்திரமாக வலம் வந்தவள் திலோத்தமா மட்டும் தான்..

மகன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சாரதா மட்டும் வழக்கம்போல் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்..

வெண்மதிக்கும் திலோத்தமாவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றாலும் நேருக்கு நேராக முகம் பார்த்துக் கொள்ளும் போது தோன்றும் செயற்கையான புன்சிரிப்பும் இப்போது நின்று போனது.. திலோத்தமாவை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறாள். வெண்மதி..

"போ எனக்கென்ன..! உனக்கு இந்த வீட்ல எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்குது.." என தோள்களை குலுக்கிக் கொண்டு செல்கிறாள் திலோத்தமா..

வெண்மதி அவ்வப்போது தம்பியை திட்டுவதும் முறைப்பதும் பிறகு தோண்டி துருவி நூறு கேள்விகள் கேட்பதுமாய் இருக்கிறாள்..

அவள் கேள்விகளுக்கும் குடைச்சலுக்கும் பயந்தே தமக்கையின் கண்முன்னே வருவதில்லை வருண்..

அவள் அந்தப் பக்கம் வந்தால் இவன் இந்த பக்கம் குறுக்கால் புகுந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடுகிறான்..

ஆனாலும் அன்றொரு நாள் அவனை வளைத்து பிடித்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தாள் வெண்மதி..

"கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்ன.. சரி.. ஆனா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சரியான காரணத்தை நீ சொல்லலையே..! இல்ல.. ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து பொண்டாட்டியா நடிக்க வைக்கற அளவுக்கு உனக்கு கல்யாணத்து மேல அப்படி என்ன வெறுப்பு..? அது பின்னாடி ஏதோ ஒரு ஆழமான காரணம் இருக்கணும் இல்லையா..! அது என்னன்னு சொல்லு.. முடிஞ்சா நான் உனக்கு உதவி பண்றேன்.." என்று கேள்வியை வீசி பார்க்க..

"அதெல்லாம் ரகசியம்.. சொல்றதுக்கு இல்ல.. அப்ப வேண்டாம்னு சொன்னாலும் இப்ப கல்யாணம் பண்ணிக்கறதா முடிவெடுத்துட்டேன்ல.. அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு..? போய் வேலையை பாரு.." என நைச்சியமாக நழுவிக் கொண்டான் வருண்..

பொறுப்பும் கண்ணியமும் கொண்ட நேர்மையான தங்கள் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பதை வருண் பெற்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை..

"ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டதா சொல்லி.. அதுக்கும் மேல தனக்கு குறை இருக்கு‌‌.. அதனால குழந்தை பிறக்காதுன்னு இன்னொரு பொய்யச் சொல்லி எத்தனை வேலை பார்த்திருக்கான் இந்த பைய.. இப்ப வரைக்கும் என்னால நம்பவே முடியல சாரதா..!" என்று மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் ராஜேந்திரன்..

"கல்யாணமே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அப்படி என்னடி பிரச்சனை இவனுக்கு..?"

"விடுங்க.. அவன் மனசுல என்ன குழப்பமோ யாருக்கு தெரியும்.. திரும்பத் திரும்ப எதையாவது பேசி அவன சங்கடப்படுத்தாதீங்க.. அதான் அவனே தன் வாயால தேம்பாவணியை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டானே..! அதுவரைக்கும் சந்தோஷம்தான்.." என்று பெருமூச்சு விட்டார் சாரதா..

"அதையும் கூட நம்ப முடியலையே.. இந்த விஷயத்திலருந்து தப்பிக்க இன்னொரு பொய் சொல்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்குது..!" ராஜேந்திரன் சொல்ல சாரதா கலவரமாய் அவரைப் பார்த்தார்..

"என்னங்க சொல்றீங்க..?"

"ப்ச்.. கல்யாணம் வேண்டாம்னு சொல்லும்போதே அவனை கூப்பிட்டு வச்சு நான் பேசியிருக்கணும்.. பொறுப்பான பையன் மெச்சுர்டா யோசிப்பான்.. ஒரு மனநல மருத்துவனா மத்தவங்களுக்கு வழி சொல்றவன் தன்னோட பாதையில சரியா இருப்பான்னு நான் நெனச்சதெல்லாம் தப்பா போச்சு.. என்னதான் பக்குவப்பட்ட மனுஷனா இருந்தாலும் அவனுக்குள்ளயும் ஏதோ தடுமாற்றமும் குழப்பமும் இருந்திருக்கு.. அதைக் கேட்காம விட்டுட்டு திரும்பத் திரும்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு ஃபோர்ஸ் பண்ணினது நம்ம தப்புதானே..?"

"கேட்காம இருந்திருப்பேனா..! கல்யாணம் வேண்டாம்னு ஏண்டா சொல்றேன்னு நானும் வெண்மதியும் எத்தனை முறை கேட்டிருப்போம்.. அவன் பதிலே சொல்லலையே..! கடைசில இந்த திலோத்தமாவை கூட்டிட்டு வந்து இவதான் என் பொண்டாட்டின்னு விஷயத்தை முடிச்சு விட்டுட்டான்.."

"நீங்க ரெண்டு பேரும் காரணம் கேட்டுருப்பீங்க.. ஆனா அவன் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி பண்ணியிருக்க மாட்டீங்க..! இவங்ககிட்ட சொன்னா நம்ம சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்னு அவன் யாரையுமே நம்பாம போனதுதான் விஷயம் இந்த அளவுக்கு வளர்ந்து நிக்க காரணம்..

சாரதா அமைதியாக இருந்தார்..

"தப்பு நம்ம மேலயும் இருக்கு சாரதா.. அவன் எப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்து நிக்கறான்னா அதுக்கு காரணம் நாமளும் தான்.. அவனை மட்டுமே பழி சொல்லி தப்பிச்சுக்க முடியாது..!"

"இப்ப என்னங்க பண்றது..?" சாரதா கவலையாக கேட்கவும் யோசனையில் மூழ்கியவர் ஒரு தீர்வுடன் வெண்மதியை அழைத்திருந்தார்..

மூன்று நாட்களாயிற்று..! தேம்பாவணி வருணிடம் பேசாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள்..

பிடிக்காதவர் கைகளில் போக மறுத்து குழந்தை கை காலை உதைத்து அடம் பிடிக்குமே அது போல் அவன் தொட்டாலே உதறி தள்ளிவிட்டு ஓடுகிறாள்..

யாருமே தன்னிடம் சரியாக பேசுவதில்லை குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்த மனநிலையில் கடுப்பிலிருந்தவனுக்கு தேம்பாவணியும் ஒதுக்கம் காட்ட.. உள்ளுக்குள் ஆத்திரம் ஊற்றெடுத்தது..

"என்ன.. எல்லாரும் ரொம்பதான் பண்றீங்க.. யாரும் என் நிலைமையிலிருந்து யோசிச்சு பார்க்க மாட்டீங்களா..! பேசலன்னா போங்க..! என்னை புரிஞ்சுக்காதவங்க எனக்கும் வேண்டாம்.." என அவனும் முறுக்கிக்கொண்டு விலகி சென்று விட தன்னிச்சையாக தேம்பாவணியின் பார்வை அவன் மீது தேடிச்சென்று விழுகிறது..

இதுதான் ரிவர்ஸ் சைக்காலஜி..

தேடிச் செல்லும் போது கைக்குள் அடங்குவதில்லை.. விலகிச் செல்லும்போது தேடி வரும்..

இரவு நேரத்தில் தேம்பாவணியை தேடி செல்வதில்லை.. முந்தைய நாட்களில் அவளிடம் சென்ற போது கதவை சாத்திக்கொண்டு போக்கு காட்டி வெறுப்பேற்றியதில் நொந்து போய் கடுப்பில் இருந்தான்..

மனம் ஒரு மாதிரியாக சக்தியற்ற நிலையில் வறண்டு போயிருக்க.. தன் உள்ளக் குமுறல்களை கொட்டி தீர்ப்பதற்காக நண்பன் சூரியதேவ்வை அழைத்திருந்தான்..

இரண்டு முறை அழைத்தும் பலன் இல்லை..

மூன்றாம் முறை அழைப்பு ஏற்கப்பட்டது.. ஆனால் அந்தப் பக்கம்..

"ஐ லவ் யூ டேமிட்.." என சூர்யா கமலியிடம் காரசாரமாக தன் காதலை சொல்லிக் கொண்டிருக்க..

"என்னது லவ் பண்றானா..! அப்ப இது என் நண்பன் இல்ல.. வேற யாரோ..!" என்று சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்திருந்தாலும்.. சம்சார சாகரத்தில் ஈடுபட துடிக்கும் தன் நண்பனிடம் தேவையில்லாத தன் எண்ண சிக்கல்களைப் பற்றி விவரித்து.. அவனையும் குழப்பி சிரமப் படுத்த வேண்டாமென்று சூர்ய தேவுக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டான்..

"லவ் பண்றான்னுதான் பேரு..! சொன்னா சொன்ன நேரத்துக்கு வரமாட்டான்.. கேட்டதை வாங்கி தர மாட்டான்.. நான் ஒன்னு சொன்னா அவன் ஒன்னு செய்வான்.. என்னை கடுப்பேத்தறதையே பொழப்பா வச்சிருக்கான் டாக்டர்.. இவனால் என் பிபி எக்கச்சக்கத்துக்கு எகிறி போகுது.. அன்னைக்கு ஒரு நாள் அப்படித்தான்.." என்று மாலினி தனது பாய் ஃப்ரெண்ட் பற்றி குறையாத சொல்லிக் கொண்டிருக்க.. கன்னத்தில் கை வைத்து கதை கேட்டுக் கொண்டிருந்தான் வருண்..

பேஷண்ட்ஸ் யாரும் இல்லாததால் மாலினியை அழைத்து அமர வைத்து கதை பேச ஆரம்பித்து விட்டான்..

"ஆனா நானும் பார்க்கறேன்.. இந்த பூமியில் பிறந்த ஒரு பொம்பளை கூட என்னை என் பாய் ப்ரெண்ட்.. என் புருஷன் சந்தோஷமா வச்சிருந்தான்னு மனசார சொல்லவே மாட்டீங்களா..? உங்களுக்கு திருப்தி வரணும்னா நாங்க என்ன செய்யணும்.. உயிரை உருவி கையில கொடுத்தா கூட தட்டி தூக்கி போட்டுட்டு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு சொல்லிட்டு போயிடுவீங்க போலிருக்கே..! ஆனாலும் ரொம்ப பாவம் உன் பாய் ஃப்ரெண்ட்.." என உச்சு கொட்டினான்..

"டாக்டர் என் நிலையிலிருந்து யோசிச்சு பாருங்க அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்." மாலினி தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க..

"நான் ஆம்பள ஜென்மம்மா.. என் இனத்துக்காக கொஞ்சம் பரிதாபப்பட வேண்டாமா..? பேசாம அந்த பையனை என்கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு வரியா..?" என்று கேட்க முகத்தை சுழித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டாள் மாலினி..

"அதானே.. சொன்னதும் புரிஞ்சுகிட்டு எங்களுக்காக நீங்க பரிதாபப்பட்டுட்டாலும் உலகம் அழிஞ்சிடுமே..! எங்க அம்மா அக்கா.. தங்கச்சியிலிருந்து எல்லா பெண்களும் ஒரே ரகம் தான்.." அவன் சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் போன் அழைத்தது..

இணைப்பில் ராஜேந்திரன் இருந்தார்.. உண்மை தெரிந்த நாளிலிருந்து மகனிடம் முகம் கொடுத்து பேசாதவர் திடீரென அழைப்பில் வரவும் படபடப்பாக அப்பாஆஆ..! என்றான் வருண்..

"ஒரு முக்கியமான வேண்டுதலுக்காக நாங்க குடும்பத்தோட கிளம்பி திருத்தணி போறோம்..! நாளைக்கு சாயந்திரம்தான் திரும்பி வருவோம். உங்கம்மா உன்கிட்ட சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்.." மூன்றாம் மனிதர் போல் ஒட்டுதல் இல்லாமல் தகவல் சொன்னதில் எரிச்சலானான் வருண்..

"திலோத்தமா வர்றாளா..?"

"நான் சொன்னதை நீ கவனிக்கலையா..? நாங்க குடும்பமா போறோம்.. தேவையில்லாதவங்களை அழைச்சிட்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா.. உனக்கு வேணும்னா அவ முக்கியமானவளா இருக்கலாம்.. அதுக்காக நாங்க அவளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாட முடியாது.."

இழுத்து மூச்சு விட்டான் வருண்..

"திலோத்தமா உங்க குடும்பத்துல ஒருத்தி இல்ல சரி.. அப்ப நான்..?"

"நீங்க ரொம்ப பெரிய மனுஷன்.. யாருக்கும் சொல்லாம எவ்வளவு முடிவுகளை தானே எடுக்கறீங்க.. உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.. நீங்க ஏன் சிரமப்படணும்.. நீங்க என்ன பண்றீங்க.. உன் டூப்ளிகேட் பொண்டாட்டிக்கு காவலா வீட்லயே இருங்க.. நாங்க எங்க வேலைகளை முடிச்சுட்டு வந்துடறோம்.. சரியா?" என்று நக்கலடிக்க

வருணுக்கு சுருக்கென்றது..

"அப்ப தேம்பாவணி..?"

'எங்க வீட்டுப்பிள்ளையை அந்த அடங்காப்பிடாரிகிட்ட விட்டுட்டு போக நாங்க தயாரா இல்லை.." இது வெண்மதியின் குரல்.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

வருணுக்கு மூக்கின் மேல் கோபம் நின்றது..

"அதென்ன தேம்பாவணி.. அவங்க வீட்டு பிள்ளை.. அப்ப நான் யாரு..! தெருவுல போற அனாதையா.. ஒரே ஒரு பொய் சொல்லிட்டேன்.. சரி ரெண்டு.. கொஞ்சம் பெரிய பொய்.. அதுக்காக எல்லாருமா சேர்ந்து என்னை வைச்சு செய்வாங்களா.. போங்க.. போய் நல்லா வேண்டுதலை நிறைவேத்துங்க.. எனக்கென்ன வந்துச்சு..!" புலம்பலோடு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

மாலையில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வர.. வீடு வெறிச்சோடி போயிருந்தது.. திலோத்தமா ஓடி வந்தாள்..

"எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க.. எந்த கோவில்னு சொல்லல.. நானும் கேட்டுக்கல.. ஏதோ வேண்டுதலாம்.. எனக்கு இந்த புளி சாதத்தை கட்டிக்கிட்டு கோவில் குளம்ன்னு ஆன்மீகப் பயணம் போறதெல்லாம் சுத்தமா செட்டாகாது.. அதான் நான் வரலைன்னு சொல்லிட்டேன்.." என்று பெருமையடித்துக் கொள்ள.. அவளை ஏற இறங்க பார்த்தான் வரூண்..

"உன்னை யாரு இப்ப கூட்டிட்டு போக தயாரா இருக்கா..?" என்று தனக்குள் முனகிய படி ஷூவை கழட்டி வைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்..

சமைத்து வைத்த உணவை அவனாக போட்டுக்கொண்டு உணவருந்த திலோத்தமாவும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாள்..

"என் வாழ்க்கையை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க.. மெதுவாய் அவள் பேச்சை ஆரம்பிக்க.. கைகாட்டி இடை நிறுத்தியவன்..

"இங்க பாரு.. இப்ப எதுவும் பேச வேண்டாம் பயங்கர டென்ஷன்ல இருக்கேன்.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பேசி தேவையில்லாத பிரச்சினைதான் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு.. இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.." என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்க பிடிக்காமல் பாதி உணவோடு எழுந்து சென்று விட்டான்..

இதயம் வெறுமையாகக் கிடந்தது..‌ தூக்கம் வரவில்லை.. பேசாமல் முகத்தை தூக்கி வைத்திருந்த போதிலும் முறைத்துக் கொண்டே தன் கண்முன்னே நடமாடும் தேம்பாவணியை காண முடியாமல் வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருந்தான்..

"வீட்டுக்கு வந்து முழுசா நாலு மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவளை பாக்காம இப்படி ஏங்கி போயிட்டியே வரூணே..! என்னடா இது.. உலக மகா லவ்வா இருக்குது..?" மனசாட்சி கேலி செய்ய..

"நாலு மணி நேரமா..? முழுசா பனிரென்டு மணி நேரம்..! காலையிலிருந்து அவளை பார்க்கல.. எனக்குள்ள இருக்கற ஏக்கம் அவளுக்கு இல்லையா.. ஒரு போன் பண்ணி விவரம் சொல்லனும்னு தோணுச்சா அவளுக்கு..!" உள்ளுக்குள் தன் மனம் கவர்ந்தவளை திட்டி கொண்டு ஃபோனை பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாய் இருந்தான்..

திடீரென தேம்பாவணியிடமிருந்து அழைப்பு..

கண்களில் மின்னல் வெட்ட.. ரோஷத்தை ரோடு ரோலர் ஏற்றி கொன்றுவிட்டு.. எழுந்து அமர்ந்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

ஹலோ சொல்லவில்லை.. டாக்டர் கோபத்தில் இருக்கிறார்..

ஆனால் எதிர்முனையில்..

"ஹ.. ஹலோ.."

"சார்..!"

"நாங்க.. சார்.. கேக்குதா.. மாட்டிக்கிட்டோம்.."

குரல் விட்டு விட்டு கேட்க வருணின் இதயம் படபடத்தது..

மௌன விரதத்தையும் முரட்டு பிடிவாதத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு "தேம்ஸ் என்ன சொல்ற? எனக்கு ஒண்ணுமே கேக்கல!" என்றான் பதட்டத்தோடு..

"சார் திருத்தணி..‌ கோவில்..! மாட்டிக்கிட்டோம்.." சிக்னல் இல்லாததை போல் வார்த்தைகள் துண்டு துண்டாய் காதில் விழுந்தன.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

இதயம் திக்கென வேகமாக துடிக்க..‌ உடனடியாக எழுந்து திலோத்தமாவின் அறைக் கதவை தட்டி..

"ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன்.. கதவை லாக் பண்ணிட்டு தூங்கு.." என்று மட்டும் சொல்லிவிட்டு உடைமாற்றி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..

அவன் வீட்டிலிருந்து புறப்படும் போது மணி மூன்றை தொட்டிருந்தது.. இருளை கிழித்து படு வேகமாக இயக்கியும் கார் திருத்தணி கோவிலை அடைய மணி ஐந்தாகி இருந்தது.. பயணத்தின் போது தொடர்ந்து சாரதா ராஜேந்திரன் வெண்மதி தேம்பாவணி என நான்கு பேரின் அலைபேசி எண்ணுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்தான். யாருமே அழைப்பை ஏற்கவில்லை..

அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் முதலில் கோவிலில் சென்று பார்ப்பதென முடிவெடுத்து விட்டான்..

திருத்தணி கோவில் மாட்டிகிட்டோம் இப்படித்தானே தேம்பாவணி விட்டு விட்டு சொல்லியிருந்தாள்..

வேகமாக படியேறி கொண்டிருந்த நிலையில் எதிர்பக்கமாக இறங்கிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்..

"அப்படியோ வந்துட்டியா..!" என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட..

போன உயிர் திரும்பி வந்தது இவனுக்கு.. ஆனாலும் பதட்டம் குறையாமல் அவர் கைகளை பிடித்துக் கொண்டான் வருண்..

"அப்பா நீங்க நல்லா இருக்கீங்களா யாருக்கும் ஒன்னும் இல்லையே.. அம்மாவும் மத்தவங்களும் எங்கே..?" தேம்பா போன் பண்ணி.." என்று அவன் முடிப்பதற்குள்.

"நீ முதல்ல போய் குளிச்சிட்டு இந்த வேட்டி சட்டையை மாத்திட்டு வா..! மத்ததை அப்புறம் பேசிக்கலாம்" என்றார் ராஜேந்திரன் கூலாக..

கையிலிருந்த வேட்டி சட்டையும் ராஜேந்திரனையும் மாறி மாறிப் பார்த்தான் வருண்..

"என்னப்பா இது.. எதுக்காக டிரஸ் மாத்திக்கணும்.. என்னை ஏன் இங்க வர சொன்னீங்க..?" அவன் கண்கள் சந்தேகமாய் ஊடுருவ..

"ஆமா.. சாமிக்கு வேண்டுதல் செய்யணும். உன் ஜாதகத்துல ஏதோ தோஷமாம்.. பரிகாரம் செய்யணும்.. இதையெல்லாம் சொன்னா நீ வரமாட்ட.. அதனால வேற வழி இல்லாம உங்கிட்ட நாடக போட வேண்டியதா போச்சு.. ம்ம்.. ஆகட்டும் பேசறதுக்கு நேரமில்லை.. போய் குளிச்சிட்டு இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வா.. வேட்டி சட்டையிலதான் பூஜை பண்ணனும்.." என்று அவசரப்படுத்தினார்..

"அப்பாஆஆ..!"

"எப்பா சாமி.. உன் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்யும்போது நாங்க பொறுத்துக்கலையா.. எங்க மனநிம்மதிக்காக இந்த ஒரு காரியத்தை நீ பண்ண கூடாதா..?" என்றதும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

வேட்டி சட்டையை மாற்றிக்கொண்டு மலையேறி கோவிலுக்குள் சென்றவன் திகைத்துப் போனான்..

ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே நின்றிருந்தது.. வெண்மதி கணவர் குழந்தைகள் சகிதமாக குடும்பமாக நின்றிருந்தாள்.. நிவேதாவும் அவள் கணவர் குழந்தைகளோடு வந்திருக்க.. வருணின் பார்வை வலப்பக்கமாய் திரும்பியது.

மணமேடை அக்னி குண்டம்.. மணமகளாய் திருமகளாய் பட்டுப் புடவை அலங்காரத்தோடு தேம்பாவணி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தாள்..

இதுவரை அவன் கண்டிராத பேரழகில் பிரமித்து போய் நின்றிருக்க.. "இந்த ஷாக்கை யூஸ் பண்ணி அப்படியே அவனை தூக்குங்க"
என குடும்பமே அவனை குண்டு கட்டாக தூக்கிச் சென்று மணமேடையில் அமர வைத்தது..

"உன்னை இப்படியே விட்டா நீ வேலைக்காக மாட்டே.. மரியாதையா இப்பவே அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டு.." குரல் மட்டும் கும்பலிலிருந்து வந்தது யாரும் மிரட்டுகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை..

"ஐயோ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. எதுக்காக இந்த அவசர ஏற்பாடு.." வருண் திமிறினான்..

"உன்னை நாங்க நம்பறதா இல்ல.. இதுவும் தப்பிக்கறதுக்காக நீ சொல்ற பொய்யோன்னு தோணுது.."

"இல்ல இல்ல உண்மையிலேயே நான் தேம்ஸ் குட்டியை காதலிக்கறேன்.. நம்புங்க ப்ளீஸ்.."

"முதல்ல தேம்ஸ்க்கு அணை கட்டு.. ச்சே.. தாலி கட்டு.. அப்புறமா குட்டிக்கு ரூட் மேப் போடலாம்.."

"ஐயரே.. மந்திரம் சொன்னது போதும்.. தாலியை எடுத்து அவன் கையில கொடுங்க.."

"இப்படி அவசரமா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. என்னை விடுறீங்களா இல்லையா.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. இந்த விஷயம் திலோத்தமாவுக்கு தெரிஞ்சா இடைஞ்சல் பண்ணி காரியத்தையே கெடுத்துடுவா.. அவளை விட பெரிய வில்லன் நீ.. கல்யாணத்தையே நிறுத்தினாலும் ஆச்சரியமில்ல.. அதனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் சொல்லாம இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டியதா போச்சு.. போதும் உன் நாடகத்தையெல்லாம் நிறுத்திட்டு தாலிய கட்டற வழியை பாரு.." இது ராஜேந்திரனின் கணீர் குரல்..

"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. "என்ற வருணின் கையைப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆளாளுக்கு இழுத்துக் கொண்டு இருக்க..

"அய்யய்யோ என் கழுத்துல தாலிய கட்டிடாதீங்கோ..!" என ஐயர் அலறினார்..

"போதும் நிறுத்துங்க.. அட நான் சொல்றத கேளுங்கன்னு சொல்றேன்ல.." என்று வருண் பற்களை கடித்துக் கொண்டு கத்தியதில் அனைவரும் அடங்கி கரங்களை பின்னிழுத்துக் கொண்டனர்..

"இவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னது நான் தானே.. ஊர் கூட்டி ஆடம்பரமா என் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன்.. இப்படி சிம்பிளா காதும் காதும் வெச்ச மாதிரி கோவில்ல தாலி கட்ட சொல்றீங்க.."

"இந்த கதையெல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.. முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ.. அப்புறம் ஆடம்பரமா ரிசப்ஷன் வைச்சுக்கலாம்.. இருக்கற பிரச்சினைகளை முடிச்சு வைக்க இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்கறது மட்டும்தான் ஒரே வழின்னு எங்களுக்கு தோணுது.." என்றாள் வெண்மதி..

வருண் யோசித்த வண்ணம் இருக்க..

"நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலைன்னா இப்பவே இங்கிருந்து போயிடலாம்.." தேம்பாவணி மண கோலத்தில் கண்ணீர் வடிக்கவும் வருணின் இதயம் உருகிப் போயிற்று‌‌..!

"என்னடி நீயும் புரியாம பேசுற..‌ நான் எதுக்காக யோசிக்கறேன்னு உங்க யாருக்கும் புரியல.. உன்னை கல்யாணம் பண்ணி முழுசா எனக்கு சொந்தமாகிக்கனும்னு இவங்களை விட அதிகமா தவிக்கிறது நான்தான்.. உனக்கு என் கஷ்டம் புரியல.. என் மனசு புரியல.. சரி விடு.. இந்த ஏற்பாடு கூட நல்லதுக்குதான்..!" என்றவன் சிரித்துக்கொண்டே சுற்றம் கூடி அச்சதை தூவி வாழ்த்த.. தேம்பாவணியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி இரண்டு முடிச்சுகள் போடுகையில் மூணாவது முடிச்சு நான்தான் போடுவேன்.. என்று அருகே வந்து நின்றாள் வெண்மதி..

"என் பொண்டாட்டிக்கு எல்லாமே நான் தான் செய்வேன்.. நீ போ அங்குட்டு.." என மூன்றாவது முடிச்சையும் அவனே போட்டு.. அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து.. ஆனந்த சங்கமத்தோடு தேம்பாவணியை தன்னில் சரி பாதியாக.. வாழ்க்கை பாதையின் வழித்துணையாக மனதார ஏற்றுக்கொண்டான் வரூண்..

தொடரும்..
Superb 👌
 
Member
Joined
Feb 26, 2025
Messages
73
இப்போ தாலியை என்ன மறைத்து வைக்க போறீங்களா மதி and co
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
94
இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து வருணிடம் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை..

வருணுக்கு தன் குடும்பத்தாரின் ஒதுக்கம் மன வருத்தத்தை தந்தாலும் இந்த இடைவெளி அவனுக்கும் தேவையானதாய் இருந்தது..

அந்த வீட்டில் எதுவுமே நடவாதது போல் சுதந்திரமாக வலம் வந்தவள் திலோத்தமா மட்டும் தான்..

மகன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சாரதா மட்டும் வழக்கம்போல் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்..

வெண்மதிக்கும் திலோத்தமாவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றாலும் நேருக்கு நேராக முகம் பார்த்துக் கொள்ளும் போது தோன்றும் செயற்கையான புன்சிரிப்பும் இப்போது நின்று போனது.. திலோத்தமாவை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறாள். வெண்மதி..

"போ எனக்கென்ன..! உனக்கு இந்த வீட்ல எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்குது.." என தோள்களை குலுக்கிக் கொண்டு செல்கிறாள் திலோத்தமா..

வெண்மதி அவ்வப்போது தம்பியை திட்டுவதும் முறைப்பதும் பிறகு தோண்டி துருவி நூறு கேள்விகள் கேட்பதுமாய் இருக்கிறாள்..

அவள் கேள்விகளுக்கும் குடைச்சலுக்கும் பயந்தே தமக்கையின் கண்முன்னே வருவதில்லை வருண்..

அவள் அந்தப் பக்கம் வந்தால் இவன் இந்த பக்கம் குறுக்கால் புகுந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடுகிறான்..

ஆனாலும் அன்றொரு நாள் அவனை வளைத்து பிடித்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தாள் வெண்மதி..

"கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்ன.. சரி.. ஆனா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சரியான காரணத்தை நீ சொல்லலையே..! இல்ல.. ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து பொண்டாட்டியா நடிக்க வைக்கற அளவுக்கு உனக்கு கல்யாணத்து மேல அப்படி என்ன வெறுப்பு..? அது பின்னாடி ஏதோ ஒரு ஆழமான காரணம் இருக்கணும் இல்லையா..! அது என்னன்னு சொல்லு.. முடிஞ்சா நான் உனக்கு உதவி பண்றேன்.." என்று கேள்வியை வீசி பார்க்க..

"அதெல்லாம் ரகசியம்.. சொல்றதுக்கு இல்ல.. அப்ப வேண்டாம்னு சொன்னாலும் இப்ப கல்யாணம் பண்ணிக்கறதா முடிவெடுத்துட்டேன்ல.. அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு..? போய் வேலையை பாரு.." என நைச்சியமாக நழுவிக் கொண்டான் வருண்..

பொறுப்பும் கண்ணியமும் கொண்ட நேர்மையான தங்கள் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பதை வருண் பெற்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை..

"ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டதா சொல்லி.. அதுக்கும் மேல தனக்கு குறை இருக்கு‌‌.. அதனால குழந்தை பிறக்காதுன்னு இன்னொரு பொய்யச் சொல்லி எத்தனை வேலை பார்த்திருக்கான் இந்த பைய.. இப்ப வரைக்கும் என்னால நம்பவே முடியல சாரதா..!" என்று மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் ராஜேந்திரன்..

"கல்யாணமே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அப்படி என்னடி பிரச்சனை இவனுக்கு..?"

"விடுங்க.. அவன் மனசுல என்ன குழப்பமோ யாருக்கு தெரியும்.. திரும்பத் திரும்ப எதையாவது பேசி அவன சங்கடப்படுத்தாதீங்க.. அதான் அவனே தன் வாயால தேம்பாவணியை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டானே..! அதுவரைக்கும் சந்தோஷம்தான்.." என்று பெருமூச்சு விட்டார் சாரதா..

"அதையும் கூட நம்ப முடியலையே.. இந்த விஷயத்திலருந்து தப்பிக்க இன்னொரு பொய் சொல்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்குது..!" ராஜேந்திரன் சொல்ல சாரதா கலவரமாய் அவரைப் பார்த்தார்..

"என்னங்க சொல்றீங்க..?"

"ப்ச்.. கல்யாணம் வேண்டாம்னு சொல்லும்போதே அவனை கூப்பிட்டு வச்சு நான் பேசியிருக்கணும்.. பொறுப்பான பையன் மெச்சுர்டா யோசிப்பான்.. ஒரு மனநல மருத்துவனா மத்தவங்களுக்கு வழி சொல்றவன் தன்னோட பாதையில சரியா இருப்பான்னு நான் நெனச்சதெல்லாம் தப்பா போச்சு.. என்னதான் பக்குவப்பட்ட மனுஷனா இருந்தாலும் அவனுக்குள்ளயும் ஏதோ தடுமாற்றமும் குழப்பமும் இருந்திருக்கு.. அதைக் கேட்காம விட்டுட்டு திரும்பத் திரும்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு ஃபோர்ஸ் பண்ணினது நம்ம தப்புதானே..?"

"கேட்காம இருந்திருப்பேனா..! கல்யாணம் வேண்டாம்னு ஏண்டா சொல்றேன்னு நானும் வெண்மதியும் எத்தனை முறை கேட்டிருப்போம்.. அவன் பதிலே சொல்லலையே..! கடைசில இந்த திலோத்தமாவை கூட்டிட்டு வந்து இவதான் என் பொண்டாட்டின்னு விஷயத்தை முடிச்சு விட்டுட்டான்.."

"நீங்க ரெண்டு பேரும் காரணம் கேட்டுருப்பீங்க.. ஆனா அவன் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி பண்ணியிருக்க மாட்டீங்க..! இவங்ககிட்ட சொன்னா நம்ம சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்னு அவன் யாரையுமே நம்பாம போனதுதான் விஷயம் இந்த அளவுக்கு வளர்ந்து நிக்க காரணம்..

சாரதா அமைதியாக இருந்தார்..

"தப்பு நம்ம மேலயும் இருக்கு சாரதா.. அவன் எப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்து நிக்கறான்னா அதுக்கு காரணம் நாமளும் தான்.. அவனை மட்டுமே பழி சொல்லி தப்பிச்சுக்க முடியாது..!"

"இப்ப என்னங்க பண்றது..?" சாரதா கவலையாக கேட்கவும் யோசனையில் மூழ்கியவர் ஒரு தீர்வுடன் வெண்மதியை அழைத்திருந்தார்..

மூன்று நாட்களாயிற்று..! தேம்பாவணி வருணிடம் பேசாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள்..

பிடிக்காதவர் கைகளில் போக மறுத்து குழந்தை கை காலை உதைத்து அடம் பிடிக்குமே அது போல் அவன் தொட்டாலே உதறி தள்ளிவிட்டு ஓடுகிறாள்..

யாருமே தன்னிடம் சரியாக பேசுவதில்லை குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்த மனநிலையில் கடுப்பிலிருந்தவனுக்கு தேம்பாவணியும் ஒதுக்கம் காட்ட.. உள்ளுக்குள் ஆத்திரம் ஊற்றெடுத்தது..

"என்ன.. எல்லாரும் ரொம்பதான் பண்றீங்க.. யாரும் என் நிலைமையிலிருந்து யோசிச்சு பார்க்க மாட்டீங்களா..! பேசலன்னா போங்க..! என்னை புரிஞ்சுக்காதவங்க எனக்கும் வேண்டாம்.." என அவனும் முறுக்கிக்கொண்டு விலகி சென்று விட தன்னிச்சையாக தேம்பாவணியின் பார்வை அவன் மீது தேடிச்சென்று விழுகிறது..

இதுதான் ரிவர்ஸ் சைக்காலஜி..

தேடிச் செல்லும் போது கைக்குள் அடங்குவதில்லை.. விலகிச் செல்லும்போது தேடி வரும்..

இரவு நேரத்தில் தேம்பாவணியை தேடி செல்வதில்லை.. முந்தைய நாட்களில் அவளிடம் சென்ற போது கதவை சாத்திக்கொண்டு போக்கு காட்டி வெறுப்பேற்றியதில் நொந்து போய் கடுப்பில் இருந்தான்..

மனம் ஒரு மாதிரியாக சக்தியற்ற நிலையில் வறண்டு போயிருக்க.. தன் உள்ளக் குமுறல்களை கொட்டி தீர்ப்பதற்காக நண்பன் சூரியதேவ்வை அழைத்திருந்தான்..

இரண்டு முறை அழைத்தும் பலன் இல்லை..

மூன்றாம் முறை அழைப்பு ஏற்கப்பட்டது.. ஆனால் அந்தப் பக்கம்..

"ஐ லவ் யூ டேமிட்.." என சூர்யா கமலியிடம் காரசாரமாக தன் காதலை சொல்லிக் கொண்டிருக்க..

"என்னது லவ் பண்றானா..! அப்ப இது என் நண்பன் இல்ல.. வேற யாரோ..!" என்று சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்திருந்தாலும்.. சம்சார சாகரத்தில் ஈடுபட துடிக்கும் தன் நண்பனிடம் தேவையில்லாத தன் எண்ண சிக்கல்களைப் பற்றி விவரித்து.. அவனையும் குழப்பி சிரமப் படுத்த வேண்டாமென்று சூர்ய தேவுக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டான்..

"லவ் பண்றான்னுதான் பேரு..! சொன்னா சொன்ன நேரத்துக்கு வரமாட்டான்.. கேட்டதை வாங்கி தர மாட்டான்.. நான் ஒன்னு சொன்னா அவன் ஒன்னு செய்வான்.. என்னை கடுப்பேத்தறதையே பொழப்பா வச்சிருக்கான் டாக்டர்.. இவனால் என் பிபி எக்கச்சக்கத்துக்கு எகிறி போகுது.. அன்னைக்கு ஒரு நாள் அப்படித்தான்.." என்று மாலினி தனது பாய் ஃப்ரெண்ட் பற்றி குறையாத சொல்லிக் கொண்டிருக்க.. கன்னத்தில் கை வைத்து கதை கேட்டுக் கொண்டிருந்தான் வருண்..

பேஷண்ட்ஸ் யாரும் இல்லாததால் மாலினியை அழைத்து அமர வைத்து கதை பேச ஆரம்பித்து விட்டான்..

"ஆனா நானும் பார்க்கறேன்.. இந்த பூமியில் பிறந்த ஒரு பொம்பளை கூட என்னை என் பாய் ப்ரெண்ட்.. என் புருஷன் சந்தோஷமா வச்சிருந்தான்னு மனசார சொல்லவே மாட்டீங்களா..? உங்களுக்கு திருப்தி வரணும்னா நாங்க என்ன செய்யணும்.. உயிரை உருவி கையில கொடுத்தா கூட தட்டி தூக்கி போட்டுட்டு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு சொல்லிட்டு போயிடுவீங்க போலிருக்கே..! ஆனாலும் ரொம்ப பாவம் உன் பாய் ஃப்ரெண்ட்.." என உச்சு கொட்டினான்..

"டாக்டர் என் நிலையிலிருந்து யோசிச்சு பாருங்க அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்." மாலினி தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க..

"நான் ஆம்பள ஜென்மம்மா.. என் இனத்துக்காக கொஞ்சம் பரிதாபப்பட வேண்டாமா..? பேசாம அந்த பையனை என்கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு வரியா..?" என்று கேட்க முகத்தை சுழித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டாள் மாலினி..

"அதானே.. சொன்னதும் புரிஞ்சுகிட்டு எங்களுக்காக நீங்க பரிதாபப்பட்டுட்டாலும் உலகம் அழிஞ்சிடுமே..! எங்க அம்மா அக்கா.. தங்கச்சியிலிருந்து எல்லா பெண்களும் ஒரே ரகம் தான்.." அவன் சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் போன் அழைத்தது..

இணைப்பில் ராஜேந்திரன் இருந்தார்.. உண்மை தெரிந்த நாளிலிருந்து மகனிடம் முகம் கொடுத்து பேசாதவர் திடீரென அழைப்பில் வரவும் படபடப்பாக அப்பாஆஆ..! என்றான் வருண்..

"ஒரு முக்கியமான வேண்டுதலுக்காக நாங்க குடும்பத்தோட கிளம்பி திருத்தணி போறோம்..! நாளைக்கு சாயந்திரம்தான் திரும்பி வருவோம். உங்கம்மா உன்கிட்ட சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்.." மூன்றாம் மனிதர் போல் ஒட்டுதல் இல்லாமல் தகவல் சொன்னதில் எரிச்சலானான் வருண்..

"திலோத்தமா வர்றாளா..?"

"நான் சொன்னதை நீ கவனிக்கலையா..? நாங்க குடும்பமா போறோம்.. தேவையில்லாதவங்களை அழைச்சிட்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா.. உனக்கு வேணும்னா அவ முக்கியமானவளா இருக்கலாம்.. அதுக்காக நாங்க அவளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாட முடியாது.."

இழுத்து மூச்சு விட்டான் வருண்..

"திலோத்தமா உங்க குடும்பத்துல ஒருத்தி இல்ல சரி.. அப்ப நான்..?"

"நீங்க ரொம்ப பெரிய மனுஷன்.. யாருக்கும் சொல்லாம எவ்வளவு முடிவுகளை தானே எடுக்கறீங்க.. உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.. நீங்க ஏன் சிரமப்படணும்.. நீங்க என்ன பண்றீங்க.. உன் டூப்ளிகேட் பொண்டாட்டிக்கு காவலா வீட்லயே இருங்க.. நாங்க எங்க வேலைகளை முடிச்சுட்டு வந்துடறோம்.. சரியா?" என்று நக்கலடிக்க

வருணுக்கு சுருக்கென்றது..

"அப்ப தேம்பாவணி..?"

'எங்க வீட்டுப்பிள்ளையை அந்த அடங்காப்பிடாரிகிட்ட விட்டுட்டு போக நாங்க தயாரா இல்லை.." இது வெண்மதியின் குரல்.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

வருணுக்கு மூக்கின் மேல் கோபம் நின்றது..

"அதென்ன தேம்பாவணி.. அவங்க வீட்டு பிள்ளை.. அப்ப நான் யாரு..! தெருவுல போற அனாதையா.. ஒரே ஒரு பொய் சொல்லிட்டேன்.. சரி ரெண்டு.. கொஞ்சம் பெரிய பொய்.. அதுக்காக எல்லாருமா சேர்ந்து என்னை வைச்சு செய்வாங்களா.. போங்க.. போய் நல்லா வேண்டுதலை நிறைவேத்துங்க.. எனக்கென்ன வந்துச்சு..!" புலம்பலோடு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

மாலையில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வர.. வீடு வெறிச்சோடி போயிருந்தது.. திலோத்தமா ஓடி வந்தாள்..

"எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க.. எந்த கோவில்னு சொல்லல.. நானும் கேட்டுக்கல.. ஏதோ வேண்டுதலாம்.. எனக்கு இந்த புளி சாதத்தை கட்டிக்கிட்டு கோவில் குளம்ன்னு ஆன்மீகப் பயணம் போறதெல்லாம் சுத்தமா செட்டாகாது.. அதான் நான் வரலைன்னு சொல்லிட்டேன்.." என்று பெருமையடித்துக் கொள்ள.. அவளை ஏற இறங்க பார்த்தான் வரூண்..

"உன்னை யாரு இப்ப கூட்டிட்டு போக தயாரா இருக்கா..?" என்று தனக்குள் முனகிய படி ஷூவை கழட்டி வைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்..

சமைத்து வைத்த உணவை அவனாக போட்டுக்கொண்டு உணவருந்த திலோத்தமாவும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாள்..

"என் வாழ்க்கையை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க.. மெதுவாய் அவள் பேச்சை ஆரம்பிக்க.. கைகாட்டி இடை நிறுத்தியவன்..

"இங்க பாரு.. இப்ப எதுவும் பேச வேண்டாம் பயங்கர டென்ஷன்ல இருக்கேன்.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பேசி தேவையில்லாத பிரச்சினைதான் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு.. இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.." என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்க பிடிக்காமல் பாதி உணவோடு எழுந்து சென்று விட்டான்..

இதயம் வெறுமையாகக் கிடந்தது..‌ தூக்கம் வரவில்லை.. பேசாமல் முகத்தை தூக்கி வைத்திருந்த போதிலும் முறைத்துக் கொண்டே தன் கண்முன்னே நடமாடும் தேம்பாவணியை காண முடியாமல் வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருந்தான்..

"வீட்டுக்கு வந்து முழுசா நாலு மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவளை பாக்காம இப்படி ஏங்கி போயிட்டியே வரூணே..! என்னடா இது.. உலக மகா லவ்வா இருக்குது..?" மனசாட்சி கேலி செய்ய..

"நாலு மணி நேரமா..? முழுசா பனிரென்டு மணி நேரம்..! காலையிலிருந்து அவளை பார்க்கல.. எனக்குள்ள இருக்கற ஏக்கம் அவளுக்கு இல்லையா.. ஒரு போன் பண்ணி விவரம் சொல்லனும்னு தோணுச்சா அவளுக்கு..!" உள்ளுக்குள் தன் மனம் கவர்ந்தவளை திட்டி கொண்டு ஃபோனை பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாய் இருந்தான்..

திடீரென தேம்பாவணியிடமிருந்து அழைப்பு..

கண்களில் மின்னல் வெட்ட.. ரோஷத்தை ரோடு ரோலர் ஏற்றி கொன்றுவிட்டு.. எழுந்து அமர்ந்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

ஹலோ சொல்லவில்லை.. டாக்டர் கோபத்தில் இருக்கிறார்..

ஆனால் எதிர்முனையில்..

"ஹ.. ஹலோ.."

"சார்..!"

"நாங்க.. சார்.. கேக்குதா.. மாட்டிக்கிட்டோம்.."

குரல் விட்டு விட்டு கேட்க வருணின் இதயம் படபடத்தது..

மௌன விரதத்தையும் முரட்டு பிடிவாதத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு "தேம்ஸ் என்ன சொல்ற? எனக்கு ஒண்ணுமே கேக்கல!" என்றான் பதட்டத்தோடு..

"சார் திருத்தணி..‌ கோவில்..! மாட்டிக்கிட்டோம்.." சிக்னல் இல்லாததை போல் வார்த்தைகள் துண்டு துண்டாய் காதில் விழுந்தன.. அத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..

இதயம் திக்கென வேகமாக துடிக்க..‌ உடனடியாக எழுந்து திலோத்தமாவின் அறைக் கதவை தட்டி..

"ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன்.. கதவை லாக் பண்ணிட்டு தூங்கு.." என்று மட்டும் சொல்லிவிட்டு உடைமாற்றி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..

அவன் வீட்டிலிருந்து புறப்படும் போது மணி மூன்றை தொட்டிருந்தது.. இருளை கிழித்து படு வேகமாக இயக்கியும் கார் திருத்தணி கோவிலை அடைய மணி ஐந்தாகி இருந்தது.. பயணத்தின் போது தொடர்ந்து சாரதா ராஜேந்திரன் வெண்மதி தேம்பாவணி என நான்கு பேரின் அலைபேசி எண்ணுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்தான். யாருமே அழைப்பை ஏற்கவில்லை..

அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் முதலில் கோவிலில் சென்று பார்ப்பதென முடிவெடுத்து விட்டான்..

திருத்தணி கோவில் மாட்டிகிட்டோம் இப்படித்தானே தேம்பாவணி விட்டு விட்டு சொல்லியிருந்தாள்..

வேகமாக படியேறி கொண்டிருந்த நிலையில் எதிர்பக்கமாக இறங்கிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்..

"அப்படியோ வந்துட்டியா..!" என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட..

போன உயிர் திரும்பி வந்தது இவனுக்கு.. ஆனாலும் பதட்டம் குறையாமல் அவர் கைகளை பிடித்துக் கொண்டான் வருண்..

"அப்பா நீங்க நல்லா இருக்கீங்களா யாருக்கும் ஒன்னும் இல்லையே.. அம்மாவும் மத்தவங்களும் எங்கே..?" தேம்பா போன் பண்ணி.." என்று அவன் முடிப்பதற்குள்.

"நீ முதல்ல போய் குளிச்சிட்டு இந்த வேட்டி சட்டையை மாத்திட்டு வா..! மத்ததை அப்புறம் பேசிக்கலாம்" என்றார் ராஜேந்திரன் கூலாக..

கையிலிருந்த வேட்டி சட்டையும் ராஜேந்திரனையும் மாறி மாறிப் பார்த்தான் வருண்..

"என்னப்பா இது.. எதுக்காக டிரஸ் மாத்திக்கணும்.. என்னை ஏன் இங்க வர சொன்னீங்க..?" அவன் கண்கள் சந்தேகமாய் ஊடுருவ..

"ஆமா.. சாமிக்கு வேண்டுதல் செய்யணும். உன் ஜாதகத்துல ஏதோ தோஷமாம்.. பரிகாரம் செய்யணும்.. இதையெல்லாம் சொன்னா நீ வரமாட்ட.. அதனால வேற வழி இல்லாம உங்கிட்ட நாடக போட வேண்டியதா போச்சு.. ம்ம்.. ஆகட்டும் பேசறதுக்கு நேரமில்லை.. போய் குளிச்சிட்டு இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வா.. வேட்டி சட்டையிலதான் பூஜை பண்ணனும்.." என்று அவசரப்படுத்தினார்..

"அப்பாஆஆ..!"

"எப்பா சாமி.. உன் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்யும்போது நாங்க பொறுத்துக்கலையா.. எங்க மனநிம்மதிக்காக இந்த ஒரு காரியத்தை நீ பண்ண கூடாதா..?" என்றதும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

வேட்டி சட்டையை மாற்றிக்கொண்டு மலையேறி கோவிலுக்குள் சென்றவன் திகைத்துப் போனான்..

ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே நின்றிருந்தது.. வெண்மதி கணவர் குழந்தைகள் சகிதமாக குடும்பமாக நின்றிருந்தாள்.. நிவேதாவும் அவள் கணவர் குழந்தைகளோடு வந்திருக்க.. வருணின் பார்வை வலப்பக்கமாய் திரும்பியது.

மணமேடை அக்னி குண்டம்.. மணமகளாய் திருமகளாய் பட்டுப் புடவை அலங்காரத்தோடு தேம்பாவணி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தாள்..

இதுவரை அவன் கண்டிராத பேரழகில் பிரமித்து போய் நின்றிருக்க.. "இந்த ஷாக்கை யூஸ் பண்ணி அப்படியே அவனை தூக்குங்க"
என குடும்பமே அவனை குண்டு கட்டாக தூக்கிச் சென்று மணமேடையில் அமர வைத்தது..

"உன்னை இப்படியே விட்டா நீ வேலைக்காக மாட்டே.. மரியாதையா இப்பவே அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டு.." குரல் மட்டும் கும்பலிலிருந்து வந்தது யாரும் மிரட்டுகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை..

"ஐயோ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. எதுக்காக இந்த அவசர ஏற்பாடு.." வருண் திமிறினான்..

"உன்னை நாங்க நம்பறதா இல்ல.. இதுவும் தப்பிக்கறதுக்காக நீ சொல்ற பொய்யோன்னு தோணுது.."

"இல்ல இல்ல உண்மையிலேயே நான் தேம்ஸ் குட்டியை காதலிக்கறேன்.. நம்புங்க ப்ளீஸ்.."

"முதல்ல தேம்ஸ்க்கு அணை கட்டு.. ச்சே.. தாலி கட்டு.. அப்புறமா குட்டிக்கு ரூட் மேப் போடலாம்.."

"ஐயரே.. மந்திரம் சொன்னது போதும்.. தாலியை எடுத்து அவன் கையில கொடுங்க.."

"இப்படி அவசரமா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. என்னை விடுறீங்களா இல்லையா.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. இந்த விஷயம் திலோத்தமாவுக்கு தெரிஞ்சா இடைஞ்சல் பண்ணி காரியத்தையே கெடுத்துடுவா.. அவளை விட பெரிய வில்லன் நீ.. கல்யாணத்தையே நிறுத்தினாலும் ஆச்சரியமில்ல.. அதனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் சொல்லாம இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டியதா போச்சு.. போதும் உன் நாடகத்தையெல்லாம் நிறுத்திட்டு தாலிய கட்டற வழியை பாரு.." இது ராஜேந்திரனின் கணீர் குரல்..

"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. "என்ற வருணின் கையைப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆளாளுக்கு இழுத்துக் கொண்டு இருக்க..

"அய்யய்யோ என் கழுத்துல தாலிய கட்டிடாதீங்கோ..!" என ஐயர் அலறினார்..

"போதும் நிறுத்துங்க.. அட நான் சொல்றத கேளுங்கன்னு சொல்றேன்ல.." என்று வருண் பற்களை கடித்துக் கொண்டு கத்தியதில் அனைவரும் அடங்கி கரங்களை பின்னிழுத்துக் கொண்டனர்..

"இவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னது நான் தானே.. ஊர் கூட்டி ஆடம்பரமா என் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன்.. இப்படி சிம்பிளா காதும் காதும் வெச்ச மாதிரி கோவில்ல தாலி கட்ட சொல்றீங்க.."

"இந்த கதையெல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.. முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ.. அப்புறம் ஆடம்பரமா ரிசப்ஷன் வைச்சுக்கலாம்.. இருக்கற பிரச்சினைகளை முடிச்சு வைக்க இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்கறது மட்டும்தான் ஒரே வழின்னு எங்களுக்கு தோணுது.." என்றாள் வெண்மதி..

வருண் யோசித்த வண்ணம் இருக்க..

"நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலைன்னா இப்பவே இங்கிருந்து போயிடலாம்.." தேம்பாவணி மண கோலத்தில் கண்ணீர் வடிக்கவும் வருணின் இதயம் உருகிப் போயிற்று‌‌..!

"என்னடி நீயும் புரியாம பேசுற..‌ நான் எதுக்காக யோசிக்கறேன்னு உங்க யாருக்கும் புரியல.. உன்னை கல்யாணம் பண்ணி முழுசா எனக்கு சொந்தமாகிக்கனும்னு இவங்களை விட அதிகமா தவிக்கிறது நான்தான்.. உனக்கு என் கஷ்டம் புரியல.. என் மனசு புரியல.. சரி விடு.. இந்த ஏற்பாடு கூட நல்லதுக்குதான்..!" என்றவன் சிரித்துக்கொண்டே சுற்றம் கூடி அச்சதை தூவி வாழ்த்த.. தேம்பாவணியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி இரண்டு முடிச்சுகள் போடுகையில் மூணாவது முடிச்சு நான்தான் போடுவேன்.. என்று அருகே வந்து நின்றாள் வெண்மதி..

"என் பொண்டாட்டிக்கு எல்லாமே நான் தான் செய்வேன்.. நீ போ அங்குட்டு.." என மூன்றாவது முடிச்சையும் அவனே போட்டு.. அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து.. ஆனந்த சங்கமத்தோடு தேம்பாவணியை தன்னில் சரி பாதியாக.. வாழ்க்கை பாதையின் வழித்துணையாக மனதார ஏற்றுக்கொண்டான் வரூண்..

தொடரும்..
அப்படி போடு 💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
 
Top