• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 5

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
127
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன்..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன்..

தொடரும்..
பருவத்தில் பார்ப்பது எல்லாம் கலர் கலரா பட்டாம்பூச்சி மாதிரி தெரியும் ஆனா அதில் நல்லது எது கெட்டது எது ன்னு பிரிச்சு பாக்க தெரியாம சுப்ரியா போன்ற பல பெண்கள் இப்படி தான் தவறான முடிவு எடுத்து வாழ்க்கை ஐ சீரழிந்து கொள்கிறார்கள் 😔😔😔
தர்மா நீ மறைமுகமாக எவ்வளவு உதவி செய்ற ரொம்ப சூப்பர் கேரக்டர் தான் நீ 😍😍😍ஆனா இவளுக்கு மட்டும் ஏன் இந்த அதிகபட்ச கரிசனம் 🤔🤔🤔
பருவத்தில்
 
Member
Joined
Jun 27, 2025
Messages
25
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்ம
தர்மா எவ்ளோ அழகா இந்தா கேரக்டர் ஆஹ் நரட் பண்ணி இருக்கீங்க சனா ஜீ.....தர்மா ஒரு gem ✨🤍 உண்மையிலே இந்த மாரி ஆண் தேவதைகள் இருக்க தான் செய்றங்க❤️✨சுப்ரியா வா இனி தர்மன் பாத்துப்பான்....
 
Member
Joined
Jul 19, 2024
Messages
69
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன்..

தொடரும்..
Apudi yena prachanai poi irukum
 
Member
Joined
Mar 14, 2023
Messages
54
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன்..

தொடரும்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
May 3, 2025
Messages
98
தர்மா உனக்கு பொருத்தமான பெயர் தான்....
சுப்ரியா மட்டும் உன்ன எதுக்கு இவளோ disturb பண்ணணும்....🥳🥳🥳🥳🥳

சுப்ரியா...10 la 1 ஒரு பொண்ணு....
கனல்நீர் மாரி தா பருவ காதலும்..... ஆசை வார்த்தைகள் பேசி கொஞ்சி கெஞ்சி மனச மாத்திர ஆளுங்களை பிரிச்சு பாக்க தெரியணும்.....🥺🥺🥺🥺🥺

ராஜேஷ் best example for ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்..ன்னு சொல்றதுக்கு.... மனுஷனா அவன் 😡😡
👊👊👊

சுப்ரியா எரிஞ்சு விலுவலோ....
 
Member
Joined
Apr 30, 2025
Messages
89
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன்..

தொடரும்..
👌👌👌👌👌💜💜💜....
 
Member
Joined
Jan 26, 2024
Messages
107
அருமையான பதிவு
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன்..

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
 
Joined
Mar 14, 2023
Messages
26
போலீஸிடம் போகப் போகிறேன் என்று சுப்ரியா சொன்னதும் தர்மன் ஒன்றும் பயந்து பின்வாங்கவில்லை.. அவனால் அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.. இப்போதைக்கு அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்துதான் அங்கிருந்து விலகி சென்றிருந்தான்..

"உங்க ஃபால்ஸ் ரிப்போர்ட்னால என் புகுந்த வீட்ல என்னை ஒதுக்கி வச்சு விவாகரத்து கேட்ருக்காங்க..!" இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க அவனால் முழுதாக கவனத்தை வேலையில் வைக்க முடியவில்லை ..

"தம்பி.. தம்பி தர்மா..!" அந்த வயதான பாட்டி தன் குரலால் அவனை உசுப்பியதும் நினைவு கலைந்து..

"ஹான்..?" என்றான் முட்ட முட்ட விழித்து..

"பழத்தை எடுத்துக் கொடுக்க சொன்னா மாத்திரையை எடுத்து தந்திருக்கியே..! என்னப்பா ஆச்சு..!" அந்த முதிய பெண்மணி முன்பற்கள் இல்லாத வாயோடு சிரிக்க.. பக்கத்து இரண்டு படுகைகளிலிருந்த வயதான பெண்களும் அவனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தனர்..

அது ஒரு ஜென்ரல் வார்டு..! அந்த அறையின் மூன்று படுகைகளில் இருந்த பெண்களுமே வயதானவர்கள்..

"சாரி பாட்டிமா கவனிக்கல.. கண்கள் இடுங்க தன் தவறுக்காக லேசாக நாக்கை கடித்தபடி சிரித்தவன் அவசரமாக அங்கிருந்த பழத்தை எடுத்து.. "ஜூஸ் போட்டு தரவா இல்ல அப்படியே சாப்பிடுறீங்களா..?" என்று கேட்க..

"அது வாழைப்பழம் தர்மா..‌" என்றார் அந்த பாட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன்..

"ஓஓ.. ஆமாம்ல..!" அசடு வழிந்தவன் அரை டஜன் வாழைப்பழத்தில் இரண்டை மட்டும் பிரித்து பாட்டியிடம் தந்துவிட்டு மிச்சத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில்..

"என்ன தர்மா..! உன் ஞாபகத்தையெல்லாம் எங்க கொண்டு போய் அடகு வச்சுட்டு வந்திருக்க.. நீ..‌ நீயாவே இல்லையே..! காலையிலிருந்து ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்க..!" பாட்டியின் குரல் விடாமல் அவனை துரத்தவே நின்று பதில் சொல்லும் முன்..

"வேற எங்க கொண்டு போய் அடகு வச்சிருப்பான்.. அடங்காத பொலியெருது காளைக்கு கால் கட்டு போட வேண்டிய வயசு வந்தாச்சுல்ல.. மனசுக்குள்ள எவளோ குறுகுறுன்னு நண்டா குடையறா போலிருக்கு.. அதான் பயலால ஒழுங்கா வேலை செய்ய முடியல..!" இன்னொரு அம்மணி கேலி செய்ய மூவருமே சத்தமாக சிரித்தனர்..

சங்கோஜத்துடன் பிடரியை வருடியபடி.. "சத்தம் போடாதீங்க டாக்டர் வந்துருவாரு அப்புறம் உங்களோட சேர்த்து நானும் டோஸ் வாங்கணும்.. அமைதியா இருங்க.." அவர்களை அடக்க முயன்றவன் மேலும் சிரிப்பும் கேலியும் தொடரவே அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்..

மருத்துவமனையின் எந்த பிரிவில் வேலை செய்த போதிலும் அங்கிருந்த ஜன்னல் வழியே வளாகத்தில் அமர்ந்திருந்த சுப்ரியாவை அடிக்கடி பார்த்துக் கொண்டான்..

மணி மூன்றைத் தாண்டி விட்டது..!

நிலைத்த கண்களுடன் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை அந்த குரல் கலைத்தது..

"என்னமா பாப்பா ரொம்ப நேரம் இங்கேயே உக்காந்திருக்கியே..? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா..!"

அந்த மருத்துவமனை ஆயா செல்லம்மாவின் குரல்..

சட்டென விழிகளை மூடி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு நிமிர்ந்து அவரை பார்த்தாள் சுப்ரியா..

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..!

அன்று தான் செய்த களேபரத்தில் மருத்துவமனையின் முக்கால்வாசி பேருக்கு தன்னை பற்றிய ஆதி அந்தம் முழுக்க தெரிந்திருக்க.. இந்த ஒருவர் மட்டும் தன்னை அறியவில்லையா என்ற கேள்வி..! அப்படி அறியாத இவருக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம்..

"இ..‌ இல்ல ஒரு முக்கியமான விஷயமா டாக்டர்கிட்ட பேச வந்தேன்.."

"பேசிட்டியா எந்த டாக்டர்..! இருக்காங்களா இல்லையான்னு நான் வேணா பார்த்துட்டு வந்து சொல்லட்டுமா..?"

"பேசிட்டேன்..!" ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்..‌ பேச்சை தவிர்ப்பதற்காக அங்கிருந்து எழுந்து செல்லத்தான் நினைத்தாள்..

ஆனால் எழுந்து எங்கே செல்ல முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி அவளுக்குள்ளே..!

"சாப்ட்டியா மா..?" அடுத்த கேள்வி..

"இன்னும் இல்ல.." உண்மையை சொன்னாள்..

"சாப்பாடு வாங்கிட்டு வந்து தரட்டுமா..?"

"இல்ல பரவாயில்லக்கா வேண்டாம்..!"

"அட என்ன பொண்ணு நீ.. சாப்பிடாம இருந்தா அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசிக்க தெம்பில்லாமல் போயிடும்.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு.. சாப்பாடு வாங்கிட்டு வரேன்."

"ஐயோ அக்கா வேண்டாம்..‌" அவள் முடிப்பதற்குள்ளே செல்லக்கண்ணு அவர் கனத்த உடலை தூக்கிக்கொண்டு பாதி தூரம் நடந்து போயிருந்தாள்..

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மூச்சு வாங்க வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் செல்லக்கண்ணு..

இந்த உலகத்துல நல்லவங்களும் இருப்பாங்க போலிருக்கு..! இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டாள் சுப்ரியா..

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு தெரிந்ததெல்லாம் தன் வீடு.. கல்லூரி.. தோழிகள்.. அதன் பிறகு ராஜேஷ்.. பிறகு புகுந்த வீடு.. இதைத் தவிர பெரிதாக வேறு எதையும் அறிந்ததில்லை..

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை போல இவளை வீட்டுக்குள்ளே சிறை வைத்து வளர்க்கவில்லை அவ்வளவுதான்..

பள்ளி கல்லூரியை தாண்டி பெரிதாக வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அளவிற்குத்தான் அவள் உலக அறிவு இருந்தது..

பாடசாலையே கிட்டத்தட்ட உலகம் போன்றது.. படிப்பை கற்றுக் கொள்ளலாம் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் மனிதர்களை படிப்பது அங்கே சாத்தியம் இல்லையே..!

காக்கா நரி இரை தேடும் சிறுத்தை என பலவித முகமூடிகள் போட்டுக் கொண்ட மனித பிசாசுகள் வெளி உலகத்தில்தானே வாழ்கின்றன.. பள்ளி கல்லூரியை பொருத்தவரை அனைவரும் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.. படிப்பு அரட்டை கேலி.. என வாழ்க்கையை இன்பமாக அனுபவித்தவளுக்கு.. எதுவானாலும் என் அப்பா பார்த்துக் கொள்வார்.. என் அண்ணன் துணை நிற்பான் என்ற கனமான நம்பிக்கையும் கர்வமும் இருந்தது..

அண்ணன் அப்பாவை போல் மற்ற ஆண்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நினைப்புதான் அவள் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்ததோ என்னவோ..!

அப்படி ஒரு நம்பிக்கையிலும் பருவ கோளாறால் ஏற்பட்ட கவர்ச்சியிலும்தான் ராஜேஷ் வலையில் விழுந்தது..

நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு தேவதை மாதிரி..!

உன்னை உங்க அம்மா பெத்து எடுத்தாங்களா இல்ல தங்கத்தில இழைச்சு வடிச்சாங்களா..?

அவள் கையை எடுத்து தடவி பார்த்து பட்டு மாதிரி இருக்கு..

"சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டுடாத.. உன்னை தூக்கிட்டு போய் நடிகையாக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு அலைவாங்க..! ஏன்னா நீ அவ்வளவு அழகு.. பட் நீ எனக்கே எனக்கானவ.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!"

இது போன்ற அல்டாப்பு கிரிஞ்சி வசனங்கள் தேன் சுவையாய் ஹார்மோன்களுக்குள் தித்திக்க.. அந்த வயதில் அவனைத் தவிர மற்ற அனைவரும் அந்நியமாய் போயிருந்தனர்..

காலேஜ் கட்டடித்து விட்டு திருட்டுத்தனமாய் சந்திப்பதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் கொஞ்சி குலாவி ஸ்வீட் நத்திங்ஸ் பேசியதும் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நாட்களில்..

நல்லவேளை.. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வரல என்று மனதுக்குள் நிம்மதி நிலவிய போது தன் குடும்பத்தை ஏமாற்றவில்லை.. தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கிறோம்.. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தன் தலையில் தானே போட்டுக் கொள்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு..!

"ஏம்மா என்ன யோசனை..?" பலமாக தோள் தட்டிய பிறகுதான் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"இந்தாம்மா சாப்பிடு..!"

"ஐயோ வேண்டாங்க.. நீங்க ஏன் எனக்காக சிரமப்படுறீங்க..?"

"என்னமா உனக்காக அவ்ளோ தூரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்ற.!"

"நீங்க சாப்பிடுங்களேன்.."

"நான் மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு.. வீட்லருந்து சோறு கட்டியாந்தேன்.. புளி சாதமும் முட்டை தொக்கும்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த சாப்பாட்டை உனக்கு குடுத்துட்டு நான் கடையில வாங்கி தின்னிருப்பேன்..! இப்ப இதை வீட்டுக்கும் கொண்டு போக முடியாது.. கெட்டுப் போயிடும்.. சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது கண்ணு.. எவ்வளவு நேரம் இப்படியே பசியில உட்கார்ந்துருப்ப.. இன்னும் கொஞ்ச நேரம் போனா இந்த சாப்பாடும் கிடைக்காது..! இந்தா சாப்டுடு..!" அவள் மடியில் வைத்திருந்தார் அந்த உணவு பொட்டலத்தை..

பசிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.. தலை வலிக்கிறது நெஞ்சு கப கபவென்று எரிகிறது..! உனக்கு பசிக்குது என்று வாய் வார்த்தையாக மூளை சொல்லவில்லை.. ஆனால் அதற்கான அறிகுறிகளை காட்டிக்கொண்டு தானே இருக்கிறது..!

திரும்பி உட்கார்ந்து அந்த சிமெண்ட் பேச்சில் உணவைப் பிரித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் சுப்ரியா..

உள்ளே சென்று புற நோயாளிகள் பிரிவின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் கேனிலிருந்து தன் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தாள் செல்லக்கண்ணு..

பத்து நிமிடத்தில் மொத்த உணவையும் காலி செய்து பார்சலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லக்கண்ணு தந்த பாட்டில் தண்ணீரை உபயோகித்து கை கழுவி வாய் துடைத்து கொண்டு வந்தமர்ந்தாள் சுப்ரியா..

"ரொம்ப நன்றிக்கா..! யாருன்னே தெரியல.. கடவுள் மாதிரி வந்து திடீர்னு உதவி செய்யறீங்க..!"

"இதுல என்னமா இருக்குது..! உன்ன பார்த்தாலே ஏதோ பிரச்சனையில துவண்டு போயிருக்கிறாப்புல தெரியுது.. அழுதழுது முகமெல்லாம் ஜிவ்வுன்னு சிவந்து போய் கிடக்கே.. பார்க்கவே பாவமா இருக்க.. அதான் என்னால முடிஞ்ச ஒரு உதவி.. சரிமா நான் வரேன்.. இங்கெல்லாம் நான் உக்கார கூடாது.. யாராவது பாத்தா மேலிடத்துல போட்டு கொடுத்து என் வேலைக்கே உலை வெச்சிடுவாங்க நான் போறேன்..!" சிரமப்பட்டு முட்டியில் கை வைத்து எழுந்தவள் தூரத்திலிருந்த தனது பக்கெட்டையும் தொடப்பத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூச்சு வாங்க நடந்து உள்ளே சென்றிருந்தாள்..

"தர்மா.. இந்த ஃபைல் எல்லாத்தையும் கொண்டு போய் சீஃப் டாக்டர் டேபிள்ல வச்சிடு..!" குழந்தை மருத்துவர் வேத பிரியா ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு கண்ணாடியை கழட்டி மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து இளைப்பாற..

"சரிங்க மேடம்" என்று கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டவனிடம் "போகும் போது ஒரு காபி சொல்லிட்டு போ தர்மா..!" தலையெல்லாம் வலிக்குது.. என்றார்..

"ஓகே மேடம்" ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டு நகர்ந்த வேளையில் மீண்டும்.. "என்ன தர்மா எப்ப கல்யாண சாப்பாடு போட போற..! உன் கூட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் கல்யாண பத்திரிகையை தாண்டி குழந்தைக்கு பிறந்தநாள் பேர் வைக்கணும்னு மண்டபந் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..! நீ என்னடான்னா கல்யாணத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டேங்கற..!" சிரித்தபடி அவர் கேட்க..

"சீக்கிரமே சொல்றேன் மேடம்" என்றான் அப்போதைக்கு தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தோடு..

"நாலஞ்சு வருஷமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்க..! ஆனா எந்த ஏற்பாடும் செய்ய காணுமே..! உன் டீடைல்ஸ் குடு நான் வேணும்னா தெரிஞ்சவங்க மூலமா நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்..!"

"இல்ல பரவால்ல இருக்கட்டும் மேடம்.. மேட்ரிமோனியில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன்.. புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..! பொண்ணுங்க வீட்டிலிருந்து தகவல் வந்துட்டுதான் இருக்கு..! எனக்குதான் எதுவும் செட் ஆகல..!"

"செட்டாகலையா வயசு முப்பது தாண்டி போயாச்சு.. இனியும் கல்யாணத்தை தள்ளிப் போட்டா உனக்கேத்த மாதிரி தேடுறதுன்னு போய் கிடைச்சதை ஏத்துக்கணும்ங்கற நிலை வந்துரும்.. பாத்துக்க தர்மா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..!"

தர்மன் இதழ் விரிக்காமல் புன்னகைத்தபடி அமைதியாக நின்றான்..

"24 மணி நேரமும் இந்த ஹாஸ்பிடலையே கட்டிட்டு அழறதுனால விருப்பு வெறுப்பு ஆசாம் பாசமெல்லாம் மரத்து போச்சா என்ன..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! வீட்ல ஒருத்தி உனக்காக சுட சுட சோறாக்கி வச்சிட்டு எப்ப வருவீங்க மாமான்னு கேட்கணும்ங்கற ஆசையெல்லாம் இல்லையா..?" வேத பிரியா கேலி செய்து சிரிக்க..

தர்மன் அதற்கும் சங்கோஜத்துடன் அமைதியாக சிரித்தபடி நின்றான்..

அவனுக்கா ஆசை இல்லை..? வருங்கால மனைவி பற்றி அவன் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகளை பட்டியல் போட்டு எழுதி வைத்தால் இரண்டு கொயர் நோட்டு புத்தகம் பத்தாது..

"சரி நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்ல போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு..! நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்து பத்து வருஷமாயாச்சுல்ல.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு தர்மா..! எங்களுக்கும் உன்னை கல்யாணம் கோலத்துல பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல..?"

"கண்டிப்பா மேடம்..!" என்றவன் விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து வெளியே வர..‌

தர்மா என்று இடைநிறுத்தி செல்லக்கண்ணு அவனைப் பிடித்துக் கொண்டார்..

அவன் கண்களில் தவிப்பும் பரபரப்பும் சேர.. "என்னக்கா..! அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா..?" செல்லக்கண்ணு பதில் சொல்வதற்கு முன்பாகவே இவன் வேகமாக கேட்டிருந்தான்..

"முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுச்சு.. கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சுட்டேன்..!" என்றதும் தர்மனிடம் சின்னதாய் நிம்மதி பெருமூச்சு..

"பாவம்.. அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. வீட்டுக்கு போற மாதிரி தெரியலையேப்பா.. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டேங்குது.. என்ன பிரச்சனையா இருக்கும்..?"

"எனக்கும் தெரியலக்கா.. பார்த்தா பாவமா இருந்துச்சு அதனாலதான் சாப்பாடு வாங்கி தரச் சொன்னேன்.. அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா.. சீஃப் டாக்டர்கிட்ட இந்த ஃபைலையெல்லாம் குடுக்கணும்.. நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்" அவசரமாக நகர அவர் கையை பிடித்துக் கொண்டார் செல்லக்கண்ணு..

"அந்த பொண்ணுக்கு உதவி செஞ்சதுக்கு நீ எதுக்கு நன்றி சொல்ற தர்மா.. அது சரி அன்னைக்கு ஒரு பொண்ண நீ வலை வீசி தேடிட்டு இருந்தியே அது இவ தானா..!"

சிறிது தயங்கிவிட்டு ஆமாம் என்றான் தர்மன்..

"இந்த பொண்ணு வீட்டுக்கு போகாம அழறதை பார்த்தா குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..! புருஷன் விரட்டி விட்டுருப்பானோ..?" அவரிடம் இயல்பான மனிதனுக்குரிய மற்றவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

"எனக்கென்னக்கா தெரியும் தெரியாம உன்கிட்ட சாப்பாடு வாங்கி தர சொல்லிட்டேன்.. எத்தனை கேள்வி கேட்கற நீ..! உன்ன மாதிரிதான் நானும்.. தூரத்தில நின்னு அந்த பொண்ண பார்த்ததோடு சரி.. கிட்ட போய் பேசினதில்லை.. நீ ஆள விடு..!"

"அட இருடா ரொம்ப தான் சிலிர்த்துக்கற..! இந்தா சாப்பாடு வாங்கினது போக மிச்சப் பணம்.."

"நீயே வச்சுக்க என் பேரை சொல்லி டீ வாங்கி குடி..!" என்று விட்டு அவன் நகர்ந்து செல்ல வெற்றிலை கரையேறிய காவி பற்கள் தெரிய சிரித்தார் செல்லக்கண்ணு..

தர்மனின் வேலை நேரம் முடிந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வரும்போது மணி எட்டு..!

சோர்ந்து போன விழிகளோடு மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவளைத்தான் தேடினான் அவன்..

சுப்ரியாவை காணவில்லை..

"கிளம்பிட்டாங்க போலிருக்குது..! எங்க போனாங்க தெரியலையே..!" என்று யோசித்தவனுக்குள் சின்னதாய் பரவி வேகமாய் பெருகியது இனம் புரியாத தவிப்பு..

"புருஷன் விவாகரத்து கேட்டதா சொன்னாங்களே ஒருவேளை பிறந்த வீட்டுக்கு போயிருப்பாங்களோ..! பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்திருந்தா எதுக்காக இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்து அழனும்.. புருஷன் வீட்லருந்து விரட்டி விட்டதா சொன்னவங்க தனியா எதுக்காக ஹாஸ்பிடல் வரணும்..! அடக்கடவுளே மறுபடியும் தினம் தினம் அந்த பொண்ண பத்தி யோசிக்கனுமா நானு?" என்றவனுக்குள் சோம்பலாய் சிதறியது அந்த சலிப்பு..

"ஏன் யோசிக்கற. நீ பாட்டுக்கு போய் உன் வேலையை பாரு..!" மனசாட்சி சத்தமிட..

"நினைக்காம இருக்க முடியலையே..! பாவம் அந்த பொண்ணு" பரிதாபப்பட்டு நெற்றியை நீவியபடி நின்றிருந்தவனுக்குள் பசி கூச்சலிட..

"ஏதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வீட்டுக்கு போய்டணும்" என்றவாறு நடந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்..

சுப்ரியா அதே கவலை படர்ந்த முகத்துடன்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தாள்..

"ஏம்மா நேரமாச்சு.. விசிட்டர்ஸ் தவிர யாரும் இங்க இருக்க கூடாது.. எத்தனை முறை சொல்றது.. மரியாதையா எழுந்து போங்க..!" செக்யூரிட்டி அவளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்..

"இல்ல எனக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்..!" கண்களை துடைத்துக்கொண்டு அவள் சட்டமாக அப்படியே அமர்ந்திருக்க..

"என்ன தர்மா தலைவலி இது?" என்பதைப் போல்.. தர்மனை சலிப்பாக பார்த்தார் அவர்..

"நீங்க போங்க.. நான் பேசிக்கறேன்..!" செக்யூரிட்டியை அனுப்பிவிட்டு சுப்ரியாவின் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன்..

தொடரும்..
Super
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
19
தர்மா அருமைப்பா காலத்தே செய்யும் உதவிகள்....
 
Member
Joined
Feb 15, 2025
Messages
83
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
115
தர்மா நீ சூப்பர். பாட்டிங்க கிண்டல் பண்ணற அளவுக்கு கொஞ்ச நேரம் சொதப்பி வச்சிருக்க. 🤣🤣🤣🤣🤣🤣🤣

சுப்ரியா சில பெண்கள் இப்படித்தான் வெளி உலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டு, மற்ற ஆண்களும் தன் அப்பா, அண்ணன், தம்பி மாதிரி தான் இருப்பாங்கன்னு ஏமாந்து விடுகிறார்கள். நீயும் அந்த ரகம். 🥺🥺🥺🥺🥺🥺

ஆனா இப்ப எங்க போவ. தர்மா உன்னை பார்த்துக்குவான்னு நம்பறோம். 🤔🤔🤔🤔🤔
 
Top