• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 7

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
70
"ஹலோ.. எனக்கு ரொம்ப பயமா இருக்குது.. க.. கண்ணு முன்னாடி என்னென்னவோ தெரியுது.. உனக்கு பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு.. நான் கூட இருக்கேன்னு சொன்னிங்களே..! ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க.."

"ஏய் பேபி டோன்ட் வரி நான் உன்கூட தான் இருக்கேன்..!"

"ப.. பயமா இருக்கு.." அலறலோடு அவள் குரல் நடுங்கியது..

"ரிலாக்ஸ்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. இப்ப நான் உன்கூட தான் இருக்கேன்.. உன் பக்கத்துல.. உனக்கு நெருக்கமா ஒக்காந்துருக்கேன்.. அப்படியே உன் தோள் மேல கை வைச்சு உன்னை இறுக்கமா அணைச்சுக்கிறேன்.. உன் நெத்தியில முத்தம் கொடுக்கிறேன்.. அப்படியே கன்னம்.. மூக்கு உன் உதடு.. என்னோட கை உன் கழுத்துல இருந்து இறங்கி.."

"சதீஷ்..!"

"இந்த மாதிரி டாபிக் தான் உன்னை ரிலாக்ஸ் பண்ணும் பேபி.. உன் பயம் போகணும்னா நாம இப்படி பேசிக்கிட்டே இருந்தா போதும்.. வீடியோ கால் வர்றியா.. உன் பயம் போக என்னென்ன பண்ணனும்னு சொல்றேன்..!"

அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை மூடி குலுங்கி அழுதாள் தேம்பாவணி..

என்றோ நடந்த சம்பவம் இது..

தனிமையில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் வலிய வந்து பேசி நண்பனாகிய ஒருவன்..

"மனம் விட்டு தன் கஷ்டங்களை அவனிடம் சொல்லியபோது.. எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம்..! உனக்கு நான் இருக்கிறேன்" என்று தைரியம் சொன்னான்..

அச்சத்தில் அலறி துடித்து ஆறுதல் தேடி அவனை அழைத்த போது தான் இப்படி வக்கிர எண்ணத்தோடு கேவலமாக உரையாடி அவரை நம்பிக்கையை நாசம் செய்து மனதை உடைத்தான்..

அடுத்த நாளிலிருந்து கல்லூரியில் அவனைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தாள் தேம்பாவணி..

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை..

அவள் தனக்கு வளைந்து கொடுக்காத கோபத்தில் கேஷவ் குமாரை சந்தித்து.. தேம்பாவணி நண்பனாக அவனிடம் நம்பி சொன்ன விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து விட.. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணை நடுக்கூடத்தில் நிற்க வைத்து இடுப்புவாரை கழட்டி விளாசிவிட்டான் அந்த இரக்கமில்லாத மிருகம்..

"ஆம்பள சுகம் கேட்குதோ..! உன் ஆத்தாளை போல உனக்கும் உடம்பு அரிக்குதோ..! அ.. அதுவும் இந்த வயசுல" இன்னும் என்னென்னவோ காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள்..

இரும்புச் சிலை போல் கொஞ்சம் கூட கண்ணீர் விடாது நிலைத்த பார்வையுடன் இறுகி அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் தேம்பாவணி..

ஆத்திரம் தீரும் வரை அடித்துவிட்டு அவனே களைத்து போய் மூச்சு வாங்கி சோபாவில் அமர்ந்து "என் கண்ணு முன்னாடி நிக்காத மரியாதையா இங்கிருந்து போயிடு..!" என்று விரட்டியடிக்க எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தவள்.. வெட்டி வெட்டி இழுக்கும் அழுகையோடு மயக்கத்தில் சரிந்து படுக்கையிலிருந்து கீழே உருண்டு விழுந்தாள்..!

அன்றைக்கு முடிவெடுத்துதான்.. எக்காரணம் கொண்டும் மனிதர்களை நம்பி தன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என..!

என்றைக்குமே அவள் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே தோழன் பப்லு மட்டும் தான்..!

அவனும் கற்பனையிலிருந்து மறைந்து போயிருக்க.. சகலமும் இழந்ததாய் தனிமை நோய் தாக்க.. வலிய முயன்றும் அந்நண்பனை நினைவுகளுக்குள் கொண்டுவர முடியவில்லை..

அவளுக்கு பிள்ளையார் மிகப் பிடித்த தெய்வம்.. அந்த உருவத்திலேயே தன் தோழனை சிந்தனையில் வடித்து வைத்திருக்கிறாள்..

சொல்லாமல் பிரச்சனை தீராது ஆனாலும் பயத்தால் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து ரணத்தை ஆறவிடாமல் செய்து கொண்டிருக்கிறாள்..

சதீஷ் விஷயம் அவள் திருமணத்திற்கு முன்பு நடந்தது..!

ஒருவேளை திருமணத்திற்கு பின் நடந்திருந்தால் கேசவ் பெல்ட்டால் விளாசியதை போல் சத்யா வார்த்தைகளால் விலாசி தள்ளி இருப்பான்..

இந்த உலகம் சுற்றாமல் பகலோடு முடிந்து போயிருக்கலாம்.. சூரியன் சுட்டெரித்தாலும் பரவாயில்லை..

இரவு பொழுது ஏன் தான் வருகிறதோ.. என்றாகிறது அவளுக்கு..

விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அத்தனை பொருட்களும் கை, கால் முளைத்த உருவங்களாக மாறி அவளை அச்சுறுத்துகின்றனவே..!

"உனக்கு ஏதாவது பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு..!" வருண் சொன்னதை நினைவு கூர்ந்தவளுக்கு அதே வார்த்தைகளை சொன்ன சதீஷ் ஞாபகம் வந்து தொலைய நெஞ்சுக்கூட்டுக்குள் குளிர் பரவியது..

தனிமை துன்பம் துயரம் பயம் எத்தனை எதிர்மறை உணர்வுகள் ஆட்டிப் படைத்த போதும் அதையெல்லாம் காரணம் காட்டி தவறான வழியில் செல்ல முயன்றதில்லை அவள்..

"ஐயோ என்னால முடியல..!" முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளுக்கு வாயை பிளந்து விழுங்குவதற்காக தன்னை நோக்கி வரும் அந்த அகோர உருவங்களிலிருந்து தப்பிக்க வருணிற்கு அழைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை..

"திலோத்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!"

அறைக்குள் ஒரு சின்ன அறை..

முன்பு அலுவலக அறையாக இருந்தது.. இப்போது திலோத்தமாவிற்காக ரகசியமாக ஒரு கட்டில் போட்டு படுக்கையறையாக மாற்றி தந்திருக்கிறான் ..

அந்த அறைக்குள் நுழைய போனவள் அவன் குரலில் அப்படியே நின்றாள்..

"சொல்லுங்க என்ன விஷயம்..!"

"மனைவியோட ரோல் என்ன.."

"என்ன திடீர்னு..?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!"

"புருஷனை பார்த்துக்கணும் குழந்தை பெத்து தரணும்.. மாமியார் மாமனார் இருந்தா அவங்கள ஒழுங்கா கவனிச்சுக்கணும்.. நாத்தனார் கொழுந்தன் இவங்க யாராவது இருந்தா அவங்களோட தேவையும் கவனிக்கணும்..! காலங்காலமா ஒரு பொண்டாட்டியோட பொறுப்பு சமூகத்தில் இப்படித்தானே இருக்குது.."

"நீ அந்த வேலையை ஒழுங்கா செய்யறியா..?"

"நான் உங்க பொண்டாட்டியா..?"

'அப்படி நடிக்கச் சொல்லி தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்..! திலோத்தமா நீ என்கிட்ட என்ன சொன்ன..?

"என்ன சொன்னேன்?" எகத்தாளமாக கேட்டாள் அவள்..

"நான் உனக்கு செஞ்ச உதவிக்கு நன்றி கடனா என்ன செஞ்சாலும் தகும்னு சொன்னியா இல்லையா."

திலோத்தமா பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..

"சொன்னது என்ன‌‌..? இப்ப நீ நடந்துக்கற முறை என்ன..! அக்கா வந்திருக்கா.. அவகிட்ட முகம் கொடுத்து நாலு வார்த்தை சந்தோஷமா சிரிச்சு பேச முடியலயா உன்னால.. நான் என்ன ஆத்மார்த்தமா மனசுலருந்து அவகிட்ட பேசி பழக சொன்னேனா.. நடிக்கத்தானே சொன்னேன்..!"

"இங்க பாருங்க வருண்.. நடிக்கிறது கூட மனசுலருந்து வரணும்..‌ என்னவோ உங்க அக்காவையும் அவ குழந்தைகளையும் பார்த்தாலே எனக்கு பிடிக்கல.."

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் திலோத்தமா.." பற்களை கடித்தான்..

"நான் மட்டும் என் குழந்தையை பிரிஞ்சு சிறையில் அடைபட்ட மாதிரி இங்க கடந்து தவிக்கிறேன்.. நீங்க மட்டும் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருப்பீங்க.. அத பாத்துக்கிட்டு பொறுத்துக்கிட்டு நான் உங்க குடும்பத்துக்கு சேவகம் செய்யணுமா..!"

திலோத்தமா படபடவென பொரிய வருணிற்கு கட்டுக்கடங்காத கோபம்..

"அதுக்காக உன் குழந்தைய கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்க முடியுமா..?"

"ஏன் முடியாதா..!"

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையா.. இந்த குழந்தை யாரோடதுன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..?"

"ஏன் உங்க குழந்தைன்னு சொல்லுங்க நம்ம குழந்தைன்னு கூட சொல்லுங்க..! " சாதாரணமாக சொன்னாள் அவள்..

வருண் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்..

"கல்யாணமாகி மூணு வருஷம் தான் ஆகுதுன்னு சொல்லி இருக்கோம்.. ஆனா ஏழு வயசுல ஒரு குழந்தையா..?"

"பொய் சொல்லி ஒருத்தியை பொண்டாட்டியா கொண்டு வந்து நடிக்க வைக்க தெரிஞ்ச உங்களுக்கு இதுக்கும் ஒரு காரணம் சொல்ல தெரியாதா..?"

"லிசன்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த உறவும் இல்லை நீ நடிக்க வந்தவ அவ்வளவுதான்.. நீ குழந்தைய காட்டி இந்த உறவை வலுப்படுத்தணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.."

"நான் அப்படியெல்லாம் நினைக்கல.. ஆனா என்னால என் குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியல.."

"இன்னும் கொஞ்ச நாளைக்குதானே..! எனக்கு குறை இருக்கிறதுனால உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லி நானே உனக்கு விவாகரத்து தந்துட்டதா வீட்ல சொல்லிடுவேன்.. அப்புறம் நீ உன் வழியை பார்த்துகிட்டு போயிட்டே இருக்கலாம்.."

திலோத்தமாவிடம் பதில் இல்லை.. அவனது இந்த பேச்சு அவளுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை..!

"அதுவரைக்கும் வீட்ல இருக்குறவங்களை டென்ஷன் பண்ணாம கொஞ்சம் இதமா நடந்துக்கோ..!"

"நான் இப்படி நடந்துக்கறதுல உங்களுக்கு ஒரு ஆதாயம் இருக்கு.. நாளைக்கு நான் இந்த வீட்டை விட்டு போனாலும் உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..! ஆரம்பத்திலேயே அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னு அவங்களே நெனச்சுக்குவாங்க.." சொல்லிவிட்டு திலோத்தமா அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு விளக்கணைத்தாள்..

மூடிய அறையையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

புலிவால் பிடித்த கதை..!

விடவும் முடியவில்லை சமாளிக்கவும் தெரியவில்லை..

மனைவியாக அழைத்து வந்தவளே இப்படி என்றால் உண்மையான மனைவியாகப்பட்டவள் எப்படி இருப்பாள்..! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது..

இத்தனை பேரையும் சமாளிப்பது கொஞ்சம் இயலாத காரியம் தான் ஆனால் நடிக்க தானே போகிறாள்.. அதற்காகத்தானே மாதாமாதம் கத்தை கத்தையாக பணம் கொடுக்கிறேன்.. அந்த நன்றி விசுவாசத்திற்காவது இந்த சின்ன சின்ன கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..! என்னமோ வீட்டு முதலாளி போல் முடியாது என்று சட்டமாக சொல்லிவிட்டு சென்றால் எப்படி..?

ஓகே வருண்..! இது நீயா இழுத்து வச்சுக்கிட்ட பிரச்சனை.. நீதான் சமாளிக்கணும்..

டோன்ட் ஒர்ரி டென்ஷன் ஆகாதே.

ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ தலைக்கு இரு பக்கமும் கை வைத்து இறங்குவது போலசைத்து தனது டென்ஷனை குறைக்க முயன்றான் அவன்..

ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விட்ட நேரத்தில் தான் அலைபேசி அழைத்தது..

திரையில் தேம்ஸ்.

"இந்த நேரத்துல இவன் எதுக்கு போன் பண்றா..?" கண்களை சுருக்கியபடி திரையை பார்த்தவன் அழைப்பை ஏற்றான்..

வீடியோ காலில் வந்திருந்தாள் தேம்பாவணி..

அழுது அழுது அவள் முகம் சிவந்து போயிருந்தது..

பதறிப் போனான் வருண்..

"என்னமா என்ன ஆச்சு..?"

"டா.. டா..‌ டாக்டர்.. அது..‌ அது என்ன பாத்து..‌ என்கிட்ட வருது.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ
கண்களை திறக்காமல் ஏதோ சத்தம் கேட்பதை போல் ஒவ்வொரு முறையும் தேகம் அதிர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்..

"யாருமா என்ன ஆச்சு..‌?" என்ற நேரத்தில் அவள் போன் கேமரா திரும்பியது.. அவள் பயப்படுவது போல் அந்த இடத்தில் அப்படி ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..

"அங்க ஒண்ணுமே இல்லையேடா..!"

"இல்ல எல்லாம் என்னை பார்த்து சிரிக்குது பயங்கரமா கத்துது.. அதோ அதோ அந்த பொம்மை.. என்னமோ சொல்லுது.. எல்லாம் சேர்ந்து என்னை கொல்ல போகுது.."

"தேம்பா..! தேம்பாவணி.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஒரு நிமிஷம் என்னை பாரு.. ரிலாக்ஸ்.."

மெல்ல கண்களை திறந்து தொடு திரையை பார்த்தாள் தேம்பாவணி..

"இப்ப நான் உன் பக்கத்துல இருக்கறதா நினைச்சுக்கோ..!" என்றதுமே பயம் நிறைந்த மனதில் கசப்பாக ஏதோ பரவியது..

"நீயுமா வருண்..?"

"இல்ல நான் ஃபோன கட் பண்றேன்.."

"இரு இரு.."

"இல்ல வேண்டாம்..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்..‌ எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க.. நான் தான் சொன்னேனே உங்களால என்னை புரிஞ்சுக்கவே முடியாது.." முகத்தை திருப்பினாள்..

வருண் கண்களை சுருக்கினான் அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று தெரியவில்லை..‌

"ஓகே கூல் நான் எதுவும் பேசல.. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.. மூச்சை இழுத்து விடு.." என்றதும் அவன் சொன்னதை செய்தாள்..

"தேம்பாவணி உன்னை சுத்தி எதுவுமே இல்லை.. "

"இல்ல இல்ல இருக்கு.. எல்லாமே இருக்கு.." கண்களை மூடி மறுபடியும் அழத் துவங்க..

"தேம்பா..! முதல்ல நிமிர்ந்து என்னை பாரு.." என்றான் அவன்..

"என்னை தவிர வேற எங்கேயும் பார்க்காத..!"

"ம்ம்..!" வேகமாக தலையசைத்தாள்..

கலைந்த தலைமுடியை கோதிக் கொண்டு கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்தவன் அலைபேசியை சற்று தூரத்தில் தள்ளிப் பிடித்தான்

"உன்ன நான் ஸ்கிரீன்ல பாத்துக்கிட்டே இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.. உன் கூட தான் நான் இருக்கேன்.. பேச்சுக்கு சொல்லல.. நெஜமாவே உனக்காக நான் இருக்கேன்.. அங்க எதுவுமே இல்ல.. நீ என்னை நம்பறதானே..!"

தேம்பா பதில் சொல்லவில்லை..

கண்ணை மூடினா ஒரு அமைதியயை உணர முடியும்.. அதுதான் நிஜம்..

கண்களை மூடினாள்..

"தூக்கம் வருதா..?" மென்மையாக கேட்டான்..

"ஆ.. ஆமா ஆனா என்னால தூங்கவே முடியல.."

"தனியா இருக்கறதா நினைக்கிறதுனாலதான் உன்னால தூங்க முடியல..‌ இப்பதான் நான் இருக்கேனே தூங்கு..!"

"எ.. என்ன?"

"ஃபோன கட் பண்ணாம ஓரமா வச்சுட்டு அப்படியே தூங்கு.. நான் உன்னை பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.."

தேம்பாவணி தனது உடைகளை இழுத்து பிடித்து அசவுகர்யமாக அவனைப் பார்த்தாள்..

"பயப்படாதே தேம்பா..! நான் உன்னோட ப்ரெண்டு தானே, உன்னை போய் தப்பா பாப்பேனா..! என்னை நம்புடா.. பப்லு இந்த நேரத்தில் என்ன செய்வாரோ அதைத்தான் நான் உனக்கு செஞ்சுட்டு இருக்கேன்.. படு.." என்றான்..

தேம்பாவணி அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு தலையணையில் படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயன்றாள்‌.

"நீங்க என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க.."

"ஆமா நான் உன்னை பாத்துகிட்டே இருக்கேன்.."

"அதான் எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது..!"

"சரி அப்ப நான் ஃபோன கட் பண்ணிடட்டுமா..!" என்றான் சிரித்த உதடுகளோடு..

"இல்ல வேண்டாம்.. என்றவள் கண்களை மூடியிருக்க..‌ அலைபேசியை பக்கத்தில் வைத்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

கதவை திறந்து கொண்டு ஏதோ பேச வந்த திலோத்தமாவை சத்தம் கேட்டு திரும்பி பார்த்து..

"ஷு..‌ எதுவும் பேசாதே நாளைக்கு பாக்கலாம்.." என சைகையில் சொல்ல..

"இந்த நேரத்துல போன்ல யாரு!" சந்தேகத்துடன் கண்கள் சுருக்கி பார்த்தவள் பிறகு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..

"தேம்பா.."

"ம்ம்..!"

"உன் ஹஸ்பண்ட் எங்க..?"

அவளிடம் பதில் இல்லை உறங்கியிருந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Apr 30, 2025
Messages
23
"ஹலோ.. எனக்கு ரொம்ப பயமா இருக்குது.. க.. கண்ணு முன்னாடி என்னென்னவோ தெரியுது.. உனக்கு பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு.. நான் கூட இருக்கேன்னு சொன்னிங்களே..! ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க.."

"ஏய் பேபி டோன்ட் வரி நான் உன்கூட தான் இருக்கேன்..!"

"ப.. பயமா இருக்கு.." அலறலோடு அவள் குரல் நடுங்கியது..

"ரிலாக்ஸ்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. இப்ப நான் உன்கூட தான் இருக்கேன்.. உன் பக்கத்துல.. உனக்கு நெருக்கமா ஒக்காந்துருக்கேன்.. அப்படியே உன் தோள் மேல கை வைச்சு உன்னை இறுக்கமா அணைச்சுக்கிறேன்.. உன் நெத்தியில முத்தம் கொடுக்கிறேன்.. அப்படியே கன்னம்.. மூக்கு உன் உதடு.. என்னோட கை உன் கழுத்துல இருந்து இறங்கி.."

"சதீஷ்..!"

"இந்த மாதிரி டாபிக் தான் உன்னை ரிலாக்ஸ் பண்ணும் பேபி.. உன் பயம் போகணும்னா நாம இப்படி பேசிக்கிட்டே இருந்தா போதும்.. வீடியோ கால் வர்றியா.. உன் பயம் போக என்னென்ன பண்ணனும்னு சொல்றேன்..!"

அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை மூடி குலுங்கி அழுதாள் தேம்பாவணி..

என்றோ நடந்த சம்பவம் இது..

தனிமையில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் வலிய வந்து பேசி நண்பனாகிய ஒருவன்..

"மனம் விட்டு தன் கஷ்டங்களை அவனிடம் சொல்லியபோது.. எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம்..! உனக்கு நான் இருக்கிறேன்" என்று தைரியம் சொன்னான்..

அச்சத்தில் அலறி துடித்து ஆறுதல் தேடி அவனை அழைத்த போது தான் இப்படி வக்கிர எண்ணத்தோடு கேவலமாக உரையாடி அவரை நம்பிக்கையை நாசம் செய்து மனதை உடைத்தான்..

அடுத்த நாளிலிருந்து கல்லூரியில் அவனைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தாள் தேம்பாவணி..

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை..

அவள் தனக்கு வளைந்து கொடுக்காத கோபத்தில் கேஷவ் குமாரை சந்தித்து.. தேம்பாவணி நண்பனாக அவனிடம் நம்பி சொன்ன விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து விட.. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணை நடுக்கூடத்தில் நிற்க வைத்து இடுப்புவாரை கழட்டி விளாசிவிட்டான் அந்த இரக்கமில்லாத மிருகம்..

"ஆம்பள சுகம் கேட்குதோ..! உன் ஆத்தாளை போல உனக்கும் உடம்பு அரிக்குதோ..! அ.. அதுவும் இந்த வயசுல" இன்னும் என்னென்னவோ காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள்..

இரும்புச் சிலை போல் கொஞ்சம் கூட கண்ணீர் விடாது நிலைத்த பார்வையுடன் இறுகி அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் தேம்பாவணி..

ஆத்திரம் தீரும் வரை அடித்துவிட்டு அவனை களைத்து போய் சோபாவில் அமர்ந்து !என் கண்ணு முன்னாடி நிக்காத மரியாதையா இங்கிருந்து போயிடு..!" என்று விரட்டியடிக்க எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தவள்.. வெட்டி வெட்டி இழுக்கும் அழுகையோடு மயக்கத்தில் சரிந்து படுக்கையிலிருந்து கீழே உருண்டு விழுந்தாள்..!

அன்றைக்கு முடிவெடுத்துதான்.. மனிதர்களை நம்பித்தான் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என..!

என்றைக்குமே அவள் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே தோழன் பப்லு மட்டும் தான்..!

அவனும் கற்பனையிலிருந்து மறைந்து போக.. சகலமும் இழந்ததாய் தனிமை நோய் தாக்க.. வலிய முயன்றும் அவனை நினைவுகளுக்குள் கொண்டுவர முடியவில்லை..

அவளுக்கு பிள்ளையார் மிகப் பிடித்த தெய்வம்.. அந்த உருவத்திலேயே தன் தோழனை சிந்தனையில் வடித்து வைத்திருக்கிறாள்..

சொல்லாமல் பிரச்சனை தீராது ஆனாலும் பயத்தால் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து ரணத்தை ஆறவிடாமல் செய்து கொண்டிருக்கிறாள்..

சதீஷ் விஷயம் அவள் திருமணத்திற்கு முன்பு நடந்தது..!

ஒருவேளை திருமணத்திற்கு பின் நடந்திருந்தால் கேசவ் பெல்டௌடால் விளாசியதை போல் சத்யா வார்த்தைகளால் விலாசி தள்ளி இருப்பான்..

இந்த உலகம் சுற்றாமல் பகலோடு முடிந்து போயிருக்கலாம்.. சூரியன் சுட்டெரித்தாலும் பரவாயில்லை..

இரவு பொழுது ஏன் தான் வருகிறது என்றாகிறது அவளுக்கு..

விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அத்தனை பொருட்களும் கை, கால் முளைத்த உருவங்களாக மாறி அவளை அச்சுறுத்துகின்றனவே..!

"உனக்கு ஏதாவது பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு..!" வருண் சொன்னதை நினைவு கூர்ந்தவளுக்கு அதே வார்த்தைகளை சொன்ன சதீஷ் ஞாபகம் வந்து நெஞ்சுக்கூட்டுக்குள் குளிர் பரவியது..

தனிமை துன்பம் துயரம் பயம் எத்தனை எதிர்மறை உணர்வுகள் ஆட்டிப் படைத்த போதும் அதையெல்லாம் காரணம் காட்டி தவறான வழியில் செல்ல முயன்றதில்லை அவள்..

"ஐயோ என்னால முடியல..!" முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளுக்கு வாயை பிளந்து விழுங்குவதற்காக தன்னை நோக்கி வரும் அந்த அகோர உருவங்களிலிருந்து தப்பிக்க வருணிற்கு அழைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை..

"திலோத்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!"

அறைக்குள் ஒரு சின்ன அறை..

முன்பு அலுவலக அறையாக இருந்தது.. இப்போது திலோத்தமாவிற்காக ரகசியமாக ஒரு கட்டில் போட்டு படுக்கயறையாக மாற்றி தந்திருக்கிறான் ..

அந்த அறைக்குள் நுழைய போனவள் அவன் குரலில் அப்படியே நின்றாள்..

"சொல்லுங்க என்ன விஷயம்..!"

"மனைவியோட ரோல் என்ன.."

"என்ன திடீர்னு..?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!"

"புருஷனை பார்த்துக்கணும் குழந்தை பெத்து தரணும்.. மாமியார் மாமியார் இருந்தா அவங்கள ஒழுங்கா கவனிச்சுக்கணும்.. நாத்தனார் கொழுந்தன் இவங்க யாராவது இருந்தா அவங்களோட தேவையும் கவனிக்கணும்..! காலங்காலமா ஒரு பொண்டாட்டியோட பொறுப்பு சமூகத்தில் இப்படித்தானே இருக்குது.."

"நீ அந்த வேலையை ஒழுங்கா செய்யறியா..?"

"நான் உங்க பொண்டாட்டியா..?"

'அப்படி நடிக்கச் சொல்லி தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்..! திலோத்தமா நீ என்கிட்ட என்ன சொன்ன..?

"என்ன சொன்னேன்?" எகத்தாளமாக கேட்டாள் அவள்..

"நான் உனக்கு செஞ்ச உதவிக்கு நன்றி கடனா என்ன செஞ்சாலும் தகும்னு சொன்னியா இல்லையா."

திலோத்தமா பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..

"சொன்னது என்ன‌‌..? இப்ப நீ நடந்துக்கிற முறை என்ன..! அக்கா வந்திருக்கா.. அவகிட்ட முகம் கொடுத்து நாலு வார்த்தை சந்தோஷமா சிரிச்சு பேச முடியலயா உன்னால.. நான் என்ன ஆத்மார்த்தமா மனசுலருந்து அவகிட்ட பேசி பழக சொன்னேனா.. நடிக்கத்தானே சொன்னேன்..!"

"இங்க பாருங்க வருண்.. நடிக்கிறது கூட மனசுலருந்து வரணும்..‌ என்னவோ உங்க அக்காவையும் அவ குழந்தைகளையும் பார்த்தாலே எனக்கு பிடிக்கல.."

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் திலோத்தமா.." பற்களை கடித்தான்..

"நான் மட்டும் என் குழந்தையை பிரிஞ்சு சிறையில் அடைபட்ட மாதிரி இங்க கடந்த தவிக்கிறேன்.. நீங்க மட்டும் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருப்பீங்க.. அத பாத்துக்கிட்டு பொறுத்துக்கிட்டு நான் உங்க குடும்பத்துக்கு சேவகம் செய்யணுமா..!"

திலோத்தமா படபடவென பொரிய வருணிற்கு கட்டுக்கடங்காத கோபம்..

"அதுக்காக உன் குழந்தைய கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்க முடியுமா..?"

"ஏன் முடியாதா..!$

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையா.. இந்த குழந்தை யாரோடதுன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..?"

"ஏன் உங்க குழந்தைன்னு சொல்லுங்க நம்ம குழந்தைன்னு கூட சொல்லுங்க..! " சாதாரணமாக சொன்னாள் அவள்..

வருண் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்..

"கல்யாணமாகி மூணு வருஷம் தான் ஆகுது ஆனா ஏழு வயசுல ஒரு குழந்தையா..?"

"பொய் சொல்லி ஒருதியை பொண்டாட்டியா கொண்டு வந்து நடிக்க வைக்க தெரிஞ்ச உங்களுக்கு இதுக்கும் ஒரு காரணம் சொல்ல தெரியாதா..?"

"லிசன்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த உறவும் இல்லை நீ நடிக்க வந்தவ அவ்வளவுதான்.. நீ குழந்தைய காட்டி இந்த உறவை வலுப்படுத்தணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.."

"நான் அப்படியெல்லாம் நினைக்கல ஆனா என்னால என் குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியல.."

"இன்னும் கொஞ்ச நாளைக்குதானே..! எனக்கு குறை இருக்கிறதுனால உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லி நானே உனக்கு விவாகரத்து தந்துட்டதா வீட்ல சொல்லிடுவேன்.. அப்புறம் நீ உன் வழியை பார்த்துகிட்டு போயிட்டே இருக்கலாம்.."

திலோத்தமாவிடம் பதில் இல்லை.. அவனது இந்த பேச்சு அவளுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை..!

"அதுவரைக்கும் வீட்ல இருக்குறவங்களை டென்ஷன் பண்ணாம கொஞ்சம் இதமா நடந்துக்கோ..!"

"நான் இப்படி நடந்துக்கறதுல உங்களுக்கு ஒரு ஆதாயம் இருக்கு.. நாளைக்கு நான் இந்த வீட்டை விட்டு போனாலும் உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..! ஆரம்பத்திலேயே அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னு அவங்களே நெனச்சுக்குவாங்க.." சொல்லிவிட்டு திலோத்தமா அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு விளக்கணைத்தாள்..

மூடிய அறையையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

புலிவால் பிடித்த கதை..!

விடவும் முடியவில்லை சமாளிக்கவும் தெரியவில்லை..

மனைவியாக அழைத்து வந்தவளே இப்படி என்றால் உண்மையான மனைவியாகப்பட்டவள் எப்படி இருப்பாள்..! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது..

இத்தனை பேரையும் சமாளிப்பது கொஞ்சம் இயலாத காரியம் தான் ஆனால் நடிக்க தானே போகிறாள்.. அதற்காகத்தானே மாதாமாதம் கத்தை கத்தையாக பணம் கொடுக்கிறேன்.. அந்த நன்றி விசுவாசத்திற்காவது இந்த சின்ன சின்ன கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..! என்னமோ வீட்டு முதலாளி போல் முடியாது என்று சட்டமாக சொல்லிவிட்டு சென்றால் எப்படி..?

ஓகே வருண்..! இது நீயா இழுத்து வச்சுக்கிட்ட பிரச்சனை.. நீதான் சமாளிக்கணும்..

டோன்ட் ஒர்ரி டென்ஷன் ஆகாதே.

ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ தலைக்கு இரு பக்கமும் கை வைத்து இறங்குவது போலசைத்து தனது டென்ஷனை குறைக்க முயன்றான் அவன்..

ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விட்ட நேரத்தில் தான் அலைபேசி அழைத்தது..

திரையில் தேம்ஸ்.

"இந்த நேரத்துல இவன் எதுக்கு போன் பண்றா..?" கண்களை சுருக்கியபடி திரையை பார்த்தவன் அழைப்பை ஏற்றான்..

வீடியோ காலில் வந்திருந்தாள் தேம்பாவணி..

அழுது அழுது அவள் முகம் சிவந்து போயிருந்தது..

பதறிப் போனான் வருண்..

"என்னமா என்ன ஆச்சு..?"

"டா.. டா..‌ டாக்டர்.. அது..‌ அது என்ன பாத்து..‌ என்கிட்ட வருது.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ
கண்களை திறக்காமல் ஏதோ சத்தம் கேட்பதை போல் ஒவ்வொரு முறையும் தேகம் அதிர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்..

"யாருமா என்ன ஆச்சு..‌?" என்ற நேரத்தில் அவள் போன் கேமரா திரும்பியது.. அவள் பயப்படுவது போல் அந்த இடத்தில் அப்படி ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..

"அங்க ஒண்ணுமே இல்லையேடா..!"

"இல்ல எல்லாம் என்னை பார்த்து சிரிக்குது பயங்கரமா கத்துது.. அதோ அதோ அந்த பொம்மை.. என்னமோ சொல்லுது.. எல்லாம் சேர்ந்து என்னை கொல்ல போகுது.."

"தேம்பா..! தேம்பாவணி.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஒரு நிமிஷம் என்னை பாரு.. ரிலாக்ஸ்.."

மெல்ல கண்களை திறந்து தொடு திரையை பார்த்தாள் தேம்பாவணி..

"இப்ப நான் உன் பக்கத்துல இருக்கறதா நினைச்சுக்கோ..!" என்றதுமே பயம் நிறைந்த மனதில் கசப்பாக ஏதோ பரவியது..

"நீயுமா வருண்..?"

"இல்ல நான் ஃபோன கட் பண்றேன்.."

"இரு இரு.."

"இல்ல வேண்டாம்..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்..‌ எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க.. நான் தான் சொன்னேனே உங்களால என்னை புரிஞ்சுக்கவே முடியாது.."

வருண் கண்களை சுருக்கினான் அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று தெரியவில்லை..‌

"ஓகே கூல் நான் எதுவும் பேசல.. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.. மூச்சை இழுத்து விடு.." என்றதும் அவன் சொன்னதை செய்தாள்..

"தேம்பாவணி உன்னை சுத்தி எதுவுமே இல்லை.. "

"இல்ல இல்ல இருக்கு.. எல்லாமே இருக்கு.." கண்களை மூடி மறுபடியும் அழத் துவங்க..


"தேம்பா..! முதல்ல நிமிர்ந்து என்னை பாரு.." என்றான் அவன்..

"என்னை தவிர வேற எங்கேயும் பார்க்காத..!"

"ம்ம்..!" வேகமாக தலையசைத்தாள்..

கலைந்த தலைமுடியை கோதிக் கொண்டு கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்தவன் அலைபேசி சற்று தூரத்தில் தள்ளிப் பிடித்தான்

"உன்ன நான் ஸ்கிரீன்ல பாத்துக்கிட்டே இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.. உன் கூட தான் நான் இருக்கேன்.. பேச்சுக்கு சொல்லல.. நெஜமாவே உனக்காக நான் இருக்கேன்.. அங்க எதுவுமே இல்ல.. நீ என்னை நம்பறதானே..!"

தேம்பா பதில் சொல்லவில்லை..

"தூக்கம் வருதா..?" மென்மையாக கேட்டான்..

"ஆ.. ஆமா ஆனா என்னால தூங்கவே முடியல.."

"தனியா இருக்கறதா நினைக்கிறதுனாலதான் உன்னால தூங்க முடியல..‌ இப்பதான் நான் இருக்கேனே தூங்கு..!"

"எ.. என்ன?"

"ஃபோன கட் பண்ணாம ஓரமா வச்சுட்டு அப்படியே தூங்கு.. நான் உன்னை பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.."

தேம்பாவணி தனது உடைகளை இழுத்து பிடித்து அசவுகர்யமாக அவனைப் பார்த்தாள்..

"பயப்படாதே தேம்பா..! நான் உன்னோட ப்ரெண்டு தானே, உன்னை போய் தப்பா பாப்பேனா..! என்னை நம்புடா.. பப்லு இந்த நேரத்தில் என்ன செய்வாரோ அதைத்தான் நான் உனக்கு செஞ்சுட்டு இருக்கேன்.. படு.." என்றான்..

தேம்பாவணி அலைபேசி ஓரமாக வைத்துவிட்டு தலையணையில் படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயன்றாள்‌.

"நீங்க என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க.."

"ஆமா நான் உன்னை பாத்துகிட்டே இருக்கேன்.."

"அதான் எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது..!"

"சரி அப்ப நான் ஃபோன கட் பண்ணிடட்டுமா..!" என்றான் சிரித்த உதடுகளோடு..

"இல்ல வேண்டாம்.. என்றவள் கண்களை மூடியிருக்க..‌ அலைபேசியை பக்கத்தில் வைத்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

கதவை திறந்து கொண்டு ஏதோ பேச வந்த திலோத்தமாவை சத்தம் கேட்டு திரும்பி பார்த்து..

"ஷு..‌ எதுவும் பேசாதே நாளைக்கு பாக்கலாம்.." என சைகையில் சொல்ல..

"இந்த நேரத்துல போன்ல யாரு!" என்ற சந்தேகத்துடன் கண்கள் சுருக்கி அவனைப் பார்த்தவன் பிறகு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..

"தேம்பா.."

"ம்ம்..!"

"உன் ஹஸ்பண்ட் எங்க..?"

அவளிடம் பதில் இல்லை உறங்கியிருந்தாள்..

தொடரும்..
Sigiram themba nilaimai maranum..... Pavam.... Varun help pannuya........ Intha thilo en selfisha irruka.... Ud 👌👌👌💜💜💜🥰
 
Joined
Mar 25, 2025
Messages
6
தேனு பாப்பா பயப்படாதே😥
வருண் கிட்ட வந்துட்டேல்ல இனி செல்ல குட்டி உன்னை பார்த்துப்பான்😍😍😍

கேசவ்(கூந்தல்) உனக்கு பொறுத்தமான பேர் தான் வச்சு இருக்காங்க😡😡😡 நீயெல்லாம் அப்பனா வாயில நல்லா

வருது 💦💦

சீக்கிரமே இந்த திலோவை வெளிநாட்டுக்கு துரத்தி விட்டுரு வருண். அவளை பார்த்தா எரிச்சலா இருக்கு🤦

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ஜி💕❤️❤️❤️
 
Member
Joined
Jul 19, 2024
Messages
27
"ஹலோ.. எனக்கு ரொம்ப பயமா இருக்குது.. க.. கண்ணு முன்னாடி என்னென்னவோ தெரியுது.. உனக்கு பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு.. நான் கூட இருக்கேன்னு சொன்னிங்களே..! ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க.."

"ஏய் பேபி டோன்ட் வரி நான் உன்கூட தான் இருக்கேன்..!"

"ப.. பயமா இருக்கு.." அலறலோடு அவள் குரல் நடுங்கியது..

"ரிலாக்ஸ்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. இப்ப நான் உன்கூட தான் இருக்கேன்.. உன் பக்கத்துல.. உனக்கு நெருக்கமா ஒக்காந்துருக்கேன்.. அப்படியே உன் தோள் மேல கை வைச்சு உன்னை இறுக்கமா அணைச்சுக்கிறேன்.. உன் நெத்தியில முத்தம் கொடுக்கிறேன்.. அப்படியே கன்னம்.. மூக்கு உன் உதடு.. என்னோட கை உன் கழுத்துல இருந்து இறங்கி.."

"சதீஷ்..!"

"இந்த மாதிரி டாபிக் தான் உன்னை ரிலாக்ஸ் பண்ணும் பேபி.. உன் பயம் போகணும்னா நாம இப்படி பேசிக்கிட்டே இருந்தா போதும்.. வீடியோ கால் வர்றியா.. உன் பயம் போக என்னென்ன பண்ணனும்னு சொல்றேன்..!"

அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை மூடி குலுங்கி அழுதாள் தேம்பாவணி..

என்றோ நடந்த சம்பவம் இது..

தனிமையில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் வலிய வந்து பேசி நண்பனாகிய ஒருவன்..

"மனம் விட்டு தன் கஷ்டங்களை அவனிடம் சொல்லியபோது.. எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம்..! உனக்கு நான் இருக்கிறேன்" என்று தைரியம் சொன்னான்..

அச்சத்தில் அலறி துடித்து ஆறுதல் தேடி அவனை அழைத்த போது தான் இப்படி வக்கிர எண்ணத்தோடு கேவலமாக உரையாடி அவரை நம்பிக்கையை நாசம் செய்து மனதை உடைத்தான்..

அடுத்த நாளிலிருந்து கல்லூரியில் அவனைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தாள் தேம்பாவணி..

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை..

அவள் தனக்கு வளைந்து கொடுக்காத கோபத்தில் கேஷவ் குமாரை சந்தித்து.. தேம்பாவணி நண்பனாக அவனிடம் நம்பி சொன்ன விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து விட.. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணை நடுக்கூடத்தில் நிற்க வைத்து இடுப்புவாரை கழட்டி விளாசிவிட்டான் அந்த இரக்கமில்லாத மிருகம்..

"ஆம்பள சுகம் கேட்குதோ..! உன் ஆத்தாளை போல உனக்கும் உடம்பு அரிக்குதோ..! அ.. அதுவும் இந்த வயசுல" இன்னும் என்னென்னவோ காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள்..

இரும்புச் சிலை போல் கொஞ்சம் கூட கண்ணீர் விடாது நிலைத்த பார்வையுடன் இறுகி அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் தேம்பாவணி..

ஆத்திரம் தீரும் வரை அடித்துவிட்டு அவனை களைத்து போய் சோபாவில் அமர்ந்து !என் கண்ணு முன்னாடி நிக்காத மரியாதையா இங்கிருந்து போயிடு..!" என்று விரட்டியடிக்க எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தவள்.. வெட்டி வெட்டி இழுக்கும் அழுகையோடு மயக்கத்தில் சரிந்து படுக்கையிலிருந்து கீழே உருண்டு விழுந்தாள்..!

அன்றைக்கு முடிவெடுத்துதான்.. மனிதர்களை நம்பித்தான் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என..!

என்றைக்குமே அவள் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே தோழன் பப்லு மட்டும் தான்..!

அவனும் கற்பனையிலிருந்து மறைந்து போக.. சகலமும் இழந்ததாய் தனிமை நோய் தாக்க.. வலிய முயன்றும் அவனை நினைவுகளுக்குள் கொண்டுவர முடியவில்லை..

அவளுக்கு பிள்ளையார் மிகப் பிடித்த தெய்வம்.. அந்த உருவத்திலேயே தன் தோழனை சிந்தனையில் வடித்து வைத்திருக்கிறாள்..

சொல்லாமல் பிரச்சனை தீராது ஆனாலும் பயத்தால் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து ரணத்தை ஆறவிடாமல் செய்து கொண்டிருக்கிறாள்..

சதீஷ் விஷயம் அவள் திருமணத்திற்கு முன்பு நடந்தது..!

ஒருவேளை திருமணத்திற்கு பின் நடந்திருந்தால் கேசவ் பெல்டௌடால் விளாசியதை போல் சத்யா வார்த்தைகளால் விலாசி தள்ளி இருப்பான்..

இந்த உலகம் சுற்றாமல் பகலோடு முடிந்து போயிருக்கலாம்.. சூரியன் சுட்டெரித்தாலும் பரவாயில்லை..

இரவு பொழுது ஏன் தான் வருகிறது என்றாகிறது அவளுக்கு..

விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அத்தனை பொருட்களும் கை, கால் முளைத்த உருவங்களாக மாறி அவளை அச்சுறுத்துகின்றனவே..!

"உனக்கு ஏதாவது பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு..!" வருண் சொன்னதை நினைவு கூர்ந்தவளுக்கு அதே வார்த்தைகளை சொன்ன சதீஷ் ஞாபகம் வந்து நெஞ்சுக்கூட்டுக்குள் குளிர் பரவியது..

தனிமை துன்பம் துயரம் பயம் எத்தனை எதிர்மறை உணர்வுகள் ஆட்டிப் படைத்த போதும் அதையெல்லாம் காரணம் காட்டி தவறான வழியில் செல்ல முயன்றதில்லை அவள்..

"ஐயோ என்னால முடியல..!" முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளுக்கு வாயை பிளந்து விழுங்குவதற்காக தன்னை நோக்கி வரும் அந்த அகோர உருவங்களிலிருந்து தப்பிக்க வருணிற்கு அழைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை..

"திலோத்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!"

அறைக்குள் ஒரு சின்ன அறை..

முன்பு அலுவலக அறையாக இருந்தது.. இப்போது திலோத்தமாவிற்காக ரகசியமாக ஒரு கட்டில் போட்டு படுக்கயறையாக மாற்றி தந்திருக்கிறான் ..

அந்த அறைக்குள் நுழைய போனவள் அவன் குரலில் அப்படியே நின்றாள்..

"சொல்லுங்க என்ன விஷயம்..!"

"மனைவியோட ரோல் என்ன.."

"என்ன திடீர்னு..?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!"

"புருஷனை பார்த்துக்கணும் குழந்தை பெத்து தரணும்.. மாமியார் மாமியார் இருந்தா அவங்கள ஒழுங்கா கவனிச்சுக்கணும்.. நாத்தனார் கொழுந்தன் இவங்க யாராவது இருந்தா அவங்களோட தேவையும் கவனிக்கணும்..! காலங்காலமா ஒரு பொண்டாட்டியோட பொறுப்பு சமூகத்தில் இப்படித்தானே இருக்குது.."

"நீ அந்த வேலையை ஒழுங்கா செய்யறியா..?"

"நான் உங்க பொண்டாட்டியா..?"

'அப்படி நடிக்கச் சொல்லி தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்..! திலோத்தமா நீ என்கிட்ட என்ன சொன்ன..?

"என்ன சொன்னேன்?" எகத்தாளமாக கேட்டாள் அவள்..

"நான் உனக்கு செஞ்ச உதவிக்கு நன்றி கடனா என்ன செஞ்சாலும் தகும்னு சொன்னியா இல்லையா."

திலோத்தமா பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..

"சொன்னது என்ன‌‌..? இப்ப நீ நடந்துக்கிற முறை என்ன..! அக்கா வந்திருக்கா.. அவகிட்ட முகம் கொடுத்து நாலு வார்த்தை சந்தோஷமா சிரிச்சு பேச முடியலயா உன்னால.. நான் என்ன ஆத்மார்த்தமா மனசுலருந்து அவகிட்ட பேசி பழக சொன்னேனா.. நடிக்கத்தானே சொன்னேன்..!"

"இங்க பாருங்க வருண்.. நடிக்கிறது கூட மனசுலருந்து வரணும்..‌ என்னவோ உங்க அக்காவையும் அவ குழந்தைகளையும் பார்த்தாலே எனக்கு பிடிக்கல.."

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் திலோத்தமா.." பற்களை கடித்தான்..

"நான் மட்டும் என் குழந்தையை பிரிஞ்சு சிறையில் அடைபட்ட மாதிரி இங்க கடந்த தவிக்கிறேன்.. நீங்க மட்டும் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருப்பீங்க.. அத பாத்துக்கிட்டு பொறுத்துக்கிட்டு நான் உங்க குடும்பத்துக்கு சேவகம் செய்யணுமா..!"

திலோத்தமா படபடவென பொரிய வருணிற்கு கட்டுக்கடங்காத கோபம்..

"அதுக்காக உன் குழந்தைய கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்க முடியுமா..?"

"ஏன் முடியாதா..!$

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையா.. இந்த குழந்தை யாரோடதுன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..?"

"ஏன் உங்க குழந்தைன்னு சொல்லுங்க நம்ம குழந்தைன்னு கூட சொல்லுங்க..! " சாதாரணமாக சொன்னாள் அவள்..

வருண் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்..

"கல்யாணமாகி மூணு வருஷம் தான் ஆகுது ஆனா ஏழு வயசுல ஒரு குழந்தையா..?"

"பொய் சொல்லி ஒருதியை பொண்டாட்டியா கொண்டு வந்து நடிக்க வைக்க தெரிஞ்ச உங்களுக்கு இதுக்கும் ஒரு காரணம் சொல்ல தெரியாதா..?"

"லிசன்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த உறவும் இல்லை நீ நடிக்க வந்தவ அவ்வளவுதான்.. நீ குழந்தைய காட்டி இந்த உறவை வலுப்படுத்தணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.."

"நான் அப்படியெல்லாம் நினைக்கல ஆனா என்னால என் குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியல.."

"இன்னும் கொஞ்ச நாளைக்குதானே..! எனக்கு குறை இருக்கிறதுனால உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லி நானே உனக்கு விவாகரத்து தந்துட்டதா வீட்ல சொல்லிடுவேன்.. அப்புறம் நீ உன் வழியை பார்த்துகிட்டு போயிட்டே இருக்கலாம்.."

திலோத்தமாவிடம் பதில் இல்லை.. அவனது இந்த பேச்சு அவளுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை..!

"அதுவரைக்கும் வீட்ல இருக்குறவங்களை டென்ஷன் பண்ணாம கொஞ்சம் இதமா நடந்துக்கோ..!"

"நான் இப்படி நடந்துக்கறதுல உங்களுக்கு ஒரு ஆதாயம் இருக்கு.. நாளைக்கு நான் இந்த வீட்டை விட்டு போனாலும் உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..! ஆரம்பத்திலேயே அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னு அவங்களே நெனச்சுக்குவாங்க.." சொல்லிவிட்டு திலோத்தமா அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு விளக்கணைத்தாள்..

மூடிய அறையையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

புலிவால் பிடித்த கதை..!

விடவும் முடியவில்லை சமாளிக்கவும் தெரியவில்லை..

மனைவியாக அழைத்து வந்தவளே இப்படி என்றால் உண்மையான மனைவியாகப்பட்டவள் எப்படி இருப்பாள்..! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது..

இத்தனை பேரையும் சமாளிப்பது கொஞ்சம் இயலாத காரியம் தான் ஆனால் நடிக்க தானே போகிறாள்.. அதற்காகத்தானே மாதாமாதம் கத்தை கத்தையாக பணம் கொடுக்கிறேன்.. அந்த நன்றி விசுவாசத்திற்காவது இந்த சின்ன சின்ன கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..! என்னமோ வீட்டு முதலாளி போல் முடியாது என்று சட்டமாக சொல்லிவிட்டு சென்றால் எப்படி..?

ஓகே வருண்..! இது நீயா இழுத்து வச்சுக்கிட்ட பிரச்சனை.. நீதான் சமாளிக்கணும்..

டோன்ட் ஒர்ரி டென்ஷன் ஆகாதே.

ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ தலைக்கு இரு பக்கமும் கை வைத்து இறங்குவது போலசைத்து தனது டென்ஷனை குறைக்க முயன்றான் அவன்..

ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விட்ட நேரத்தில் தான் அலைபேசி அழைத்தது..

திரையில் தேம்ஸ்.

"இந்த நேரத்துல இவன் எதுக்கு போன் பண்றா..?" கண்களை சுருக்கியபடி திரையை பார்த்தவன் அழைப்பை ஏற்றான்..

வீடியோ காலில் வந்திருந்தாள் தேம்பாவணி..

அழுது அழுது அவள் முகம் சிவந்து போயிருந்தது..

பதறிப் போனான் வருண்..

"என்னமா என்ன ஆச்சு..?"

"டா.. டா..‌ டாக்டர்.. அது..‌ அது என்ன பாத்து..‌ என்கிட்ட வருது.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ
கண்களை திறக்காமல் ஏதோ சத்தம் கேட்பதை போல் ஒவ்வொரு முறையும் தேகம் அதிர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்..

"யாருமா என்ன ஆச்சு..‌?" என்ற நேரத்தில் அவள் போன் கேமரா திரும்பியது.. அவள் பயப்படுவது போல் அந்த இடத்தில் அப்படி ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..

"அங்க ஒண்ணுமே இல்லையேடா..!"

"இல்ல எல்லாம் என்னை பார்த்து சிரிக்குது பயங்கரமா கத்துது.. அதோ அதோ அந்த பொம்மை.. என்னமோ சொல்லுது.. எல்லாம் சேர்ந்து என்னை கொல்ல போகுது.."

"தேம்பா..! தேம்பாவணி.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஒரு நிமிஷம் என்னை பாரு.. ரிலாக்ஸ்.."

மெல்ல கண்களை திறந்து தொடு திரையை பார்த்தாள் தேம்பாவணி..

"இப்ப நான் உன் பக்கத்துல இருக்கறதா நினைச்சுக்கோ..!" என்றதுமே பயம் நிறைந்த மனதில் கசப்பாக ஏதோ பரவியது..

"நீயுமா வருண்..?"

"இல்ல நான் ஃபோன கட் பண்றேன்.."

"இரு இரு.."

"இல்ல வேண்டாம்..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்..‌ எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க.. நான் தான் சொன்னேனே உங்களால என்னை புரிஞ்சுக்கவே முடியாது.."

வருண் கண்களை சுருக்கினான் அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று தெரியவில்லை..‌

"ஓகே கூல் நான் எதுவும் பேசல.. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.. மூச்சை இழுத்து விடு.." என்றதும் அவன் சொன்னதை செய்தாள்..

"தேம்பாவணி உன்னை சுத்தி எதுவுமே இல்லை.. "

"இல்ல இல்ல இருக்கு.. எல்லாமே இருக்கு.." கண்களை மூடி மறுபடியும் அழத் துவங்க..


"தேம்பா..! முதல்ல நிமிர்ந்து என்னை பாரு.." என்றான் அவன்..

"என்னை தவிர வேற எங்கேயும் பார்க்காத..!"

"ம்ம்..!" வேகமாக தலையசைத்தாள்..

கலைந்த தலைமுடியை கோதிக் கொண்டு கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்தவன் அலைபேசி சற்று தூரத்தில் தள்ளிப் பிடித்தான்

"உன்ன நான் ஸ்கிரீன்ல பாத்துக்கிட்டே இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.. உன் கூட தான் நான் இருக்கேன்.. பேச்சுக்கு சொல்லல.. நெஜமாவே உனக்காக நான் இருக்கேன்.. அங்க எதுவுமே இல்ல.. நீ என்னை நம்பறதானே..!"

தேம்பா பதில் சொல்லவில்லை..

"தூக்கம் வருதா..?" மென்மையாக கேட்டான்..

"ஆ.. ஆமா ஆனா என்னால தூங்கவே முடியல.."

"தனியா இருக்கறதா நினைக்கிறதுனாலதான் உன்னால தூங்க முடியல..‌ இப்பதான் நான் இருக்கேனே தூங்கு..!"

"எ.. என்ன?"

"ஃபோன கட் பண்ணாம ஓரமா வச்சுட்டு அப்படியே தூங்கு.. நான் உன்னை பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.."

தேம்பாவணி தனது உடைகளை இழுத்து பிடித்து அசவுகர்யமாக அவனைப் பார்த்தாள்..

"பயப்படாதே தேம்பா..! நான் உன்னோட ப்ரெண்டு தானே, உன்னை போய் தப்பா பாப்பேனா..! என்னை நம்புடா.. பப்லு இந்த நேரத்தில் என்ன செய்வாரோ அதைத்தான் நான் உனக்கு செஞ்சுட்டு இருக்கேன்.. படு.." என்றான்..

தேம்பாவணி அலைபேசி ஓரமாக வைத்துவிட்டு தலையணையில் படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயன்றாள்‌.

"நீங்க என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க.."

"ஆமா நான் உன்னை பாத்துகிட்டே இருக்கேன்.."

"அதான் எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது..!"

"சரி அப்ப நான் ஃபோன கட் பண்ணிடட்டுமா..!" என்றான் சிரித்த உதடுகளோடு..

"இல்ல வேண்டாம்.. என்றவள் கண்களை மூடியிருக்க..‌ அலைபேசியை பக்கத்தில் வைத்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

கதவை திறந்து கொண்டு ஏதோ பேச வந்த திலோத்தமாவை சத்தம் கேட்டு திரும்பி பார்த்து..

"ஷு..‌ எதுவும் பேசாதே நாளைக்கு பாக்கலாம்.." என சைகையில் சொல்ல..

"இந்த நேரத்துல போன்ல யாரு!" என்ற சந்தேகத்துடன் கண்கள் சுருக்கி அவனைப் பார்த்தவன் பிறகு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..

"தேம்பா.."

"ம்ம்..!"

"உன் ஹஸ்பண்ட் எங்க..?"

அவளிடம் பதில் இல்லை உறங்கியிருந்தாள்..

தொடரும்..
Super 👍 👍 👍 👍 👍 😍
 
Active member
Joined
May 3, 2025
Messages
45
Don't worry தேனு ... வருண் இருக்க பயமேன்...இனி வருண் will take care....

Satish நீயெல்லாம் என்ன ஜென்மம்டா... உன்ன போய் நம்பி சொன்னதுக்கு நல்ல செஞ்சு இருக்க...

என்ன ஜென்மம் இந்த ஆளு... நீயெல்லாம் அப்பா word ke அசிங்கம்... தகுதியே இல்லாத ஆளு... சின்ன பொண்ணு டா அவ...

இந்த திலோ வேற side la ஒரு irritating idiot... சீக்கிரம் போய் தொல... நீ இன்னும் என்ன பண்ண கத்துட்டு இருக்ரயோ....
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
50
"ஹலோ.. எனக்கு ரொம்ப பயமா இருக்குது.. க.. கண்ணு முன்னாடி என்னென்னவோ தெரியுது.. உனக்கு பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு.. நான் கூட இருக்கேன்னு சொன்னிங்களே..! ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க.."

"ஏய் பேபி டோன்ட் வரி நான் உன்கூட தான் இருக்கேன்..!"

"ப.. பயமா இருக்கு.." அலறலோடு அவள் குரல் நடுங்கியது..

"ரிலாக்ஸ்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. இப்ப நான் உன்கூட தான் இருக்கேன்.. உன் பக்கத்துல.. உனக்கு நெருக்கமா ஒக்காந்துருக்கேன்.. அப்படியே உன் தோள் மேல கை வைச்சு உன்னை இறுக்கமா அணைச்சுக்கிறேன்.. உன் நெத்தியில முத்தம் கொடுக்கிறேன்.. அப்படியே கன்னம்.. மூக்கு உன் உதடு.. என்னோட கை உன் கழுத்துல இருந்து இறங்கி.."

"சதீஷ்..!"

"இந்த மாதிரி டாபிக் தான் உன்னை ரிலாக்ஸ் பண்ணும் பேபி.. உன் பயம் போகணும்னா நாம இப்படி பேசிக்கிட்டே இருந்தா போதும்.. வீடியோ கால் வர்றியா.. உன் பயம் போக என்னென்ன பண்ணனும்னு சொல்றேன்..!"

அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை மூடி குலுங்கி அழுதாள் தேம்பாவணி..

என்றோ நடந்த சம்பவம் இது..

தனிமையில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் வலிய வந்து பேசி நண்பனாகிய ஒருவன்..

"மனம் விட்டு தன் கஷ்டங்களை அவனிடம் சொல்லியபோது.. எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம்..! உனக்கு நான் இருக்கிறேன்" என்று தைரியம் சொன்னான்..

அச்சத்தில் அலறி துடித்து ஆறுதல் தேடி அவனை அழைத்த போது தான் இப்படி வக்கிர எண்ணத்தோடு கேவலமாக உரையாடி அவரை நம்பிக்கையை நாசம் செய்து மனதை உடைத்தான்..

அடுத்த நாளிலிருந்து கல்லூரியில் அவனைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தாள் தேம்பாவணி..

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை..

அவள் தனக்கு வளைந்து கொடுக்காத கோபத்தில் கேஷவ் குமாரை சந்தித்து.. தேம்பாவணி நண்பனாக அவனிடம் நம்பி சொன்ன விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து விட.. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணை நடுக்கூடத்தில் நிற்க வைத்து இடுப்புவாரை கழட்டி விளாசிவிட்டான் அந்த இரக்கமில்லாத மிருகம்..

"ஆம்பள சுகம் கேட்குதோ..! உன் ஆத்தாளை போல உனக்கும் உடம்பு அரிக்குதோ..! அ.. அதுவும் இந்த வயசுல" இன்னும் என்னென்னவோ காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள்..

இரும்புச் சிலை போல் கொஞ்சம் கூட கண்ணீர் விடாது நிலைத்த பார்வையுடன் இறுகி அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் தேம்பாவணி..

ஆத்திரம் தீரும் வரை அடித்துவிட்டு அவனே களைத்து போய் மூச்சு வாங்கி சோபாவில் அமர்ந்து "என் கண்ணு முன்னாடி நிக்காத மரியாதையா இங்கிருந்து போயிடு..!" என்று விரட்டியடிக்க எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தவள்.. வெட்டி வெட்டி இழுக்கும் அழுகையோடு மயக்கத்தில் சரிந்து படுக்கையிலிருந்து கீழே உருண்டு விழுந்தாள்..!

அன்றைக்கு முடிவெடுத்துதான்.. எக்காரணம் கொண்டும் மனிதர்களை நம்பி தன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என..!

என்றைக்குமே அவள் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே தோழன் பப்லு மட்டும் தான்..!

அவனும் கற்பனையிலிருந்து மறைந்து போயிருக்க.. சகலமும் இழந்ததாய் தனிமை நோய் தாக்க.. வலிய முயன்றும் அந்நண்பனை நினைவுகளுக்குள் கொண்டுவர முடியவில்லை..

அவளுக்கு பிள்ளையார் மிகப் பிடித்த தெய்வம்.. அந்த உருவத்திலேயே தன் தோழனை சிந்தனையில் வடித்து வைத்திருக்கிறாள்..

சொல்லாமல் பிரச்சனை தீராது ஆனாலும் பயத்தால் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து ரணத்தை ஆறவிடாமல் செய்து கொண்டிருக்கிறாள்..

சதீஷ் விஷயம் அவள் திருமணத்திற்கு முன்பு நடந்தது..!

ஒருவேளை திருமணத்திற்கு பின் நடந்திருந்தால் கேசவ் பெல்ட்டால் விளாசியதை போல் சத்யா வார்த்தைகளால் விலாசி தள்ளி இருப்பான்..

இந்த உலகம் சுற்றாமல் பகலோடு முடிந்து போயிருக்கலாம்.. சூரியன் சுட்டெரித்தாலும் பரவாயில்லை..

இரவு பொழுது ஏன் தான் வருகிறதோ.. என்றாகிறது அவளுக்கு..

விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அத்தனை பொருட்களும் கை, கால் முளைத்த உருவங்களாக மாறி அவளை அச்சுறுத்துகின்றனவே..!

"உனக்கு ஏதாவது பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு..!" வருண் சொன்னதை நினைவு கூர்ந்தவளுக்கு அதே வார்த்தைகளை சொன்ன சதீஷ் ஞாபகம் வந்து தொலைய நெஞ்சுக்கூட்டுக்குள் குளிர் பரவியது..

தனிமை துன்பம் துயரம் பயம் எத்தனை எதிர்மறை உணர்வுகள் ஆட்டிப் படைத்த போதும் அதையெல்லாம் காரணம் காட்டி தவறான வழியில் செல்ல முயன்றதில்லை அவள்..

"ஐயோ என்னால முடியல..!" முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளுக்கு வாயை பிளந்து விழுங்குவதற்காக தன்னை நோக்கி வரும் அந்த அகோர உருவங்களிலிருந்து தப்பிக்க வருணிற்கு அழைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை..

"திலோத்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!"

அறைக்குள் ஒரு சின்ன அறை..

முன்பு அலுவலக அறையாக இருந்தது.. இப்போது திலோத்தமாவிற்காக ரகசியமாக ஒரு கட்டில் போட்டு படுக்கையறையாக மாற்றி தந்திருக்கிறான் ..

அந்த அறைக்குள் நுழைய போனவள் அவன் குரலில் அப்படியே நின்றாள்..

"சொல்லுங்க என்ன விஷயம்..!"

"மனைவியோட ரோல் என்ன.."

"என்ன திடீர்னு..?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!"

"புருஷனை பார்த்துக்கணும் குழந்தை பெத்து தரணும்.. மாமியார் மாமனார் இருந்தா அவங்கள ஒழுங்கா கவனிச்சுக்கணும்.. நாத்தனார் கொழுந்தன் இவங்க யாராவது இருந்தா அவங்களோட தேவையும் கவனிக்கணும்..! காலங்காலமா ஒரு பொண்டாட்டியோட பொறுப்பு சமூகத்தில் இப்படித்தானே இருக்குது.."

"நீ அந்த வேலையை ஒழுங்கா செய்யறியா..?"

"நான் உங்க பொண்டாட்டியா..?"

'அப்படி நடிக்கச் சொல்லி தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்..! திலோத்தமா நீ என்கிட்ட என்ன சொன்ன..?

"என்ன சொன்னேன்?" எகத்தாளமாக கேட்டாள் அவள்..

"நான் உனக்கு செஞ்ச உதவிக்கு நன்றி கடனா என்ன செஞ்சாலும் தகும்னு சொன்னியா இல்லையா."

திலோத்தமா பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..

"சொன்னது என்ன‌‌..? இப்ப நீ நடந்துக்கற முறை என்ன..! அக்கா வந்திருக்கா.. அவகிட்ட முகம் கொடுத்து நாலு வார்த்தை சந்தோஷமா சிரிச்சு பேச முடியலயா உன்னால.. நான் என்ன ஆத்மார்த்தமா மனசுலருந்து அவகிட்ட பேசி பழக சொன்னேனா.. நடிக்கத்தானே சொன்னேன்..!"

"இங்க பாருங்க வருண்.. நடிக்கிறது கூட மனசுலருந்து வரணும்..‌ என்னவோ உங்க அக்காவையும் அவ குழந்தைகளையும் பார்த்தாலே எனக்கு பிடிக்கல.."

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் திலோத்தமா.." பற்களை கடித்தான்..

"நான் மட்டும் என் குழந்தையை பிரிஞ்சு சிறையில் அடைபட்ட மாதிரி இங்க கடந்து தவிக்கிறேன்.. நீங்க மட்டும் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருப்பீங்க.. அத பாத்துக்கிட்டு பொறுத்துக்கிட்டு நான் உங்க குடும்பத்துக்கு சேவகம் செய்யணுமா..!"

திலோத்தமா படபடவென பொரிய வருணிற்கு கட்டுக்கடங்காத கோபம்..

"அதுக்காக உன் குழந்தைய கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்க முடியுமா..?"

"ஏன் முடியாதா..!"

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையா.. இந்த குழந்தை யாரோடதுன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..?"

"ஏன் உங்க குழந்தைன்னு சொல்லுங்க நம்ம குழந்தைன்னு கூட சொல்லுங்க..! " சாதாரணமாக சொன்னாள் அவள்..

வருண் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்..

"கல்யாணமாகி மூணு வருஷம் தான் ஆகுதுன்னு சொல்லி இருக்கோம்.. ஆனா ஏழு வயசுல ஒரு குழந்தையா..?"

"பொய் சொல்லி ஒருத்தியை பொண்டாட்டியா கொண்டு வந்து நடிக்க வைக்க தெரிஞ்ச உங்களுக்கு இதுக்கும் ஒரு காரணம் சொல்ல தெரியாதா..?"

"லிசன்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த உறவும் இல்லை நீ நடிக்க வந்தவ அவ்வளவுதான்.. நீ குழந்தைய காட்டி இந்த உறவை வலுப்படுத்தணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.."

"நான் அப்படியெல்லாம் நினைக்கல.. ஆனா என்னால என் குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியல.."

"இன்னும் கொஞ்ச நாளைக்குதானே..! எனக்கு குறை இருக்கிறதுனால உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லி நானே உனக்கு விவாகரத்து தந்துட்டதா வீட்ல சொல்லிடுவேன்.. அப்புறம் நீ உன் வழியை பார்த்துகிட்டு போயிட்டே இருக்கலாம்.."

திலோத்தமாவிடம் பதில் இல்லை.. அவனது இந்த பேச்சு அவளுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை..!

"அதுவரைக்கும் வீட்ல இருக்குறவங்களை டென்ஷன் பண்ணாம கொஞ்சம் இதமா நடந்துக்கோ..!"

"நான் இப்படி நடந்துக்கறதுல உங்களுக்கு ஒரு ஆதாயம் இருக்கு.. நாளைக்கு நான் இந்த வீட்டை விட்டு போனாலும் உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..! ஆரம்பத்திலேயே அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னு அவங்களே நெனச்சுக்குவாங்க.." சொல்லிவிட்டு திலோத்தமா அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு விளக்கணைத்தாள்..

மூடிய அறையையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

புலிவால் பிடித்த கதை..!

விடவும் முடியவில்லை சமாளிக்கவும் தெரியவில்லை..

மனைவியாக அழைத்து வந்தவளே இப்படி என்றால் உண்மையான மனைவியாகப்பட்டவள் எப்படி இருப்பாள்..! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது..

இத்தனை பேரையும் சமாளிப்பது கொஞ்சம் இயலாத காரியம் தான் ஆனால் நடிக்க தானே போகிறாள்.. அதற்காகத்தானே மாதாமாதம் கத்தை கத்தையாக பணம் கொடுக்கிறேன்.. அந்த நன்றி விசுவாசத்திற்காவது இந்த சின்ன சின்ன கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..! என்னமோ வீட்டு முதலாளி போல் முடியாது என்று சட்டமாக சொல்லிவிட்டு சென்றால் எப்படி..?

ஓகே வருண்..! இது நீயா இழுத்து வச்சுக்கிட்ட பிரச்சனை.. நீதான் சமாளிக்கணும்..

டோன்ட் ஒர்ரி டென்ஷன் ஆகாதே.

ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ தலைக்கு இரு பக்கமும் கை வைத்து இறங்குவது போலசைத்து தனது டென்ஷனை குறைக்க முயன்றான் அவன்..

ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விட்ட நேரத்தில் தான் அலைபேசி அழைத்தது..

திரையில் தேம்ஸ்.

"இந்த நேரத்துல இவன் எதுக்கு போன் பண்றா..?" கண்களை சுருக்கியபடி திரையை பார்த்தவன் அழைப்பை ஏற்றான்..

வீடியோ காலில் வந்திருந்தாள் தேம்பாவணி..

அழுது அழுது அவள் முகம் சிவந்து போயிருந்தது..

பதறிப் போனான் வருண்..

"என்னமா என்ன ஆச்சு..?"

"டா.. டா..‌ டாக்டர்.. அது..‌ அது என்ன பாத்து..‌ என்கிட்ட வருது.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ
கண்களை திறக்காமல் ஏதோ சத்தம் கேட்பதை போல் ஒவ்வொரு முறையும் தேகம் அதிர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்..

"யாருமா என்ன ஆச்சு..‌?" என்ற நேரத்தில் அவள் போன் கேமரா திரும்பியது.. அவள் பயப்படுவது போல் அந்த இடத்தில் அப்படி ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..

"அங்க ஒண்ணுமே இல்லையேடா..!"

"இல்ல எல்லாம் என்னை பார்த்து சிரிக்குது பயங்கரமா கத்துது.. அதோ அதோ அந்த பொம்மை.. என்னமோ சொல்லுது.. எல்லாம் சேர்ந்து என்னை கொல்ல போகுது.."

"தேம்பா..! தேம்பாவணி.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஒரு நிமிஷம் என்னை பாரு.. ரிலாக்ஸ்.."

மெல்ல கண்களை திறந்து தொடு திரையை பார்த்தாள் தேம்பாவணி..

"இப்ப நான் உன் பக்கத்துல இருக்கறதா நினைச்சுக்கோ..!" என்றதுமே பயம் நிறைந்த மனதில் கசப்பாக ஏதோ பரவியது..

"நீயுமா வருண்..?"

"இல்ல நான் ஃபோன கட் பண்றேன்.."

"இரு இரு.."

"இல்ல வேண்டாம்..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்..‌ எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க.. நான் தான் சொன்னேனே உங்களால என்னை புரிஞ்சுக்கவே முடியாது.." முகத்தை திருப்பினாள்..

வருண் கண்களை சுருக்கினான் அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று தெரியவில்லை..‌

"ஓகே கூல் நான் எதுவும் பேசல.. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.. மூச்சை இழுத்து விடு.." என்றதும் அவன் சொன்னதை செய்தாள்..

"தேம்பாவணி உன்னை சுத்தி எதுவுமே இல்லை.. "

"இல்ல இல்ல இருக்கு.. எல்லாமே இருக்கு.." கண்களை மூடி மறுபடியும் அழத் துவங்க..

"தேம்பா..! முதல்ல நிமிர்ந்து என்னை பாரு.." என்றான் அவன்..

"என்னை தவிர வேற எங்கேயும் பார்க்காத..!"

"ம்ம்..!" வேகமாக தலையசைத்தாள்..

கலைந்த தலைமுடியை கோதிக் கொண்டு கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்தவன் அலைபேசியை சற்று தூரத்தில் தள்ளிப் பிடித்தான்

"உன்ன நான் ஸ்கிரீன்ல பாத்துக்கிட்டே இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.. உன் கூட தான் நான் இருக்கேன்.. பேச்சுக்கு சொல்லல.. நெஜமாவே உனக்காக நான் இருக்கேன்.. அங்க எதுவுமே இல்ல.. நீ என்னை நம்பறதானே..!"

தேம்பா பதில் சொல்லவில்லை..

கண்ணை மூடினா ஒரு அமைதியயை உணர முடியும்.. அதுதான் நிஜம்..

கண்களை மூடினாள்..

"தூக்கம் வருதா..?" மென்மையாக கேட்டான்..

"ஆ.. ஆமா ஆனா என்னால தூங்கவே முடியல.."

"தனியா இருக்கறதா நினைக்கிறதுனாலதான் உன்னால தூங்க முடியல..‌ இப்பதான் நான் இருக்கேனே தூங்கு..!"

"எ.. என்ன?"

"ஃபோன கட் பண்ணாம ஓரமா வச்சுட்டு அப்படியே தூங்கு.. நான் உன்னை பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.."

தேம்பாவணி தனது உடைகளை இழுத்து பிடித்து அசவுகர்யமாக அவனைப் பார்த்தாள்..

"பயப்படாதே தேம்பா..! நான் உன்னோட ப்ரெண்டு தானே, உன்னை போய் தப்பா பாப்பேனா..! என்னை நம்புடா.. பப்லு இந்த நேரத்தில் என்ன செய்வாரோ அதைத்தான் நான் உனக்கு செஞ்சுட்டு இருக்கேன்.. படு.." என்றான்..

தேம்பாவணி அலைபேசி ஓரமாக வைத்துவிட்டு தலையணையில் படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயன்றாள்‌.

"நீங்க என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க.."

"ஆமா நான் உன்னை பாத்துகிட்டே இருக்கேன்.."

"அதான் எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது..!"

"சரி அப்ப நான் ஃபோன கட் பண்ணிடட்டுமா..!" என்றான் சிரித்த உதடுகளோடு..

"இல்ல வேண்டாம்.. என்றவள் கண்களை மூடியிருக்க..‌ அலைபேசியை பக்கத்தில் வைத்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

கதவை திறந்து கொண்டு ஏதோ பேச வந்த திலோத்தமாவை சத்தம் கேட்டு திரும்பி பார்த்து..

"ஷு..‌ எதுவும் பேசாதே நாளைக்கு பாக்கலாம்.." என சைகையில் சொல்ல..

"இந்த நேரத்துல போன்ல யாரு!" என்ற சந்தேகத்துடன் கண்கள் சுருக்கி அவனைப் பார்த்தவன் பிறகு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..

"தேம்பா.."

"ம்ம்..!"

"உன் ஹஸ்பண்ட் எங்க..?"

அவளிடம் பதில் இல்லை உறங்கியிருந்தாள்..

தொடரும்..
டாக்டர் treatment நல்லா வேலை செய்யுது டோய் தேம்ஸ் நல்லா தூங்குடா கண்ணா 🥹🥹🥹
தேம்ஸ் மா நீ யார நம்புறயோ இல்லையோ வரூண் ஐ மட்டும் நம்பு அது போதும் 🙋🙋🙋
 
Member
Joined
Feb 15, 2025
Messages
40
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
38
"ஹலோ.. எனக்கு ரொம்ப பயமா இருக்குது.. க.. கண்ணு முன்னாடி என்னென்னவோ தெரியுது.. உனக்கு பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு.. நான் கூட இருக்கேன்னு சொன்னிங்களே..! ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க.."

"ஏய் பேபி டோன்ட் வரி நான் உன்கூட தான் இருக்கேன்..!"

"ப.. பயமா இருக்கு.." அலறலோடு அவள் குரல் நடுங்கியது..

"ரிலாக்ஸ்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. இப்ப நான் உன்கூட தான் இருக்கேன்.. உன் பக்கத்துல.. உனக்கு நெருக்கமா ஒக்காந்துருக்கேன்.. அப்படியே உன் தோள் மேல கை வைச்சு உன்னை இறுக்கமா அணைச்சுக்கிறேன்.. உன் நெத்தியில முத்தம் கொடுக்கிறேன்.. அப்படியே கன்னம்.. மூக்கு உன் உதடு.. என்னோட கை உன் கழுத்துல இருந்து இறங்கி.."

"சதீஷ்..!"

"இந்த மாதிரி டாபிக் தான் உன்னை ரிலாக்ஸ் பண்ணும் பேபி.. உன் பயம் போகணும்னா நாம இப்படி பேசிக்கிட்டே இருந்தா போதும்.. வீடியோ கால் வர்றியா.. உன் பயம் போக என்னென்ன பண்ணனும்னு சொல்றேன்..!"

அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை மூடி குலுங்கி அழுதாள் தேம்பாவணி..

என்றோ நடந்த சம்பவம் இது..

தனிமையில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் வலிய வந்து பேசி நண்பனாகிய ஒருவன்..

"மனம் விட்டு தன் கஷ்டங்களை அவனிடம் சொல்லியபோது.. எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம்..! உனக்கு நான் இருக்கிறேன்" என்று தைரியம் சொன்னான்..

அச்சத்தில் அலறி துடித்து ஆறுதல் தேடி அவனை அழைத்த போது தான் இப்படி வக்கிர எண்ணத்தோடு கேவலமாக உரையாடி அவரை நம்பிக்கையை நாசம் செய்து மனதை உடைத்தான்..

அடுத்த நாளிலிருந்து கல்லூரியில் அவனைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தாள் தேம்பாவணி..

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை..

அவள் தனக்கு வளைந்து கொடுக்காத கோபத்தில் கேஷவ் குமாரை சந்தித்து.. தேம்பாவணி நண்பனாக அவனிடம் நம்பி சொன்ன விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து விட.. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணை நடுக்கூடத்தில் நிற்க வைத்து இடுப்புவாரை கழட்டி விளாசிவிட்டான் அந்த இரக்கமில்லாத மிருகம்..

"ஆம்பள சுகம் கேட்குதோ..! உன் ஆத்தாளை போல உனக்கும் உடம்பு அரிக்குதோ..! அ.. அதுவும் இந்த வயசுல" இன்னும் என்னென்னவோ காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள்..

இரும்புச் சிலை போல் கொஞ்சம் கூட கண்ணீர் விடாது நிலைத்த பார்வையுடன் இறுகி அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் தேம்பாவணி..

ஆத்திரம் தீரும் வரை அடித்துவிட்டு அவனே களைத்து போய் மூச்சு வாங்கி சோபாவில் அமர்ந்து "என் கண்ணு முன்னாடி நிக்காத மரியாதையா இங்கிருந்து போயிடு..!" என்று விரட்டியடிக்க எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தவள்.. வெட்டி வெட்டி இழுக்கும் அழுகையோடு மயக்கத்தில் சரிந்து படுக்கையிலிருந்து கீழே உருண்டு விழுந்தாள்..!

அன்றைக்கு முடிவெடுத்துதான்.. எக்காரணம் கொண்டும் மனிதர்களை நம்பி தன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என..!

என்றைக்குமே அவள் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே தோழன் பப்லு மட்டும் தான்..!

அவனும் கற்பனையிலிருந்து மறைந்து போயிருக்க.. சகலமும் இழந்ததாய் தனிமை நோய் தாக்க.. வலிய முயன்றும் அந்நண்பனை நினைவுகளுக்குள் கொண்டுவர முடியவில்லை..

அவளுக்கு பிள்ளையார் மிகப் பிடித்த தெய்வம்.. அந்த உருவத்திலேயே தன் தோழனை சிந்தனையில் வடித்து வைத்திருக்கிறாள்..

சொல்லாமல் பிரச்சனை தீராது ஆனாலும் பயத்தால் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து ரணத்தை ஆறவிடாமல் செய்து கொண்டிருக்கிறாள்..

சதீஷ் விஷயம் அவள் திருமணத்திற்கு முன்பு நடந்தது..!

ஒருவேளை திருமணத்திற்கு பின் நடந்திருந்தால் கேசவ் பெல்ட்டால் விளாசியதை போல் சத்யா வார்த்தைகளால் விலாசி தள்ளி இருப்பான்..

இந்த உலகம் சுற்றாமல் பகலோடு முடிந்து போயிருக்கலாம்.. சூரியன் சுட்டெரித்தாலும் பரவாயில்லை..

இரவு பொழுது ஏன் தான் வருகிறதோ.. என்றாகிறது அவளுக்கு..

விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அத்தனை பொருட்களும் கை, கால் முளைத்த உருவங்களாக மாறி அவளை அச்சுறுத்துகின்றனவே..!

"உனக்கு ஏதாவது பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு..!" வருண் சொன்னதை நினைவு கூர்ந்தவளுக்கு அதே வார்த்தைகளை சொன்ன சதீஷ் ஞாபகம் வந்து தொலைய நெஞ்சுக்கூட்டுக்குள் குளிர் பரவியது..

தனிமை துன்பம் துயரம் பயம் எத்தனை எதிர்மறை உணர்வுகள் ஆட்டிப் படைத்த போதும் அதையெல்லாம் காரணம் காட்டி தவறான வழியில் செல்ல முயன்றதில்லை அவள்..

"ஐயோ என்னால முடியல..!" முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளுக்கு வாயை பிளந்து விழுங்குவதற்காக தன்னை நோக்கி வரும் அந்த அகோர உருவங்களிலிருந்து தப்பிக்க வருணிற்கு அழைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை..

"திலோத்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!"

அறைக்குள் ஒரு சின்ன அறை..

முன்பு அலுவலக அறையாக இருந்தது.. இப்போது திலோத்தமாவிற்காக ரகசியமாக ஒரு கட்டில் போட்டு படுக்கையறையாக மாற்றி தந்திருக்கிறான் ..

அந்த அறைக்குள் நுழைய போனவள் அவன் குரலில் அப்படியே நின்றாள்..

"சொல்லுங்க என்ன விஷயம்..!"

"மனைவியோட ரோல் என்ன.."

"என்ன திடீர்னு..?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!"

"புருஷனை பார்த்துக்கணும் குழந்தை பெத்து தரணும்.. மாமியார் மாமனார் இருந்தா அவங்கள ஒழுங்கா கவனிச்சுக்கணும்.. நாத்தனார் கொழுந்தன் இவங்க யாராவது இருந்தா அவங்களோட தேவையும் கவனிக்கணும்..! காலங்காலமா ஒரு பொண்டாட்டியோட பொறுப்பு சமூகத்தில் இப்படித்தானே இருக்குது.."

"நீ அந்த வேலையை ஒழுங்கா செய்யறியா..?"

"நான் உங்க பொண்டாட்டியா..?"

'அப்படி நடிக்கச் சொல்லி தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்..! திலோத்தமா நீ என்கிட்ட என்ன சொன்ன..?

"என்ன சொன்னேன்?" எகத்தாளமாக கேட்டாள் அவள்..

"நான் உனக்கு செஞ்ச உதவிக்கு நன்றி கடனா என்ன செஞ்சாலும் தகும்னு சொன்னியா இல்லையா."

திலோத்தமா பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..

"சொன்னது என்ன‌‌..? இப்ப நீ நடந்துக்கற முறை என்ன..! அக்கா வந்திருக்கா.. அவகிட்ட முகம் கொடுத்து நாலு வார்த்தை சந்தோஷமா சிரிச்சு பேச முடியலயா உன்னால.. நான் என்ன ஆத்மார்த்தமா மனசுலருந்து அவகிட்ட பேசி பழக சொன்னேனா.. நடிக்கத்தானே சொன்னேன்..!"

"இங்க பாருங்க வருண்.. நடிக்கிறது கூட மனசுலருந்து வரணும்..‌ என்னவோ உங்க அக்காவையும் அவ குழந்தைகளையும் பார்த்தாலே எனக்கு பிடிக்கல.."

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் திலோத்தமா.." பற்களை கடித்தான்..

"நான் மட்டும் என் குழந்தையை பிரிஞ்சு சிறையில் அடைபட்ட மாதிரி இங்க கடந்து தவிக்கிறேன்.. நீங்க மட்டும் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருப்பீங்க.. அத பாத்துக்கிட்டு பொறுத்துக்கிட்டு நான் உங்க குடும்பத்துக்கு சேவகம் செய்யணுமா..!"

திலோத்தமா படபடவென பொரிய வருணிற்கு கட்டுக்கடங்காத கோபம்..

"அதுக்காக உன் குழந்தைய கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்க முடியுமா..?"

"ஏன் முடியாதா..!"

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையா.. இந்த குழந்தை யாரோடதுன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..?"

"ஏன் உங்க குழந்தைன்னு சொல்லுங்க நம்ம குழந்தைன்னு கூட சொல்லுங்க..! " சாதாரணமாக சொன்னாள் அவள்..

வருண் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்..

"கல்யாணமாகி மூணு வருஷம் தான் ஆகுதுன்னு சொல்லி இருக்கோம்.. ஆனா ஏழு வயசுல ஒரு குழந்தையா..?"

"பொய் சொல்லி ஒருத்தியை பொண்டாட்டியா கொண்டு வந்து நடிக்க வைக்க தெரிஞ்ச உங்களுக்கு இதுக்கும் ஒரு காரணம் சொல்ல தெரியாதா..?"

"லிசன்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த உறவும் இல்லை நீ நடிக்க வந்தவ அவ்வளவுதான்.. நீ குழந்தைய காட்டி இந்த உறவை வலுப்படுத்தணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.."

"நான் அப்படியெல்லாம் நினைக்கல.. ஆனா என்னால என் குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியல.."

"இன்னும் கொஞ்ச நாளைக்குதானே..! எனக்கு குறை இருக்கிறதுனால உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லி நானே உனக்கு விவாகரத்து தந்துட்டதா வீட்ல சொல்லிடுவேன்.. அப்புறம் நீ உன் வழியை பார்த்துகிட்டு போயிட்டே இருக்கலாம்.."

திலோத்தமாவிடம் பதில் இல்லை.. அவனது இந்த பேச்சு அவளுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை..!

"அதுவரைக்கும் வீட்ல இருக்குறவங்களை டென்ஷன் பண்ணாம கொஞ்சம் இதமா நடந்துக்கோ..!"

"நான் இப்படி நடந்துக்கறதுல உங்களுக்கு ஒரு ஆதாயம் இருக்கு.. நாளைக்கு நான் இந்த வீட்டை விட்டு போனாலும் உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..! ஆரம்பத்திலேயே அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னு அவங்களே நெனச்சுக்குவாங்க.." சொல்லிவிட்டு திலோத்தமா அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு விளக்கணைத்தாள்..

மூடிய அறையையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

புலிவால் பிடித்த கதை..!

விடவும் முடியவில்லை சமாளிக்கவும் தெரியவில்லை..

மனைவியாக அழைத்து வந்தவளே இப்படி என்றால் உண்மையான மனைவியாகப்பட்டவள் எப்படி இருப்பாள்..! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது..

இத்தனை பேரையும் சமாளிப்பது கொஞ்சம் இயலாத காரியம் தான் ஆனால் நடிக்க தானே போகிறாள்.. அதற்காகத்தானே மாதாமாதம் கத்தை கத்தையாக பணம் கொடுக்கிறேன்.. அந்த நன்றி விசுவாசத்திற்காவது இந்த சின்ன சின்ன கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..! என்னமோ வீட்டு முதலாளி போல் முடியாது என்று சட்டமாக சொல்லிவிட்டு சென்றால் எப்படி..?

ஓகே வருண்..! இது நீயா இழுத்து வச்சுக்கிட்ட பிரச்சனை.. நீதான் சமாளிக்கணும்..

டோன்ட் ஒர்ரி டென்ஷன் ஆகாதே.

ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ தலைக்கு இரு பக்கமும் கை வைத்து இறங்குவது போலசைத்து தனது டென்ஷனை குறைக்க முயன்றான் அவன்..

ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விட்ட நேரத்தில் தான் அலைபேசி அழைத்தது..

திரையில் தேம்ஸ்.

"இந்த நேரத்துல இவன் எதுக்கு போன் பண்றா..?" கண்களை சுருக்கியபடி திரையை பார்த்தவன் அழைப்பை ஏற்றான்..

வீடியோ காலில் வந்திருந்தாள் தேம்பாவணி..

அழுது அழுது அவள் முகம் சிவந்து போயிருந்தது..

பதறிப் போனான் வருண்..

"என்னமா என்ன ஆச்சு..?"

"டா.. டா..‌ டாக்டர்.. அது..‌ அது என்ன பாத்து..‌ என்கிட்ட வருது.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ
கண்களை திறக்காமல் ஏதோ சத்தம் கேட்பதை போல் ஒவ்வொரு முறையும் தேகம் அதிர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்..

"யாருமா என்ன ஆச்சு..‌?" என்ற நேரத்தில் அவள் போன் கேமரா திரும்பியது.. அவள் பயப்படுவது போல் அந்த இடத்தில் அப்படி ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..

"அங்க ஒண்ணுமே இல்லையேடா..!"

"இல்ல எல்லாம் என்னை பார்த்து சிரிக்குது பயங்கரமா கத்துது.. அதோ அதோ அந்த பொம்மை.. என்னமோ சொல்லுது.. எல்லாம் சேர்ந்து என்னை கொல்ல போகுது.."

"தேம்பா..! தேம்பாவணி.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஒரு நிமிஷம் என்னை பாரு.. ரிலாக்ஸ்.."

மெல்ல கண்களை திறந்து தொடு திரையை பார்த்தாள் தேம்பாவணி..

"இப்ப நான் உன் பக்கத்துல இருக்கறதா நினைச்சுக்கோ..!" என்றதுமே பயம் நிறைந்த மனதில் கசப்பாக ஏதோ பரவியது..

"நீயுமா வருண்..?"

"இல்ல நான் ஃபோன கட் பண்றேன்.."

"இரு இரு.."

"இல்ல வேண்டாம்..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்..‌ எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க.. நான் தான் சொன்னேனே உங்களால என்னை புரிஞ்சுக்கவே முடியாது.." முகத்தை திருப்பினாள்..

வருண் கண்களை சுருக்கினான் அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று தெரியவில்லை..‌

"ஓகே கூல் நான் எதுவும் பேசல.. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.. மூச்சை இழுத்து விடு.." என்றதும் அவன் சொன்னதை செய்தாள்..

"தேம்பாவணி உன்னை சுத்தி எதுவுமே இல்லை.. "

"இல்ல இல்ல இருக்கு.. எல்லாமே இருக்கு.." கண்களை மூடி மறுபடியும் அழத் துவங்க..

"தேம்பா..! முதல்ல நிமிர்ந்து என்னை பாரு.." என்றான் அவன்..

"என்னை தவிர வேற எங்கேயும் பார்க்காத..!"

"ம்ம்..!" வேகமாக தலையசைத்தாள்..

கலைந்த தலைமுடியை கோதிக் கொண்டு கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்தவன் அலைபேசியை சற்று தூரத்தில் தள்ளிப் பிடித்தான்

"உன்ன நான் ஸ்கிரீன்ல பாத்துக்கிட்டே இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.. உன் கூட தான் நான் இருக்கேன்.. பேச்சுக்கு சொல்லல.. நெஜமாவே உனக்காக நான் இருக்கேன்.. அங்க எதுவுமே இல்ல.. நீ என்னை நம்பறதானே..!"

தேம்பா பதில் சொல்லவில்லை..

கண்ணை மூடினா ஒரு அமைதியயை உணர முடியும்.. அதுதான் நிஜம்..

கண்களை மூடினாள்..

"தூக்கம் வருதா..?" மென்மையாக கேட்டான்..

"ஆ.. ஆமா ஆனா என்னால தூங்கவே முடியல.."

"தனியா இருக்கறதா நினைக்கிறதுனாலதான் உன்னால தூங்க முடியல..‌ இப்பதான் நான் இருக்கேனே தூங்கு..!"

"எ.. என்ன?"

"ஃபோன கட் பண்ணாம ஓரமா வச்சுட்டு அப்படியே தூங்கு.. நான் உன்னை பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.."

தேம்பாவணி தனது உடைகளை இழுத்து பிடித்து அசவுகர்யமாக அவனைப் பார்த்தாள்..

"பயப்படாதே தேம்பா..! நான் உன்னோட ப்ரெண்டு தானே, உன்னை போய் தப்பா பாப்பேனா..! என்னை நம்புடா.. பப்லு இந்த நேரத்தில் என்ன செய்வாரோ அதைத்தான் நான் உனக்கு செஞ்சுட்டு இருக்கேன்.. படு.." என்றான்..

தேம்பாவணி அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு தலையணையில் படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயன்றாள்‌.

"நீங்க என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க.."

"ஆமா நான் உன்னை பாத்துகிட்டே இருக்கேன்.."

"அதான் எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது..!"

"சரி அப்ப நான் ஃபோன கட் பண்ணிடட்டுமா..!" என்றான் சிரித்த உதடுகளோடு..

"இல்ல வேண்டாம்.. என்றவள் கண்களை மூடியிருக்க..‌ அலைபேசியை பக்கத்தில் வைத்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

கதவை திறந்து கொண்டு ஏதோ பேச வந்த திலோத்தமாவை சத்தம் கேட்டு திரும்பி பார்த்து..

"ஷு..‌ எதுவும் பேசாதே நாளைக்கு பாக்கலாம்.." என சைகையில் சொல்ல..

"இந்த நேரத்துல போன்ல யாரு!" சந்தேகத்துடன் கண்கள் சுருக்கி பார்த்தவள் பிறகு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..

"தேம்பா.."

"ம்ம்..!"

"உன் ஹஸ்பண்ட் எங்க..?"

அவளிடம் பதில் இல்லை உறங்கியிருந்தாள்..

தொடரும்..
பாவு உன்னோட நிலைமை சீக்கரமே சரியாகும் எங்க கோ வித் ஃப்ளோ டாக்குடரு சரி பண்ணுவாரு சரியா பயப்படாம தூங்கு 🥺🥺🥺🥺🥺🥺🥺அட பரதேசி பெத்த புள்ளையவே சந்தேகத்துல இந்த பாடுபடுத்துற அப்ப அவங்க அம்மாவ நீ என்னென்ன பண்ணியோ பன்னாட பயலே இருடா உனக்கு இருக்கு 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊 எதே புருஷனா அவன் மனுஷனே இல்ல அந்த மாடு அர்வி கூட ஜல்சா பண்ணிட்டு இருக்கும் டாக்குடரே 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
11
இப்படியெல்லாமாடா காசுக்காக பொம்பள பிள்ளைய கொடுமை படுத்துவீங்க....
அந்த புள்ளய கண்டமேனிக்கு பேசி மிரட்டி இந்த நிலைக்கு கொண்டு வந்து வச்சுருக்கீங்களேடா... பன்னாடைப் பயலுகளா.....
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
33
"ஹலோ.. எனக்கு ரொம்ப பயமா இருக்குது.. க.. கண்ணு முன்னாடி என்னென்னவோ தெரியுது.. உனக்கு பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு.. நான் கூட இருக்கேன்னு சொன்னிங்களே..! ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க.."

"ஏய் பேபி டோன்ட் வரி நான் உன்கூட தான் இருக்கேன்..!"

"ப.. பயமா இருக்கு.." அலறலோடு அவள் குரல் நடுங்கியது..

"ரிலாக்ஸ்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. இப்ப நான் உன்கூட தான் இருக்கேன்.. உன் பக்கத்துல.. உனக்கு நெருக்கமா ஒக்காந்துருக்கேன்.. அப்படியே உன் தோள் மேல கை வைச்சு உன்னை இறுக்கமா அணைச்சுக்கிறேன்.. உன் நெத்தியில முத்தம் கொடுக்கிறேன்.. அப்படியே கன்னம்.. மூக்கு உன் உதடு.. என்னோட கை உன் கழுத்துல இருந்து இறங்கி.."

"சதீஷ்..!"

"இந்த மாதிரி டாபிக் தான் உன்னை ரிலாக்ஸ் பண்ணும் பேபி.. உன் பயம் போகணும்னா நாம இப்படி பேசிக்கிட்டே இருந்தா போதும்.. வீடியோ கால் வர்றியா.. உன் பயம் போக என்னென்ன பண்ணனும்னு சொல்றேன்..!"

அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை மூடி குலுங்கி அழுதாள் தேம்பாவணி..

என்றோ நடந்த சம்பவம் இது..

தனிமையில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் வலிய வந்து பேசி நண்பனாகிய ஒருவன்..

"மனம் விட்டு தன் கஷ்டங்களை அவனிடம் சொல்லியபோது.. எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம்..! உனக்கு நான் இருக்கிறேன்" என்று தைரியம் சொன்னான்..

அச்சத்தில் அலறி துடித்து ஆறுதல் தேடி அவனை அழைத்த போது தான் இப்படி வக்கிர எண்ணத்தோடு கேவலமாக உரையாடி அவரை நம்பிக்கையை நாசம் செய்து மனதை உடைத்தான்..

அடுத்த நாளிலிருந்து கல்லூரியில் அவனைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தாள் தேம்பாவணி..

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை..

அவள் தனக்கு வளைந்து கொடுக்காத கோபத்தில் கேஷவ் குமாரை சந்தித்து.. தேம்பாவணி நண்பனாக அவனிடம் நம்பி சொன்ன விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து விட.. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணை நடுக்கூடத்தில் நிற்க வைத்து இடுப்புவாரை கழட்டி விளாசிவிட்டான் அந்த இரக்கமில்லாத மிருகம்..

"ஆம்பள சுகம் கேட்குதோ..! உன் ஆத்தாளை போல உனக்கும் உடம்பு அரிக்குதோ..! அ.. அதுவும் இந்த வயசுல" இன்னும் என்னென்னவோ காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள்..

இரும்புச் சிலை போல் கொஞ்சம் கூட கண்ணீர் விடாது நிலைத்த பார்வையுடன் இறுகி அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் தேம்பாவணி..

ஆத்திரம் தீரும் வரை அடித்துவிட்டு அவனே களைத்து போய் மூச்சு வாங்கி சோபாவில் அமர்ந்து "என் கண்ணு முன்னாடி நிக்காத மரியாதையா இங்கிருந்து போயிடு..!" என்று விரட்டியடிக்க எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தவள்.. வெட்டி வெட்டி இழுக்கும் அழுகையோடு மயக்கத்தில் சரிந்து படுக்கையிலிருந்து கீழே உருண்டு விழுந்தாள்..!

அன்றைக்கு முடிவெடுத்துதான்.. எக்காரணம் கொண்டும் மனிதர்களை நம்பி தன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என..!

என்றைக்குமே அவள் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே தோழன் பப்லு மட்டும் தான்..!

அவனும் கற்பனையிலிருந்து மறைந்து போயிருக்க.. சகலமும் இழந்ததாய் தனிமை நோய் தாக்க.. வலிய முயன்றும் அந்நண்பனை நினைவுகளுக்குள் கொண்டுவர முடியவில்லை..

அவளுக்கு பிள்ளையார் மிகப் பிடித்த தெய்வம்.. அந்த உருவத்திலேயே தன் தோழனை சிந்தனையில் வடித்து வைத்திருக்கிறாள்..

சொல்லாமல் பிரச்சனை தீராது ஆனாலும் பயத்தால் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து ரணத்தை ஆறவிடாமல் செய்து கொண்டிருக்கிறாள்..

சதீஷ் விஷயம் அவள் திருமணத்திற்கு முன்பு நடந்தது..!

ஒருவேளை திருமணத்திற்கு பின் நடந்திருந்தால் கேசவ் பெல்ட்டால் விளாசியதை போல் சத்யா வார்த்தைகளால் விலாசி தள்ளி இருப்பான்..

இந்த உலகம் சுற்றாமல் பகலோடு முடிந்து போயிருக்கலாம்.. சூரியன் சுட்டெரித்தாலும் பரவாயில்லை..

இரவு பொழுது ஏன் தான் வருகிறதோ.. என்றாகிறது அவளுக்கு..

விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அத்தனை பொருட்களும் கை, கால் முளைத்த உருவங்களாக மாறி அவளை அச்சுறுத்துகின்றனவே..!

"உனக்கு ஏதாவது பேசணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட பேசு..!" வருண் சொன்னதை நினைவு கூர்ந்தவளுக்கு அதே வார்த்தைகளை சொன்ன சதீஷ் ஞாபகம் வந்து தொலைய நெஞ்சுக்கூட்டுக்குள் குளிர் பரவியது..

தனிமை துன்பம் துயரம் பயம் எத்தனை எதிர்மறை உணர்வுகள் ஆட்டிப் படைத்த போதும் அதையெல்லாம் காரணம் காட்டி தவறான வழியில் செல்ல முயன்றதில்லை அவள்..

"ஐயோ என்னால முடியல..!" முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளுக்கு வாயை பிளந்து விழுங்குவதற்காக தன்னை நோக்கி வரும் அந்த அகோர உருவங்களிலிருந்து தப்பிக்க வருணிற்கு அழைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை..

"திலோத்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!"

அறைக்குள் ஒரு சின்ன அறை..

முன்பு அலுவலக அறையாக இருந்தது.. இப்போது திலோத்தமாவிற்காக ரகசியமாக ஒரு கட்டில் போட்டு படுக்கையறையாக மாற்றி தந்திருக்கிறான் ..

அந்த அறைக்குள் நுழைய போனவள் அவன் குரலில் அப்படியே நின்றாள்..

"சொல்லுங்க என்ன விஷயம்..!"

"மனைவியோட ரோல் என்ன.."

"என்ன திடீர்னு..?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!"

"புருஷனை பார்த்துக்கணும் குழந்தை பெத்து தரணும்.. மாமியார் மாமனார் இருந்தா அவங்கள ஒழுங்கா கவனிச்சுக்கணும்.. நாத்தனார் கொழுந்தன் இவங்க யாராவது இருந்தா அவங்களோட தேவையும் கவனிக்கணும்..! காலங்காலமா ஒரு பொண்டாட்டியோட பொறுப்பு சமூகத்தில் இப்படித்தானே இருக்குது.."

"நீ அந்த வேலையை ஒழுங்கா செய்யறியா..?"

"நான் உங்க பொண்டாட்டியா..?"

'அப்படி நடிக்கச் சொல்லி தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்..! திலோத்தமா நீ என்கிட்ட என்ன சொன்ன..?

"என்ன சொன்னேன்?" எகத்தாளமாக கேட்டாள் அவள்..

"நான் உனக்கு செஞ்ச உதவிக்கு நன்றி கடனா என்ன செஞ்சாலும் தகும்னு சொன்னியா இல்லையா."

திலோத்தமா பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..

"சொன்னது என்ன‌‌..? இப்ப நீ நடந்துக்கற முறை என்ன..! அக்கா வந்திருக்கா.. அவகிட்ட முகம் கொடுத்து நாலு வார்த்தை சந்தோஷமா சிரிச்சு பேச முடியலயா உன்னால.. நான் என்ன ஆத்மார்த்தமா மனசுலருந்து அவகிட்ட பேசி பழக சொன்னேனா.. நடிக்கத்தானே சொன்னேன்..!"

"இங்க பாருங்க வருண்.. நடிக்கிறது கூட மனசுலருந்து வரணும்..‌ என்னவோ உங்க அக்காவையும் அவ குழந்தைகளையும் பார்த்தாலே எனக்கு பிடிக்கல.."

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் திலோத்தமா.." பற்களை கடித்தான்..

"நான் மட்டும் என் குழந்தையை பிரிஞ்சு சிறையில் அடைபட்ட மாதிரி இங்க கடந்து தவிக்கிறேன்.. நீங்க மட்டும் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருப்பீங்க.. அத பாத்துக்கிட்டு பொறுத்துக்கிட்டு நான் உங்க குடும்பத்துக்கு சேவகம் செய்யணுமா..!"

திலோத்தமா படபடவென பொரிய வருணிற்கு கட்டுக்கடங்காத கோபம்..

"அதுக்காக உன் குழந்தைய கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்க முடியுமா..?"

"ஏன் முடியாதா..!"

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையா.. இந்த குழந்தை யாரோடதுன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..?"

"ஏன் உங்க குழந்தைன்னு சொல்லுங்க நம்ம குழந்தைன்னு கூட சொல்லுங்க..! " சாதாரணமாக சொன்னாள் அவள்..

வருண் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்..

"கல்யாணமாகி மூணு வருஷம் தான் ஆகுதுன்னு சொல்லி இருக்கோம்.. ஆனா ஏழு வயசுல ஒரு குழந்தையா..?"

"பொய் சொல்லி ஒருத்தியை பொண்டாட்டியா கொண்டு வந்து நடிக்க வைக்க தெரிஞ்ச உங்களுக்கு இதுக்கும் ஒரு காரணம் சொல்ல தெரியாதா..?"

"லிசன்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த உறவும் இல்லை நீ நடிக்க வந்தவ அவ்வளவுதான்.. நீ குழந்தைய காட்டி இந்த உறவை வலுப்படுத்தணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.."

"நான் அப்படியெல்லாம் நினைக்கல.. ஆனா என்னால என் குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியல.."

"இன்னும் கொஞ்ச நாளைக்குதானே..! எனக்கு குறை இருக்கிறதுனால உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லி நானே உனக்கு விவாகரத்து தந்துட்டதா வீட்ல சொல்லிடுவேன்.. அப்புறம் நீ உன் வழியை பார்த்துகிட்டு போயிட்டே இருக்கலாம்.."

திலோத்தமாவிடம் பதில் இல்லை.. அவனது இந்த பேச்சு அவளுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை..!

"அதுவரைக்கும் வீட்ல இருக்குறவங்களை டென்ஷன் பண்ணாம கொஞ்சம் இதமா நடந்துக்கோ..!"

"நான் இப்படி நடந்துக்கறதுல உங்களுக்கு ஒரு ஆதாயம் இருக்கு.. நாளைக்கு நான் இந்த வீட்டை விட்டு போனாலும் உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..! ஆரம்பத்திலேயே அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னு அவங்களே நெனச்சுக்குவாங்க.." சொல்லிவிட்டு திலோத்தமா அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு விளக்கணைத்தாள்..

மூடிய அறையையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

புலிவால் பிடித்த கதை..!

விடவும் முடியவில்லை சமாளிக்கவும் தெரியவில்லை..

மனைவியாக அழைத்து வந்தவளே இப்படி என்றால் உண்மையான மனைவியாகப்பட்டவள் எப்படி இருப்பாள்..! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது..

இத்தனை பேரையும் சமாளிப்பது கொஞ்சம் இயலாத காரியம் தான் ஆனால் நடிக்க தானே போகிறாள்.. அதற்காகத்தானே மாதாமாதம் கத்தை கத்தையாக பணம் கொடுக்கிறேன்.. அந்த நன்றி விசுவாசத்திற்காவது இந்த சின்ன சின்ன கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..! என்னமோ வீட்டு முதலாளி போல் முடியாது என்று சட்டமாக சொல்லிவிட்டு சென்றால் எப்படி..?

ஓகே வருண்..! இது நீயா இழுத்து வச்சுக்கிட்ட பிரச்சனை.. நீதான் சமாளிக்கணும்..

டோன்ட் ஒர்ரி டென்ஷன் ஆகாதே.

ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ தலைக்கு இரு பக்கமும் கை வைத்து இறங்குவது போலசைத்து தனது டென்ஷனை குறைக்க முயன்றான் அவன்..

ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விட்ட நேரத்தில் தான் அலைபேசி அழைத்தது..

திரையில் தேம்ஸ்.

"இந்த நேரத்துல இவன் எதுக்கு போன் பண்றா..?" கண்களை சுருக்கியபடி திரையை பார்த்தவன் அழைப்பை ஏற்றான்..

வீடியோ காலில் வந்திருந்தாள் தேம்பாவணி..

அழுது அழுது அவள் முகம் சிவந்து போயிருந்தது..

பதறிப் போனான் வருண்..

"என்னமா என்ன ஆச்சு..?"

"டா.. டா..‌ டாக்டர்.. அது..‌ அது என்ன பாத்து..‌ என்கிட்ட வருது.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ
கண்களை திறக்காமல் ஏதோ சத்தம் கேட்பதை போல் ஒவ்வொரு முறையும் தேகம் அதிர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்..

"யாருமா என்ன ஆச்சு..‌?" என்ற நேரத்தில் அவள் போன் கேமரா திரும்பியது.. அவள் பயப்படுவது போல் அந்த இடத்தில் அப்படி ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..

"அங்க ஒண்ணுமே இல்லையேடா..!"

"இல்ல எல்லாம் என்னை பார்த்து சிரிக்குது பயங்கரமா கத்துது.. அதோ அதோ அந்த பொம்மை.. என்னமோ சொல்லுது.. எல்லாம் சேர்ந்து என்னை கொல்ல போகுது.."

"தேம்பா..! தேம்பாவணி.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஒரு நிமிஷம் என்னை பாரு.. ரிலாக்ஸ்.."

மெல்ல கண்களை திறந்து தொடு திரையை பார்த்தாள் தேம்பாவணி..

"இப்ப நான் உன் பக்கத்துல இருக்கறதா நினைச்சுக்கோ..!" என்றதுமே பயம் நிறைந்த மனதில் கசப்பாக ஏதோ பரவியது..

"நீயுமா வருண்..?"

"இல்ல நான் ஃபோன கட் பண்றேன்.."

"இரு இரு.."

"இல்ல வேண்டாம்..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்..‌ எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க.. நான் தான் சொன்னேனே உங்களால என்னை புரிஞ்சுக்கவே முடியாது.." முகத்தை திருப்பினாள்..

வருண் கண்களை சுருக்கினான் அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று தெரியவில்லை..‌

"ஓகே கூல் நான் எதுவும் பேசல.. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.. மூச்சை இழுத்து விடு.." என்றதும் அவன் சொன்னதை செய்தாள்..

"தேம்பாவணி உன்னை சுத்தி எதுவுமே இல்லை.. "

"இல்ல இல்ல இருக்கு.. எல்லாமே இருக்கு.." கண்களை மூடி மறுபடியும் அழத் துவங்க..

"தேம்பா..! முதல்ல நிமிர்ந்து என்னை பாரு.." என்றான் அவன்..

"என்னை தவிர வேற எங்கேயும் பார்க்காத..!"

"ம்ம்..!" வேகமாக தலையசைத்தாள்..

கலைந்த தலைமுடியை கோதிக் கொண்டு கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்தவன் அலைபேசியை சற்று தூரத்தில் தள்ளிப் பிடித்தான்

"உன்ன நான் ஸ்கிரீன்ல பாத்துக்கிட்டே இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.. உன் கூட தான் நான் இருக்கேன்.. பேச்சுக்கு சொல்லல.. நெஜமாவே உனக்காக நான் இருக்கேன்.. அங்க எதுவுமே இல்ல.. நீ என்னை நம்பறதானே..!"

தேம்பா பதில் சொல்லவில்லை..

கண்ணை மூடினா ஒரு அமைதியயை உணர முடியும்.. அதுதான் நிஜம்..

கண்களை மூடினாள்..

"தூக்கம் வருதா..?" மென்மையாக கேட்டான்..

"ஆ.. ஆமா ஆனா என்னால தூங்கவே முடியல.."

"தனியா இருக்கறதா நினைக்கிறதுனாலதான் உன்னால தூங்க முடியல..‌ இப்பதான் நான் இருக்கேனே தூங்கு..!"

"எ.. என்ன?"

"ஃபோன கட் பண்ணாம ஓரமா வச்சுட்டு அப்படியே தூங்கு.. நான் உன்னை பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.."

தேம்பாவணி தனது உடைகளை இழுத்து பிடித்து அசவுகர்யமாக அவனைப் பார்த்தாள்..

"பயப்படாதே தேம்பா..! நான் உன்னோட ப்ரெண்டு தானே, உன்னை போய் தப்பா பாப்பேனா..! என்னை நம்புடா.. பப்லு இந்த நேரத்தில் என்ன செய்வாரோ அதைத்தான் நான் உனக்கு செஞ்சுட்டு இருக்கேன்.. படு.." என்றான்..

தேம்பாவணி அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு தலையணையில் படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயன்றாள்‌.

"நீங்க என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க.."

"ஆமா நான் உன்னை பாத்துகிட்டே இருக்கேன்.."

"அதான் எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது..!"

"சரி அப்ப நான் ஃபோன கட் பண்ணிடட்டுமா..!" என்றான் சிரித்த உதடுகளோடு..

"இல்ல வேண்டாம்.. என்றவள் கண்களை மூடியிருக்க..‌ அலைபேசியை பக்கத்தில் வைத்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

கதவை திறந்து கொண்டு ஏதோ பேச வந்த திலோத்தமாவை சத்தம் கேட்டு திரும்பி பார்த்து..

"ஷு..‌ எதுவும் பேசாதே நாளைக்கு பாக்கலாம்.." என சைகையில் சொல்ல..

"இந்த நேரத்துல போன்ல யாரு!" சந்தேகத்துடன் கண்கள் சுருக்கி பார்த்தவள் பிறகு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..

"தேம்பா.."

"ம்ம்..!"

"உன் ஹஸ்பண்ட் எங்க..?"

அவளிடம் பதில் இல்லை உறங்கியிருந்தாள்..

தொடரும்..
Acho.. ivan problem perusu, Ithula thembaava paarthukkanum.. rombha kastam thaa. ... Go with the flow thaa perfect ta irukum pola sana ma
 
Top