• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 8

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
102
"என்ன.. என்ன வேணும்..?" எழுந்து வந்து கதவினருகே நின்று கொண்டாள் சுப்ரியா..

"முதல்ல கதவை திறங்கன்னு சொல்றேன்ல..!" அதே முரட்டுத்தனமான அவன் குரலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்..

வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஆதரவளிப்பதாக கூறி அழைத்துச் சென்று மூன்று முறை கற்பழித்த காமுகன் கைது..!" ஏதோ ஒரு பத்திரிக்கையில் துணுக்கு செய்தியாக படித்தது இந்நேரம் பார்த்தா மூளையில் வந்து போக வேண்டும்..

பகலில் எப்பேர்ப்பட்ட நல்லவனும் இரவில் மிருகமாக மாறிவிடுவானாம்..

கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தான் தர்மன்..

இது இன்னொரு சோதனையா..! இவனோடு போராடி என்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்.. பேசாமல் இதற்கு வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ரயிலின் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமே..!

பயத்தில் விபரீதமாய் ஏதேதோ எண்ணங்கள்..

"என்னங்க கதவை திறங்க..!" இன்னும் கொஞ்சம் விட்டால் கதவை உடைத்து விடுவான் என்ற ரீதியில் மெல்ல நகர்ந்து தன் நடுங்கும் கரங்களால் தாழ்ப்பாளை விலக்கி கதவை திறக்க.. படாரென்று உள்ளே நுழைந்தான் அவன்..

"எவ்வளவு நேரமா கதவை தட்டறது.. நான் தட்டுன சத்தத்துல கீழ் வீட்டுக்காரங்களே எழுந்து மேல வந்திருப்பாங்க போலிருக்கு உங்களுக்கு காது கேக்கலையா இல்ல நல்லா தூங்கிட்டிங்களா..! இல்லையே.. தூங்குன மாதிரி தெரியலையே.." கடகடவென பேசிக்கொண்டே சென்றவன் அந்த அலமாரியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் ஸ்டாண்ட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு "இதை எடுக்கத்தான் வந்தேன்.." என்று காதை குடைந்தபடியே வெளியேற முற்பட அப்போதுதான் வேர்த்து விறுவிறுத்து எச்சில் விழுங்கியபடி நின்றிருந்த அவள் முகத்தை தெளிவாக கண்டான்..

"என்னங்க ஏன் இப்படி வேர்த்து போய் நிக்கறீங்க.. பயந்துட்டீங்களா?' என்றவனுக்கு அவள் ஏன் இப்படி தன்னை பார்த்து விதிர்த்துப் போய் நிற்கிறாள் என்ற காரணம் புரிய..

"ஓஹோ நான் வந்து கதவை தட்டினதும் தப்பா நினைச்சுட்டீங்களா..?" என்றதும் தன்னிச்சையாக அவள் விழிகள் குற்ற குறுகுறுப்போடு தாழ்ந்து கொண்டன..

உண்மைதானே..! கதவு வேகமாக தட்டப்பட்டதும் அவனையும் தவறானவனாகத்தானே சித்தரித்து பயந்து பின்வாங்கினாள்..!

"சரிதான்.. அப்படி நினைக்கறதுல ஒன்னும் தப்பில்ல.. நான் என்ன உங்களுக்கு தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா..! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட வீட்ல வந்து தங்கியிருக்கும் போது இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்து கதவை தட்டுனா மனசுக்குள்ள சந்தேகம் வர்றது சகஜம் தான்.. ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க.. என்னை கொஞ்சம் நம்புங்க.. வெளியில ஒரே கொசுக்கடி.. கொசுவத்தி சுருள் எடுக்கத்தான் உள்ள வந்தேன்.. அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. வலது பக்கம் பாத்ரூம் இருக்கு..! உள்ள குழாய் வசதியும் இருக்கு.. யூஸ் பண்ணிக்கோங்க..!"

என்றதும் தொண்டை குழிக்குள் மீன் முள்ளாக அடைத்திருந்த ஏதோ ஒன்று இலகுவாக நீங்கியதில் நீண்ட பெருமூச்சு விட்டாள் சுப்ரியா..

"அப்புறம் தலை வலிக்குது.. அந்த தைலம்" என்றபடியே கையை நீட்டி அவளை தாண்டியிருந்த அலமாரியிலிருந்து தைலத்தை எடுக்க.. திடுக்கென சற்று தள்ளி நின்றாள் அவள்.. அவனை காயப்படுத்த அப்படி செய்யவில்லை.. வழிவிட்டு நிற்கும் நோக்கிலும் இயல்பான பெண்மைக்கே உரிய ஒழுக்கத்தோடும் அவள் தள்ளி நின்றதில்..

தான் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவளுக்குள் தோன்றி தேகம் அதிர வைத்த அந்த பயம் தர்மனுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது..!

அவளை முறைத்து விட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றவன் ஒரு கத்தியோடு திருப்பி வந்தான்..

அவன் கையில் கத்தியை பார்த்ததும் சுப்ரியாவிற்கு முழி பிதுங்கியது..

"இந்தாங்க..! இந்த கத்திய கையில வச்சுக்கோங்க.. நான் ரொம்ப தப்பானவன்னு உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட போதும்.. இந்த கத்தியால வயித்துல குத்தி என்னை கொன்னுடுங்க..!" அவன் கோபத்தோடு சொல்ல பதட்டத்தில் கத்தியை தூக்கி அலமாரியில் வீசினாள் சுப்ரியா..

நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்..

"பாத்ரூம் போறதுன்னா போங்க..! என்று வெளி பக்கமாக கையை காட்ட.. அந்த அறையிலிருந்து வெளியேறி நடந்தாள் சுப்ரியா..

பதட்டத்தில் எந்த பக்கம் போவதென்றே தெரியவில்லை..

வலது பக்கம்.. என்றதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னால் கழிவறை இருந்த திசையை கைகாட்டிய படி நின்றிருந்தான் தர்மன்..

அவன் சொன்னபடி வலது பக்கம் நடந்து சென்றவள் கழிவறை வாசலிலேயே சுவிட்ச் இருக்க விளக்கை உயிர்பித்து உள்ளே சென்று தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்..

அதற்குள் வீட்டு வாசலில் தனக்காக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தலைக்கு மேல் இரு கைகளை கோர்த்து படுத்திருந்தாள்..

அவனை கடக்கும்போது நின்று "தேங்க்ஸ்" என்றாள் சுப்ரியா..

"அம்மாடி ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..! போய் கதவை சாத்திட்டு படுங்க.." என்றவன் ஒருக்களித்து படுத்து கண்களை மூடிவிட்டான்..

அவன் பக்கத்திலிருந்த கொசுவர்த்தி சுருள் மெல்லியதான தீக்கங்கோடு புகையை அலை அலையாக பரவ விட்டுக் கொண்டிருந்தது..!

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு வயிற்றுக் கடுப்பும் அவஸ்தையும் நீங்கிய நிம்மதியிலும்.. களைப்பிலும் உறக்கம் கண்களைத் தொட்டு தழுவ.. தன்னையும் அறியாமல் கருவிழிகள் மேலேறி இமைகள் மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா..

கீச் கீச் கீச் கீச்..! என குருவிகள் சத்தமும் காகம் கரையும் சத்தமும் காதுகளுக்குள் ஒலிக்க..! "ஐயோ லேட் ஆயிடுச்சு போலிருக்கே ராஜேஷ் கிளம்புறதுக்குள்ள டிபன் லஞ்ச் தயார் பண்ணனும்.. இல்லனா ஹோட்டலுக்கு எழுதின தண்ட செலவுன்னு காசு மூச்னு கத்துவாரே..!" பழக்க தோஷத்தில் ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் மெல்ல மேலெழும்பி அவளை அடித்து பதறி விழிக்க வைக்க கண்முன்னே நின்றவன் தர்மன்..

சிற்சில நொடிகளில்.. படபடவென நிதர்சனம் நினைவடுக்குகளில் படிந்து கொள்ள.. அவசரமாக தனது புடவையை சரி செய்து கொண்டு
துயரம் தந்த சலிப்பில் பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்..

மெரூன் ஷர்ட் பிளாக் பாண்ட் என வேலைக்கு தயாராகி இருந்தான்.. தலைக்கு குளித்திருப்பான் போலும்.. ஈரத் தலையை அரைகுறையாக துவட்டியிருந்ததில் காதோரம் வடிந்த தண்ணீர் அவன் தோள்பட்டியில் விழுந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.. அடர்த்தியான மீசை.. கிளீன் ஷேவ் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு மாதம் சவரக்கத்தியை பார்க்காத தாடி..

"நான் டியூட்டிக்கு கிளம்பனும்..! நீங்க தனியா சமாளிப்பிங்களா..?"

யோசனையும் தயக்கமுமாக மெல்ல சரியென தலையசைத்தாள் சுப்ரியா..

"பிரிட்ஜ்ல பால் வாங்கி வச்சிருக்கேன்..! இன்னும் ஹோட்டல் எதுவும் திறக்கல.. அதனால டிபன் வாங்க முடியல.. பிஸ்கட் இருக்கு.. சமையலறையில் ஒரு சின்ன பானைல அரிசி இருக்கு.. பிரிட்ஜில தயிர் இருக்கு..! பிரட் பாக்கெட் புதுசு வாங்கி வச்சிட்டேன்..‌ இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! அலமாரில ஒரு ஐநூறு ரூபாய் வச்சிருக்கேன் ஏதாவது தேவைனா பயன்படுத்திக்கோங்க..! வேற ஏதாவது சொல்லனுமா..?" என அவள் முகத்தை பார்த்து நின்றான்..

"என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்களேன் ப்ளீஸ்..!"

சில நொடிகளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..

"ஆமாங்க நீங்க ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்க்கத்தான் வேணும்..! இப்ப நான் வேலைக்கு போகணும்.. லீவ் போட முடியாது.. சாயந்திரமா சீக்கிரமா வந்துடுறேன்.. ஏதாவது யோசிச்சு முடிவெடுக்கலாம்..! எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட எந்த ஹாஸ்டல் தங்க வசதியா இருக்கும்னு கேட்டு பாக்கறேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!" என்றவன் பாதி தூரம் கடந்துவிட்டு மீண்டும் திரும்பி அவரிடம் வந்தான்..

"அப்புறம் முடிஞ்ச வரைக்கும் மேலேயே இருங்க கீழ போகாதீங்க.. ஹவுஸ் ஓனர் கிட்ட தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவங்க நம்பின மாதிரி தெரியல.. நீங்க கீழ வந்தா உங்களைத் தோண்டி துருவி நூறு கேள்வி கேப்பாங்க..! நீங்க இங்க தங்க போறது இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அது வரைக்கும் கீழே தலைய காட்டாம இருந்தீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது..! போரடிச்சா டிவி போட்டு பாருங்க.." என்று விட்டு அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

கொஞ்ச நேரம் இலக்கின்றி மூலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள்.. பிறகு குளியலறையிலிருந்த பற்பசையால் கை விரலாலே பல் துலக்கி.. அங்கு ஏற்கனவே இருந்த சோப்பை பயன்படுத்த மனமில்லாது ஒரு காக்கா குளியலை போட்டு அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்..!

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடைப்பட்ட பகுதியில் அமில காய்ச்சல் கண்டது போல் ஏதோ ஒரு எரிச்சல் பசிக்கிறது என்பதை உணர்த்த.. சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்துக்கொண்டு ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பிரித்து பாலில் நனைத்து உண்டு மிச்சப் பாலையும் பருகி முடித்திருந்தாள்..

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் போகவே வயிற்றிலிருந்த தன் கருவை ஒரு கரத்தால் அழுத்தியபடி படுத்திருந்தவளுக்கு.. நியாயம் கேட்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நேற்றைய வீரியம் இன்று இல்லாமல் போனது..!

அட போங்கடா.. நீங்களும் உன் நியாயமும் என்ற சலிப்பு.. உலகத்தையே வெறுத்து எல்லாம் மாயை என்ற தபஸ்வினி நிலையில் இருந்தாள்..!

கொடூரமான பேய் வந்து கண் முன்னே உன் ரத்தத்தை குடிக்க போகிறேன் என்று பயமுறுத்தினாலும் போயிட்டு அப்புறம் வா என்று பயப்படாமல் சொல்லக்கூடிய விரக்தியான நிலை..

மசக்கை காரணமாக வாந்தி இல்லை.. ஆனால் அவ்வப்போது தலைசுற்றல் மட்டும் இருந்தது..! ஏகப்பட்ட டென்ஷனிலும் மன அழுத்தத்திலும் தலைசுற்றல் அதிகமாகியிருக்க.. மீண்டும் உறக்கத்திற்காக கண்கள் இழுத்துக் கொண்டது..

கண்விழிக்கும் போது இருட்டிவிட்டிருந்தது..!

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..! என்றபடியே அடித்து பதறி எழுந்து அமர தர்மன் இன்னும் வந்த பாடில்லை..!

இரவு ஒன்பதை தாண்டித்தான் வீடு வந்து சேர்ந்தான்..!

"சாரிங்க லேட் ஆகிடுச்சு.. டபுள் ஷிப்ட் பண்ண வேண்டியதா போச்சு.." அவள் கேட்பதற்கு முன்பு பதில் சொல்லியிருந்தவன் வாங்கி வந்த உணவை அவளிடம் தந்துவிட்டு.. கூடுதலாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் கட்டில் மீது வைத்தான்..

"என்னங்க இது..?"

"வீட்ல இருக்கற பொண்ணுக்கு என்ன வாங்கித் தரணும்னு என் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்.. அவங்கதான் முதல்ல மாத்தி உடுத்தறதுக்கு துணி வாங்கி தரணும்னு சொன்னாங்க..! அவங்களையும் கூட்டிட்டு போய் வச்சிருந்த காசுக்கு ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் மட்டும் வாங்கினேன்.. ஃப்ரீ சைஸ்தான் அளவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.."

"கேர்ள் பிரண்டா..?"

"ஏன் எங்களுக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா..!" என்றபடி சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மீண்டும் அவன் உள்ளே வந்தபோது அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

"இன்னுமா நீங்க சாப்பிடல.. மணி ஆகுதுங்க.. நீங்க பட்டினியா கிடக்கலாம்.. வயித்துல இருக்கற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..‌ உங்க பிரச்சனைக்கு அதை ஏன் தண்டிக்கறீங்க.. நான் வந்ததே லேட்டு.. அதையும் தாண்டி நீங்க நேரத்தை கடத்தினா என்ன அர்த்தம்..!" என்றபடியே பாட்டிலை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான்..

"நீங்க சாப்பிடலையா..! வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.." என்றபடியே பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக்கொண்டு அவளுக்கு எதிராக அமர்ந்தான்..

"இன்னொரு விஷயம் கேக்கணும்.. நான் இங்க தங்கி இருக்கறதுனால உங்க கேர்ள் பிரண்டு உங்கள திட்ட மாட்டாங்களா..?"

சின்னதாக சிரித்துவிட்டு சில கணங்கள் கழித்து.. "அவங்க தானே உங்களுக்கு என்னென்ன வாங்கி தரணும்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போய் இதெல்லாம் வாங்கி தந்தாங்க அப்புறம் எப்படி திட்டுவாங்க..!" என்றான்..

"என்னால உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"

"நீங்க ரொம்ப நாள் இங்க தங்க போறதில்லையே.. அதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"நீங்க போய் தூங்கலையா..?'

"நான் இங்கே உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு அசவுகரியமா இருந்தா சொல்லிடுங்க.. எழுந்து போய்டறேன்..!"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..! ரொம்ப களைச்சி போய் வந்துருக்கீங்க.. எனக்காக நீங்க ரொம்பவே சிரமப்படறீங்க, அதனாலதான் சொன்னேன்.."

"என்ன சிரமம்.. என் தலை மேலயா ஏறி உட்கார்ந்துருக்கீங்க.. வீடுதானே உங்களை தாங்குது.. சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிடும்போது அப்படியே சேர்த்து உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.. என்ன ஒன்னு..? ஹவுஸ் ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. பரவாயில்லை அந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க உட்கார்ந்தேன்.."

"காலையில ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன்.. பக்கத்துல ஏதோ ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்கிறதா என் செல்லம் சொல்லுச்சு..! போய் பார்த்து என்னன்னு பேசி பணம் கட்டிட்டு வந்துடலாம்..!"

"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் சாரிங்க எல்லாத்தையும் சேர்த்து கணக்கு வச்சுக்கோங்க கண்டிப்பா ஒரு நாள் திருப்பி தந்துடுவேன்.."

"குடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் கண்டிப்பா வாங்கிக்குவேன்..! நீங்களே கணக்கு வச்சு திருப்பி கொடுத்துடுங்க.. இப்ப சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க.."
கொசுவத்தி சுருளையும் தலைவலி தைலத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்..

"என்னங்க இன்னைக்கும் தலை வலிக்குதா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க.. இது இல்லன்னா தூங்க முடியாது..‌ ஏதோ தலையே வெடிக்கற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோணும்..‌ பாத்ரூம் போறதுன்னா வாசல் லைட் போட்டுக்கோங்க.. வாசலுக்கு நேராதான் நான் படுத்திருப்பேன்.. ஸ்பீட் பிரேக்கர்னு நினைச்சு என்னை ஏறி மிதிச்சுடாதீங்க.."

சட்டென வழிந்த சிரிப்பை உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில் இருவருமாக புறப்பட்டு ஹாஸ்டல் பார்க்க பைக்கில் சென்றனர்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jul 19, 2024
Messages
58
"என்ன.. என்ன வேணும்..?" எழுந்து வந்து கதவினருகே நின்று கொண்டாள் சுப்ரியா..

"முதல்ல கதவை திறங்கன்னு சொல்றேன்ல..!" அதே முரட்டுத்தனமான அவன் குரலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்..

வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஆதரவளிப்பதாக கூறி அழைத்துச் சென்று மூன்று முறை கற்பழித்த காமுகன் கைது..!" ஏதோ ஒரு பத்திரிக்கையில் துணுக்கு செய்தியாக படித்தது இந்நேரம் பார்த்தா மூளையில் வந்து போக வேண்டும்..

பகலில் எப்பேர்ப்பட்ட நல்லவனும் இரவில் மிருகமாக மாறிவிடுவானாம்..

கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தான் தர்மன்..

இது இன்னொரு சோதனையா..! இவனோடு போராடி என்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்.. பேசாமல் இதற்கு வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ரயிலின் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமே..!

பயத்தில் விபரீதமாய் ஏதேதோ எண்ணங்கள்..

"என்னங்க கதவை திறங்க..!" இன்னும் கொஞ்சம் விட்டால் கதவை உடைத்து விடுவான் என்ற ரீதியில் மெல்ல நகர்ந்து தன் நடுங்கும் கரங்களால் தாழ்ப்பாளை விலக்கி கதவை திறக்க.. படாரென்று உள்ளே நுழைந்தான் அவன்..

"எவ்வளவு நேரமா கதவை தட்டறது.. நான் தட்டுன சத்தத்துல கீழ் வீட்டுக்காரங்களே எழுந்து மேல வந்திருப்பாங்க போலிருக்கு உங்களுக்கு காது கேக்கலையா இல்ல நல்லா தூங்கிட்டிங்களா..! இல்லையே.. தூங்குன மாதிரி தெரியலையே.." கடகடவென பேசிக்கொண்டே சென்றவன் அந்த அலமாரியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் ஸ்டாண்ட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு "இதை எடுக்கத்தான் வந்தேன்.." என்று காதை குடைந்தபடியே வெளியேற முற்பட அப்போதுதான் வேர்த்து விறுவிறுத்து எச்சில் விழுங்கியபடி நின்றிருந்த அவள் முகத்தை தெளிவாக கண்டான்..

"என்னங்க ஏன் இப்படி வேர்த்து போய் நிக்கறீங்க.. பயந்துட்டீங்களா?' என்றவனுக்கு அவள் ஏன் இப்படி தன்னை பார்த்து விதிர்த்துப் போய் நிற்கிறாள் என்ற காரணம் புரிய..

"ஓஹோ நான் வந்து கதவை தட்டினதும் தப்பா நினைச்சுட்டீங்களா..?" என்றதும் தன்னிச்சையாக அவள் விழிகள் குற்ற குறுகுறுப்போடு தாழ்ந்து கொண்டன..

உண்மைதானே..! கதவு வேகமாக தட்டப்பட்டதும் அவனையும் தவறானவனாகத்தானே சித்தரித்து பயந்து பின்வாங்கினாள்..!

"சரிதான்.. அப்படி நினைக்கறதுல ஒன்னும் தப்பில்ல.. நான் என்ன உங்களுக்கு தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா..! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட வீட்ல வந்து தங்கியிருக்கும் போது இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்து கதவை தட்டுனா மனசுக்குள்ள சந்தேகம் வர்றது சகஜம் தான்.. ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க.. என்னை கொஞ்சம் நம்புங்க.. வெளியில ஒரே கொசுக்கடி.. கொசுவத்தி சுருள் எடுக்கத்தான் உள்ள வந்தேன்.. அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. வலது பக்கம் பாத்ரூம் இருக்கு..! உள்ள குழாய் வசதியும் இருக்கு.. யூஸ் பண்ணிக்கோங்க..!"

என்றதும் தொண்டை குழிக்குள் மீன் முள்ளாக அடைத்திருந்த ஏதோ ஒன்று இலகுவாக நீங்கியதில் நீண்ட பெருமூச்சு விட்டாள் சுப்ரியா..

"அப்புறம் தலை வலிக்குது.. அந்த தைலம்" என்றபடியே கையை நீட்டி அவளை தாண்டியிருந்த அலமாரியிலிருந்து தைலத்தை எடுக்க.. திடுக்கென சற்று தள்ளி நின்றாள் அவள்.. அவனை காயப்படுத்த அப்படி செய்யவில்லை.. வழிவிட்டு நிற்கும் நோக்கிலும் இயல்பான பெண்மைக்கே உரிய ஒழுக்கத்தோடும் அவள் தள்ளி நின்றதில்..

தான் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவளுக்குள் தோன்றி தேகம் அதிர வைத்த அந்த பயம் தர்மனுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது..!

அவளை முறைத்து விட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றவன் ஒரு கத்தியோடு திருப்பி வந்தான்..

அவன் கையில் கத்தியை பார்த்ததும் சுப்ரியாவிற்கு முழி பிதுங்கியது..

"இந்தாங்க..! இந்த கத்திய கையில வச்சுக்கோங்க.. நான் ரொம்ப தப்பானவன்னு உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட போதும்.. இந்த கத்தியால வயித்துல குத்தி என்னை கொன்னுடுங்க..!" அவன் கோபத்தோடு சொல்ல பதட்டத்தில் கத்தியை தூக்கி அலமாரியில் வீசினாள் சுப்ரியா..

நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்..

"பாத்ரூம் போறதுன்னா போங்க..! என்று வெளி பக்கமாக கையை காட்ட.. அந்த அறையிலிருந்து வெளியேறி நடந்தாள் சுப்ரியா..

பதட்டத்தில் எந்த பக்கம் போவதென்றே தெரியவில்லை..

வலது பக்கம்.. என்றதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னால் கழிவறை இருந்த திசையை கைகாட்டிய படி நின்றிருந்தான் தர்மன்..

அவன் சொன்னபடி வலது பக்கம் நடந்து சென்றவள் கழிவறை வாசலிலேயே சுவிட்ச் இருக்க விளக்கை உயிர்பித்து உள்ளே சென்று தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்..

அதற்குள் வீட்டு வாசலில் தனக்காக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தலைக்கு மேல் இரு கைகளை கோர்த்து படுத்திருந்தாள்..

அவனை கடக்கும்போது நின்று "தேங்க்ஸ்" என்றாள் சுப்ரியா..

"அம்மாடி ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..! போய் கதவை சாத்திட்டு படுங்க.." என்றவன் ஒருக்களித்து படுத்து கண்களை மூடிவிட்டான்..

அவன் பக்கத்திலிருந்த கொசுவர்த்தி சுருள் மெல்லியதான தீக்கங்கோடு புகையை அலை அலையாக பரவ விட்டுக் கொண்டிருந்தது..!

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு வயிற்றுக் கடுப்பும் அவஸ்தையும் நீங்கிய நிம்மதியிலும்.. களைப்பிலும் உறக்கம் கண்களைத் தொட்டு தழுவ.. தன்னையும் அறியாமல் கருவிழிகள் மேலேறி இமைகள் மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா..

கீச் கீச் கீச் கீச்..! என குருவிகள் சத்தமும் காகம் கரையும் சத்தமும் காதுகளுக்குள் ஒலிக்க..! "ஐயோ லேட் ஆயிடுச்சு போலிருக்கே ராஜேஷ் கிளம்புறதுக்குள்ள டிபன் லஞ்ச் தயார் பண்ணனும்.. இல்லனா ஹோட்டலுக்கு எழுதின தண்ட செலவுன்னு காசு மூச்னு கத்துவாரே..!" பழக்க தோஷத்தில் ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் மெல்ல மேலெழும்பி அவளை அடித்து பதறி விழிக்க வைக்க கண்முன்னே நின்றவன் தர்மன்..

சிற்சில நொடிகளில்.. படபடவென நிதர்சனம் நினைவடுக்குகளில் படிந்து கொள்ள.. அவசரமாக தனது புடவையை சரி செய்து கொண்டு
துயரம் தந்த சலிப்பில் பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்..

மெரூன் ஷர்ட் பிளாக் பாண்ட் என வேலைக்கு தயாராகி இருந்தான்.. தலைக்கு குளித்திருப்பான் போலும்.. ஈரத் தலையை அரைகுறையாக துவட்டியிருந்ததில் காதோரம் வடிந்த தண்ணீர் அவன் தோள்பட்டியில் விழுந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.. அடர்த்தியான மீசை.. கிளீன் ஷேவ் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு மாதம் சவரக்கத்தியை பார்க்காத தாடி..

"நான் டியூட்டிக்கு கிளம்பனும்..! நீங்க தனியா சமாளிப்பிங்களா..?"

யோசனையும் தயக்கமுமாக மெல்ல சரியென தலையசைத்தாள் சுப்ரியா..

"பிரிட்ஜ்ல பால் வாங்கி வச்சிருக்கேன்..! இன்னும் ஹோட்டல் எதுவும் திறக்கல.. அதனால டிபன் வாங்க முடியல.. பிஸ்கட் இருக்கு.. சமையலறையில் ஒரு சின்ன பானைல அரிசி இருக்கு.. பிரிட்ஜில தயிர் இருக்கு..! பிரட் பாக்கெட் புதுசு வாங்கி வச்சிட்டேன்..‌ இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! அலமாரில ஒரு ஐநூறு ரூபாய் வச்சிருக்கேன் ஏதாவது தேவைனா பயன்படுத்திக்கோங்க..! வேற ஏதாவது சொல்லனுமா..?" என அவள் முகத்தை பார்த்து நின்றான்..

"என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்களேன் ப்ளீஸ்..!"

சில நொடிகளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..

"ஆமாங்க நீங்க ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்க்கத்தான் வேணும்..! இப்ப நான் வேலைக்கு போகணும்.. லீவ் போட முடியாது.. சாயந்திரமா சீக்கிரமா வந்துடுறேன்.. ஏதாவது யோசிச்சு முடிவெடுக்கலாம்..! எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட எந்த ஹாஸ்டல் தங்க வசதியா இருக்கும்னு கேட்டு பாக்கறேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!" என்றவன் பாதி தூரம் கடந்துவிட்டு மீண்டும் திரும்பி அவரிடம் வந்தான்..

"அப்புறம் முடிஞ்ச வரைக்கும் மேலேயே இருங்க கீழ போகாதீங்க.. ஹவுஸ் ஓனர் கிட்ட தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவங்க நம்பின மாதிரி தெரியல.. நீங்க கீழ வந்தா உங்களைத் தோண்டி துருவி நூறு கேள்வி கேப்பாங்க..! நீங்க இங்க தங்க போறது இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அது வரைக்கும் கீழே தலைய காட்டாம இருந்தீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது..! போரடிச்சா டிவி போட்டு பாருங்க.." என்று விட்டு அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

கொஞ்ச நேரம் இலக்கின்றி மூலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள்.. பிறகு குளியலறையிலிருந்த பற்பசையால் கை விரலாலே பல் துலக்கி.. அங்கு ஏற்கனவே இருந்த சோப்பை பயன்படுத்த மனமில்லாது ஒரு காக்கா குளியலை போட்டு அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்..!

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடைப்பட்ட பகுதியில் அமில காய்ச்சல் கண்டது போல் ஏதோ ஒரு எரிச்சல் பசிக்கிறது என்பதை உணர்த்த.. சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்துக்கொண்டு ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பிரித்து பாலில் நனைத்து உண்டு மிச்சப் பாலையும் பருகி முடித்திருந்தாள்..

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் போகவே வயிற்றிலிருந்த தன் கருவை ஒரு கரத்தால் அழுத்தியபடி படுத்திருந்தவளுக்கு.. நியாயம் கேட்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நேற்றைய வீரியம் இன்று இல்லாமல் போனது..!

அட போங்கடா.. நீங்களும் உன் நியாயமும் என்ற சலிப்பு.. உலகத்தையே வெறுத்து எல்லாம் மாயை என்ற தபஸ்வினி நிலையில் இருந்தாள்..!

கொடூரமான பேய் வந்து கண் முன்னே உன் ரத்தத்தை குடிக்க போகிறேன் என்று பயமுறுத்தினாலும் போயிட்டு அப்புறம் வா என்று பயப்படாமல் சொல்லக்கூடிய விரக்தியான நிலை..

மசக்கை காரணமாக வாந்தி இல்லை.. ஆனால் அவ்வப்போது தலைசுற்றல் மட்டும் இருந்தது..! ஏகப்பட்ட டென்ஷனிலும் மன அழுத்தத்திலும் தலைசுற்றல் அதிகமாகியிருக்க.. மீண்டும் உறக்கத்திற்காக கண்கள் இழுத்துக் கொண்டது..

கண்விழிக்கும் போது இருட்டிவிட்டிருந்தது..!

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..! என்றபடியே அடித்து பதறி எழுந்து அமர தர்மன் இன்னும் வந்த பாடில்லை..!

இரவு ஒன்பதை தாண்டித்தான் வீடு வந்து சேர்ந்தான்..!

"சாரிங்க லேட் ஆகிடுச்சு.. டபுள் ஷிப்ட் பண்ண வேண்டியதா போச்சு.." அவள் கேட்பதற்கு முன்பு பதில் சொல்லியிருந்தவன் வாங்கி வந்த உணவை அவளிடம் தந்துவிட்டு.. கூடுதலாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் கட்டில் மீது வைத்தான்..

"என்னங்க இது..?"

"வீட்ல இருக்கற பொண்ணுக்கு என்ன வாங்கித் தரணும்னு என் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்.. அவங்கதான் முதல்ல மாத்தி உடுத்தறதுக்கு துணி வாங்கி தரணும்னு சொன்னாங்க..! அவங்களையும் கூட்டிட்டு போய் வச்சிருந்த காசுக்கு ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் மட்டும் வாங்கினேன்.. ஃப்ரீ சைஸ்தான் அளவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.."

"கேர்ள் பிரண்டா..?"

"ஏன் எங்களுக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா..!" என்றபடி சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மீண்டும் அவன் உள்ளே வந்தபோது அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

"இன்னுமா நீங்க சாப்பிடல.. மணி ஆகுதுங்க.. நீங்க பட்டினியா கிடக்கலாம்.. வயித்துல இருக்கற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..‌ உங்க பிரச்சனைக்கு அதை ஏன் தண்டிக்கறீங்க.. நான் வந்ததே லேட்டு.. அதையும் தாண்டி நீங்க நேரத்தை கடத்தினா என்ன அர்த்தம்..!" என்றபடியே பாட்டிலை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான்..

"நீங்க சாப்பிடலையா..! வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.." என்றபடியே பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக்கொண்டு அவளுக்கு எதிராக அமர்ந்தான்..

"இன்னொரு விஷயம் கேக்கணும்.. நான் இங்க தங்கி இருக்கறதுனால உங்க கேர்ள் பிரண்டு உங்கள திட்ட மாட்டாங்களா..?"

சின்னதாக சிரித்துவிட்டு சில கணங்கள் கழித்து.. "அவங்க தானே உங்களுக்கு என்னென்ன வாங்கி தரணும்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போய் இதெல்லாம் வாங்கி தந்தாங்க அப்புறம் எப்படி திட்டுவாங்க..!" என்றான்..

"என்னால உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"

"நீங்க ரொம்ப நாள் இங்க தங்க போறதில்லையே.. அதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"நீங்க போய் தூங்கலையா..?'

"நான் இங்கே உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு அசவுகரியமா இருந்தா சொல்லிடுங்க.. எழுந்து போய்டறேன்..!"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..! ரொம்ப களைச்சி போய் வந்துருக்கீங்க.. எனக்காக நீங்க ரொம்பவே சிரமப்படறீங்க, அதனாலதான் சொன்னேன்.."

"என்ன சிரமம்.. என் தலை மேலயா ஏறி உட்கார்ந்துருக்கீங்க.. வீடுதானே உங்களை தாங்குது.. சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிடும்போது அப்படியே சேர்த்து உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.. என்ன ஒன்னு..? ஹவுஸ் ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. பரவாயில்லை அந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க உட்கார்ந்தேன்.."

"காலையில ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன்.. பக்கத்துல ஏதோ ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்கிறதா என் செல்லம் சொல்லுச்சு..! போய் பார்த்து என்னன்னு பேசி பணம் கட்டிட்டு வந்துடலாம்..!"

"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் சாரிங்க எல்லாத்தையும் சேர்த்து கணக்கு வச்சுக்கோங்க கண்டிப்பா ஒரு நாள் திருப்பி தந்துடுவேன்.."

"குடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் கண்டிப்பா வாங்கிக்குவேன்..! நீங்களே கணக்கு வச்சு திருப்பி கொடுத்துடுங்க.. இப்ப சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க.."
கொசுவத்தி சுருளையும் தலைவலி தைலத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்..

"என்னங்க இன்னைக்கும் தலை வலிக்குதா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க.. இது இல்லன்னா தூங்க முடியாது..‌ ஏதோ தலையே வெடிக்கற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோணும்..‌ பாத்ரூம் போறதுன்னா வாசல் லைட் போட்டுக்கோங்க.. வாசலுக்கு நேராதான் நான் படுத்திருப்பேன்.. ஸ்பீட் பிரேக்கர்னு நினைச்சு என்னை ஏறி மிதிச்சுடாதீங்க.."

சட்டென வழிந்த சிரிப்பை உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில் இருவருமாக புறப்பட்டு ஹாஸ்டல் பார்க்க பைக்கில் சென்றனர்..

தொடரும்..
Hmmm hostel la yethum prachani panuvangala ah🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Active member
Joined
May 3, 2025
Messages
81
சுப்ரியா இனியாவது நிம்மதியா இரு.... அந்த கேடு கெட்ட குடும்பத்த விட்டு வெளிய வந்ததே ஜெயில்ல இருந்து வந்த மாதிரி....

கேர்ள் friend ah...எதுக்கு தர்மா இவளோ பொய்.... அவ comfortable ah feel பண்ணவா....

hostel ah சேர்த்துக்க மாடாங்களோ ....
என்ன நடக்குமோ...
 
Active member
Joined
May 3, 2025
Messages
81
சுப்ரியா இனியாவது நிம்மதியா இரு.... அந்த கேடு கெட்ட குடும்பத்த விட்டு வெளிய வந்ததே ஜெயில்ல இருந்து வந்த மாதிரி....
அப்ப கூட அவன் திட்டியது தா நியபகம் வருது ... அப்போ அவன் எவ்ளோ பாசமா இருந்திருக்கான்....

கேர்ள் friend ah...எதுக்கு தர்மா இவளோ பொய்.... அவ comfortable ah feel பண்ணவா....

hostel ah சேர்த்துக்க மாடாங்களோ ....
என்ன நடக்குமோ
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
86
"என்ன.. என்ன வேணும்..?" எழுந்து வந்து கதவினருகே நின்று கொண்டாள் சுப்ரியா..

"முதல்ல கதவை திறங்கன்னு சொல்றேன்ல..!" அதே முரட்டுத்தனமான அவன் குரலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்..

வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஆதரவளிப்பதாக கூறி அழைத்துச் சென்று மூன்று முறை கற்பழித்த காமுகன் கைது..!" ஏதோ ஒரு பத்திரிக்கையில் துணுக்கு செய்தியாக படித்தது இந்நேரம் பார்த்தா மூளையில் வந்து போக வேண்டும்..

பகலில் எப்பேர்ப்பட்ட நல்லவனும் இரவில் மிருகமாக மாறிவிடுவானாம்..

கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தான் தர்மன்..

இது இன்னொரு சோதனையா..! இவனோடு போராடி என்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்.. பேசாமல் இதற்கு வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ரயிலின் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமே..!

பயத்தில் விபரீதமாய் ஏதேதோ எண்ணங்கள்..

"என்னங்க கதவை திறங்க..!" இன்னும் கொஞ்சம் விட்டால் கதவை உடைத்து விடுவான் என்ற ரீதியில் மெல்ல நகர்ந்து தன் நடுங்கும் கரங்களால் தாழ்ப்பாளை விலக்கி கதவை திறக்க.. படாரென்று உள்ளே நுழைந்தான் அவன்..

"எவ்வளவு நேரமா கதவை தட்டறது.. நான் தட்டுன சத்தத்துல கீழ் வீட்டுக்காரங்களே எழுந்து மேல வந்திருப்பாங்க போலிருக்கு உங்களுக்கு காது கேக்கலையா இல்ல நல்லா தூங்கிட்டிங்களா..! இல்லையே.. தூங்குன மாதிரி தெரியலையே.." கடகடவென பேசிக்கொண்டே சென்றவன் அந்த அலமாரியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் ஸ்டாண்ட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு "இதை எடுக்கத்தான் வந்தேன்.." என்று காதை குடைந்தபடியே வெளியேற முற்பட அப்போதுதான் வேர்த்து விறுவிறுத்து எச்சில் விழுங்கியபடி நின்றிருந்த அவள் முகத்தை தெளிவாக கண்டான்..

"என்னங்க ஏன் இப்படி வேர்த்து போய் நிக்கறீங்க.. பயந்துட்டீங்களா?' என்றவனுக்கு அவள் ஏன் இப்படி தன்னை பார்த்து விதிர்த்துப் போய் நிற்கிறாள் என்ற காரணம் புரிய..

"ஓஹோ நான் வந்து கதவை தட்டினதும் தப்பா நினைச்சுட்டீங்களா..?" என்றதும் தன்னிச்சையாக அவள் விழிகள் குற்ற குறுகுறுப்போடு தாழ்ந்து கொண்டன..

உண்மைதானே..! கதவு வேகமாக தட்டப்பட்டதும் அவனையும் தவறானவனாகத்தானே சித்தரித்து பயந்து பின்வாங்கினாள்..!

"சரிதான்.. அப்படி நினைக்கறதுல ஒன்னும் தப்பில்ல.. நான் என்ன உங்களுக்கு தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா..! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட வீட்ல வந்து தங்கியிருக்கும் போது இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்து கதவை தட்டுனா மனசுக்குள்ள சந்தேகம் வர்றது சகஜம் தான்.. ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க.. என்னை கொஞ்சம் நம்புங்க.. வெளியில ஒரே கொசுக்கடி.. கொசுவத்தி சுருள் எடுக்கத்தான் உள்ள வந்தேன்.. அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. வலது பக்கம் பாத்ரூம் இருக்கு..! உள்ள குழாய் வசதியும் இருக்கு.. யூஸ் பண்ணிக்கோங்க..!"

என்றதும் தொண்டை குழிக்குள் மீன் முள்ளாக அடைத்திருந்த ஏதோ ஒன்று இலகுவாக நீங்கியதில் நீண்ட பெருமூச்சு விட்டாள் சுப்ரியா..

"அப்புறம் தலை வலிக்குது.. அந்த தைலம்" என்றபடியே கையை நீட்டி அவளை தாண்டியிருந்த அலமாரியிலிருந்து தைலத்தை எடுக்க.. திடுக்கென சற்று தள்ளி நின்றாள் அவள்.. அவனை காயப்படுத்த அப்படி செய்யவில்லை.. வழிவிட்டு நிற்கும் நோக்கிலும் இயல்பான பெண்மைக்கே உரிய ஒழுக்கத்தோடும் அவள் தள்ளி நின்றதில்..

தான் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவளுக்குள் தோன்றி தேகம் அதிர வைத்த அந்த பயம் தர்மனுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது..!

அவளை முறைத்து விட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றவன் ஒரு கத்தியோடு திருப்பி வந்தான்..

அவன் கையில் கத்தியை பார்த்ததும் சுப்ரியாவிற்கு முழி பிதுங்கியது..

"இந்தாங்க..! இந்த கத்திய கையில வச்சுக்கோங்க.. நான் ரொம்ப தப்பானவன்னு உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட போதும்.. இந்த கத்தியால வயித்துல குத்தி என்னை கொன்னுடுங்க..!" அவன் கோபத்தோடு சொல்ல பதட்டத்தில் கத்தியை தூக்கி அலமாரியில் வீசினாள் சுப்ரியா..

நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்..

"பாத்ரூம் போறதுன்னா போங்க..! என்று வெளி பக்கமாக கையை காட்ட.. அந்த அறையிலிருந்து வெளியேறி நடந்தாள் சுப்ரியா..

பதட்டத்தில் எந்த பக்கம் போவதென்றே தெரியவில்லை..

வலது பக்கம்.. என்றதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னால் கழிவறை இருந்த திசையை கைகாட்டிய படி நின்றிருந்தான் தர்மன்..

அவன் சொன்னபடி வலது பக்கம் நடந்து சென்றவள் கழிவறை வாசலிலேயே சுவிட்ச் இருக்க விளக்கை உயிர்பித்து உள்ளே சென்று தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்..

அதற்குள் வீட்டு வாசலில் தனக்காக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தலைக்கு மேல் இரு கைகளை கோர்த்து படுத்திருந்தாள்..

அவனை கடக்கும்போது நின்று "தேங்க்ஸ்" என்றாள் சுப்ரியா..

"அம்மாடி ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..! போய் கதவை சாத்திட்டு படுங்க.." என்றவன் ஒருக்களித்து படுத்து கண்களை மூடிவிட்டான்..

அவன் பக்கத்திலிருந்த கொசுவர்த்தி சுருள் மெல்லியதான தீக்கங்கோடு புகையை அலை அலையாக பரவ விட்டுக் கொண்டிருந்தது..!

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு வயிற்றுக் கடுப்பும் அவஸ்தையும் நீங்கிய நிம்மதியிலும்.. களைப்பிலும் உறக்கம் கண்களைத் தொட்டு தழுவ.. தன்னையும் அறியாமல் கருவிழிகள் மேலேறி இமைகள் மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா..

கீச் கீச் கீச் கீச்..! என குருவிகள் சத்தமும் காகம் கரையும் சத்தமும் காதுகளுக்குள் ஒலிக்க..! "ஐயோ லேட் ஆயிடுச்சு போலிருக்கே ராஜேஷ் கிளம்புறதுக்குள்ள டிபன் லஞ்ச் தயார் பண்ணனும்.. இல்லனா ஹோட்டலுக்கு எழுதின தண்ட செலவுன்னு காசு மூச்னு கத்துவாரே..!" பழக்க தோஷத்தில் ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் மெல்ல மேலெழும்பி அவளை அடித்து பதறி விழிக்க வைக்க கண்முன்னே நின்றவன் தர்மன்..

சிற்சில நொடிகளில்.. படபடவென நிதர்சனம் நினைவடுக்குகளில் படிந்து கொள்ள.. அவசரமாக தனது புடவையை சரி செய்து கொண்டு
துயரம் தந்த சலிப்பில் பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்..

மெரூன் ஷர்ட் பிளாக் பாண்ட் என வேலைக்கு தயாராகி இருந்தான்.. தலைக்கு குளித்திருப்பான் போலும்.. ஈரத் தலையை அரைகுறையாக துவட்டியிருந்ததில் காதோரம் வடிந்த தண்ணீர் அவன் தோள்பட்டியில் விழுந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.. அடர்த்தியான மீசை.. கிளீன் ஷேவ் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு மாதம் சவரக்கத்தியை பார்க்காத தாடி..

"நான் டியூட்டிக்கு கிளம்பனும்..! நீங்க தனியா சமாளிப்பிங்களா..?"

யோசனையும் தயக்கமுமாக மெல்ல சரியென தலையசைத்தாள் சுப்ரியா..

"பிரிட்ஜ்ல பால் வாங்கி வச்சிருக்கேன்..! இன்னும் ஹோட்டல் எதுவும் திறக்கல.. அதனால டிபன் வாங்க முடியல.. பிஸ்கட் இருக்கு.. சமையலறையில் ஒரு சின்ன பானைல அரிசி இருக்கு.. பிரிட்ஜில தயிர் இருக்கு..! பிரட் பாக்கெட் புதுசு வாங்கி வச்சிட்டேன்..‌ இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! அலமாரில ஒரு ஐநூறு ரூபாய் வச்சிருக்கேன் ஏதாவது தேவைனா பயன்படுத்திக்கோங்க..! வேற ஏதாவது சொல்லனுமா..?" என அவள் முகத்தை பார்த்து நின்றான்..

"என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்களேன் ப்ளீஸ்..!"

சில நொடிகளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..

"ஆமாங்க நீங்க ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்க்கத்தான் வேணும்..! இப்ப நான் வேலைக்கு போகணும்.. லீவ் போட முடியாது.. சாயந்திரமா சீக்கிரமா வந்துடுறேன்.. ஏதாவது யோசிச்சு முடிவெடுக்கலாம்..! எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட எந்த ஹாஸ்டல் தங்க வசதியா இருக்கும்னு கேட்டு பாக்கறேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!" என்றவன் பாதி தூரம் கடந்துவிட்டு மீண்டும் திரும்பி அவரிடம் வந்தான்..

"அப்புறம் முடிஞ்ச வரைக்கும் மேலேயே இருங்க கீழ போகாதீங்க.. ஹவுஸ் ஓனர் கிட்ட தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவங்க நம்பின மாதிரி தெரியல.. நீங்க கீழ வந்தா உங்களைத் தோண்டி துருவி நூறு கேள்வி கேப்பாங்க..! நீங்க இங்க தங்க போறது இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அது வரைக்கும் கீழே தலைய காட்டாம இருந்தீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது..! போரடிச்சா டிவி போட்டு பாருங்க.." என்று விட்டு அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

கொஞ்ச நேரம் இலக்கின்றி மூலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள்.. பிறகு குளியலறையிலிருந்த பற்பசையால் கை விரலாலே பல் துலக்கி.. அங்கு ஏற்கனவே இருந்த சோப்பை பயன்படுத்த மனமில்லாது ஒரு காக்கா குளியலை போட்டு அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்..!

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடைப்பட்ட பகுதியில் அமில காய்ச்சல் கண்டது போல் ஏதோ ஒரு எரிச்சல் பசிக்கிறது என்பதை உணர்த்த.. சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்துக்கொண்டு ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பிரித்து பாலில் நனைத்து உண்டு மிச்சப் பாலையும் பருகி முடித்திருந்தாள்..

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் போகவே வயிற்றிலிருந்த தன் கருவை ஒரு கரத்தால் அழுத்தியபடி படுத்திருந்தவளுக்கு.. நியாயம் கேட்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நேற்றைய வீரியம் இன்று இல்லாமல் போனது..!

அட போங்கடா.. நீங்களும் உன் நியாயமும் என்ற சலிப்பு.. உலகத்தையே வெறுத்து எல்லாம் மாயை என்ற தபஸ்வினி நிலையில் இருந்தாள்..!

கொடூரமான பேய் வந்து கண் முன்னே உன் ரத்தத்தை குடிக்க போகிறேன் என்று பயமுறுத்தினாலும் போயிட்டு அப்புறம் வா என்று பயப்படாமல் சொல்லக்கூடிய விரக்தியான நிலை..

மசக்கை காரணமாக வாந்தி இல்லை.. ஆனால் அவ்வப்போது தலைசுற்றல் மட்டும் இருந்தது..! ஏகப்பட்ட டென்ஷனிலும் மன அழுத்தத்திலும் தலைசுற்றல் அதிகமாகியிருக்க.. மீண்டும் உறக்கத்திற்காக கண்கள் இழுத்துக் கொண்டது..

கண்விழிக்கும் போது இருட்டிவிட்டிருந்தது..!

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..! என்றபடியே அடித்து பதறி எழுந்து அமர தர்மன் இன்னும் வந்த பாடில்லை..!

இரவு ஒன்பதை தாண்டித்தான் வீடு வந்து சேர்ந்தான்..!

"சாரிங்க லேட் ஆகிடுச்சு.. டபுள் ஷிப்ட் பண்ண வேண்டியதா போச்சு.." அவள் கேட்பதற்கு முன்பு பதில் சொல்லியிருந்தவன் வாங்கி வந்த உணவை அவளிடம் தந்துவிட்டு.. கூடுதலாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் கட்டில் மீது வைத்தான்..

"என்னங்க இது..?"

"வீட்ல இருக்கற பொண்ணுக்கு என்ன வாங்கித் தரணும்னு என் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்.. அவங்கதான் முதல்ல மாத்தி உடுத்தறதுக்கு துணி வாங்கி தரணும்னு சொன்னாங்க..! அவங்களையும் கூட்டிட்டு போய் வச்சிருந்த காசுக்கு ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் மட்டும் வாங்கினேன்.. ஃப்ரீ சைஸ்தான் அளவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.."

"கேர்ள் பிரண்டா..?"

"ஏன் எங்களுக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா..!" என்றபடி சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மீண்டும் அவன் உள்ளே வந்தபோது அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

"இன்னுமா நீங்க சாப்பிடல.. மணி ஆகுதுங்க.. நீங்க பட்டினியா கிடக்கலாம்.. வயித்துல இருக்கற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..‌ உங்க பிரச்சனைக்கு அதை ஏன் தண்டிக்கறீங்க.. நான் வந்ததே லேட்டு.. அதையும் தாண்டி நீங்க நேரத்தை கடத்தினா என்ன அர்த்தம்..!" என்றபடியே பாட்டிலை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான்..

"நீங்க சாப்பிடலையா..! வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.." என்றபடியே பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக்கொண்டு அவளுக்கு எதிராக அமர்ந்தான்..

"இன்னொரு விஷயம் கேக்கணும்.. நான் இங்க தங்கி இருக்கறதுனால உங்க கேர்ள் பிரண்டு உங்கள திட்ட மாட்டாங்களா..?"

சின்னதாக சிரித்துவிட்டு சில கணங்கள் கழித்து.. "அவங்க தானே உங்களுக்கு என்னென்ன வாங்கி தரணும்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போய் இதெல்லாம் வாங்கி தந்தாங்க அப்புறம் எப்படி திட்டுவாங்க..!" என்றான்..

"என்னால உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"

"நீங்க ரொம்ப நாள் இங்க தங்க போறதில்லையே.. அதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"நீங்க போய் தூங்கலையா..?'

"நான் இங்கே உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு அசவுகரியமா இருந்தா சொல்லிடுங்க.. எழுந்து போய்டறேன்..!"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..! ரொம்ப களைச்சி போய் வந்துருக்கீங்க.. எனக்காக நீங்க ரொம்பவே சிரமப்படறீங்க, அதனாலதான் சொன்னேன்.."

"என்ன சிரமம்.. என் தலை மேலயா ஏறி உட்கார்ந்துருக்கீங்க.. வீடுதானே உங்களை தாங்குது.. சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிடும்போது அப்படியே சேர்த்து உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.. என்ன ஒன்னு..? ஹவுஸ் ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. பரவாயில்லை அந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க உட்கார்ந்தேன்.."

"காலையில ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன்.. பக்கத்துல ஏதோ ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்கிறதா என் செல்லம் சொல்லுச்சு..! போய் பார்த்து என்னன்னு பேசி பணம் கட்டிட்டு வந்துடலாம்..!"

"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் சாரிங்க எல்லாத்தையும் சேர்த்து கணக்கு வச்சுக்கோங்க கண்டிப்பா ஒரு நாள் திருப்பி தந்துடுவேன்.."

"குடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் கண்டிப்பா வாங்கிக்குவேன்..! நீங்களே கணக்கு வச்சு திருப்பி கொடுத்துடுங்க.. இப்ப சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க.."
கொசுவத்தி சுருளையும் தலைவலி தைலத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்..

"என்னங்க இன்னைக்கும் தலை வலிக்குதா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க.. இது இல்லன்னா தூங்க முடியாது..‌ ஏதோ தலையே வெடிக்கற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோணும்..‌ பாத்ரூம் போறதுன்னா வாசல் லைட் போட்டுக்கோங்க.. வாசலுக்கு நேராதான் நான் படுத்திருப்பேன்.. ஸ்பீட் பிரேக்கர்னு நினைச்சு என்னை ஏறி மிதிச்சுடாதீங்க.."

சட்டென வழிந்த சிரிப்பை உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில் இருவருமாக புறப்பட்டு ஹாஸ்டல் பார்க்க பைக்கில் சென்றனர்..

தொடரும்..
இப்போ ஹாஸ்டல் போனா அங்கே என்னென்ன கேள்வி கேட்க போறாங்களோ 😔😔😔
தர்மா நீ செம்ம கேரக்டர் பா சூப்பர் 🤗🤗🤗😍❤️
 
Joined
Mar 14, 2023
Messages
25
"என்ன.. என்ன வேணும்..?" எழுந்து வந்து கதவினருகே நின்று கொண்டாள் சுப்ரியா..

"முதல்ல கதவை திறங்கன்னு சொல்றேன்ல..!" அதே முரட்டுத்தனமான அவன் குரலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்..

வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஆதரவளிப்பதாக கூறி அழைத்துச் சென்று மூன்று முறை கற்பழித்த காமுகன் கைது..!" ஏதோ ஒரு பத்திரிக்கையில் துணுக்கு செய்தியாக படித்தது இந்நேரம் பார்த்தா மூளையில் வந்து போக வேண்டும்..

பகலில் எப்பேர்ப்பட்ட நல்லவனும் இரவில் மிருகமாக மாறிவிடுவானாம்..

கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தான் தர்மன்..

இது இன்னொரு சோதனையா..! இவனோடு போராடி என்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்.. பேசாமல் இதற்கு வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ரயிலின் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமே..!

பயத்தில் விபரீதமாய் ஏதேதோ எண்ணங்கள்..

"என்னங்க கதவை திறங்க..!" இன்னும் கொஞ்சம் விட்டால் கதவை உடைத்து விடுவான் என்ற ரீதியில் மெல்ல நகர்ந்து தன் நடுங்கும் கரங்களால் தாழ்ப்பாளை விலக்கி கதவை திறக்க.. படாரென்று உள்ளே நுழைந்தான் அவன்..

"எவ்வளவு நேரமா கதவை தட்டறது.. நான் தட்டுன சத்தத்துல கீழ் வீட்டுக்காரங்களே எழுந்து மேல வந்திருப்பாங்க போலிருக்கு உங்களுக்கு காது கேக்கலையா இல்ல நல்லா தூங்கிட்டிங்களா..! இல்லையே.. தூங்குன மாதிரி தெரியலையே.." கடகடவென பேசிக்கொண்டே சென்றவன் அந்த அலமாரியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் ஸ்டாண்ட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு "இதை எடுக்கத்தான் வந்தேன்.." என்று காதை குடைந்தபடியே வெளியேற முற்பட அப்போதுதான் வேர்த்து விறுவிறுத்து எச்சில் விழுங்கியபடி நின்றிருந்த அவள் முகத்தை தெளிவாக கண்டான்..

"என்னங்க ஏன் இப்படி வேர்த்து போய் நிக்கறீங்க.. பயந்துட்டீங்களா?' என்றவனுக்கு அவள் ஏன் இப்படி தன்னை பார்த்து விதிர்த்துப் போய் நிற்கிறாள் என்ற காரணம் புரிய..

"ஓஹோ நான் வந்து கதவை தட்டினதும் தப்பா நினைச்சுட்டீங்களா..?" என்றதும் தன்னிச்சையாக அவள் விழிகள் குற்ற குறுகுறுப்போடு தாழ்ந்து கொண்டன..

உண்மைதானே..! கதவு வேகமாக தட்டப்பட்டதும் அவனையும் தவறானவனாகத்தானே சித்தரித்து பயந்து பின்வாங்கினாள்..!

"சரிதான்.. அப்படி நினைக்கறதுல ஒன்னும் தப்பில்ல.. நான் என்ன உங்களுக்கு தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா..! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட வீட்ல வந்து தங்கியிருக்கும் போது இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்து கதவை தட்டுனா மனசுக்குள்ள சந்தேகம் வர்றது சகஜம் தான்.. ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க.. என்னை கொஞ்சம் நம்புங்க.. வெளியில ஒரே கொசுக்கடி.. கொசுவத்தி சுருள் எடுக்கத்தான் உள்ள வந்தேன்.. அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. வலது பக்கம் பாத்ரூம் இருக்கு..! உள்ள குழாய் வசதியும் இருக்கு.. யூஸ் பண்ணிக்கோங்க..!"

என்றதும் தொண்டை குழிக்குள் மீன் முள்ளாக அடைத்திருந்த ஏதோ ஒன்று இலகுவாக நீங்கியதில் நீண்ட பெருமூச்சு விட்டாள் சுப்ரியா..

"அப்புறம் தலை வலிக்குது.. அந்த தைலம்" என்றபடியே கையை நீட்டி அவளை தாண்டியிருந்த அலமாரியிலிருந்து தைலத்தை எடுக்க.. திடுக்கென சற்று தள்ளி நின்றாள் அவள்.. அவனை காயப்படுத்த அப்படி செய்யவில்லை.. வழிவிட்டு நிற்கும் நோக்கிலும் இயல்பான பெண்மைக்கே உரிய ஒழுக்கத்தோடும் அவள் தள்ளி நின்றதில்..

தான் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவளுக்குள் தோன்றி தேகம் அதிர வைத்த அந்த பயம் தர்மனுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது..!

அவளை முறைத்து விட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றவன் ஒரு கத்தியோடு திருப்பி வந்தான்..

அவன் கையில் கத்தியை பார்த்ததும் சுப்ரியாவிற்கு முழி பிதுங்கியது..

"இந்தாங்க..! இந்த கத்திய கையில வச்சுக்கோங்க.. நான் ரொம்ப தப்பானவன்னு உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட போதும்.. இந்த கத்தியால வயித்துல குத்தி என்னை கொன்னுடுங்க..!" அவன் கோபத்தோடு சொல்ல பதட்டத்தில் கத்தியை தூக்கி அலமாரியில் வீசினாள் சுப்ரியா..

நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்..

"பாத்ரூம் போறதுன்னா போங்க..! என்று வெளி பக்கமாக கையை காட்ட.. அந்த அறையிலிருந்து வெளியேறி நடந்தாள் சுப்ரியா..

பதட்டத்தில் எந்த பக்கம் போவதென்றே தெரியவில்லை..

வலது பக்கம்.. என்றதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னால் கழிவறை இருந்த திசையை கைகாட்டிய படி நின்றிருந்தான் தர்மன்..

அவன் சொன்னபடி வலது பக்கம் நடந்து சென்றவள் கழிவறை வாசலிலேயே சுவிட்ச் இருக்க விளக்கை உயிர்பித்து உள்ளே சென்று தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்..

அதற்குள் வீட்டு வாசலில் தனக்காக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தலைக்கு மேல் இரு கைகளை கோர்த்து படுத்திருந்தாள்..

அவனை கடக்கும்போது நின்று "தேங்க்ஸ்" என்றாள் சுப்ரியா..

"அம்மாடி ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..! போய் கதவை சாத்திட்டு படுங்க.." என்றவன் ஒருக்களித்து படுத்து கண்களை மூடிவிட்டான்..

அவன் பக்கத்திலிருந்த கொசுவர்த்தி சுருள் மெல்லியதான தீக்கங்கோடு புகையை அலை அலையாக பரவ விட்டுக் கொண்டிருந்தது..!

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு வயிற்றுக் கடுப்பும் அவஸ்தையும் நீங்கிய நிம்மதியிலும்.. களைப்பிலும் உறக்கம் கண்களைத் தொட்டு தழுவ.. தன்னையும் அறியாமல் கருவிழிகள் மேலேறி இமைகள் மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா..

கீச் கீச் கீச் கீச்..! என குருவிகள் சத்தமும் காகம் கரையும் சத்தமும் காதுகளுக்குள் ஒலிக்க..! "ஐயோ லேட் ஆயிடுச்சு போலிருக்கே ராஜேஷ் கிளம்புறதுக்குள்ள டிபன் லஞ்ச் தயார் பண்ணனும்.. இல்லனா ஹோட்டலுக்கு எழுதின தண்ட செலவுன்னு காசு மூச்னு கத்துவாரே..!" பழக்க தோஷத்தில் ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் மெல்ல மேலெழும்பி அவளை அடித்து பதறி விழிக்க வைக்க கண்முன்னே நின்றவன் தர்மன்..

சிற்சில நொடிகளில்.. படபடவென நிதர்சனம் நினைவடுக்குகளில் படிந்து கொள்ள.. அவசரமாக தனது புடவையை சரி செய்து கொண்டு
துயரம் தந்த சலிப்பில் பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்..

மெரூன் ஷர்ட் பிளாக் பாண்ட் என வேலைக்கு தயாராகி இருந்தான்.. தலைக்கு குளித்திருப்பான் போலும்.. ஈரத் தலையை அரைகுறையாக துவட்டியிருந்ததில் காதோரம் வடிந்த தண்ணீர் அவன் தோள்பட்டியில் விழுந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.. அடர்த்தியான மீசை.. கிளீன் ஷேவ் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு மாதம் சவரக்கத்தியை பார்க்காத தாடி..

"நான் டியூட்டிக்கு கிளம்பனும்..! நீங்க தனியா சமாளிப்பிங்களா..?"

யோசனையும் தயக்கமுமாக மெல்ல சரியென தலையசைத்தாள் சுப்ரியா..

"பிரிட்ஜ்ல பால் வாங்கி வச்சிருக்கேன்..! இன்னும் ஹோட்டல் எதுவும் திறக்கல.. அதனால டிபன் வாங்க முடியல.. பிஸ்கட் இருக்கு.. சமையலறையில் ஒரு சின்ன பானைல அரிசி இருக்கு.. பிரிட்ஜில தயிர் இருக்கு..! பிரட் பாக்கெட் புதுசு வாங்கி வச்சிட்டேன்..‌ இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! அலமாரில ஒரு ஐநூறு ரூபாய் வச்சிருக்கேன் ஏதாவது தேவைனா பயன்படுத்திக்கோங்க..! வேற ஏதாவது சொல்லனுமா..?" என அவள் முகத்தை பார்த்து நின்றான்..

"என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்களேன் ப்ளீஸ்..!"

சில நொடிகளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..

"ஆமாங்க நீங்க ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்க்கத்தான் வேணும்..! இப்ப நான் வேலைக்கு போகணும்.. லீவ் போட முடியாது.. சாயந்திரமா சீக்கிரமா வந்துடுறேன்.. ஏதாவது யோசிச்சு முடிவெடுக்கலாம்..! எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட எந்த ஹாஸ்டல் தங்க வசதியா இருக்கும்னு கேட்டு பாக்கறேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!" என்றவன் பாதி தூரம் கடந்துவிட்டு மீண்டும் திரும்பி அவரிடம் வந்தான்..

"அப்புறம் முடிஞ்ச வரைக்கும் மேலேயே இருங்க கீழ போகாதீங்க.. ஹவுஸ் ஓனர் கிட்ட தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவங்க நம்பின மாதிரி தெரியல.. நீங்க கீழ வந்தா உங்களைத் தோண்டி துருவி நூறு கேள்வி கேப்பாங்க..! நீங்க இங்க தங்க போறது இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அது வரைக்கும் கீழே தலைய காட்டாம இருந்தீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது..! போரடிச்சா டிவி போட்டு பாருங்க.." என்று விட்டு அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

கொஞ்ச நேரம் இலக்கின்றி மூலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள்.. பிறகு குளியலறையிலிருந்த பற்பசையால் கை விரலாலே பல் துலக்கி.. அங்கு ஏற்கனவே இருந்த சோப்பை பயன்படுத்த மனமில்லாது ஒரு காக்கா குளியலை போட்டு அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்..!

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடைப்பட்ட பகுதியில் அமில காய்ச்சல் கண்டது போல் ஏதோ ஒரு எரிச்சல் பசிக்கிறது என்பதை உணர்த்த.. சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்துக்கொண்டு ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பிரித்து பாலில் நனைத்து உண்டு மிச்சப் பாலையும் பருகி முடித்திருந்தாள்..

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் போகவே வயிற்றிலிருந்த தன் கருவை ஒரு கரத்தால் அழுத்தியபடி படுத்திருந்தவளுக்கு.. நியாயம் கேட்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நேற்றைய வீரியம் இன்று இல்லாமல் போனது..!

அட போங்கடா.. நீங்களும் உன் நியாயமும் என்ற சலிப்பு.. உலகத்தையே வெறுத்து எல்லாம் மாயை என்ற தபஸ்வினி நிலையில் இருந்தாள்..!

கொடூரமான பேய் வந்து கண் முன்னே உன் ரத்தத்தை குடிக்க போகிறேன் என்று பயமுறுத்தினாலும் போயிட்டு அப்புறம் வா என்று பயப்படாமல் சொல்லக்கூடிய விரக்தியான நிலை..

மசக்கை காரணமாக வாந்தி இல்லை.. ஆனால் அவ்வப்போது தலைசுற்றல் மட்டும் இருந்தது..! ஏகப்பட்ட டென்ஷனிலும் மன அழுத்தத்திலும் தலைசுற்றல் அதிகமாகியிருக்க.. மீண்டும் உறக்கத்திற்காக கண்கள் இழுத்துக் கொண்டது..

கண்விழிக்கும் போது இருட்டிவிட்டிருந்தது..!

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..! என்றபடியே அடித்து பதறி எழுந்து அமர தர்மன் இன்னும் வந்த பாடில்லை..!

இரவு ஒன்பதை தாண்டித்தான் வீடு வந்து சேர்ந்தான்..!

"சாரிங்க லேட் ஆகிடுச்சு.. டபுள் ஷிப்ட் பண்ண வேண்டியதா போச்சு.." அவள் கேட்பதற்கு முன்பு பதில் சொல்லியிருந்தவன் வாங்கி வந்த உணவை அவளிடம் தந்துவிட்டு.. கூடுதலாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் கட்டில் மீது வைத்தான்..

"என்னங்க இது..?"

"வீட்ல இருக்கற பொண்ணுக்கு என்ன வாங்கித் தரணும்னு என் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்.. அவங்கதான் முதல்ல மாத்தி உடுத்தறதுக்கு துணி வாங்கி தரணும்னு சொன்னாங்க..! அவங்களையும் கூட்டிட்டு போய் வச்சிருந்த காசுக்கு ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் மட்டும் வாங்கினேன்.. ஃப்ரீ சைஸ்தான் அளவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.."

"கேர்ள் பிரண்டா..?"

"ஏன் எங்களுக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா..!" என்றபடி சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மீண்டும் அவன் உள்ளே வந்தபோது அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

"இன்னுமா நீங்க சாப்பிடல.. மணி ஆகுதுங்க.. நீங்க பட்டினியா கிடக்கலாம்.. வயித்துல இருக்கற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..‌ உங்க பிரச்சனைக்கு அதை ஏன் தண்டிக்கறீங்க.. நான் வந்ததே லேட்டு.. அதையும் தாண்டி நீங்க நேரத்தை கடத்தினா என்ன அர்த்தம்..!" என்றபடியே பாட்டிலை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான்..

"நீங்க சாப்பிடலையா..! வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.." என்றபடியே பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக்கொண்டு அவளுக்கு எதிராக அமர்ந்தான்..

"இன்னொரு விஷயம் கேக்கணும்.. நான் இங்க தங்கி இருக்கறதுனால உங்க கேர்ள் பிரண்டு உங்கள திட்ட மாட்டாங்களா..?"

சின்னதாக சிரித்துவிட்டு சில கணங்கள் கழித்து.. "அவங்க தானே உங்களுக்கு என்னென்ன வாங்கி தரணும்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போய் இதெல்லாம் வாங்கி தந்தாங்க அப்புறம் எப்படி திட்டுவாங்க..!" என்றான்..

"என்னால உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"

"நீங்க ரொம்ப நாள் இங்க தங்க போறதில்லையே.. அதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"நீங்க போய் தூங்கலையா..?'

"நான் இங்கே உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு அசவுகரியமா இருந்தா சொல்லிடுங்க.. எழுந்து போய்டறேன்..!"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..! ரொம்ப களைச்சி போய் வந்துருக்கீங்க.. எனக்காக நீங்க ரொம்பவே சிரமப்படறீங்க, அதனாலதான் சொன்னேன்.."

"என்ன சிரமம்.. என் தலை மேலயா ஏறி உட்கார்ந்துருக்கீங்க.. வீடுதானே உங்களை தாங்குது.. சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிடும்போது அப்படியே சேர்த்து உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.. என்ன ஒன்னு..? ஹவுஸ் ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. பரவாயில்லை அந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க உட்கார்ந்தேன்.."

"காலையில ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன்.. பக்கத்துல ஏதோ ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்கிறதா என் செல்லம் சொல்லுச்சு..! போய் பார்த்து என்னன்னு பேசி பணம் கட்டிட்டு வந்துடலாம்..!"

"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் சாரிங்க எல்லாத்தையும் சேர்த்து கணக்கு வச்சுக்கோங்க கண்டிப்பா ஒரு நாள் திருப்பி தந்துடுவேன்.."

"குடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் கண்டிப்பா வாங்கிக்குவேன்..! நீங்களே கணக்கு வச்சு திருப்பி கொடுத்துடுங்க.. இப்ப சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க.."
கொசுவத்தி சுருளையும் தலைவலி தைலத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்..

"என்னங்க இன்னைக்கும் தலை வலிக்குதா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க.. இது இல்லன்னா தூங்க முடியாது..‌ ஏதோ தலையே வெடிக்கற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோணும்..‌ பாத்ரூம் போறதுன்னா வாசல் லைட் போட்டுக்கோங்க.. வாசலுக்கு நேராதான் நான் படுத்திருப்பேன்.. ஸ்பீட் பிரேக்கர்னு நினைச்சு என்னை ஏறி மிதிச்சுடாதீங்க.."

சட்டென வழிந்த சிரிப்பை உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில் இருவருமாக புறப்பட்டு ஹாஸ்டல் பார்க்க பைக்கில் சென்றனர்..

தொடரும்..
Super super
 
Member
Joined
Jun 27, 2025
Messages
18
"என்ன.. என்ன வேணும்..?" எழுந்து வந்து கதவினருகே நின்று கொண்டாள் சுப்ரியா..

"முதல்ல கதவை திறங்கன்னு சொல்றேன்ல..!" அதே முரட்டுத்தனமான அவன் குரலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்..

வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஆதரவளிப்பதாக கூறி அழைத்துச் சென்று மூன்று முறை கற்பழித்த காமுகன் கைது..!" ஏதோ ஒரு பத்திரிக்கையில் துணுக்கு செய்தியாக படித்தது இந்நேரம் பார்த்தா மூளையில் வந்து போக வேண்டும்..

பகலில் எப்பேர்ப்பட்ட நல்லவனும் இரவில் மிருகமாக மாறிவிடுவானாம்..

கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தான் தர்மன்..

இது இன்னொரு சோதனையா..! இவனோடு போராடி என்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்.. பேசாமல் இதற்கு வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ரயிலின் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமே..!

பயத்தில் விபரீதமாய் ஏதேதோ எண்ணங்கள்..

"என்னங்க கதவை திறங்க..!" இன்னும் கொஞ்சம் விட்டால் கதவை உடைத்து விடுவான் என்ற ரீதியில் மெல்ல நகர்ந்து தன் நடுங்கும் கரங்களால் தாழ்ப்பாளை விலக்கி கதவை திறக்க.. படாரென்று உள்ளே நுழைந்தான் அவன்..

"எவ்வளவு நேரமா கதவை தட்டறது.. நான் தட்டுன சத்தத்துல கீழ் வீட்டுக்காரங்களே எழுந்து மேல வந்திருப்பாங்க போலிருக்கு உங்களுக்கு காது கேக்கலையா இல்ல நல்லா தூங்கிட்டிங்களா..! இல்லையே.. தூங்குன மாதிரி தெரியலையே.." கடகடவென பேசிக்கொண்டே சென்றவன் அந்த அலமாரியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் ஸ்டாண்ட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு "இதை எடுக்கத்தான் வந்தேன்.." என்று காதை குடைந்தபடியே வெளியேற முற்பட அப்போதுதான் வேர்த்து விறுவிறுத்து எச்சில் விழுங்கியபடி நின்றிருந்த அவள் முகத்தை தெளிவாக கண்டான்..

"என்னங்க ஏன் இப்படி வேர்த்து போய் நிக்கறீங்க.. பயந்துட்டீங்களா?' என்றவனுக்கு அவள் ஏன் இப்படி தன்னை பார்த்து விதிர்த்துப் போய் நிற்கிறாள் என்ற காரணம் புரிய..

"ஓஹோ நான் வந்து கதவை தட்டினதும் தப்பா நினைச்சுட்டீங்களா..?" என்றதும் தன்னிச்சையாக அவள் விழிகள் குற்ற குறுகுறுப்போடு தாழ்ந்து கொண்டன..

உண்மைதானே..! கதவு வேகமாக தட்டப்பட்டதும் அவனையும் தவறானவனாகத்தானே சித்தரித்து பயந்து பின்வாங்கினாள்..!

"சரிதான்.. அப்படி நினைக்கறதுல ஒன்னும் தப்பில்ல.. நான் என்ன உங்களுக்கு தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா..! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட வீட்ல வந்து தங்கியிருக்கும் போது இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்து கதவை தட்டுனா மனசுக்குள்ள சந்தேகம் வர்றது சகஜம் தான்.. ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க.. என்னை கொஞ்சம் நம்புங்க.. வெளியில ஒரே கொசுக்கடி.. கொசுவத்தி சுருள் எடுக்கத்தான் உள்ள வந்தேன்.. அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. வலது பக்கம் பாத்ரூம் இருக்கு..! உள்ள குழாய் வசதியும் இருக்கு.. யூஸ் பண்ணிக்கோங்க..!"

என்றதும் தொண்டை குழிக்குள் மீன் முள்ளாக அடைத்திருந்த ஏதோ ஒன்று இலகுவாக நீங்கியதில் நீண்ட பெருமூச்சு விட்டாள் சுப்ரியா..

"அப்புறம் தலை வலிக்குது.. அந்த தைலம்" என்றபடியே கையை நீட்டி அவளை தாண்டியிருந்த அலமாரியிலிருந்து தைலத்தை எடுக்க.. திடுக்கென சற்று தள்ளி நின்றாள் அவள்.. அவனை காயப்படுத்த அப்படி செய்யவில்லை.. வழிவிட்டு நிற்கும் நோக்கிலும் இயல்பான பெண்மைக்கே உரிய ஒழுக்கத்தோடும் அவள் தள்ளி நின்றதில்..

தான் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவளுக்குள் தோன்றி தேகம் அதிர வைத்த அந்த பயம் தர்மனுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது..!

அவளை முறைத்து விட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றவன் ஒரு கத்தியோடு திருப்பி வந்தான்..

அவன் கையில் கத்தியை பார்த்ததும் சுப்ரியாவிற்கு முழி பிதுங்கியது..

"இந்தாங்க..! இந்த கத்திய கையில வச்சுக்கோங்க.. நான் ரொம்ப தப்பானவன்னு உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட போதும்.. இந்த கத்தியால வயித்துல குத்தி என்னை கொன்னுடுங்க..!" அவன் கோபத்தோடு சொல்ல பதட்டத்தில் கத்தியை தூக்கி அலமாரியில் வீசினாள் சுப்ரியா..

நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்..

"பாத்ரூம் போறதுன்னா போங்க..! என்று வெளி பக்கமாக கையை காட்ட.. அந்த அறையிலிருந்து வெளியேறி நடந்தாள் சுப்ரியா..

பதட்டத்தில் எந்த பக்கம் போவதென்றே தெரியவில்லை..

வலது பக்கம்.. என்றதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னால் கழிவறை இருந்த திசையை கைகாட்டிய படி நின்றிருந்தான் தர்மன்..

அவன் சொன்னபடி வலது பக்கம் நடந்து சென்றவள் கழிவறை வாசலிலேயே சுவிட்ச் இருக்க விளக்கை உயிர்பித்து உள்ளே சென்று தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்..

அதற்குள் வீட்டு வாசலில் தனக்காக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தலைக்கு மேல் இரு கைகளை கோர்த்து படுத்திருந்தாள்..

அவனை கடக்கும்போது நின்று "தேங்க்ஸ்" என்றாள் சுப்ரியா..

"அம்மாடி ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..! போய் கதவை சாத்திட்டு படுங்க.." என்றவன் ஒருக்களித்து படுத்து கண்களை மூடிவிட்டான்..

அவன் பக்கத்திலிருந்த கொசுவர்த்தி சுருள் மெல்லியதான தீக்கங்கோடு புகையை அலை அலையாக பரவ விட்டுக் கொண்டிருந்தது..!

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு வயிற்றுக் கடுப்பும் அவஸ்தையும் நீங்கிய நிம்மதியிலும்.. களைப்பிலும் உறக்கம் கண்களைத் தொட்டு தழுவ.. தன்னையும் அறியாமல் கருவிழிகள் மேலேறி இமைகள் மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா..

கீச் கீச் கீச் கீச்..! என குருவிகள் சத்தமும் காகம் கரையும் சத்தமும் காதுகளுக்குள் ஒலிக்க..! "ஐயோ லேட் ஆயிடுச்சு போலிருக்கே ராஜேஷ் கிளம்புறதுக்குள்ள டிபன் லஞ்ச் தயார் பண்ணனும்.. இல்லனா ஹோட்டலுக்கு எழுதின தண்ட செலவுன்னு காசு மூச்னு கத்துவாரே..!" பழக்க தோஷத்தில் ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் மெல்ல மேலெழும்பி அவளை அடித்து பதறி விழிக்க வைக்க கண்முன்னே நின்றவன் தர்மன்..

சிற்சில நொடிகளில்.. படபடவென நிதர்சனம் நினைவடுக்குகளில் படிந்து கொள்ள.. அவசரமாக தனது புடவையை சரி செய்து கொண்டு
துயரம் தந்த சலிப்பில் பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்..

மெரூன் ஷர்ட் பிளாக் பாண்ட் என வேலைக்கு தயாராகி இருந்தான்.. தலைக்கு குளித்திருப்பான் போலும்.. ஈரத் தலையை அரைகுறையாக துவட்டியிருந்ததில் காதோரம் வடிந்த தண்ணீர் அவன் தோள்பட்டியில் விழுந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.. அடர்த்தியான மீசை.. கிளீன் ஷேவ் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு மாதம் சவரக்கத்தியை பார்க்காத தாடி..

"நான் டியூட்டிக்கு கிளம்பனும்..! நீங்க தனியா சமாளிப்பிங்களா..?"

யோசனையும் தயக்கமுமாக மெல்ல சரியென தலையசைத்தாள் சுப்ரியா..

"பிரிட்ஜ்ல பால் வாங்கி வச்சிருக்கேன்..! இன்னும் ஹோட்டல் எதுவும் திறக்கல.. அதனால டிபன் வாங்க முடியல.. பிஸ்கட் இருக்கு.. சமையலறையில் ஒரு சின்ன பானைல அரிசி இருக்கு.. பிரிட்ஜில தயிர் இருக்கு..! பிரட் பாக்கெட் புதுசு வாங்கி வச்சிட்டேன்..‌ இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! அலமாரில ஒரு ஐநூறு ரூபாய் வச்சிருக்கேன் ஏதாவது தேவைனா பயன்படுத்திக்கோங்க..! வேற ஏதாவது சொல்லனுமா..?" என அவள் முகத்தை பார்த்து நின்றான்..

"என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்களேன் ப்ளீஸ்..!"

சில நொடிகளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..

"ஆமாங்க நீங்க ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்க்கத்தான் வேணும்..! இப்ப நான் வேலைக்கு போகணும்.. லீவ் போட முடியாது.. சாயந்திரமா சீக்கிரமா வந்துடுறேன்.. ஏதாவது யோசிச்சு முடிவெடுக்கலாம்..! எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட எந்த ஹாஸ்டல் தங்க வசதியா இருக்கும்னு கேட்டு பாக்கறேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!" என்றவன் பாதி தூரம் கடந்துவிட்டு மீண்டும் திரும்பி அவரிடம் வந்தான்..

"அப்புறம் முடிஞ்ச வரைக்கும் மேலேயே இருங்க கீழ போகாதீங்க.. ஹவுஸ் ஓனர் கிட்ட தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவங்க நம்பின மாதிரி தெரியல.. நீங்க கீழ வந்தா உங்களைத் தோண்டி துருவி நூறு கேள்வி கேப்பாங்க..! நீங்க இங்க தங்க போறது இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அது வரைக்கும் கீழே தலைய காட்டாம இருந்தீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது..! போரடிச்சா டிவி போட்டு பாருங்க.." என்று விட்டு அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

கொஞ்ச நேரம் இலக்கின்றி மூலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள்.. பிறகு குளியலறையிலிருந்த பற்பசையால் கை விரலாலே பல் துலக்கி.. அங்கு ஏற்கனவே இருந்த சோப்பை பயன்படுத்த மனமில்லாது ஒரு காக்கா குளியலை போட்டு அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்..!

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடைப்பட்ட பகுதியில் அமில காய்ச்சல் கண்டது போல் ஏதோ ஒரு எரிச்சல் பசிக்கிறது என்பதை உணர்த்த.. சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்துக்கொண்டு ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பிரித்து பாலில் நனைத்து உண்டு மிச்சப் பாலையும் பருகி முடித்திருந்தாள்..

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் போகவே வயிற்றிலிருந்த தன் கருவை ஒரு கரத்தால் அழுத்தியபடி படுத்திருந்தவளுக்கு.. நியாயம் கேட்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நேற்றைய வீரியம் இன்று இல்லாமல் போனது..!

அட போங்கடா.. நீங்களும் உன் நியாயமும் என்ற சலிப்பு.. உலகத்தையே வெறுத்து எல்லாம் மாயை என்ற தபஸ்வினி நிலையில் இருந்தாள்..!

கொடூரமான பேய் வந்து கண் முன்னே உன் ரத்தத்தை குடிக்க போகிறேன் என்று பயமுறுத்தினாலும் போயிட்டு அப்புறம் வா என்று பயப்படாமல் சொல்லக்கூடிய விரக்தியான நிலை..

மசக்கை காரணமாக வாந்தி இல்லை.. ஆனால் அவ்வப்போது தலைசுற்றல் மட்டும் இருந்தது..! ஏகப்பட்ட டென்ஷனிலும் மன அழுத்தத்திலும் தலைசுற்றல் அதிகமாகியிருக்க.. மீண்டும் உறக்கத்திற்காக கண்கள் இழுத்துக் கொண்டது..

கண்விழிக்கும் போது இருட்டிவிட்டிருந்தது..!

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..! என்றபடியே அடித்து பதறி எழுந்து அமர தர்மன் இன்னும் வந்த பாடில்லை..!

இரவு ஒன்பதை தாண்டித்தான் வீடு வந்து சேர்ந்தான்..!

"சாரிங்க லேட் ஆகிடுச்சு.. டபுள் ஷிப்ட் பண்ண வேண்டியதா போச்சு.." அவள் கேட்பதற்கு முன்பு பதில் சொல்லியிருந்தவன் வாங்கி வந்த உணவை அவளிடம் தந்துவிட்டு.. கூடுதலாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் கட்டில் மீது வைத்தான்..

"என்னங்க இது..?"

"வீட்ல இருக்கற பொண்ணுக்கு என்ன வாங்கித் தரணும்னு என் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்.. அவங்கதான் முதல்ல மாத்தி உடுத்தறதுக்கு துணி வாங்கி தரணும்னு சொன்னாங்க..! அவங்களையும் கூட்டிட்டு போய் வச்சிருந்த காசுக்கு ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் மட்டும் வாங்கினேன்.. ஃப்ரீ சைஸ்தான் அளவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.."

"கேர்ள் பிரண்டா..?"

"ஏன் எங்களுக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா..!" என்றபடி சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மீண்டும் அவன் உள்ளே வந்தபோது அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

"இன்னுமா நீங்க சாப்பிடல.. மணி ஆகுதுங்க.. நீங்க பட்டினியா கிடக்கலாம்.. வயித்துல இருக்கற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..‌ உங்க பிரச்சனைக்கு அதை ஏன் தண்டிக்கறீங்க.. நான் வந்ததே லேட்டு.. அதையும் தாண்டி நீங்க நேரத்தை கடத்தினா என்ன அர்த்தம்..!" என்றபடியே பாட்டிலை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான்..

"நீங்க சாப்பிடலையா..! வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.." என்றபடியே பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக்கொண்டு அவளுக்கு எதிராக அமர்ந்தான்..

"இன்னொரு விஷயம் கேக்கணும்.. நான் இங்க தங்கி இருக்கறதுனால உங்க கேர்ள் பிரண்டு உங்கள திட்ட மாட்டாங்களா..?"

சின்னதாக சிரித்துவிட்டு சில கணங்கள் கழித்து.. "அவங்க தானே உங்களுக்கு என்னென்ன வாங்கி தரணும்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போய் இதெல்லாம் வாங்கி தந்தாங்க அப்புறம் எப்படி திட்டுவாங்க..!" என்றான்..

"என்னால உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"

"நீங்க ரொம்ப நாள் இங்க தங்க போறதில்லையே.. அதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"நீங்க போய் தூங்கலையா..?'

"நான் இங்கே உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு அசவுகரியமா இருந்தா சொல்லிடுங்க.. எழுந்து போய்டறேன்..!"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..! ரொம்ப களைச்சி போய் வந்துருக்கீங்க.. எனக்காக நீங்க ரொம்பவே சிரமப்படறீங்க, அதனாலதான் சொன்னேன்.."

"என்ன சிரமம்.. என் தலை மேலயா ஏறி உட்கார்ந்துருக்கீங்க.. வீடுதானே உங்களை தாங்குது.. சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிடும்போது அப்படியே சேர்த்து உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.. என்ன ஒன்னு..? ஹவுஸ் ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. பரவாயில்லை அந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க உட்கார்ந்தேன்.."

"காலையில ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன்.. பக்கத்துல ஏதோ ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்கிறதா என் செல்லம் சொல்லுச்சு..! போய் பார்த்து என்னன்னு பேசி பணம் கட்டிட்டு வந்துடலாம்..!"

"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் சாரிங்க எல்லாத்தையும் சேர்த்து கணக்கு வச்சுக்கோங்க கண்டிப்பா ஒரு நாள் திருப்பி தந்துடுவேன்.."

"குடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் கண்டிப்பா வாங்கிக்குவேன்..! நீங்களே கணக்கு வச்சு திருப்பி கொடுத்துடுங்க.. இப்ப சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க.."
கொசுவத்தி சுருளையும் தலைவலி தைலத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்..

"என்னங்க இன்னைக்கும் தலை வலிக்குதா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க.. இது இல்லன்னா தூங்க முடியாது..‌ ஏதோ தலையே வெடிக்கற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோணும்..‌ பாத்ரூம் போறதுன்னா வாசல் லைட் போட்டுக்கோங்க.. வாசலுக்கு நேராதான் நான் படுத்திருப்பேன்.. ஸ்பீட் பிரேக்கர்னு நினைச்சு என்னை ஏறி மிதிச்சுடாதீங்க.."

சட்டென வழிந்த சிரிப்பை உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில் இருவருமாக புறப்பட்டு ஹாஸ்டல் பார்க்க பைக்கில் சென்றனர்..

தொடரும்..
தர்மா இருந்தாலும் கொசுவர்த்திக்காக நீ புள்ளைய இப்டி பயமுறுத்தி இருக்கக்கூடாது.... சுப்ரியா வா நீ நல்லாவே பாத்துக்குற தர்மா✨❤️... நீ ஒரு gentleman👑...ஹாஸ்டல் போன இடத்துல என்ன நடக்க போகும்னு தெரியலையே கடவுளே... 😤🤧
 
Member
Joined
Feb 26, 2025
Messages
65
நானும் தைலம் கையிலேயே இருக்கணும்
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
70
"என்ன.. என்ன வேணும்..?" எழுந்து வந்து கதவினருகே நின்று கொண்டாள் சுப்ரியா..

"முதல்ல கதவை திறங்கன்னு சொல்றேன்ல..!" அதே முரட்டுத்தனமான அவன் குரலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்..

வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஆதரவளிப்பதாக கூறி அழைத்துச் சென்று மூன்று முறை கற்பழித்த காமுகன் கைது..!" ஏதோ ஒரு பத்திரிக்கையில் துணுக்கு செய்தியாக படித்தது இந்நேரம் பார்த்தா மூளையில் வந்து போக வேண்டும்..

பகலில் எப்பேர்ப்பட்ட நல்லவனும் இரவில் மிருகமாக மாறிவிடுவானாம்..

கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தான் தர்மன்..

இது இன்னொரு சோதனையா..! இவனோடு போராடி என்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்.. பேசாமல் இதற்கு வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ரயிலின் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமே..!

பயத்தில் விபரீதமாய் ஏதேதோ எண்ணங்கள்..

"என்னங்க கதவை திறங்க..!" இன்னும் கொஞ்சம் விட்டால் கதவை உடைத்து விடுவான் என்ற ரீதியில் மெல்ல நகர்ந்து தன் நடுங்கும் கரங்களால் தாழ்ப்பாளை விலக்கி கதவை திறக்க.. படாரென்று உள்ளே நுழைந்தான் அவன்..

"எவ்வளவு நேரமா கதவை தட்டறது.. நான் தட்டுன சத்தத்துல கீழ் வீட்டுக்காரங்களே எழுந்து மேல வந்திருப்பாங்க போலிருக்கு உங்களுக்கு காது கேக்கலையா இல்ல நல்லா தூங்கிட்டிங்களா..! இல்லையே.. தூங்குன மாதிரி தெரியலையே.." கடகடவென பேசிக்கொண்டே சென்றவன் அந்த அலமாரியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் ஸ்டாண்ட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு "இதை எடுக்கத்தான் வந்தேன்.." என்று காதை குடைந்தபடியே வெளியேற முற்பட அப்போதுதான் வேர்த்து விறுவிறுத்து எச்சில் விழுங்கியபடி நின்றிருந்த அவள் முகத்தை தெளிவாக கண்டான்..

"என்னங்க ஏன் இப்படி வேர்த்து போய் நிக்கறீங்க.. பயந்துட்டீங்களா?' என்றவனுக்கு அவள் ஏன் இப்படி தன்னை பார்த்து விதிர்த்துப் போய் நிற்கிறாள் என்ற காரணம் புரிய..

"ஓஹோ நான் வந்து கதவை தட்டினதும் தப்பா நினைச்சுட்டீங்களா..?" என்றதும் தன்னிச்சையாக அவள் விழிகள் குற்ற குறுகுறுப்போடு தாழ்ந்து கொண்டன..

உண்மைதானே..! கதவு வேகமாக தட்டப்பட்டதும் அவனையும் தவறானவனாகத்தானே சித்தரித்து பயந்து பின்வாங்கினாள்..!

"சரிதான்.. அப்படி நினைக்கறதுல ஒன்னும் தப்பில்ல.. நான் என்ன உங்களுக்கு தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா..! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட வீட்ல வந்து தங்கியிருக்கும் போது இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்து கதவை தட்டுனா மனசுக்குள்ள சந்தேகம் வர்றது சகஜம் தான்.. ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க.. என்னை கொஞ்சம் நம்புங்க.. வெளியில ஒரே கொசுக்கடி.. கொசுவத்தி சுருள் எடுக்கத்தான் உள்ள வந்தேன்.. அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. வலது பக்கம் பாத்ரூம் இருக்கு..! உள்ள குழாய் வசதியும் இருக்கு.. யூஸ் பண்ணிக்கோங்க..!"

என்றதும் தொண்டை குழிக்குள் மீன் முள்ளாக அடைத்திருந்த ஏதோ ஒன்று இலகுவாக நீங்கியதில் நீண்ட பெருமூச்சு விட்டாள் சுப்ரியா..

"அப்புறம் தலை வலிக்குது.. அந்த தைலம்" என்றபடியே கையை நீட்டி அவளை தாண்டியிருந்த அலமாரியிலிருந்து தைலத்தை எடுக்க.. திடுக்கென சற்று தள்ளி நின்றாள் அவள்.. அவனை காயப்படுத்த அப்படி செய்யவில்லை.. வழிவிட்டு நிற்கும் நோக்கிலும் இயல்பான பெண்மைக்கே உரிய ஒழுக்கத்தோடும் அவள் தள்ளி நின்றதில்..

தான் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவளுக்குள் தோன்றி தேகம் அதிர வைத்த அந்த பயம் தர்மனுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது..!

அவளை முறைத்து விட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றவன் ஒரு கத்தியோடு திருப்பி வந்தான்..

அவன் கையில் கத்தியை பார்த்ததும் சுப்ரியாவிற்கு முழி பிதுங்கியது..

"இந்தாங்க..! இந்த கத்திய கையில வச்சுக்கோங்க.. நான் ரொம்ப தப்பானவன்னு உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட போதும்.. இந்த கத்தியால வயித்துல குத்தி என்னை கொன்னுடுங்க..!" அவன் கோபத்தோடு சொல்ல பதட்டத்தில் கத்தியை தூக்கி அலமாரியில் வீசினாள் சுப்ரியா..

நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்..

"பாத்ரூம் போறதுன்னா போங்க..! என்று வெளி பக்கமாக கையை காட்ட.. அந்த அறையிலிருந்து வெளியேறி நடந்தாள் சுப்ரியா..

பதட்டத்தில் எந்த பக்கம் போவதென்றே தெரியவில்லை..

வலது பக்கம்.. என்றதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னால் கழிவறை இருந்த திசையை கைகாட்டிய படி நின்றிருந்தான் தர்மன்..

அவன் சொன்னபடி வலது பக்கம் நடந்து சென்றவள் கழிவறை வாசலிலேயே சுவிட்ச் இருக்க விளக்கை உயிர்பித்து உள்ளே சென்று தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்..

அதற்குள் வீட்டு வாசலில் தனக்காக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தலைக்கு மேல் இரு கைகளை கோர்த்து படுத்திருந்தாள்..

அவனை கடக்கும்போது நின்று "தேங்க்ஸ்" என்றாள் சுப்ரியா..

"அம்மாடி ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..! போய் கதவை சாத்திட்டு படுங்க.." என்றவன் ஒருக்களித்து படுத்து கண்களை மூடிவிட்டான்..

அவன் பக்கத்திலிருந்த கொசுவர்த்தி சுருள் மெல்லியதான தீக்கங்கோடு புகையை அலை அலையாக பரவ விட்டுக் கொண்டிருந்தது..!

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு வயிற்றுக் கடுப்பும் அவஸ்தையும் நீங்கிய நிம்மதியிலும்.. களைப்பிலும் உறக்கம் கண்களைத் தொட்டு தழுவ.. தன்னையும் அறியாமல் கருவிழிகள் மேலேறி இமைகள் மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா..

கீச் கீச் கீச் கீச்..! என குருவிகள் சத்தமும் காகம் கரையும் சத்தமும் காதுகளுக்குள் ஒலிக்க..! "ஐயோ லேட் ஆயிடுச்சு போலிருக்கே ராஜேஷ் கிளம்புறதுக்குள்ள டிபன் லஞ்ச் தயார் பண்ணனும்.. இல்லனா ஹோட்டலுக்கு எழுதின தண்ட செலவுன்னு காசு மூச்னு கத்துவாரே..!" பழக்க தோஷத்தில் ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் மெல்ல மேலெழும்பி அவளை அடித்து பதறி விழிக்க வைக்க கண்முன்னே நின்றவன் தர்மன்..

சிற்சில நொடிகளில்.. படபடவென நிதர்சனம் நினைவடுக்குகளில் படிந்து கொள்ள.. அவசரமாக தனது புடவையை சரி செய்து கொண்டு
துயரம் தந்த சலிப்பில் பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்..

மெரூன் ஷர்ட் பிளாக் பாண்ட் என வேலைக்கு தயாராகி இருந்தான்.. தலைக்கு குளித்திருப்பான் போலும்.. ஈரத் தலையை அரைகுறையாக துவட்டியிருந்ததில் காதோரம் வடிந்த தண்ணீர் அவன் தோள்பட்டியில் விழுந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.. அடர்த்தியான மீசை.. கிளீன் ஷேவ் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு மாதம் சவரக்கத்தியை பார்க்காத தாடி..

"நான் டியூட்டிக்கு கிளம்பனும்..! நீங்க தனியா சமாளிப்பிங்களா..?"

யோசனையும் தயக்கமுமாக மெல்ல சரியென தலையசைத்தாள் சுப்ரியா..

"பிரிட்ஜ்ல பால் வாங்கி வச்சிருக்கேன்..! இன்னும் ஹோட்டல் எதுவும் திறக்கல.. அதனால டிபன் வாங்க முடியல.. பிஸ்கட் இருக்கு.. சமையலறையில் ஒரு சின்ன பானைல அரிசி இருக்கு.. பிரிட்ஜில தயிர் இருக்கு..! பிரட் பாக்கெட் புதுசு வாங்கி வச்சிட்டேன்..‌ இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! அலமாரில ஒரு ஐநூறு ரூபாய் வச்சிருக்கேன் ஏதாவது தேவைனா பயன்படுத்திக்கோங்க..! வேற ஏதாவது சொல்லனுமா..?" என அவள் முகத்தை பார்த்து நின்றான்..

"என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்களேன் ப்ளீஸ்..!"

சில நொடிகளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..

"ஆமாங்க நீங்க ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்க்கத்தான் வேணும்..! இப்ப நான் வேலைக்கு போகணும்.. லீவ் போட முடியாது.. சாயந்திரமா சீக்கிரமா வந்துடுறேன்.. ஏதாவது யோசிச்சு முடிவெடுக்கலாம்..! எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட எந்த ஹாஸ்டல் தங்க வசதியா இருக்கும்னு கேட்டு பாக்கறேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!" என்றவன் பாதி தூரம் கடந்துவிட்டு மீண்டும் திரும்பி அவரிடம் வந்தான்..

"அப்புறம் முடிஞ்ச வரைக்கும் மேலேயே இருங்க கீழ போகாதீங்க.. ஹவுஸ் ஓனர் கிட்ட தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவங்க நம்பின மாதிரி தெரியல.. நீங்க கீழ வந்தா உங்களைத் தோண்டி துருவி நூறு கேள்வி கேப்பாங்க..! நீங்க இங்க தங்க போறது இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அது வரைக்கும் கீழே தலைய காட்டாம இருந்தீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது..! போரடிச்சா டிவி போட்டு பாருங்க.." என்று விட்டு அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

கொஞ்ச நேரம் இலக்கின்றி மூலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள்.. பிறகு குளியலறையிலிருந்த பற்பசையால் கை விரலாலே பல் துலக்கி.. அங்கு ஏற்கனவே இருந்த சோப்பை பயன்படுத்த மனமில்லாது ஒரு காக்கா குளியலை போட்டு அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்..!

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடைப்பட்ட பகுதியில் அமில காய்ச்சல் கண்டது போல் ஏதோ ஒரு எரிச்சல் பசிக்கிறது என்பதை உணர்த்த.. சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்துக்கொண்டு ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பிரித்து பாலில் நனைத்து உண்டு மிச்சப் பாலையும் பருகி முடித்திருந்தாள்..

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் போகவே வயிற்றிலிருந்த தன் கருவை ஒரு கரத்தால் அழுத்தியபடி படுத்திருந்தவளுக்கு.. நியாயம் கேட்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நேற்றைய வீரியம் இன்று இல்லாமல் போனது..!

அட போங்கடா.. நீங்களும் உன் நியாயமும் என்ற சலிப்பு.. உலகத்தையே வெறுத்து எல்லாம் மாயை என்ற தபஸ்வினி நிலையில் இருந்தாள்..!

கொடூரமான பேய் வந்து கண் முன்னே உன் ரத்தத்தை குடிக்க போகிறேன் என்று பயமுறுத்தினாலும் போயிட்டு அப்புறம் வா என்று பயப்படாமல் சொல்லக்கூடிய விரக்தியான நிலை..

மசக்கை காரணமாக வாந்தி இல்லை.. ஆனால் அவ்வப்போது தலைசுற்றல் மட்டும் இருந்தது..! ஏகப்பட்ட டென்ஷனிலும் மன அழுத்தத்திலும் தலைசுற்றல் அதிகமாகியிருக்க.. மீண்டும் உறக்கத்திற்காக கண்கள் இழுத்துக் கொண்டது..

கண்விழிக்கும் போது இருட்டிவிட்டிருந்தது..!

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..! என்றபடியே அடித்து பதறி எழுந்து அமர தர்மன் இன்னும் வந்த பாடில்லை..!

இரவு ஒன்பதை தாண்டித்தான் வீடு வந்து சேர்ந்தான்..!

"சாரிங்க லேட் ஆகிடுச்சு.. டபுள் ஷிப்ட் பண்ண வேண்டியதா போச்சு.." அவள் கேட்பதற்கு முன்பு பதில் சொல்லியிருந்தவன் வாங்கி வந்த உணவை அவளிடம் தந்துவிட்டு.. கூடுதலாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் கட்டில் மீது வைத்தான்..

"என்னங்க இது..?"

"வீட்ல இருக்கற பொண்ணுக்கு என்ன வாங்கித் தரணும்னு என் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்.. அவங்கதான் முதல்ல மாத்தி உடுத்தறதுக்கு துணி வாங்கி தரணும்னு சொன்னாங்க..! அவங்களையும் கூட்டிட்டு போய் வச்சிருந்த காசுக்கு ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் மட்டும் வாங்கினேன்.. ஃப்ரீ சைஸ்தான் அளவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.."

"கேர்ள் பிரண்டா..?"

"ஏன் எங்களுக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா..!" என்றபடி சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மீண்டும் அவன் உள்ளே வந்தபோது அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

"இன்னுமா நீங்க சாப்பிடல.. மணி ஆகுதுங்க.. நீங்க பட்டினியா கிடக்கலாம்.. வயித்துல இருக்கற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..‌ உங்க பிரச்சனைக்கு அதை ஏன் தண்டிக்கறீங்க.. நான் வந்ததே லேட்டு.. அதையும் தாண்டி நீங்க நேரத்தை கடத்தினா என்ன அர்த்தம்..!" என்றபடியே பாட்டிலை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான்..

"நீங்க சாப்பிடலையா..! வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.." என்றபடியே பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக்கொண்டு அவளுக்கு எதிராக அமர்ந்தான்..

"இன்னொரு விஷயம் கேக்கணும்.. நான் இங்க தங்கி இருக்கறதுனால உங்க கேர்ள் பிரண்டு உங்கள திட்ட மாட்டாங்களா..?"

சின்னதாக சிரித்துவிட்டு சில கணங்கள் கழித்து.. "அவங்க தானே உங்களுக்கு என்னென்ன வாங்கி தரணும்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போய் இதெல்லாம் வாங்கி தந்தாங்க அப்புறம் எப்படி திட்டுவாங்க..!" என்றான்..

"என்னால உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"

"நீங்க ரொம்ப நாள் இங்க தங்க போறதில்லையே.. அதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"நீங்க போய் தூங்கலையா..?'

"நான் இங்கே உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு அசவுகரியமா இருந்தா சொல்லிடுங்க.. எழுந்து போய்டறேன்..!"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..! ரொம்ப களைச்சி போய் வந்துருக்கீங்க.. எனக்காக நீங்க ரொம்பவே சிரமப்படறீங்க, அதனாலதான் சொன்னேன்.."

"என்ன சிரமம்.. என் தலை மேலயா ஏறி உட்கார்ந்துருக்கீங்க.. வீடுதானே உங்களை தாங்குது.. சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிடும்போது அப்படியே சேர்த்து உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.. என்ன ஒன்னு..? ஹவுஸ் ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. பரவாயில்லை அந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க உட்கார்ந்தேன்.."

"காலையில ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன்.. பக்கத்துல ஏதோ ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்கிறதா என் செல்லம் சொல்லுச்சு..! போய் பார்த்து என்னன்னு பேசி பணம் கட்டிட்டு வந்துடலாம்..!"

"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் சாரிங்க எல்லாத்தையும் சேர்த்து கணக்கு வச்சுக்கோங்க கண்டிப்பா ஒரு நாள் திருப்பி தந்துடுவேன்.."

"குடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் கண்டிப்பா வாங்கிக்குவேன்..! நீங்களே கணக்கு வச்சு திருப்பி கொடுத்துடுங்க.. இப்ப சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க.."
கொசுவத்தி சுருளையும் தலைவலி தைலத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்..

"என்னங்க இன்னைக்கும் தலை வலிக்குதா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க.. இது இல்லன்னா தூங்க முடியாது..‌ ஏதோ தலையே வெடிக்கற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோணும்..‌ பாத்ரூம் போறதுன்னா வாசல் லைட் போட்டுக்கோங்க.. வாசலுக்கு நேராதான் நான் படுத்திருப்பேன்.. ஸ்பீட் பிரேக்கர்னு நினைச்சு என்னை ஏறி மிதிச்சுடாதீங்க.."

சட்டென வழிந்த சிரிப்பை உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில் இருவருமாக புறப்பட்டு ஹாஸ்டல் பார்க்க பைக்கில் சென்றனர்..

தொடரும்..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣யாருடா தர்ம்ஸ் உன்ற கேர்ள் பெரண்டு செல்லகண்ணா 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 இருக்கட்டும் இருக்கட்டும் ட்டும் பொய்தான அள்ளிவுடு ராசா நீ காசா பணமா 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
19
பார்ரா கேர்ள் ப்ரண்டாம்..
ஏம்மா எதப் பத்தியும் யோசிச்சு மனச வருத்தாத
 
Member
Joined
Apr 30, 2025
Messages
69
"என்ன.. என்ன வேணும்..?" எழுந்து வந்து கதவினருகே நின்று கொண்டாள் சுப்ரியா..

"முதல்ல கதவை திறங்கன்னு சொல்றேன்ல..!" அதே முரட்டுத்தனமான அவன் குரலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்..

வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஆதரவளிப்பதாக கூறி அழைத்துச் சென்று மூன்று முறை கற்பழித்த காமுகன் கைது..!" ஏதோ ஒரு பத்திரிக்கையில் துணுக்கு செய்தியாக படித்தது இந்நேரம் பார்த்தா மூளையில் வந்து போக வேண்டும்..

பகலில் எப்பேர்ப்பட்ட நல்லவனும் இரவில் மிருகமாக மாறிவிடுவானாம்..

கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தான் தர்மன்..

இது இன்னொரு சோதனையா..! இவனோடு போராடி என்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்.. பேசாமல் இதற்கு வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே ரயிலின் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமே..!

பயத்தில் விபரீதமாய் ஏதேதோ எண்ணங்கள்..

"என்னங்க கதவை திறங்க..!" இன்னும் கொஞ்சம் விட்டால் கதவை உடைத்து விடுவான் என்ற ரீதியில் மெல்ல நகர்ந்து தன் நடுங்கும் கரங்களால் தாழ்ப்பாளை விலக்கி கதவை திறக்க.. படாரென்று உள்ளே நுழைந்தான் அவன்..

"எவ்வளவு நேரமா கதவை தட்டறது.. நான் தட்டுன சத்தத்துல கீழ் வீட்டுக்காரங்களே எழுந்து மேல வந்திருப்பாங்க போலிருக்கு உங்களுக்கு காது கேக்கலையா இல்ல நல்லா தூங்கிட்டிங்களா..! இல்லையே.. தூங்குன மாதிரி தெரியலையே.." கடகடவென பேசிக்கொண்டே சென்றவன் அந்த அலமாரியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி சுருள் ஸ்டாண்ட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு "இதை எடுக்கத்தான் வந்தேன்.." என்று காதை குடைந்தபடியே வெளியேற முற்பட அப்போதுதான் வேர்த்து விறுவிறுத்து எச்சில் விழுங்கியபடி நின்றிருந்த அவள் முகத்தை தெளிவாக கண்டான்..

"என்னங்க ஏன் இப்படி வேர்த்து போய் நிக்கறீங்க.. பயந்துட்டீங்களா?' என்றவனுக்கு அவள் ஏன் இப்படி தன்னை பார்த்து விதிர்த்துப் போய் நிற்கிறாள் என்ற காரணம் புரிய..

"ஓஹோ நான் வந்து கதவை தட்டினதும் தப்பா நினைச்சுட்டீங்களா..?" என்றதும் தன்னிச்சையாக அவள் விழிகள் குற்ற குறுகுறுப்போடு தாழ்ந்து கொண்டன..

உண்மைதானே..! கதவு வேகமாக தட்டப்பட்டதும் அவனையும் தவறானவனாகத்தானே சித்தரித்து பயந்து பின்வாங்கினாள்..!

"சரிதான்.. அப்படி நினைக்கறதுல ஒன்னும் தப்பில்ல.. நான் என்ன உங்களுக்கு தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா..! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட வீட்ல வந்து தங்கியிருக்கும் போது இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்து கதவை தட்டுனா மனசுக்குள்ள சந்தேகம் வர்றது சகஜம் தான்.. ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க.. என்னை கொஞ்சம் நம்புங்க.. வெளியில ஒரே கொசுக்கடி.. கொசுவத்தி சுருள் எடுக்கத்தான் உள்ள வந்தேன்.. அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. வலது பக்கம் பாத்ரூம் இருக்கு..! உள்ள குழாய் வசதியும் இருக்கு.. யூஸ் பண்ணிக்கோங்க..!"

என்றதும் தொண்டை குழிக்குள் மீன் முள்ளாக அடைத்திருந்த ஏதோ ஒன்று இலகுவாக நீங்கியதில் நீண்ட பெருமூச்சு விட்டாள் சுப்ரியா..

"அப்புறம் தலை வலிக்குது.. அந்த தைலம்" என்றபடியே கையை நீட்டி அவளை தாண்டியிருந்த அலமாரியிலிருந்து தைலத்தை எடுக்க.. திடுக்கென சற்று தள்ளி நின்றாள் அவள்.. அவனை காயப்படுத்த அப்படி செய்யவில்லை.. வழிவிட்டு நிற்கும் நோக்கிலும் இயல்பான பெண்மைக்கே உரிய ஒழுக்கத்தோடும் அவள் தள்ளி நின்றதில்..

தான் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவளுக்குள் தோன்றி தேகம் அதிர வைத்த அந்த பயம் தர்மனுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது..!

அவளை முறைத்து விட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றவன் ஒரு கத்தியோடு திருப்பி வந்தான்..

அவன் கையில் கத்தியை பார்த்ததும் சுப்ரியாவிற்கு முழி பிதுங்கியது..

"இந்தாங்க..! இந்த கத்திய கையில வச்சுக்கோங்க.. நான் ரொம்ப தப்பானவன்னு உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட போதும்.. இந்த கத்தியால வயித்துல குத்தி என்னை கொன்னுடுங்க..!" அவன் கோபத்தோடு சொல்ல பதட்டத்தில் கத்தியை தூக்கி அலமாரியில் வீசினாள் சுப்ரியா..

நீண்ட பெருமூச்சு விட்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்..

"பாத்ரூம் போறதுன்னா போங்க..! என்று வெளி பக்கமாக கையை காட்ட.. அந்த அறையிலிருந்து வெளியேறி நடந்தாள் சுப்ரியா..

பதட்டத்தில் எந்த பக்கம் போவதென்றே தெரியவில்லை..

வலது பக்கம்.. என்றதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் பின்னால் கழிவறை இருந்த திசையை கைகாட்டிய படி நின்றிருந்தான் தர்மன்..

அவன் சொன்னபடி வலது பக்கம் நடந்து சென்றவள் கழிவறை வாசலிலேயே சுவிட்ச் இருக்க விளக்கை உயிர்பித்து உள்ளே சென்று தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்..

அதற்குள் வீட்டு வாசலில் தனக்காக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தலைக்கு மேல் இரு கைகளை கோர்த்து படுத்திருந்தாள்..

அவனை கடக்கும்போது நின்று "தேங்க்ஸ்" என்றாள் சுப்ரியா..

"அம்மாடி ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..! போய் கதவை சாத்திட்டு படுங்க.." என்றவன் ஒருக்களித்து படுத்து கண்களை மூடிவிட்டான்..

அவன் பக்கத்திலிருந்த கொசுவர்த்தி சுருள் மெல்லியதான தீக்கங்கோடு புகையை அலை அலையாக பரவ விட்டுக் கொண்டிருந்தது..!

கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு வயிற்றுக் கடுப்பும் அவஸ்தையும் நீங்கிய நிம்மதியிலும்.. களைப்பிலும் உறக்கம் கண்களைத் தொட்டு தழுவ.. தன்னையும் அறியாமல் கருவிழிகள் மேலேறி இமைகள் மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா..

கீச் கீச் கீச் கீச்..! என குருவிகள் சத்தமும் காகம் கரையும் சத்தமும் காதுகளுக்குள் ஒலிக்க..! "ஐயோ லேட் ஆயிடுச்சு போலிருக்கே ராஜேஷ் கிளம்புறதுக்குள்ள டிபன் லஞ்ச் தயார் பண்ணனும்.. இல்லனா ஹோட்டலுக்கு எழுதின தண்ட செலவுன்னு காசு மூச்னு கத்துவாரே..!" பழக்க தோஷத்தில் ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் மெல்ல மேலெழும்பி அவளை அடித்து பதறி விழிக்க வைக்க கண்முன்னே நின்றவன் தர்மன்..

சிற்சில நொடிகளில்.. படபடவென நிதர்சனம் நினைவடுக்குகளில் படிந்து கொள்ள.. அவசரமாக தனது புடவையை சரி செய்து கொண்டு
துயரம் தந்த சலிப்பில் பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்..

மெரூன் ஷர்ட் பிளாக் பாண்ட் என வேலைக்கு தயாராகி இருந்தான்.. தலைக்கு குளித்திருப்பான் போலும்.. ஈரத் தலையை அரைகுறையாக துவட்டியிருந்ததில் காதோரம் வடிந்த தண்ணீர் அவன் தோள்பட்டியில் விழுந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.. அடர்த்தியான மீசை.. கிளீன் ஷேவ் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு மாதம் சவரக்கத்தியை பார்க்காத தாடி..

"நான் டியூட்டிக்கு கிளம்பனும்..! நீங்க தனியா சமாளிப்பிங்களா..?"

யோசனையும் தயக்கமுமாக மெல்ல சரியென தலையசைத்தாள் சுப்ரியா..

"பிரிட்ஜ்ல பால் வாங்கி வச்சிருக்கேன்..! இன்னும் ஹோட்டல் எதுவும் திறக்கல.. அதனால டிபன் வாங்க முடியல.. பிஸ்கட் இருக்கு.. சமையலறையில் ஒரு சின்ன பானைல அரிசி இருக்கு.. பிரிட்ஜில தயிர் இருக்கு..! பிரட் பாக்கெட் புதுசு வாங்கி வச்சிட்டேன்..‌ இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! அலமாரில ஒரு ஐநூறு ரூபாய் வச்சிருக்கேன் ஏதாவது தேவைனா பயன்படுத்திக்கோங்க..! வேற ஏதாவது சொல்லனுமா..?" என அவள் முகத்தை பார்த்து நின்றான்..

"என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்களேன் ப்ளீஸ்..!"

சில நொடிகளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..

"ஆமாங்க நீங்க ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்க்கத்தான் வேணும்..! இப்ப நான் வேலைக்கு போகணும்.. லீவ் போட முடியாது.. சாயந்திரமா சீக்கிரமா வந்துடுறேன்.. ஏதாவது யோசிச்சு முடிவெடுக்கலாம்..! எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட எந்த ஹாஸ்டல் தங்க வசதியா இருக்கும்னு கேட்டு பாக்கறேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!" என்றவன் பாதி தூரம் கடந்துவிட்டு மீண்டும் திரும்பி அவரிடம் வந்தான்..

"அப்புறம் முடிஞ்ச வரைக்கும் மேலேயே இருங்க கீழ போகாதீங்க.. ஹவுஸ் ஓனர் கிட்ட தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவங்க நம்பின மாதிரி தெரியல.. நீங்க கீழ வந்தா உங்களைத் தோண்டி துருவி நூறு கேள்வி கேப்பாங்க..! நீங்க இங்க தங்க போறது இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ அது வரைக்கும் கீழே தலைய காட்டாம இருந்தீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது..! போரடிச்சா டிவி போட்டு பாருங்க.." என்று விட்டு அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

கொஞ்ச நேரம் இலக்கின்றி மூலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள்.. பிறகு குளியலறையிலிருந்த பற்பசையால் கை விரலாலே பல் துலக்கி.. அங்கு ஏற்கனவே இருந்த சோப்பை பயன்படுத்த மனமில்லாது ஒரு காக்கா குளியலை போட்டு அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்..!

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடைப்பட்ட பகுதியில் அமில காய்ச்சல் கண்டது போல் ஏதோ ஒரு எரிச்சல் பசிக்கிறது என்பதை உணர்த்த.. சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்துக்கொண்டு ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பிரித்து பாலில் நனைத்து உண்டு மிச்சப் பாலையும் பருகி முடித்திருந்தாள்..

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் போகவே வயிற்றிலிருந்த தன் கருவை ஒரு கரத்தால் அழுத்தியபடி படுத்திருந்தவளுக்கு.. நியாயம் கேட்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நேற்றைய வீரியம் இன்று இல்லாமல் போனது..!

அட போங்கடா.. நீங்களும் உன் நியாயமும் என்ற சலிப்பு.. உலகத்தையே வெறுத்து எல்லாம் மாயை என்ற தபஸ்வினி நிலையில் இருந்தாள்..!

கொடூரமான பேய் வந்து கண் முன்னே உன் ரத்தத்தை குடிக்க போகிறேன் என்று பயமுறுத்தினாலும் போயிட்டு அப்புறம் வா என்று பயப்படாமல் சொல்லக்கூடிய விரக்தியான நிலை..

மசக்கை காரணமாக வாந்தி இல்லை.. ஆனால் அவ்வப்போது தலைசுற்றல் மட்டும் இருந்தது..! ஏகப்பட்ட டென்ஷனிலும் மன அழுத்தத்திலும் தலைசுற்றல் அதிகமாகியிருக்க.. மீண்டும் உறக்கத்திற்காக கண்கள் இழுத்துக் கொண்டது..

கண்விழிக்கும் போது இருட்டிவிட்டிருந்தது..!

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..! என்றபடியே அடித்து பதறி எழுந்து அமர தர்மன் இன்னும் வந்த பாடில்லை..!

இரவு ஒன்பதை தாண்டித்தான் வீடு வந்து சேர்ந்தான்..!

"சாரிங்க லேட் ஆகிடுச்சு.. டபுள் ஷிப்ட் பண்ண வேண்டியதா போச்சு.." அவள் கேட்பதற்கு முன்பு பதில் சொல்லியிருந்தவன் வாங்கி வந்த உணவை அவளிடம் தந்துவிட்டு.. கூடுதலாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் கட்டில் மீது வைத்தான்..

"என்னங்க இது..?"

"வீட்ல இருக்கற பொண்ணுக்கு என்ன வாங்கித் தரணும்னு என் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்.. அவங்கதான் முதல்ல மாத்தி உடுத்தறதுக்கு துணி வாங்கி தரணும்னு சொன்னாங்க..! அவங்களையும் கூட்டிட்டு போய் வச்சிருந்த காசுக்கு ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் மட்டும் வாங்கினேன்.. ஃப்ரீ சைஸ்தான் அளவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.."

"கேர்ள் பிரண்டா..?"

"ஏன் எங்களுக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா..!" என்றபடி சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மீண்டும் அவன் உள்ளே வந்தபோது அசையாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

"இன்னுமா நீங்க சாப்பிடல.. மணி ஆகுதுங்க.. நீங்க பட்டினியா கிடக்கலாம்.. வயித்துல இருக்கற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..‌ உங்க பிரச்சனைக்கு அதை ஏன் தண்டிக்கறீங்க.. நான் வந்ததே லேட்டு.. அதையும் தாண்டி நீங்க நேரத்தை கடத்தினா என்ன அர்த்தம்..!" என்றபடியே பாட்டிலை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான்..

"நீங்க சாப்பிடலையா..! வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.." என்றபடியே பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக்கொண்டு அவளுக்கு எதிராக அமர்ந்தான்..

"இன்னொரு விஷயம் கேக்கணும்.. நான் இங்க தங்கி இருக்கறதுனால உங்க கேர்ள் பிரண்டு உங்கள திட்ட மாட்டாங்களா..?"

சின்னதாக சிரித்துவிட்டு சில கணங்கள் கழித்து.. "அவங்க தானே உங்களுக்கு என்னென்ன வாங்கி தரணும்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போய் இதெல்லாம் வாங்கி தந்தாங்க அப்புறம் எப்படி திட்டுவாங்க..!" என்றான்..

"என்னால உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"

"நீங்க ரொம்ப நாள் இங்க தங்க போறதில்லையே.. அதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"நீங்க போய் தூங்கலையா..?'

"நான் இங்கே உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு அசவுகரியமா இருந்தா சொல்லிடுங்க.. எழுந்து போய்டறேன்..!"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..! ரொம்ப களைச்சி போய் வந்துருக்கீங்க.. எனக்காக நீங்க ரொம்பவே சிரமப்படறீங்க, அதனாலதான் சொன்னேன்.."

"என்ன சிரமம்.. என் தலை மேலயா ஏறி உட்கார்ந்துருக்கீங்க.. வீடுதானே உங்களை தாங்குது.. சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிடும்போது அப்படியே சேர்த்து உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்.. என்ன ஒன்னு..? ஹவுஸ் ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. பரவாயில்லை அந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் இங்க உட்கார்ந்தேன்.."

"காலையில ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன்.. பக்கத்துல ஏதோ ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்கிறதா என் செல்லம் சொல்லுச்சு..! போய் பார்த்து என்னன்னு பேசி பணம் கட்டிட்டு வந்துடலாம்..!"

"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் சாரிங்க எல்லாத்தையும் சேர்த்து கணக்கு வச்சுக்கோங்க கண்டிப்பா ஒரு நாள் திருப்பி தந்துடுவேன்.."

"குடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் கண்டிப்பா வாங்கிக்குவேன்..! நீங்களே கணக்கு வச்சு திருப்பி கொடுத்துடுங்க.. இப்ப சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க.."
கொசுவத்தி சுருளையும் தலைவலி தைலத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்..

"என்னங்க இன்னைக்கும் தலை வலிக்குதா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க.. இது இல்லன்னா தூங்க முடியாது..‌ ஏதோ தலையே வெடிக்கற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோணும்..‌ பாத்ரூம் போறதுன்னா வாசல் லைட் போட்டுக்கோங்க.. வாசலுக்கு நேராதான் நான் படுத்திருப்பேன்.. ஸ்பீட் பிரேக்கர்னு நினைச்சு என்னை ஏறி மிதிச்சுடாதீங்க.."

சட்டென வழிந்த சிரிப்பை உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில் இருவருமாக புறப்பட்டு ஹாஸ்டல் பார்க்க பைக்கில் சென்றனர்..

தொடரும்..
👌👌👌👌👌💜💜💜💜
 
Member
Joined
Feb 15, 2025
Messages
60
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Top