• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 9

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
49
பெண்ணின் ஸ்பரிசமும் அணைப்பும் வேறு லோகத்திற்கு இட்டு செல்வதை போல் மனப் பிரமை.. அட.. இந்த ஃபீல் கூட நல்லா இருக்கே.. சிகரெட் இழுக்கிற மாதிரி.. இது கூட ஒரு போதைதான் போலிருக்கு.. பெண் மண் பொன் எல்லாம் சர்ச்சைக்குரிய சமாச்சாரங்கள்ன்னு சும்மாவா சொன்னாங்க.. கரங்கள் தன்னிச்சையாக அவளை அணைத்துக் கொண்டன.. ஆயினும் திரட்சியான அவள் அங்க வனப்புகளை காண பேராவல்..

அவள் தோள் பற்றி சுவற்றோடு சாய்த்தவன் விழி தாழ்ந்து செழுமைகளை ஆராய்ந்தான்.. கிட்டத்தட்ட வெறி பிடிக்கும் நிலைதான்.. கூர் நோக்கி பாயும் எடுப்பான அழகுகளும் தட்டையான வயிறும் சித்தம் கலங்க வைத்தன..

விரல்கள் தானாக ரவிக்கை கொக்கிகளில் இடம்மாற பயிற்சி இல்லாததால் வன்முறையில் மேலாடை கிழியும் அவலநிலை..

"என்னங்க.. வேண்டாம்.." அவன் கரங்களை தட்டிவிட்டு புடவை முந்தானையை இழுத்துப் பொர்த்திக் கொண்டு அங்கிருந்து ஓடியிருந்தாள் அன்பரசி..

ஆசையாக உண்ணும் நேரத்தில் கையிலிருந்து தட்டிப் பறிக்கப் பட்ட ஏமாற்றமும் கடுங்கோபமும் சேர.. "ஏய்ய்ய்ய்.." என கர்ஜித்து கீழுதட்டை கடித்து அவளை நோக்கி முன்னேறிய நேரம்.. அலைபேசி அலறியது..

அவள் சென்ற திசையை வெறித்துக் கொண்டே அலைபேசியை காதில் வைத்தவன் எதிர்பக்கம் சொல்லப்பட்ட சேதியில் "அவனை புடிச்சு வை.. வந்துடறேன்.." மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

அறைக்குள் வந்தவள் மார்போடு முந்தானையை இறுகப் பற்றிக் கொண்டு மூச்சு வாங்கினாள்.. முதல் அனுபவம் முரடனோடு கிளுகிளுப்பிற்கு பதிலாக கிலியைத் தருவதாக அமைந்து போனது..

அவன் ஃபோன் பேசிக் கொண்டே வாகனத்தில் ஏறியதாக வடிவு சொல்லித்தான் தெரிந்தது.. வருவானா.. வரமாட்டானா தெரியவில்லை.. மெத்தையில் ஏறி படுத்துக் கொண்டாள்.. அவன் செய்து காட்டிய வேலைகளில் உறக்கம் வருவேனா என்றது.. மீண்டும் திரும்பி வந்தால் தாக்குபிடிப்பேனா என்ற அச்சம்.. அவனை எப்படி எதிர்கொள்வது என்ற மிரட்சி.. ஒரு கலக்கமான காத்திருப்புடன் வெகு நேரம் விழித்திருந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை..

காலையில் குளித்து முடித்து வெளியே வரும்போது "குரு இன்னும் வீட்டுக்கு திரும்பலையா மா" கண்கள் சுருக்கி ஆச்சார்யா கேட்ட போதுதான் அவன் இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை என்ற விஷயம் மூளையில் உரைத்தது அன்பரசிக்கு..

"வரல மாமா.." சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் புகுந்து கொண்டாள்.. மந்திரங்களை முணுமுணுத்து பூஜை முடித்து வெளியே வந்த வேளையில் செருப்பை சுவற்றில் படாரென விசிறியடிக்கும் சத்தமும் ஆச்சார்யாவிடம் பேசிக் கொண்டிருந்த கரகரப்பான குரலும் அவன் வந்து விட்டான் என்பதை உணர்த்த..

"அச்சோ.. இன்னும் சமையல் ஆகலையே.. என்ன கலாட்டா செய்யப் போறார் தெரியலையே..!!" நெஞ்சில் தடக் தடக் ரயிலோசையோடு சமையலறைக்குள் புகுந்து கொண்டவள் வடிவாம்பாளிடம் ஒரு சில வேலைகளை செய்ய சொல்லிவிட்டு.. ஆளைத் தேடி அறைக்குள் புகுந்து அவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விட கட்டிலில் கவிழ்ந்திருந்தான் குரு..

கொலுசு மணிகளின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தோடு மெல்ல நெருங்கி தலைத் தாழ்ந்து உற்றுப் பார்த்தவள் அவன் சீரான சுவாசத்தில்.. "நல்ல வேளை தூங்கறாரு அதுக்குள்ள சமையலை முடிச்சிடலாம்.." என்ற நிம்மதியோடு திரும்பி நடக்க வயிற்றோடு அழுத்தப் பற்றி அவளை மெத்தையில் சாய்த்திருந்தான் குரு..

"நான் குளிச்சிட்டேன்.. சமைக்கணும்.." அவள் குரலைப் பொருட்படுத்தாது.. நுனியில் முடிச்சிட்டு பிரிந்த கூந்தலை படக்கென இழுத்து வாசம் பிடித்தான்.. கூந்தல் கற்றைகளின் வழியே உட்பகுந்த காற்று வாசனையோடு அவன் நாசியை தழுவியது.. இது வேறு மாதிரியான சுகம்.. "உன்கிட்ட நிறைய விஷயம் இருக்கும் போலிருக்கே.." அவள் கூந்தலை கற்றையாக பிடித்தபடி மறு கையால் கழுத்தில் இருந்து மார்பு வரை முரட்டுத்தனமாக தடவினான்..

இனி தான் என்ன சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவளாக.. "க.. கதவு திறந்திருக்கு.." ஒற்றை விரல் நீட்டி வாசல் கதவை காட்ட.. "போய் சாத்திட்டு வா.." கண்களை கதவு நோக்கி காண்பித்தவன் அடுத்த கணம் அவள் புடவையை உருவி இருந்தான்..

குருவின் அதிரடி செயலில் திடுக்கிட்டு "ஏன் இப்படி..?" என்பதைப் போல் அவள் பரிதாபமாக பார்க்க.. "நேத்து மாதிரி இன்னைக்கு தப்பிச்சு ஓடிட கூடாது இல்ல.. அதுக்காக தான்..!!" என்றவன் கதவை சாத்திவிட்டு திரும்பி வந்தவளிடம் அவள் புடவையை ஆழ்ந்து முகர்ந்து "இந்த சேலையில் கூட உன் வாசம் அடிக்குது..?" புருவம் உயர்த்தி தெறித்த விழிகளோடு கேட்க பதில் சொல்ல தெரியவில்லை அவளுக்கு.. நின்றிருந்தவளை கைப்பற்றி இழுக்க அவனைத் தாண்டி கட்டிலில் விழுந்தாள் அன்பரசி..

அவள் காலடியில் வந்து அமர்ந்தவன் மீண்டும் அவள் கீழாடையை விலக்குவதிலேயே குறியாக இருக்க.. "அய்யோ.. மறுபடியும் முதல்ல இருந்தா..?" படக்கென எழுந்து கால்களை இழுத்துக் கொண்டாள் அவள்.. குருவின் கண்கள் ஒருவித இறுக்கத்தோடு அவளை வெறித்தன..

"இப்படி வேண்டாம்.. எனக்கு வலிக்கும்.."

"வலிச்சா பொறுத்துக்கோ.." அவள் காலைப் பற்றி இழுக்க.. பனிப்பாறையாக சறுக்கிக்கொண்டு அவனிடம் மோதியதில் அன்பரசியின் இடது பாதம் அவன் வயிற்றில் அழுத்தியது.. பளபளப்பான வாழைத்தண்டு போன்ற கெண்டைக்காலை விரல்களால் ஏன் அழுத்தினான் அவனுக்கே தெரியவில்லை.. எது வேண்டும் எது வேண்டாம் என்று புரியாத பொக்கிஷங்களை களவாடிய பிச்சைக்காரன் போல் பசியோடு விழித்தான்..

அவன் இலக்கு உச்சம் எய்தும் காரியத்தில் குறியாக இருக்க.. மீண்டும் அவள் ஆடையை மேலேற்றியதில்.. இனி காரியத்தில் இறங்க வேண்டியது தான் என்று துணிச்சலோடு அவன் சட்டையை பற்றியிழுத்து தன் மீது சரித்துக் கொண்டாள் அன்பு.. "ஏய் என்ன..?" சண்டைக் காட்சிக்கு தயாரானவன் போல் எழ முயன்றவனை இறுக அணைத்து இதழோடு இதழ் பதித்தாள் அவன் மனைவி.. தடுமாற்றமும் தயக்கமும் தாண்டி முதல் முத்தத்தை அவள் துவங்கியதே பெரிய விஷயம்.. இதழோடு இதழ் பொருத்திய பின் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவள் திணறிய வேளையில் எச்சிலோடு இதழ் சுவை உணர்ந்து.. "இதென்ன இனிப்பு மிட்டாய்" என்ற ரீதியில் இதழைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்திருந்தான் அவன்.. சுவைக்க சுவைக்க தேன் ஊறுவதாய்..!!

"இனிப்பு பண்டத்தை சைடு டிஷ்ஷா வச்சு கள்ளு குடிச்சிருப்பா போல.. உதட்டுல ஊறி இருக்கும்.. அதான் எனக்கும் போதை ஏறுது.." இப்படித்தான் யோசனை ஓடியது அந்த விவகாரம் பிடித்த மூளையில் .. மொத்தமாய் தன் எடையை சாய்ந்திருந்த அவள் தேகம் அதி மென்மையான மெத்தையின் கதகதப்போடு இழுத்துக் கொள்வதாய்..!!

இதழை பிரித்துக் கொள்ளவே இயலாத படிக்கு அத்தனை பசியோ ருசியோ தாபமோ, வேகமோ.. ஹ்ம்ம்.. ம்ம்ம்ம்.. என்ற சிணுங்கலும் முனங்கலும் வேறு அவனுக்குள் இல்லாத உணர்ச்சியின் பக்கங்களை தூண்டி விட்டன..

விருப்பமில்லாமல் விடுவித்து உதட்டின் நிலையை ஆராய்ந்தவன் செக்கச்சிவந்து நிறம் கூடி தெரிந்த தேன் மிட்டாய்களை மீண்டும் கவ்வினான்..

அடுத்து ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுக்க வேண்டிய முக்கிய பணிகளில் அவள்.. மார்பு கலசங்களில் பைத்தியம் பிடிக்காத குறை..

உஃப்.. காற்றை உள்ளடக்கி கன்னங்கள் உப்பியவனின் கண்கள் அகண்டு விரிந்தன சின்னஞ்சிறிய பிரம்மாண்டத்தை கண்டு.. இதுவரை எதை கண்டும் பிரமித்ததாய் நினைவில்லை.. ஆளை அடிப்பது அருவாளால் வெட்டுவது தவிர தன் கைகளுக்கு மகத்தான இன்னொரு வேலையும் உண்டு என்று இன்று புரிந்து போனது.. சாராய வாசனையோடு காரசாரமாக காட்டமாக உண்டு பழகியவனுக்கு அதி மென்மையான இன்னொரு சுவை.. ஆனால் எதனோடும் ஒப்பிட முடியாத ஈடு இணை இல்லாத போதை.. வட்டமாக.. குவிந்து உப்பலாக.. கன்னங்களில் என்ன மெக்கானிசமோ அதேதானா இங்கேயும்.. முகத்தால் உரசி.. முத்தமிட்டு இப்படி செய்யலாமா.. அப்படி செய்யலாமா.. என்ற சந்தேகங்களை தாண்டி.. எப்படியும் செய்வேன்.. என் பொருள் என்ற உரிமையோடு அவசரமும் அலைப்புறுதலும் அவனிடத்தில்..

"உங்களுக்கு சமைக்கணும்.." உணர்ச்சிகளின் பிடியில் ஆட்கொள்ளப்பட்ட அவள் குரல் தேய்ந்து போனது.. சாப்ட்டுட்டு தானே இருக்கேன்.. ஆனா பசிதான் அடங்க மாட்டேங்குது.. சலித்தான் அவன்..

எப்பேர்ப்பட்ட மாமிச மலைகளையும் தன் ஆதிக்கத்தில் அடிபணிய வைத்து அடித்து வீழ்த்துபவன் ஊதினால் பறந்து விடும் பூஞ்சை தேகத்தோடு தட்டு தடுமாறினான்..

"இல்ல போதும்.." இரு கைகளால் மார்பை மூடிக்கொள்ள நாக்கை சுழட்டியபடி அவளைப் பார்த்தான்..

"போதுமா வேணுமான்னு நான் தானே சொல்லணும்.. என்னை தடுக்க உனக்கு உரிமை இல்லை.. கையை எடு.."

"இன்னும் எவ்ளோ நேரம்.. என்னால முடியல.." கோதுமை நிற வனப்புகள் சிவந்து போயிருப்பதை அப்போதுதான் கவனித்தான்..

"இன்னிக்கு முழுக்க.. நாளைக்கும்.. இன்னும் எத்தனை நாளைக்கு வேணும்னு தெரியல..இது மட்டும் போதும்.. சாப்பாடு கூட வேண்டாம்.." அவன் பார்வையிலும் பேச்சிலும் பயந்து போனாள் அவள்..

"அதுக்குள்ளே நான் செத்துருவேன்.." உள்ளுக்குள் இப்படித்தான் தோன்றியது..

அம்மாவிடம் ஓடி வரும் பல் முளைத்த குழந்தையை பால்குடி மறக்க வேறு பக்கம் திசை திருப்புவதைப் போல்.. வெட்கம் விட்டு அவளே தன் கணவனை வேறு பக்கம் வழி நடத்த வேண்டியதாய் போனது..

"அப்படி பொண்ணுங்க கிட்ட என்னதான் இருக்கோ இந்த ஆம்பளைங்க ஏன் இப்படி அலையறாங்க.." சினிமாக்களில் நெருக்கமான கணவன் மனைவி காட்சி பார்த்து இப்படி நினைத்ததுண்டு.. அதில் தன் கணவன் மட்டும் விதிவிலக்கு என்று நேற்று வரை நினைத்திருந்தாள்.. இன்று அவள் நினைப்பில் ஒரு லாரி மண்ணை கொட்டும் வகையில் அவன் நிறம் மாறும் பார்வை.. எப்படி ஒப்பிடுவது.. பசித்த நாய்க்கு சிக்கன் துண்டை காட்டுகையில் அதன் முகத்தில் தோன்றும் அந்த துள்ளல்..? பரவசம்? அலையும் குணம்..? கண்டமேனிக்கு கேவலமாக கற்பனை அலைபாய்ந்தது..

நிச்சயம் இப்படி செய்திருக்கக் கூடாது.. அவனிடம் பெண்மை ரகசியங்களை காண்பித்திருக்கவே கூடாது.. என்று நொந்து போனாள் அவள்.. இனி நீ சொல்லித் தர தேவையில்லை முழுவதும் என் ராஜ்ஜியம்.. என்பதை போல் இதுவரை அவள் கற்பனையில் கூட நினைத்திராத அவன் செய்த தகாத வேளைகளில் ஜனனமும்.. மரணமும்.. ஒரு செய்ற நிகழ்வதை போல் இன்ப சித்திரவதை..

"இன்னும் ஏதாவது வச்சிருக்கியா..!!" ஆர்வத்துடன் நிமிர்ந்தான்.. என்கிட்ட வேற என்ன இருக்கு.. அவளுக்கும் தெரிய வில்லை.. புது வித்தைகள் உண்டு.. பொறுமையாக கற்றுக் கொள்வோம்.. அவன் உடைகளுக்கு விடுதலை தந்து தன்னோடு அணைத்துக் கொண்டாள் அன்பு.. சர்க்ஸ்காரனுக்கு கட்டுப்படும் புலியாய் அவளுக்கு வாகாக தன் இரும்பு தேகத்தை வளைத்தான்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை அவனால்.. ஆவேசத்தோடு அவளுள் ஊடுருவினான்..

அவன் பிடரியை வலிக்கப் பற்றினாள் அன்பரசி.. முந்தைய நாள் கை தொடாமல் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டவன் என்று மொத்தமாய் அவளை தன் வசப்படுத்தி இருந்தான்.. இதழ்கள் தொடாத இடமில்லை.. கைகள் தேடாத சுகமில்லை.. அதிகபட்ச தாக்குதலில் கட்டில் உடையாமல் போனது அதிசயம் தான்..

புது கணவனிடம் போதும் விடுங்க என்று கொஞ்சவோ.. ச்சீ.. நீங்க ரொம்ப மோசம் என்று சிணுங்கவோ வழியில்லாமல் காட்டுத்தனமாய் அவன் அணுகுமுறை..

மதியம் வரை அவளை விடவில்லை.. சாத்தியிருந்த கதவை கண்டு பெரியவர்கள் நாசுக்காக அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.. இனி வாய்ப்பே இல்லை.. என்று உயிர் சக்தி ஓய்ந்து போன நிலையில் அவன் விலகி அயர்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் குரு.. அன்பு அவனிடமிருந்து விலகி குளித்துவிட்டு சமையலை முடித்திருந்தாள்..

"ஹேய்.. இங்கே வா.." அறையின் கதவை தட்டி அழைத்தான் அவளை..

"மீண்டும்.. மீண்டுமா.." தொலைக்காட்சியில் கிங்க்ஸ்லியின் நகைச்சுவை காட்சி ஓடிக் கொண்டிருக்க அன்பரசியும் அதே எண்ணத்தோடு சலித்தபடி அறைக்குள் நுழைந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
99
பெண்ணின் ஸ்பரிசமும் அணைப்பும் வேறு லோகத்திற்கு இட்டு செல்வதை போல் மனப் பிரமை.. அட.. இந்த ஃபீல் கூட நல்லா இருக்கே.. சிகரெட் இழுக்கிற மாதிரி.. இது கூட ஒரு போதைதான் போலிருக்கு.. பெண் மண் பொன் எல்லாம் சர்ச்சைக்குரிய சமாச்சாரங்கள்ன்னு சும்மாவா சொன்னாங்க.. கரங்கள் தன்னிச்சையாக அவளை அணைத்துக் கொண்டன.. ஆயினும் திரட்சியான அவள் அங்க வனப்புகளை காண பேராவல்..

அவள் தோள் பற்றி சுவற்றோடு சாய்த்தவன் விழி தாழ்ந்து செழுமைகளை ஆராய்ந்தான்.. கிட்டத்தட்ட வெறி பிடிக்கும் நிலைதான்.. கூர் நோக்கி பாயும் எடுப்பான அழகுகளும் தட்டையான வயிறும் சித்தம் கலங்க வைத்தன..

விரல்கள் தானாக ரவிக்கை கொக்கிகளில் இடம்மாற பயிற்சி இல்லாததால் வன்முறையில் மேலாடை கிழியும் அவலநிலை..

"என்னங்க.. வேண்டாம்.." அவன் கரங்களை தட்டிவிட்டு புடவை முந்தானையை இழுத்துப் பொர்த்திக் கொண்டு அங்கிருந்து ஓடியிருந்தாள் அன்பரசி..

ஆசையாக உண்ணும் நேரத்தில் கையிலிருந்து தட்டிப் பறிக்கப் பட்ட ஏமாற்றமும் கடுங்கோபமும் சேர.. "ஏய்ய்ய்ய்.." என கர்ஜித்து கீழுதட்டை கடித்து அவளை நோக்கி முன்னேறிய நேரம்.. அலைபேசி அலறியது..

அவள் சென்ற திசையை வெறித்துக் கொண்டே அலைபேசியை காதில் வைத்தவன் எதிர்பக்கம் சொல்லப்பட்ட சேதியில் "அவனை புடிச்சு வை.. வந்துடறேன்.." மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

அறைக்குள் வந்தவள் மார்போடு முந்தானையை இறுகப் பற்றிக் கொண்டு மூச்சு வாங்கினாள்.. முதல் அனுபவம் முரடனோடு கிளுகிளுப்பிற்கு பதிலாக கிலியைத் தருவதாக அமைந்து போனது..

அவன் ஃபோன் பேசிக் கொண்டே வாகனத்தில் ஏறியதாக வடிவு சொல்லித்தான் தெரிந்தது.. வருவானா.. வரமாட்டானா தெரியவில்லை.. மெத்தையில் ஏறி படுத்துக் கொண்டாள்.. அவன் செய்து காட்டிய வேலைகளில் உறக்கம் வருவேனா என்றது.. மீண்டும் திரும்பி வந்தால் தாக்குபிடிப்பேனா என்ற அச்சம்.. அவனை எப்படி எதிர்கொள்வது என்ற மிரட்சி.. ஒரு கலக்கமான காத்திருப்புடன் வெகு நேரம் விழித்திருந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை..

காலையில் குளித்து முடித்து வெளியே வரும்போது "குரு இன்னும் வீட்டுக்கு திரும்பலையா மா" கண்கள் சுருக்கி ஆச்சார்யா கேட்ட போதுதான் அவன் இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை என்ற விஷயம் மூளையில் உரைத்தது அன்பரசிக்கு..

"வரல மாமா.." சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் புகுந்து கொண்டாள்.. மந்திரங்களை முணுமுணுத்து பூஜை முடித்து வெளியே வந்த வேளையில் செருப்பை சுவற்றில் படாரென விசிறியடிக்கும் சத்தமும் ஆச்சார்யாவிடம் பேசிக் கொண்டிருந்த கரகரப்பான குரலும் அவன் வந்து விட்டான் என்பதை உணர்த்த..

"அச்சோ.. இன்னும் சமையல் ஆகலையே.. என்ன கலாட்டா செய்யப் போறார் தெரியலையே..!!" நெஞ்சில் தடக் தடக் ரயிலோசையோடு சமையலறைக்குள் புகுந்து கொண்டவள் வடிவாம்பாளிடம் ஒரு சில வேலைகளை செய்ய சொல்லிவிட்டு.. அறைக்குள் புகுந்து அவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விட கட்டிலில் கவிழ்ந்திருந்தான் குரு..

கொலுசு மணிகளின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தோடு மெல்ல நெருங்கி தலைத் தாழ்ந்து உற்றுப் பார்த்தவள் அவன் சீரான சுவாசத்தில்.. "நல்ல வேளை தூங்கறாரு அதுக்குள்ள சமையலை முடிச்சிடலாம்.." என்ற நிம்மதியோடு திரும்பி நடக்க வயிற்றோடு அழுத்தப் பற்றி அவளை மெத்தையில் சாய்த்திருந்தான் குரு..

"நான் குளிச்சிட்டேன்.. சமைக்கணும்.." அவள் குரலைப் பொருட்படுத்தாது.. நுனியில் முடிச்சிட்டு பிரிந்த கூந்தலை படக்கென இழுத்து வாசம் பிடித்தான்.. கூந்தல் கற்றைகளின் வழியே உட்பகுந்த காற்று வாசனையோடு அவன் நாசியை தழுவியது.. இது வேறு மாதிரியான சுகம்.. "உன்கிட்ட நிறைய விஷயம் இருக்கும் போலிருக்கே.." அவள் கூந்தலை கற்றையாக பிடித்தபடி மறு கையால் கழுத்தில் இருந்து மார்பு வரை முரட்டுத்தனமாக தடவினான்..

இனி தான் என்ன சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவளாக.. "க.. கதவு திறந்திருக்கு.." ஒற்றை விரல் நீட்டி வாசல் கதவை காட்ட.. "போய் சாத்திட்டு வா.." கண்களை கதவு நோக்கி காண்பித்தவன் அடுத்த கணம் அவள் புடவையை உருவி இருந்தான்..

குருவின் அதிரடி செயலில் திடுக்கிட்டு "ஏன் இப்படி..?" என்பதைப் போல் அவள் பரிதாபமாக பார்க்க.. "நேத்து மாதிரி இன்னைக்கு தப்பிச்சு ஓடிட கூடாது இல்ல.. அதுக்காக தான்..!!" என்றவன் கதவை சாத்திவிட்டு திரும்பி வந்தவளிடம் அவள் புடவையை ஆழ்ந்து முகர்ந்து "இந்த சேலையில் கூட உன் வாசம் அடிக்குது..?" புருவம் உயர்த்தி தெறித்த விழிகளோடு கேட்க பதில் சொல்ல தெரியவில்லை அவளுக்கு.. நின்றிருந்தவளை கைப்பற்றி இழுக்க அவனைத் தாண்டி கட்டிலில் விழுந்தாள் அன்பரசி..

அவள் காலடியில் வந்து அமர்ந்தவன் மீண்டும் அவள் கீழாடையை விலக்குவதிலேயே குறியாக இருக்க.. "அய்யோ.. மறுபடியும் முதல்ல இருந்தா..?" படக்கென எழுந்து கால்களை இழுத்துக் கொண்டாள் அவள்.. குருவின் கண்கள் ஒருவித இறுக்கத்தோடு அவளை வெறித்தன..

"இப்படி வேண்டாம்.. எனக்கு வலிக்கும்.."

"வலிச்சா பொறுத்துக்கோ.." அவள் காலைப் பற்றி இழுக்க.. பனிப்பாறையாக சறுக்கிக்கொண்டு அவனிடம் மோதியதில் அன்பரசியின் இடது பாதம் அவன் வயிற்றில் அழுத்தியது.. பளபளப்பான வாழைத்தண்டு போன்ற கெண்டைக்காலை விரல்களால் ஏன் அழுத்தினான் அவனுக்கே தெரியவில்லை.. எது வேண்டும் எது வேண்டாம் என்று புரியாத பொக்கிஷங்களை களவாடிய பிச்சைக்காரன் போல் பசியோடு விழித்தான்..

அவன் இலக்கு உச்சம் எய்தும் காரியத்தில் குறியாக இருக்க.. மீண்டும் அவள் ஆடையை மேலேற்றியதில்.. இனி காரியத்தில் இறங்க வேண்டியது தான் என்று துணிச்சலோடு அவன் சட்டையை பற்றியிழுத்து தன் மீது சரித்துக் கொண்டாள் அன்பு.. "ஏய் என்ன..?" சண்டைக் காட்சிக்கு தயாரானவன் போல் எழ முயன்றவனை இறுக அணைத்து இதழோடு இதழ் பதித்தாள் அவன் மனைவி.. தடுமாற்றமும் தயக்கமும் தாண்டி முதல் முத்தத்தை அவள் துவங்கியதே பெரிய விஷயம்.. இதழோடு இதழ் பொருத்திய பின் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவள் திணறிய வேளையில் எச்சிலோடு இதழ் சுவை உணர்ந்து.. "இதென்ன இனிப்பு மிட்டாய்" என்ற ரீதியில் இதழைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்திருந்தான் அவன்.. சுவைக்க சுவைக்க தேன் ஊறுவதாய்..!!

"இனிப்பு பண்டம் சைடு டிஷ் வச்சு கள்ளு குடிச்சிருப்பா போல.. உதட்டுல ஊறி இருக்கும்.. அதான் எனக்கும் போதை ஏறுது.." இப்படித்தான் யோசனை ஓடியது அந்த விவகாரம் பிடித்த மூளையில் .. மொத்தமாய் தன் எடையை சாய்ந்திருந்த அவள் தேகம் அதி மென்மையான மெத்தையின் கதகதப்போடு இழுத்துக் கொள்வதாய்..!!

இதழை பிரித்துக் கொள்ளவே இயலாத படிக்கு அத்தனை பசியோ ருசியோ தாபமோ, வேகமோ.. ஹ்ம்ம்.. ம்ம்ம்ம்.. என்ற சிணுங்கலும் முனங்கலும் வேறு அவனுக்குள் இல்லாத உணர்ச்சியின் பக்கங்களை தூண்டி விட்டன..

விருப்பமில்லாமல் விடுவித்து உதட்டின் நிலையை ஆராய்ந்தவன் செக்கச்சிவந்து நிறம் கூடி தெரிந்த தேன் மிட்டாய்களை மீண்டும் கவ்வினான்..

அடுத்து ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுக்க வேண்டிய முக்கிய பணிகளில் அவள்.. மார்பு கலசங்களில் பைத்தியம் பிடிக்காத குறை..

உஃப்.. காற்றை உள்ளடக்கி கன்னங்கள் உப்பியவனின் கண்கள் அகண்டு விரிந்தன சின்னஞ்சிறிய பிரம்மாண்டத்தை கண்டு.. இதுவரை எதை கண்டும் பிரம்மித்ததாய் நினைவில்லை.. ஆளை அடிப்பது அருவாளால் வெட்டுவது தவிர தன் கைகளுக்கு மகத்தான இன்னொரு வேலையும் உண்டு என்று இன்று புரிந்து போனது.. சாராய வாசனையோடு காரசாரமாக காட்டமாக உண்டு பழகியவனுக்கு அதி மென்மையான இன்னொரு சுவை.. ஆனால் எதனோடும் ஒப்பிட முடியாத ஈடு இணை இல்லாத போதை.. வட்டமாக.. குவிந்து உப்பலாக.. கன்னங்களில் என்ன மெக்கானிசமோ அதேதானா இங்கேயும்.. முகத்தால் உரசி.. முத்தமிட்டு இப்படி செய்யலாமா.. அப்படி செய்யலாமா.. என்ற சந்தேகங்களை தாண்டி.. எப்படியும் செய்வேன்.. என் பொருள் என்ற உரிமையோடு அவன் அவசரமும் அலைப்புறுதலும்..

"உங்களுக்கு சமைக்கணும்.." உணர்ச்சிகளின் பிடியில் ஆட்கொள்ளப்பட்ட அவள் குரல் தேய்ந்து போனது.. சாப்ட்டுட்டு தானே இருக்கேன்.. ஆனா பசிதான் அடங்க மாட்டேங்குது.. சலித்தான் அவன்..

எப்பேர்ப்பட்ட மாமிச மலைகளையும் தன் ஆதிக்கத்தில் அடிபணிய வைத்து அடித்து வீழ்த்துபவன் ஊதினால் பறந்து விடும் பூஞ்சை தேகத்தோடு தட்டு தடுமாறினான்..

"இல்ல போதும்.." இரு கைகளால் மார்பை மூடிக்கொள்ள நாக்கை சுழட்டியபடி அவளைப் பார்த்தான்..

"போதுமா வேணுமான்னு நான் தானே சொல்லணும்.. என்னை தடுக்க உனக்கு உரிமை இல்லை.. கையை எடு.."

"இன்னும் எவ்ளோ நேரம்.. என்னால முடியல.." கோதுமை நிற வனப்புகள் சிவந்து போயிருப்பதை அப்போதுதான் கவனித்தான்..

"இன்னிக்கு முழுக்க.. நாளைக்கும்.. இன்னும் எத்தனை நாளைக்கு வேணும்னு தெரியல..இது மட்டும் போதும்.. சாப்பாடு கூட வேண்டாம்.." அவன் பார்வையிலும் பேச்சிலும் பயந்து போனாள் அவள்..

"அதுக்குள்ளே நான் செத்துருவேன்.." உள்ளுக்குள் இப்படித்தான் தோன்றியது..

அம்மாவிடம் ஓடி வரும் பல் முளைத்த குழந்தையை பால்குடி மறக்க வேறு பக்கம் திசை திருப்புவதைப் போல்.. வெட்கம் விட்டு அவளே தன் கணவனை வேறு பக்கம் வழி நடத்த வேண்டியதாய் போனது..

"அப்படி பொண்ணுங்க கிட்ட என்னதான் இருக்கோ இந்த ஆம்பளைங்க ஏன் இப்படி அலையறாங்க.." சினிமாக்களில் நெருக்கமான கணவன் மனைவி காட்சி பார்த்து இப்படி நினைத்ததுண்டு.. அதில் தன் கணவன் மட்டும் விதிவிலக்கு என்று நேற்று வரை நினைத்திருந்தாள்.. இன்று அவள் நினைப்பில் ஒரு லாரி மண்ணை கொட்டும் வகையில் அவன் நிறம் மாறும் பார்வை.. எப்படி ஒப்பிடுவது.. பசித்த நாய்க்கு சிக்கன் துண்டை காட்டுகையில் அதன் முகத்தில் தோன்றும் அந்த துள்ளல்..? பரவசம்? அலையும் குணம்..? கண்டமேனிக்கு கேவலமாக கற்பனை அலைபாய்ந்தது..

நிச்சயம் இப்படி செய்திருக்கக் கூடாது.. அவனிடம் பெண்மை ரகசியங்களை காண்பித்திருக்கவே கூடாது.. என்று நொந்து போனாள் அவள்.. இனி நீ சொல்லித் தர தேவையில்லை முழுவதும் என் ராஜ்ஜியம்.. என்பதை போல் இதுவரை அவள் கற்பனையில் கூட நினைத்திராத அவன் செய்த தகாத வேளைகளில் ஜனனமும்.. மரணமும்.. ஒரு செய்ற நிகழ்வதை போல் இன்ப சித்திரவதை..

"இன்னும் ஏதாவது வச்சிருக்கியா..!!" ஆர்வத்துடன் நிமிர்ந்தான்.. என்கிட்ட வேற என்ன இருக்கு.. அவளுக்கும் தெரிய வில்லை.. புது வித்தைகள் உண்டு.. பொறுமையாக கற்றுக் கொள்வோம்.. அவன் உடைகளுக்கு விடுதலை தந்து தன்னோடு அணைத்துக் கொண்டாள் அன்பு.. சர்க்ஸ்காரனுக்கு கட்டுப்படும் புலியாய் அவளுக்கு வாகாக தன் இரும்பு தேகத்தை வளைத்தான்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை அவனால்.. ஆவேசத்தோடு அவளுள் ஊடுருவினான்..

அவன் பிடரியை வலிக்கப் பற்றினாள் அன்பரசி.. முந்தைய நாள் கை தொடாமல் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டவன் என்று மொத்தமாய் அவளை தன் வசப்படுத்தி இருந்தான்.. இதழ்கள் தொடாத இடமில்லை.. கைகள் தேடாத சுகமில்லை.. அதிகபட்ச தாக்குதலில் கட்டில் உடையாமல் போனது அதிசயம் தான்..

புது கணவனிடம் போதும் விடுங்க என்று கொஞ்சவோ.. ச்சீ.. நீங்க ரொம்ப மோசம் என்று சிணுங்கவோ வழியில்லாமல் காட்டுத்தனமாய் அவன் அணுகுமுறை..

மதியம் வரை அவளை விடவில்லை.. சாத்தியிருந்த கதவை கண்டு பெரியவர்கள் நாசுக்காக அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.. இனி வாய்ப்பே இல்லை.. என்று உயிர் சக்தி ஓய்ந்து போன நிலையில் அவன் விலகி அயர்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் குரு.. அன்பு அவனிடமிருந்து விலகி குளித்துவிட்டு சமையலை முடித்திருந்தாள்..

"ஹேய்.. இங்கே வா.." அறையின் கதவை தட்டி அழைத்தான் அவளை..

"மீண்டும்.. மீண்டுமா.." தொலைக்காட்சியில் கிங்க்ஸ்லியின் நகைச்சுவை காட்சி ஓடிக் கொண்டிருக்க அன்பரசியும் அதே எண்ணத்தோடு சலித்தபடி அறைக்குள் நுழைந்தாள்..

தொடரும்..
Meendum meendum ma... 😁😆😆😆😆😆
 
Joined
Jul 25, 2023
Messages
24
சும்மா கிடந்த சிட்டுகுருவிக்கு சொத்தை போடுவானேன் அது கொண்டைய ஆட்டிகிட்டு கொத்தவந்தா தடுக்க முடியுமா?

அது போலத்தான் அவனும் சாதாரண கஞ்சி மட்டும் போதும்னு இருந்தவனுக்கு விருந்து சாப்பாடோட ருசிய காமிச்சிட்ட இப்ப அவன் ருசி கண்ட பூனையாகிட்டான் அவ்வளோ சுலபமா உன்னால தடுக்க முடியுமா?
 
Top