• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 9

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
68
ஸ்டிரியங்கில் தாளம் தட்டியபடி ஆழ்ந்த யோசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த வருண் அவசரமாக ராமிற்கு அழைப்பு எடுத்தான்..

"ராம்.."

"சொல்லுங்க சார்.."

"எனக்கு அந்த சத்யா மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. அந்த ஆள பத்தி கம்ப்ளீட்டா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லணும்.."

"டோன்ட் வரி சார்.. இன்னும் ரெண்டு நாள்ல அவன் ஜாதகமே உங்க கையில இருக்கும்.. ஆனா ஒரு சந்தேகம்.."

"சொல்லு ராம்..!"

"இல்ல எதுக்காக அந்த ஆள் மேல சந்தேகம்னு தெரிஞ்சுக்கலாமா..! பர்டிகுலரா என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அந்த இடத்தில கான்சன்ட்ரேட் பண்ண கொஞ்சம் வசதியா இருக்கும்.."

யோசித்தபடியே கீழ் உதட்டை கடித்தவன் "அந்த ஆளோட பேச்சே சரியில்லை.. ஆக்சுவலி அவனுடைய வைஃப் என்னோட பேஷன்ட். அவங்க காம்ப்ளிகேஷன் பத்தி சொல்றதுக்காக தான் அவனுக்கு கால் பண்ணியிருந்தேன்.. வைஃப் மேல பெருசா அக்கறையில்லாத மாதிரிதான் பேசினான்.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு பிரச்சனையே அவன் தானோன்னு தோணுது.. அந்த பொண்ணு வாயைத் திறக்க மாட்டேங்கறா.. பர்சனலா அவங்களுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியல.. இரண்டு பேரோட அந்தரங்க வாழ்க்கை எப்படின்னு தெரிஞ்சாதான் அந்த பொண்ணுக்கு என்னால ஃபர்தரா ஹெல்ப் பண்ண முடியும்.. அதனால தான் சொல்றேன் அந்த ஆளோட ஆக்டிவிட்டீஸ் எப்படின்னு கொஞ்சம் டீப்பா வாட்ச் பண்ணு.."

"ஓகே பாஸ் இப்ப புரியுது..! கண்டிப்பா அவன பத்தின முழு விபரமும் உங்களுக்கு நான் சொல்றேன்.."

இணைப்பை துண்டித்து விட்டு தேம்பாவணியை பற்றி நினைவுகளில் மூழ்கியவனுக்கு சத்யாவிடம் அழைத்து விஷயத்தை சொன்னது தவறோ.. என்று மனம் அந்தர்பல்டி அடித்தது..

ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே..! ஹிப்னாட்டிக் செஷன் செல்வதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன.. ஒரு மருத்துவனாக வருண் அதை பின்பற்றியே ஆகவேண்டும்..

தேம்பாவணி ஒத்துழைக்காத நிலையில் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அவள் மனநிலை பற்றி நெருங்கியவர்களிடம் தானே கலந்தாலோசிக்க முடியும்..! அவன் சரியாகத்தான் இருந்தான் ஆனால் தேம்பாவணியின் உறவுகள் தான் சரியில்லை என்ற விஷயம் இப்போது தானே தெரிந்திருக்கிறது..

தேம்பாவணியை பற்றி சொன்னதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அந்த தன்மை.. சத்யாவின் அலட்சியம்.. ஏதோ தப்பு.. என என்று மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருக்க..! உடனடியாக தேம்பாவணியை சந்தித்து இதுபற்றி பேச வேண்டுமென்று அவன் மனம் பரபரத்தது..

தேம்பாவணிக்கு அழைப்பு எடுத்தான்..

மொபைல் சுவிட்ச் ஆஃப்..!

அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் இருக்கே.. போய் பாக்கலாமா என்று கூட யோசித்தான்..! ஆனால் அது சரிவருமென தோன்றவில்லை..

ஒருவேளை இன்று இரவு அவள் தன்னை அழைக்கலாம்.. காத்திருப்போம்.. என்று காரை வீட்டை நோக்கி செலுத்தியவன் அன்று முழுக்க தேம்பாவணி பற்றிய யோசனையில் தான் இருந்தான்.. அவள் பிரச்சினைகளை தீர்க்காமல் நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை..!

வளவளவென்று பேசிக் கொண்டிருந்த வெண்மதி ஒரு கட்டத்தில் தம்பி தன் பேச்சை கவனிக்கவில்லை என்றதும்..

"என்னம்மா இவன் கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்.. நான் பேசறது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..!" என்று கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் தட்டில் கை கழுவி விட்டு எழுந்து செல்ல.. உணவை பரிமாறுவது போல் அங்கேயே நின்றிருந்த திலோத்தமா அவனை பின்தொடர்ந்து சென்றாள்..

"திலோத்தமா.." வெண்மதி அழைக்க நின்று திரும்பி பார்த்தாள்..

"நீ சாப்பிடலையா வா.. என் கூட உட்கார்ந்து சாப்பிட்டு போ..!"

"இல்ல எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்.." என்று விட்டு அறைக்குள் சென்று விட..

"ம்கூம்..! நல்ல புருஷன் பொண்டாட்டி.. இவ வாசனை அவனுக்கும் அடிச்சிருச்சு போல..! அக்கா கிட்ட உட்கார்ந்து பேசவே அந்த அலுப்பு அலுத்துக்கறான்..!" என்று உதட்டு சுழிப்போடு உணவு தட்டில் கை வைக்க..

"சும்மா அவனையே குறை சொல்லாதடி..! ஏதாவது வேலை டென்ஷன்ல இருந்திருப்பான் எப்பவும் கலகலன்னு சிரிச்சு பேசிட்டே இருக்கணும்னா எப்படி.. நீ என்ன எப்பவும் ஒரே மாதிரியா இருக்க..! கோபதாபம் எல்லாருக்கும் உண்டு புரிஞ்சு நடந்துக்க" என்றபடி அவள் தட்டில் பொறித்த அப்பளத்தை வைத்தாள் சாரதா..

"ஏதோ சரியில்ல அவ்வளவு தான் சொல்லுவேன்.. எனக்கெதுக்கு வீண்வம்பு.. நான் ஏதாவது சொன்னா வாய மூடு அடக்கி வாசின்னு நீ என்னைத்தான் திட்டுவ.. பொறந்த வீடும் உரிமை இல்லைன்னு ஆன பிறகு வந்தோமா தின்னோமா.. பொட்டியை கட்டினோமான்னு இருக்கணும்..!" வெணமதி புலம்பிக்கொண்டே உண்ணவும் மகளை அடக்க வழி தெரியாமல் இழுத்து பெருமூச்சு விட்டாள் சாரதா..

"கொஞ்சம் நில்லுங்க..!" அறைக்குள் வந்தவன் திலோத்தமாவின் குரலில் திரும்பி பார்த்தான்..

"நீங்க பாட்டுக்கு யார் கிட்டயும் பேசாம சாப்பிடாம எழுந்து வந்துட்டீங்க..! என்னாலதான் நீங்க இப்படி இருக்கீங்கன்னு உங்க அக்கா அதுக்கும் என்னைக்கும் குறை சொல்லுவாங்க..!"

இருந்த டென்ஷனில் அவள் வேறு கடுப்பேற்றிக் கொண்டிருக்க இழுத்து பெருமூச்சு விட்டான் வருண்..!

"ப்ச்.. சொன்னா என்ன..? இந்த காதில் வாங்கி அந்த காதுல விட்டுடு போய் வேலையை பாரு.. நீ என் பொண்டாட்டியும் இல்ல அவங்க உன் நாத்தனாரும் இல்ல.. அவங்க எது சொன்னாலும் அது உன்னை பாதிக்க போறதும் இல்லை..!"

"ஏன் பாதிக்காது.. உங்க அக்கா பேசறதுல எனக்கு தான் டென்ஷன் ஏறி போகுது.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

"இங்க பாரு நான் ஏற்கனவே வேற பிரச்சனைல இருக்கேன்.. தேவையில்லாம பேசி என்னை கடுப்பேத்தாத.. போய் தூங்கு..!"

"நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்புதான்..! நடிக்க வந்துட்டா உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைச்சிடனுமா என்ன..?" புடவை முந்தானையை உதறிக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடி தன் அறையை நோக்கி சென்றாள் திலோத்தமா..

இரவில் தேம்பாவணியின் அழைப்புக்காக காத்திருந்தான்..

ஆனால் அவள் அழைக்கவே இல்லை..

அவள் எண்ணுக்கு அழைக்க முயற்சி செய்தான்..

அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்க நெற்றியை கைகளால் தாங்கிய படிய தலை குனிந்து அமர்ந்திருந்தவன்.. ஒரு கட்டத்தில் படுக்கையில் விழுந்து.. ஏதேதோ யோசனைகளுடன் இறுதியாக உறங்கியும் போயிருந்தான்..!

மறுநாள்..!

இன்டர் காமில் மாலினி அழைத்திருந்தாள்..

டாக்டர் ஃபெசிலிட்டியிலிருந்து கால் பண்ணி பேசினாங்க.. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டெல்லி போறதுனால உங்களால விசிட்டிங் வர முடியுமான்னு கேக்கறாங்க..

நெற்றியை நீவியபடியே யோசித்தவன் "ஓகே சொல்லிடு" என்றான் சோர்ந்த குரலில்..

"ஓகே டாக்டர்..!"

இன்டர்காமை கீழே வைத்த போது கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..

அவளை கண்டதும் நிம்மதியும் பரபரப்பும் சூழ்ந்து கொள்ள தேம்பா..! என எழுந்து நின்றான் வருண்..

அவள் கண்களும் முகமும் வீங்கி போயிருந்ததில் திகைத்துப் போனான் அவன்..

"ஏம்மா நில்லு.." என பின்னால் ஓடிவந்த மாலினியிடம் வருணின் விழிகள் செல்ல.. "சொல்ல சொல்ல கேக்காம உள்ள வந்துட்டாங்க டாக்டர்" என்றாள் பயத்துடன் புகாராக..!

"ஓகே ஐ வில் டேக் கேர், நீ போ.." என்றவன் அவசரமாக தன் கண்களை தேம்பாவணியின் மீது பதித்தான்..

"தேம்பா.. வாட் ஹாப்பன்ட்.. ஏன் உன் முகம் இப்படி வீங்கி போயிருக்கு.. அழுதியா..?" என்றபடியே நகர்ந்து வந்து பக்கவாட்டில் நின்று அவள் முகத்தை இன்னும் ஆழமாக ஊடுருவினான்..

"நான் உங்ககிட்ட சொன்னேன்தானே.. என்ன பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு.. அப்புறம் ஏன் என்னை பத்தி சத்யா கிட்ட சொன்னீங்க.." பேசும்போதே அழ ஆரம்பித்து கண்களை துடைத்துக் கொண்டாள் தேம்பா..

"ஓகே கூல்..! தப்புதான்.. நீ முதல்ல இப்படி வந்து உட்காரு.. நாம பேசுவோம்.." இருக்கையை காட்டினான்..

"உங்ககிட்ட நம்பி பேசறதுக்கு இனிமே என்ன இருக்கு..! என் நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சிட்டீங்க, இனி உங்களை பார்க்க வரவே போறதில்லை.. நான் போறேன்..!"

"தேம்பா நில்லு..!" வேகமாக வந்து அவள் கையை பற்றியதும்.. ஆஆஆஆ.. என அலறி அவன் கையை உதறினாள் தேம்பாவணி..

வலியில் உதடு கடிக்க கண்களில் பெருக்கெடுத்து வழிந்தது கண்ணீர்..

"என்னம்மா ஆச்சு..!" பதட்டத்தோடு அவள் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. அவள் ரோஜாநிற மென்கரம் இரத்த நிறத்தில்
வரி வரியான அச்சுடன் சிவந்து வீங்கிப் போயிருந்தது

"ஓ மை காட்..! என்னமா இது..! யார் இப்படி செஞ்சது..!" அவன் கண்களோரம் கோபம் துடித்தது..

அவனிடமிருந்து கையை உருவி கொண்டாள்..‌

"யாரும் இப்படி செய்யல..! நான் கீழ விழுந்துட்டேன்.." அவள் கண்கள் தடுமாறி நிலம் தாழ்ந்தது..

"கீழ விழுந்தா உள்ளங்கையில எப்படி அடிப்படும்.."

"கீழ விழும்போது ஒரு மூங்கில் கொம்பை பிடிச்சுக்க போய் அது நழுவி கை உருவிகிட்டே போயிடுச்சு.. அதான் இப்படி காயம்.." என்றவளை நம்பாமல் ஊடுருவி பார்த்தான் வருண்..

"சத்யா உன்னை அடிச்சாரா..!"

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தேம்பாவணி..

"அ..‌ அவர் எதுக்காக என்னை அடிக்கணும்..! சத்யா அப்படிப்பட்டவர் இல்லை.. தேவையில்லாம அவரைப் பற்றி தப்பா பேசாதீங்க.. நா.. நான் போறேன்..!"

"தேம்பா ஒரு நிமிஷம்..! ஏன் உன்னோட போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க..! சத்யா உன்கிட்ட அன்பா நடந்துக்கறார்னா உன்னை பத்தி அவர் கிட்ட சொன்னதுல உனக்கென்ன பிரச்சனை..!"

"அ..‌அது..! என் பிரச்சனையை அவர்கிட்ட சொன்னா நான் பைத்தியம்னு நினைக்க மாட்டாரா? அப்புறம் சத்யா மூஞ்சில நான் எப்படி முழிப்பேன்.."

"நேத்து சத்யா இது பற்றி உன்கிட்ட பேசினாரா..! என்ன சொன்னார்..?"

தேம்பாவணியின் கண்கள் சுவற்றோரம் வெறிக்க முந்தைய நாள் இரவு நடந்ததை அசைபோட்டு மறுஒலிபரப்பு செய்தது மனது..

கட்டிலில் இரு கைகளை ஊன்றி குனிந்து தேம்பாவணியின் முகத்தை .துளைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா..

நிலைத்த பார்வையோடு பாம்பை கண்டதை போல் அசையாமல் எச்சில் விழுங்கியபடி நடுங்கிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் போறேன்னா அப்ப நீ பைத்தியமா தேம்பாவணி..?" மிக நிதானமாக அதே நேரத்தில் நக்கலாக கேட்டிருந்தான்..

இல்லை என்று தலையசைத்து அவள் மிரண்ட பார்வையுடன் விழிக்க..

"கவனிக்காம விட்டா பிரச்சினை பெருசாகி போயிடும்னு சொல்றான் அப்படி என்ன ஆகுமாம்.. துணிய கிழிச்சிட்டு ரோட்டுல அம்மணமா ஓடுவியோ..!"

தேம்பாவணி கண்களை மூடி மௌனமாக அழுது கொண்டிருந்தாள்..

"அய்யய்யே..! ஒரு பைத்தியக்காரியவா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.. இவதான் என் பொண்டாட்டின்னு ஒரு ஷோ பீஸ் மாதிரி இந்த சொசைட்டியில உன்ன முன்னிறுத்தி காட்டறதுக்காகத்தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்..! ஆனா ஒரு பைத்தியக்காரிய என் பொண்டாட்டின்னு எப்படி என் பிசினஸ் பார்ட்னஸ் பிரண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்த முடியும்..! திடீர்னு பாய்ஞ்சு அவங்க காதை கடிச்சிடுவியா தேம்பாவணி..! நீ என்ன மாதிரி பைத்தியம் உன்ன காயப்படுத்திக்குவியா இல்ல மத்தவங்கள காயப்படுத்துவியா..! இரு எதுக்கும் உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளியே நின்னுக்கறேன்..!" மீண்டும் மீண்டும் பைத்தியம் பைத்தியம் என்று அழுத்தி சொல்லிக் காட்டியதில் காதை பொத்திக் கொண்டாள் தேம்பாவணி..

"நான் ஒன்னும் பைத்தியம் இல்லை..!" என்று ஆரம்பித்த வார்த்தைகள் அழுகையில் முடிந்தன..

"அப்படியா சரி.. நீ பைத்தியமா இல்லையான்னு உன் அப்பாகிட்டயே கேட்டுடுவோம்..! நீ சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மென்ட்காக போன விஷயம் அவருக்கு தெரியுமா வனி..!" என்றபடியே அலைபேசியை எடுக்க..

"ச.. ச.. சத்யா ப்ளீஸ்..! அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாத.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்.." என்று அவன் அலைபேசியை வாங்க முற்பட..

"பாத்தியா பாத்தியா நீ ஒரு பைத்தியம்னு ப்ரூவ் பண்ற..! எதுக்காக இப்படி ஆக்ரோஷமா குதிக்கற..! உன்ன பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு" என்றான் வில்லத்தனமான புன்னகையும் நக்கல் கலந்த பேச்சுமாக..!

"பைத்தியம் மாதிரி எல்லாம் பிஹேவ்.. பண்ணல ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லிடாத சத்யா அவர் அசிங்கமா பேசுவாரு.." அவள் அழுகை அதிகமானது..

"பேசட்டும்..! அதனால எனக்கென்ன வந்துச்சு..! நீ ஒரு பைத்தியம்னு அவர்கிட்ட சொல்லி தானே ஆகணும்."

"சத்யா..! அ.. அப்பா கிட்ட சொல்லாத நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..! ப்ளீஸ் அப்பாவுக்கு போன் பண்ணாதே சத்யா..! உன்ன கெஞ்சி கேட்கிறேன்.." அவன் காலை பிடித்துக் கொண்டு அழ.. அவள் தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்..

"ப்ச்.. உன்ன பாக்கவும் பாவமா தான் இருக்கு.. ஆனா.. அதுக்காக அப்படியே விட முடியாதே..! உன் அப்பன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பான்..! எவ்வளவு கேவலமா பேசி இருப்பான்.. ஆமா.. நான் கே(gay) தான்.. அதனால அவன் மயிருக்கு என்னடி வந்துச்சு.. தினமும் அதை குத்திக்காட்டி நாலு வார்த்தை பேசலனா உன் அப்பனுக்கு தூக்கம் வராதா..! மனசு பூரா கோவம் இருக்கு.. அதை வெளி காட்ட முடியாம அடக்கி வச்சிருக்கேன்.. ஆனா உன் அப்பா மேல இருக்கிற கோபத்தை உன்மேல காட்டலாம் இல்ல..!" அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்..

அங்கிருந்து வெளியே சென்றவன் ஒரு மூங்கில் கம்போடு திரும்பி வந்தான்..

"இந்த ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸ் தப்பு செஞ்சா டீச்சர் அடிப்பாங்க தெரியுமா..! உன் அப்பன் என்னை பேசின பேச்சுக்கு பேசாம நீ தண்டனையை அனுபவிச்சிடு.. அப்பதான் என் கோவமா குறையும் மனசும் கொஞ்சம் ஆறும்.. எங்க கையை நீட்டு..!" என்றதும் முதுகுத்தண்டு சில்லிட்டு நடுங்கிப் போனவளாய் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் தேம்பாவணி..

"சரி அப்போ உன் அப்பாக்கு போன் செய்யவா..!"

"வே.. வேண்டாம்" என்று கையை நீட்ட.. அந்த மூங்கில் கம்பால் ஓங்கி அடித்தான் சத்யா..

பிஞ்சு கரம் அந்த அடியை தாங்காமல் அம்மா ஆஆஆஆ..! கையை மடக்கிக்கொண்டு அவள் பெருங்குரலெடுத்து அழ..

"வலிக்குதா உன் அப்பன் பேசும்போது எனக்கும் இப்படிதாண்டி வலிச்சிருக்கும்..! சாவுடி..‌சாவு..!" கையை நீட்ட வைத்து வலிக்க வலிக்க அடித்தான்..

காற்றைக் கிழித்துக்கொண்டு கதவோரம் கசிந்து வந்த அந்த அலறலில் வேலைக்காரி காதை மூடிக்கொண்டாள்..

முகமெல்லாம் கண்ணீரோடு வலி தாங்க முடியாமல் அவள் மூக்கு கன்னங்கள் எல்லாம் சிவந்து போயிருக்க.. அவள் மென் கரமோ ரத்தக் கட்டுகளோடு விகாரமாய் வீங்கி போயிருந்தது..

கட்டிலில் குப்புறபடுத்து மற்றொரு கரத்தால் காயம்பட்ட கையைப் பிடித்தவண்ணம் அழுது கொண்டிருந்தவளின் தலையை தடவினான் சத்யா..

"நீ ஒரு பைத்தியம்னு உன்னோட அப்பா கிட்ட சொல்ல மாட்டேன்.. நீ கவலைப்படாத சரியா.. ரொம்ப வலிக்குதா.. சரி.. மருந்து போட்டுக்கோ..!" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்..

ஸ்ஆஆஆஆ..! சில்லென்று கையில் பட்ட ஏதோ ஒன்று அவளை பழைய நினைவுகளிலிருந்து இழுத்து வந்திருந்தது..

அவள் உள்ளங்கையில் மென்மையாய் மருந்திட்டு கொண்டிருந்தான் வருண்..!

எப்போது அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.. எப்போது இப்படி நேர் எதிராக டேபிளில் ஏறி அமர்ந்தான் எதுவும் தெரியவில்லை அவளுக்கு..!

அந்த மருந்தின் குளிர்ச்சி காயத்திற்கு இதத்தை தந்திருக்க முரண்டு பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

"ஏன் சார் சத்யா கிட்ட சொன்னீங்க..?" மீண்டும் அழுகை..

"சத்யா ரொம்ப நல்லவன்.. உன் நலம் விரும்பி.. நண்பன்னு நீதான சொன்ன..?"

"அ.. அதுக்காக என்னை பத்தி தப்பு தப்பா அவர்கிட்ட சொல்லிடுவீங்களா.."

"தப்பா என்ன சொன்னேன்..?" விழிகளை மட்டும் நிமிர்த்தினான்.. அவள் கரத்தை விடாமல் பற்றியிருந்தான்..

"நான் பைத்தியம்..! இப்படியே விட்டா என் நிலைமை கவலைக்கிடமா போயிடும்னு.."

"நீ பைத்தியம்னு நான் சொல்லவே இல்லையே..! நீ பயங்கரமான டிப்ரஷன்ல இருக்கிறதா சொன்னேன்.. உனக்கு உதவி வேணும்.. உன்னை நல்லா பாத்துக்கணும் கேர் எடுத்துக்கணும்னு சொல்றதுக்குள்ள உன் ஹஸ்பண்ட் காலை கட் பண்ணிட்டார்."

தேம்பாவணி அமைதியாக இருந்தாள்..!

"ஹேஸ் எ டாக்டர் நான் என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சேன் தேம்பா..!"

"என்ன பெருசா செஞ்சுட்டீங்க..! என்னை பத்தின ரகசியங்களை வெளியே லீக்கவுட் பண்றது தான் ஒரு டாக்டருக்கு அழகா..!"

"அவர் உன்னோட ஹஸ்பண்ட் இல்லையா தேம்பாவணி.. யாரோ மாதிரி பேசுற..!"

தேம்பாவணி திணறினாள்..

"தேம்ஸ்..!"

"நம்மள புரிஞ்சிகிட்டவங்களும் நமக்கு புடிச்சவங்களும் எந்த காலத்திலயும் நம்மள தப்பாவே நினைக்க மாட்டாங்க.. ஒருவேளை அப்படி தப்பா நினைக்கிறவங்களா இருந்தா.. நிச்சயமா அவங்க நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது இல்லையா..?"

தேம்பாவணி நீர் நிறைந்த விழிகளுடன் வருணை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சத்யாவை பத்தி நீ சொல்றதெல்லாம் பொய்..!"

சட்டென்று கையை உருவிக்கொண்டு எழுந்தாள்..‌ "நான் போறேன் இனிமே உங்கள பாக்க வரமாட்டேன்.."

தேம்பா.. சத்தியமா உன்னை அவமானப்படுத்த நினைக்கல.. நேத்து நீ கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்து ராத்திரியெல்லாம் தூங்கலை தெரியுமா..? அவள் வாசலை எட்டுவதற்குள் அவசரமாக அத்தனை வார்த்தைகளையும் சொல்லியிருக்க.. நின்று திரும்பியவள் கண்கள் சுருக்கி அவனை பார்த்தாள்..

"இப்பவும் நான் உன் ஃபிரெண்டுதான் தேம்பா.. வா.. வந்து உட்கார்.." தன் கரத்தை நீட்டினான்..

"நோ.." என தலையசைத்துவிட்டு அவள் வெளியே ஓடிவிட..

"தேம்ஸ்.. நில்லு..! வருண் மேஜையில் இருந்து எழுந்து நிற்க..

இன்டர் காம் ஒலித்தது..

ஓட்டமும் நடையுமாக வெளியேறிய தேம்பாவணியை பார்த்துக் கொண்டே ஃபோனை எடுத்தான் வருண்..

"ஃபெசிலிட்டியிலருந்து மறுபடி போன் பண்றாங்க.. எத்தனை மணிக்கு வருவீங்கன்னு கேக்கறாங்க..! ரெண்டு அப்பாயின்ட்மென்ட்ஸ் வேற இருக்குன்னு சொல்றாங்க.." மாலினி அவசரப்படுத்த..

"ம்ம்.. இதோ கிளம்பிட்டேன்..!" என்று ரிசிவரை கீழே வைத்து விட்டு மருத்துவ பணியாற்ற வேண்டிய மனநிலை காப்பகத்திற்கு புறப்பட்டான் வருண்..!

தொடரும்..
 
Last edited:
Joined
Mar 25, 2025
Messages
6
சத்யா இவன் என்ன ஜென்மமோ😡 மிருகத்துல கூட சேர்த்தி இல்ல😡😡 சைக்கோ சைக்கோ நீதாண்டா பயித்தியம் ப்ளடி பிஸ்கெட்😡

சின்ன பொண்ணை இப்படி அடிக்க எப்படி மனசு வருதோ😰😰😰

படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு😥😥😥 வருண் சீக்கிரமே ஏதாவது பண்ணனும் அப்போ தான் தேனு பாப்பாக்கு நல்லது😰😰😰
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
50
ஸ்டிரியங்கில் தாளம் தட்டியபடி ஆழ்ந்த யோசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த வருண் அவசரமாக ராமிற்கு அழைப்பு எடுத்தான்..

"ராம்.."

"சொல்லுங்க சார்.."

"எனக்கு அந்த சத்யா மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. அந்த ஆள பத்தி கம்ப்ளீட்டா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லணும்.."

"டோன்ட் வரி சார்.. இன்னும் ரெண்டு நாள்ல அவன் ஜாதகமே உங்க கையில இருக்கும்.. ஆனா ஒரு சந்தேகம்.."

"சொல்லு ராம்..!"

"இல்ல எதுக்காக அந்த ஆள் மேல சந்தேகம்னு தெரிஞ்சுக்கலாமா..! பர்டிகுலரா என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அந்த இடத்தில கான்சன்ட்ரேட் பண்ண கொஞ்சம் வசதியா இருக்கும்.."

யோசித்தபடியே கீழ் உதட்டை கடித்தவன் "அந்த ஆளோட பேச்சே சரியில்லை.. ஆக்சுவலி அவனுடைய வைஃப் என்னோட பேஷன்ட். அவங்க காம்ப்ளிகேஷன் பத்தி சொல்றதுக்காக தான் அவனுக்கு கால் பண்ணியிருந்தேன்.. வைஃப் மேல பெருசா அக்கறையில்லாத மாதிரிதான் பேசினான்.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு பிரச்சனையே அவன் தானோன்னு தோணுது.. அந்த பொண்ணு வாயைத் திறக்க மாட்டேங்கறா.. பர்சனலா அவங்களுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியல.. இரண்டு பேரோட அந்தரங்க வாழ்க்கை எப்படின்னு தெரிஞ்சாதான் அந்த பொண்ணுக்கு என்னால ஃபர்தரா ஹெல்ப் பண்ண முடியும்.. அதனால தான் சொல்றேன் அந்த ஆளோட ஆக்டிவிட்டீஸ் எப்படின்னு கொஞ்சம் டீப்பா வாட்ச் பண்ணு.."

"ஓகே பாஸ் இப்ப புரியுது..! கண்டிப்பா அவன பத்தின முழு விபரமும் உங்களுக்கு நான் சொல்றேன்.."

இணைப்பை துண்டித்து விட்டு தேம்பாவணியை பற்றி நினைவுகளில் மூழ்கியவனுக்கு சத்யாவிடம் அழைத்து விஷயத்தை சொன்னது தவறோ.. என்று மனம் அந்தர்பல்டி அடித்தது..

ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே..! ஹிப்னாட்டிக் செஷன் செல்வதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன.. ஒரு மருத்துவனாக வருண் அதை பின்பற்றியே ஆகவேண்டும்..

தேம்பாவணி ஒத்துழைக்காத நிலையில் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அவள் மனநிலை பற்றி நெருங்கியவர்களிடம் தானே கலந்தாலோசிக்க முடியும்..! அவன் சரியாகத்தான் இருந்தான் ஆனால் தேம்பாவணியின் உறவுகள் தான் சரியில்லை என்ற விஷயம் இப்போது தானே தெரிந்திருக்கிறது..

தேம்பாவணியை பற்றி சொன்னதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அந்த தன்மை.. சத்யாவின் அலட்சியம்.. ஏதோ தப்பு.. என என்று மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருக்க..! உடனடியாக தேம்பாவணியை சந்தித்து இதுபற்றி பேச வேண்டுமென்று அவன் மனம் பரபரத்தது..

தேம்பாவணிக்கு அழைப்பு எடுத்தான்..

மொபைல் சுவிட்ச் ஆஃப்..!

அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் இருக்கே.. போய் பாக்கலாமா என்று கூட யோசித்தான்..! ஆனால் அது சரிவருமென தோன்றவில்லை..

ஒருவேளை இன்று இரவு அவள் தன்னை அழைக்கலாம்.. காத்திருப்போம்.. என்று காரை வீட்டை நோக்கி செலுத்தியவன் அன்று முழுக்க தேம்பாவணி பற்றிய யோசனையில் தான் இருந்தான்.. அவள் பிரச்சினைகளை தீர்க்காமல் நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை..!

வளவளவென்று பேசிக் கொண்டிருந்த வெண்மதி ஒரு கட்டத்தில் தம்பி தன் பேச்சை கவனிக்கவில்லை என்றதும்..

"என்னம்மா இவன் கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்.. நான் பேசறது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..!" என்று கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் தட்டில் கை கழுவி விட்டு எழுந்து செல்ல.. உணவை பரிமாறுவது போல் அங்கேயே நின்றிருந்த திலோத்தமா அவனை பின்தொடர்ந்து சென்றாள்..

"திலோத்தமா.." வெண்மதி அழைக்க நின்று திரும்பி பார்த்தாள்..

"நீ சாப்பிடலையா வா.. என் கூட உட்கார்ந்து சாப்பிட்டு போ..!"

"இல்ல எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்.." என்று விட்டு அறைக்குள் சென்று விட..

"ம்கூம்..! நல்ல புருஷன் பொண்டாட்டி.. இவ வாசனை அவனுக்கும் அடிச்சிருச்சு போல..! அக்கா கிட்ட உட்கார்ந்து பேசவே அந்த அலுப்பு அலுத்துக்கறான்..!" என்று உதட்டு சுழிப்போடு உணவு தட்டில் கை வைக்க..

"சும்மா அவனையே குறை சொல்லாதடி..! ஏதாவது வேலை டென்ஷன்ல இருந்திருப்பான் எப்பவும் கலகலன்னு சிரிச்சு பேசிட்டே இருக்கணும்னா எப்படி.. நீ என்ன எப்பவும் ஒரே மாதிரியா இருக்க..! கோபதாபம் எல்லாருக்கும் உண்டு புரிஞ்சு நடந்துக்க" என்றபடி அவள் தட்டில் பொறித்த அப்பளத்தை வைத்தாள் சாரதா..

"ஏதோ சரியில்ல அவ்வளவு தான் சொல்லுவேன்.. எனக்கெதுக்கு வீண்வம்பு.. நான் ஏதாவது சொன்னா வாய மூடு அடக்கி வாசின்னு நீ என்னைத்தான் திட்டுவ.. பொறந்த வீடும் உரிமை இல்லைன்னு ஆன பிறகு வந்தோமா தின்னோமா.. பொட்டியை கட்டினோமான்னு இருக்கணும்..!" வெணமதி புலம்பிக்கொண்டே உண்ணவும் மகளை அடக்க வழி தெரியாமல் இழுத்து பெருமூச்சு விட்டாள் சாரதா..

"கொஞ்சம் நில்லுங்க..!" அறைக்குள் வந்தவன் திலோத்தமாவின் குரலில் திரும்பி பார்த்தான்..

"நீங்க பாட்டுக்கு யார் கிட்டயும் பேசாம சாப்பிடாம எழுந்து வந்துட்டீங்க..! என்னாலதான் நீங்க இப்படி இருக்கீங்கன்னு உங்க அக்கா அதுக்கும் என்னைக்கும் குறை சொல்லுவாங்க..!"

இருந்த டென்ஷனில் அவள் வேறு கடுப்பேற்றிக் கொண்டிருக்க இழுத்து பெருமூச்சு விட்டான் வருண்..!

"ப்ச்.. சொன்னா என்ன..? இந்த காதில் வாங்கி அந்த காதுல விட்டுடு போய் வேலையை பாரு.. நீ என் பொண்டாட்டியும் இல்ல அவங்க உன் நாத்தனாரும் இல்ல.. அவங்க எது சொன்னாலும் அது உன்னை பாதிக்க போறதும் இல்லை..!"

"ஏன் பாதிக்காது.. உங்க அக்கா பேசறதுல எனக்கு தான் டென்ஷன் ஏறி போகுது.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

"இங்க பாரு நான் ஏற்கனவே வேற பிரச்சனைல இருக்கேன்.. தேவையில்லாம பேசி என்னை கடுப்பேத்தாத.. போய் தூங்கு..!"

"நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்புதான்..! நடிக்க வந்துட்டா உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைச்சிடனுமா என்ன..?" புடவை முந்தானையை உதறிக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடி தன் அறையை நோக்கி சென்றாள் திலோத்தமா..

இரவில் தேம்பாவணியின் அழைப்புக்காக காத்திருந்தான்..

ஆனால் அவள் அழைக்கவே இல்லை..

அவள் எண்ணுக்கு அழைக்க முயற்சி செய்தான்..

அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்க நெற்றியை கைகளால் தாங்கிய படிய தலை குனிந்து அமர்ந்திருந்தவன்.. ஒரு கட்டத்தில் படுக்கையில் விழுந்து.. ஏதேதோ யோசனைகளுடன் இறுதியாக உறங்கியும் போயிருந்தான்..!

மறுநாள்..!

இன்டர் காமில் மாலினி அழைத்திருந்தாள்..

டாக்டர் ஃபெசிலிட்டியிலிருந்து கால் பண்ணி பேசினாங்க.. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டெல்லி போறதுனால உங்களால விசிட்டிங் வர முடியுமான்னு கேக்கறாங்க..

நெற்றியை நீவியபடியே யோசித்தவன் "ஓகே சொல்லிடு" என்றான் சோர்ந்த குரலில்..

"ஓகே டாக்டர்..!"

இன்டர்காமை கீழே வைத்த போது கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..

அவளை கண்டதும் நிம்மதியும் பரபரப்பும் சூழ்ந்து கொள்ள தேம்பா..! என எழுந்து நின்றான் வருண்..

அவள் கண்களும் முகமும் வீங்கி போயிருந்ததில் திகைத்துப் போனான் அவன்..

"ஏம்மா நில்லு.." என பின்னால் ஓடிவந்த மாலினியிடம் வருணின் விழிகள் செல்ல.. "சொல்ல சொல்ல கேக்காம உள்ள வந்துட்டாங்க டாக்டர்" என்றாள் பயத்துடன் புகாராக..!

"ஓகே ஐ வில் டேக் கேர், நீ போ.." என்றவன் அவசரமாக தன் கண்களை தேம்பாவணியின் மீது பதித்தான்..

"தேம்பா.. வாட் ஹாப்பன்ட்.. ஏன் உன் முகம் இப்படி வீங்கி போயிருக்கு.. அழுதியா..?" என்றபடியே நகர்ந்து வந்து பக்கவாட்டில் நின்று அவள் முகத்தை இன்னும் ஆழமாக ஊடுருவினான்..

"நான் உங்ககிட்ட சொன்னேன்தானே.. என்ன பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு.. அப்புறம் ஏன் என்னை பத்தி சத்யா கிட்ட சொன்னீங்க.." பேசும்போதே அழ ஆரம்பித்து கண்களை துடைத்துக் கொண்டாள் தேம்பா..

"ஓகே கூல்..! தப்புதான்.. நீ முதல்ல இப்படி வந்து உட்காரு.. நாம பேசுவோம்.." இருக்கையை காட்டினான்..

"உங்ககிட்ட நம்பி பேசறதுக்கு இனிமே என்ன இருக்கு..! என் நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சிட்டீங்க, இனி உங்களை பார்க்க வரவே போறதில்லை.. நான் போறேன்..!"

"தேம்பா நில்லு..!" வேகமாக வந்து அவள் கையை பற்றியதும்.. ஆஆஆஆ.. என அலறி அவன் கையை உதறினாள் தேம்பாவணி..

வலியில் உதடு கடிக்க கண்களில் பெருக்கெடுத்து வழிந்தது கண்ணீர்..

"என்னம்மா ஆச்சு..!" பதட்டத்தோடு அவள் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. அவள் ரோஜாநிற மென்கரம் இரத்த நிறத்தில்
வரி வரியான அச்சுடன் சிவந்து வீங்கிப் போயிருந்தது

"ஓ மை காட்..! என்னமா இது..! யார் இப்படி செஞ்சது..!" அவன் கண்களோரம் கோபம் துடித்தது..

அவனிடமிருந்து கையை உருவி கொண்டாள்..‌

"யாரும் இப்படி செய்யல..! நான் கீழ விழுந்துட்டேன்.." அவள் கண்கள் தடுமாறி நிலம் தாழ்ந்தது..

"கீழ விழுந்தா உள்ளங்கையில எப்படி அடிப்படும்.."

"கீழ விழும்போது ஒரு மூங்கில் கொம்பை பிடிச்சுக்க போய் அது நழுவி கை உருவிகிட்டே போயிடுச்சு.. அதான் இப்படி காயம்.." என்றவளை நம்பாமல் ஊடுருவி பார்த்தான் வருண்..

"சத்யா உன்னை அடிச்சாரா..!"

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தேம்பாவணி..

"அ..‌ அவர் எதுக்காக என்னை அடிக்கணும்..! சத்யா அப்படிப்பட்டவர் இல்லை.. தேவையில்லாம அவரைப் பற்றி தப்பா பேசாதீங்க.. நா.. நான் போறேன்..!"

"தேம்பா ஒரு நிமிஷம்..! ஏன் உன்னோட போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க..! சத்யா உன்கிட்ட அன்பா நடந்துக்கறார்னா உன்னை பத்தி அவர் கிட்ட சொன்னதுல உனக்கென்ன பிரச்சனை..!"

"அ..‌அது..! என் பிரச்சனையை அவர்கிட்ட சொன்னா நான் பைத்தியம்னு நினைக்க மாட்டாரா? அப்புறம் சத்யா மூஞ்சில நான் எப்படி முழிப்பேன்.."

"நேத்து சத்யா இது பற்றி உன்கிட்ட பேசினாரா..! என்ன சொன்னார்..?"

தேம்பாவணியின் கண்கள் சுவற்றோரம் வெறிக்க முந்தைய நாள் இரவு நடந்ததை அசைபோட்டு மறுஒலிபரப்பு செய்தது மனது..

கட்டிலில் இரு கைகளை ஊன்றி குனிந்து தேம்பாவணியின் முகத்தை .துளைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா..

நிலைத்த பார்வையோடு பாம்பை கண்டதை போல் அசையாமல் எச்சில் விழுங்கியபடி நடுங்கிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் போறேன்னா அப்ப நீ பைத்தியமா தேம்பாவணி..?" மிக நிதானமாக அதே நேரத்தில் நக்கலாக கேட்டிருந்தான்..

இல்லை என்று தலையசைத்து அவள் மிரண்ட பார்வையுடன் விழிக்க..

"கவனிக்காம விட்டா பிரச்சினை பெருசாகி போயிடும்னு சொல்றான் அப்படி என்ன ஆகுமாம்.. துணிய கிழிச்சிட்டு ரோட்டுல அம்மணமா ஓடுவியோ..!"

தேம்பாவணி கண்களை மூடி மௌனமாக அழுது கொண்டிருந்தாள்..

"அய்யய்யே..! ஒரு பைத்தியக்காரியவா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.. இவதான் என் பொண்டாட்டின்னு ஒரு ஷோ பீஸ் மாதிரி இந்த சொசைட்டியில உன்ன முன்னிறுத்தி காட்டறதுக்காகத்தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்..! ஆனா ஒரு பைத்தியக்காரிய என் பொண்டாட்டின்னு எப்படி என் பிசினஸ் பார்ட்னஸ் பிரண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்த முடியும்..! திடீர்னு பாய்ஞ்சு அவங்க காதை கடிச்சிடுவியா தேம்பாவணி..! நீ என்ன மாதிரி பைத்தியம் உன்ன காயப்படுத்திக்குவியா இல்ல மத்தவங்கள காயப்படுத்துவியா..! இரு எதுக்கும் உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளியே நின்னுக்கறேன்..!" மீண்டும் மீண்டும் பைத்தியம் பைத்தியம் என்று அழுத்தி சொல்லிக் காட்டியதில் காதை பொத்திக் கொண்டாள் தேம்பாவணி..

"நான் ஒன்னும் பைத்தியம் இல்லை..!" என்று ஆரம்பித்த வார்த்தைகள் அழுகையில் முடிந்தன..

"அப்படியா சரி.. நீ பைத்தியமா இல்லையான்னு உன் அப்பாகிட்டயே கேட்டுடுவோம்..! நீ சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மென்ட்காக போன விஷயம் அவருக்கு தெரியுமா வனி..!" என்றபடியே அலைபேசியை எடுக்க..

"ச.. ச.. சத்யா ப்ளீஸ்..! அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாத.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்.." என்று அவன் அலைபேசியை வாங்க முற்பட..

"பாத்தியா பாத்தியா நீ ஒரு பைத்தியம்னு ப்ரூவ் பண்ற..! எதுக்காக இப்படி ஆக்ரோஷமா குதிக்கற..! உன்ன பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு" என்றான் வில்லத்தனமான புன்னகையும் நக்கல் கலந்த பேச்சுமாக..!

"பைத்தியம் மாதிரி எல்லாம் பிஹேவ்.. பண்ணல ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லிடாத சத்யா அவர் அசிங்கமா பேசுவாரு.." அவள் அழுகை அதிகமானது..

"பேசட்டும்..! அதனால எனக்கென்ன வந்துச்சு..! நீ ஒரு பைத்தியம்னு அவர்கிட்ட சொல்லி தானே ஆகணும்."

"சத்யா..! அ.. அப்பா கிட்ட சொல்லாத நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..! ப்ளீஸ் அப்பாவுக்கு போன் பண்ணாதே சத்யா..! உன்ன கெஞ்சி கேட்கிறேன்.." அவன் காலை பிடித்துக் கொண்டு அழ.. அவள் தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்..

"ப்ச்.. உன்ன பாக்கவும் பாவமா தான் இருக்கு.. ஆனா.. அதுக்காக அப்படியே விட முடியாதே..! உன் அப்பன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பான்..! எவ்வளவு கேவலமா பேசி இருப்பான்.. ஆமா.. நான் கே(gay) தான்.. அதனால அவன் மயிருக்கு என்னடி வந்துச்சு.. தினமும் அதை குத்திக்காட்டி நாலு வார்த்தை பேசலனா உன் அப்பனுக்கு தூக்கம் வராதா..! மனசு பூரா கோவம் இருக்கு.. அதை வெளி காட்ட முடியாம அடக்கி வச்சிருக்கேன்.. ஆனா உன் அப்பா மேல இருக்கிற கோபத்தை உன்மேல காட்டலாம் இல்ல..!" அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்..

அங்கிருந்து வெளியே சென்றவன் ஒரு மூங்கில் கம்போடு திரும்பி வந்தான்..

"இந்த ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸ் தப்பு செஞ்சா டீச்சர் அடிப்பாங்க தெரியுமா..! உன் அப்பன் என்னை பேசின பேச்சுக்கு பேசாம நீ தண்டனையை அனுபவிச்சிடு.. அப்பதான் என் கோவமா குறையும் மனசும் கொஞ்சம் ஆறும்.. எங்க கையை நீட்டு..!" என்றதும் முதுகுத்தண்டு சில்லிட்டு நடுங்கிப் போனவளாய் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் தேம்பாவணி..

"சரி அப்போ உன் அப்பாக்கு போன் செய்யவா..!"

"வே.. வேண்டாம்" என்று கையை நீட்ட.. அந்த மூங்கில் கம்பால் ஓங்கி அடித்தான் சத்யா..

பிஞ்சு கரம் அந்த அடியை தாங்காமல் அம்மா ஆஆஆஆ..! கையை மடக்கிக்கொண்டு அவள் பெருங்குரலெடுத்து அழ..

"வலிக்குதா உன் அப்பன் பேசும்போது எனக்கும் இப்படிதாண்டி வலிச்சிருக்கும்..! சாவுடி..‌சாவு..!" கையை நீட்ட வைத்து வலிக்க வலிக்க அடித்தான்..

காற்றைக் கிழித்துக்கொண்டு கதவோரம் கசிந்து வந்த அந்த அலறலில் வேலைக்காரி காதை மூடிக்கொண்டாள்..

முகமெல்லாம் கண்ணீரோடு வலி தாங்க முடியாமல் அவள் மூக்கு கன்னங்கள் எல்லாம் சிவந்து போயிருக்க.. அவள் மென் கரமோ ரத்தக் கட்டுகளோடு விகாரமாய் வீங்கி போயிருந்தது..

கட்டிலில் குப்புறபடுத்து மற்றொரு கரத்தால் காயம்பட்ட கையைப் பிடித்தவண்ணம் அழுது கொண்டிருந்தவளின் தலையை தடவினான் சத்யா..

"நீ ஒரு பைத்தியம்னு உன்னோட அப்பா கிட்ட சொல்ல மாட்டேன்.. நீ கவலைப்படாத சரியா.. ரொம்ப வலிக்குதா.. சரி.. மருந்து போட்டுக்கோ..!" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்..

ஸ்ஆஆஆஆ..! சில்லென்று கையில் பட்ட ஏதோ ஒன்று அவளை பழைய நினைவுகளிலிருந்து இழுத்து வந்திருந்தது..

அவள் உள்ளங்கையில் மென்மையாய் மருந்திட்டு கொண்டிருந்தான் வருண்..!

எப்போது அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.. எப்போது இப்படி நேர் எதிராக டேபிளில் ஏறி அமர்ந்தான் எதுவும் தெரியவில்லை அவளுக்கு..!

அந்த மருந்தின் குளிர்ச்சி காயத்திற்கு இதத்தை தந்திருக்க முரண்டு பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

"ஏன் சார் சத்யா கிட்ட சொன்னீங்க..?" மீண்டும் அழுகை..

"சத்யா ரொம்ப நல்லவன்.. உன் நலம் விரும்பி.. நண்பன்னு நீதான சொன்ன..?"

"அ.. அதுக்காக என்னை பத்தி தப்பு தப்பா அவர்கிட்ட சொல்லிடுவீங்களா.."

"தப்பா என்ன சொன்னேன்..?" விழிகளை மட்டும் நிமிர்த்தினான்.. அவள் கரத்தை விடாமல் பற்றியிருந்தான்..

"நான் பைத்தியம்..! இப்படியே விட்டா என் நிலைமை கவலைக்கிடமா போயிடும்னு.."

"நீ பைத்தியம்னு நான் சொல்லவே இல்லையே..! நீ பயங்கரமான டிப்ரஷன்ல இருக்கிறதா சொன்னேன்.. உனக்கு உதவி வேணும்.. உன்னை நல்லா பாத்துக்கணும் கேர் எடுத்துக்கணும்னு சொல்றதுக்குள்ள உன் ஹஸ்பண்ட் காலை கட் பண்ணிட்டார்."

தேம்பாவணி அமைதியாக இருந்தாள்..!

"ஹேஸ் எ டாக்டர் நான் என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சேன் தேம்பா..!"

"என்ன பெருசா செஞ்சுட்டீங்க..! என்னை பத்தின ரகசியங்களை வெளியே லீக்கவுட் பண்றது தான் ஒரு டாக்டருக்கு அழகா..!"

"அவர் உன்னோட ஹஸ்பண்ட் இல்லையா தேம்பாவணி.. யாரோ மாதிரி பேசுற..!"

தேம்பாவணி திணறினாள்..

"தேம்ஸ்..!"

"நம்மள புரிஞ்சிகிட்டவங்களும் நமக்கு புடிச்சவங்களும் எந்த காலத்திலயும் நம்மள தப்பாவே நினைக்க மாட்டாங்க.. ஒருவேளை அப்படி தப்பா நினைக்கிறவங்களா இருந்தா.. நிச்சயமா அவங்க நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது இல்லையா..?"

தேம்பாவணி நீர் நிறைந்த விழிகளுடன் வருணை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சத்யாவை பத்தி நீ சொல்றதெல்லாம் பொய்..!"

சட்டென்று கையை உருவிக்கொண்டு எழுந்தாள்..‌ "நான் போறேன் இனிமே உங்கள பாக்க வரமாட்டேன்.."

தேம்பா.. சத்தியமா உன்னை அவமானப்படுத்த நினைக்கல.. நேத்து நீ கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்து ராத்திரியெல்லாம் தூங்கலை தெரியுமா..? அவள் வாசலை எட்டுவதற்குள் அவசரமாக அத்தனை வார்த்தைகளையும் சொல்லியிருக்க.. நின்று திரும்பியவள் கண்கள் சுருக்கி அவனை பார்த்தாள்..

"இப்பவும் நான் உன் ஃபிரெண்டுதான் தேம்பா.. வா.. வந்து உட்கார்.." தன் கரத்தை நீட்டினான்..

நோ.. என தலையசைத்துவிட்டு அவள் வெளியே ஓடிவிட..

"தேம்ஸ்.. நில்லு..!% வருண் மேஜையில் இருந்து எழுந்து நிற்க..

இன்டர் காம் ஒலித்தது..

ஓட்டமும் நடையுமாக வெளியேறிய தேம்பாவணியை பார்த்துக் கொண்டே ஃபோனை எடுத்தான் வருண்..

"ஃபெசிலிட்டியில இருந்து மறுபடி போன் பண்ணாங்க.. எத்தனை மணிக்கு வருவீங்கன்னு கேக்கறாங்க..! ரெண்டு அப்பாயின்ட்மென்ட்ஸ் வேற இருக்குன்னு சொல்றாங்க.." மாலினி அவசரப்படுத்த..

"ம்ம்.. இதோ கிளம்பிட்டேன்..!" என்று ரிசிவரை கீழே வைத்து விட்டு மருத்துவ பணியாற்ற வேண்டிய மனநிலை காப்பகத்திற்கு புறப்பட்டான் வருண்..!

தொடரும்..
டேய் எருமமாடு தடிமாட்டு பயலே அந்த குழந்தையை ஏன்டா இப்படி பண்ணி வச்சிருக்க பாவம் டா அவ மவனே சத்யா நீ மட்டும் என் கைல கிடைச்சா உன் சங்கை அறுத்துடுவேன் பாத்துக்க 😡😡😡
வரூண் சீக்கிரம் தேம்பா க்கு உன்னால நல்லது பிறக்க வேண்டும் 🥺🥺🥺
மனநல காப்பகத்தில் என்ன நடக்க போதோ 😮‍💨😮‍💨😮‍💨
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
36
ஸ்டிரியங்கில் தாளம் தட்டியபடி ஆழ்ந்த யோசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த வருண் அவசரமாக ராமிற்கு அழைப்பு எடுத்தான்..

"ராம்.."

"சொல்லுங்க சார்.."

"எனக்கு அந்த சத்யா மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. அந்த ஆள பத்தி கம்ப்ளீட்டா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லணும்.."

"டோன்ட் வரி சார்.. இன்னும் ரெண்டு நாள்ல அவன் ஜாதகமே உங்க கையில இருக்கும்.. ஆனா ஒரு சந்தேகம்.."

"சொல்லு ராம்..!"

"இல்ல எதுக்காக அந்த ஆள் மேல சந்தேகம்னு தெரிஞ்சுக்கலாமா..! பர்டிகுலரா என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அந்த இடத்தில கான்சன்ட்ரேட் பண்ண கொஞ்சம் வசதியா இருக்கும்.."

யோசித்தபடியே கீழ் உதட்டை கடித்தவன் "அந்த ஆளோட பேச்சே சரியில்லை.. ஆக்சுவலி அவனுடைய வைஃப் என்னோட பேஷன்ட். அவங்க காம்ப்ளிகேஷன் பத்தி சொல்றதுக்காக தான் அவனுக்கு கால் பண்ணியிருந்தேன்.. வைஃப் மேல பெருசா அக்கறையில்லாத மாதிரிதான் பேசினான்.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு பிரச்சனையே அவன் தானோன்னு தோணுது.. அந்த பொண்ணு வாயைத் திறக்க மாட்டேங்கறா.. பர்சனலா அவங்களுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியல.. இரண்டு பேரோட அந்தரங்க வாழ்க்கை எப்படின்னு தெரிஞ்சாதான் அந்த பொண்ணுக்கு என்னால ஃபர்தரா ஹெல்ப் பண்ண முடியும்.. அதனால தான் சொல்றேன் அந்த ஆளோட ஆக்டிவிட்டீஸ் எப்படின்னு கொஞ்சம் டீப்பா வாட்ச் பண்ணு.."

"ஓகே பாஸ் இப்ப புரியுது..! கண்டிப்பா அவன பத்தின முழு விபரமும் உங்களுக்கு நான் சொல்றேன்.."

இணைப்பை துண்டித்து விட்டு தேம்பாவணியை பற்றி நினைவுகளில் மூழ்கியவனுக்கு சத்யாவிடம் அழைத்து விஷயத்தை சொன்னது தவறோ.. என்று மனம் அந்தர்பல்டி அடித்தது..

ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே..! ஹிப்னாட்டிக் செஷன் செல்வதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன.. ஒரு மருத்துவனாக வருண் அதை பின்பற்றியே ஆகவேண்டும்..

தேம்பாவணி ஒத்துழைக்காத நிலையில் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அவள் மனநிலை பற்றி நெருங்கியவர்களிடம் தானே கலந்தாலோசிக்க முடியும்..! அவன் சரியாகத்தான் இருந்தான் ஆனால் தேம்பாவணியின் உறவுகள் தான் சரியில்லை என்ற விஷயம் இப்போது தானே தெரிந்திருக்கிறது..

தேம்பாவணியை பற்றி சொன்னதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அந்த தன்மை.. சத்யாவின் அலட்சியம்.. ஏதோ தப்பு.. என என்று மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருக்க..! உடனடியாக தேம்பாவணியை சந்தித்து இதுபற்றி பேச வேண்டுமென்று அவன் மனம் பரபரத்தது..

தேம்பாவணிக்கு அழைப்பு எடுத்தான்..

மொபைல் சுவிட்ச் ஆஃப்..!

அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் இருக்கே.. போய் பாக்கலாமா என்று கூட யோசித்தான்..! ஆனால் அது சரிவருமென தோன்றவில்லை..

ஒருவேளை இன்று இரவு அவள் தன்னை அழைக்கலாம்.. காத்திருப்போம்.. என்று காரை வீட்டை நோக்கி செலுத்தியவன் அன்று முழுக்க தேம்பாவணி பற்றிய யோசனையில் தான் இருந்தான்.. அவள் பிரச்சினைகளை தீர்க்காமல் நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை..!

வளவளவென்று பேசிக் கொண்டிருந்த வெண்மதி ஒரு கட்டத்தில் தம்பி தன் பேச்சை கவனிக்கவில்லை என்றதும்..

"என்னம்மா இவன் கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்.. நான் பேசறது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..!" என்று கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் தட்டில் கை கழுவி விட்டு எழுந்து செல்ல.. உணவை பரிமாறுவது போல் அங்கேயே நின்றிருந்த திலோத்தமா அவனை பின்தொடர்ந்து சென்றாள்..

"திலோத்தமா.." வெண்மதி அழைக்க நின்று திரும்பி பார்த்தாள்..

"நீ சாப்பிடலையா வா.. என் கூட உட்கார்ந்து சாப்பிட்டு போ..!"

"இல்ல எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்.." என்று விட்டு அறைக்குள் சென்று விட..

"ம்கூம்..! நல்ல புருஷன் பொண்டாட்டி.. இவ வாசனை அவனுக்கும் அடிச்சிருச்சு போல..! அக்கா கிட்ட உட்கார்ந்து பேசவே அந்த அலுப்பு அலுத்துக்கறான்..!" என்று உதட்டு சுழிப்போடு உணவு தட்டில் கை வைக்க..

"சும்மா அவனையே குறை சொல்லாதடி..! ஏதாவது வேலை டென்ஷன்ல இருந்திருப்பான் எப்பவும் கலகலன்னு சிரிச்சு பேசிட்டே இருக்கணும்னா எப்படி.. நீ என்ன எப்பவும் ஒரே மாதிரியா இருக்க..! கோபதாபம் எல்லாருக்கும் உண்டு புரிஞ்சு நடந்துக்க" என்றபடி அவள் தட்டில் பொறித்த அப்பளத்தை வைத்தாள் சாரதா..

"ஏதோ சரியில்ல அவ்வளவு தான் சொல்லுவேன்.. எனக்கெதுக்கு வீண்வம்பு.. நான் ஏதாவது சொன்னா வாய மூடு அடக்கி வாசின்னு நீ என்னைத்தான் திட்டுவ.. பொறந்த வீடும் உரிமை இல்லைன்னு ஆன பிறகு வந்தோமா தின்னோமா.. பொட்டியை கட்டினோமான்னு இருக்கணும்..!" வெணமதி புலம்பிக்கொண்டே உண்ணவும் மகளை அடக்க வழி தெரியாமல் இழுத்து பெருமூச்சு விட்டாள் சாரதா..

"கொஞ்சம் நில்லுங்க..!" அறைக்குள் வந்தவன் திலோத்தமாவின் குரலில் திரும்பி பார்த்தான்..

"நீங்க பாட்டுக்கு யார் கிட்டயும் பேசாம சாப்பிடாம எழுந்து வந்துட்டீங்க..! என்னாலதான் நீங்க இப்படி இருக்கீங்கன்னு உங்க அக்கா அதுக்கும் என்னைக்கும் குறை சொல்லுவாங்க..!"

இருந்த டென்ஷனில் அவள் வேறு கடுப்பேற்றிக் கொண்டிருக்க இழுத்து பெருமூச்சு விட்டான் வருண்..!

"ப்ச்.. சொன்னா என்ன..? இந்த காதில் வாங்கி அந்த காதுல விட்டுடு போய் வேலையை பாரு.. நீ என் பொண்டாட்டியும் இல்ல அவங்க உன் நாத்தனாரும் இல்ல.. அவங்க எது சொன்னாலும் அது உன்னை பாதிக்க போறதும் இல்லை..!"

"ஏன் பாதிக்காது.. உங்க அக்கா பேசறதுல எனக்கு தான் டென்ஷன் ஏறி போகுது.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

"இங்க பாரு நான் ஏற்கனவே வேற பிரச்சனைல இருக்கேன்.. தேவையில்லாம பேசி என்னை கடுப்பேத்தாத.. போய் தூங்கு..!"

"நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்புதான்..! நடிக்க வந்துட்டா உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைச்சிடனுமா என்ன..?" புடவை முந்தானையை உதறிக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடி தன் அறையை நோக்கி சென்றாள் திலோத்தமா..

இரவில் தேம்பாவணியின் அழைப்புக்காக காத்திருந்தான்..

ஆனால் அவள் அழைக்கவே இல்லை..

அவள் எண்ணுக்கு அழைக்க முயற்சி செய்தான்..

அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்க நெற்றியை கைகளால் தாங்கிய படிய தலை குனிந்து அமர்ந்திருந்தவன்.. ஒரு கட்டத்தில் படுக்கையில் விழுந்து.. ஏதேதோ யோசனைகளுடன் இறுதியாக உறங்கியும் போயிருந்தான்..!

மறுநாள்..!

இன்டர் காமில் மாலினி அழைத்திருந்தாள்..

டாக்டர் ஃபெசிலிட்டியிலிருந்து கால் பண்ணி பேசினாங்க.. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டெல்லி போறதுனால உங்களால விசிட்டிங் வர முடியுமான்னு கேக்கறாங்க..

நெற்றியை நீவியபடியே யோசித்தவன் "ஓகே சொல்லிடு" என்றான் சோர்ந்த குரலில்..

"ஓகே டாக்டர்..!"

இன்டர்காமை கீழே வைத்த போது கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..

அவளை கண்டதும் நிம்மதியும் பரபரப்பும் சூழ்ந்து கொள்ள தேம்பா..! என எழுந்து நின்றான் வருண்..

அவள் கண்களும் முகமும் வீங்கி போயிருந்ததில் திகைத்துப் போனான் அவன்..

"ஏம்மா நில்லு.." என பின்னால் ஓடிவந்த மாலினியிடம் வருணின் விழிகள் செல்ல.. "சொல்ல சொல்ல கேக்காம உள்ள வந்துட்டாங்க டாக்டர்" என்றாள் பயத்துடன் புகாராக..!

"ஓகே ஐ வில் டேக் கேர், நீ போ.." என்றவன் அவசரமாக தன் கண்களை தேம்பாவணியின் மீது பதித்தான்..

"தேம்பா.. வாட் ஹாப்பன்ட்.. ஏன் உன் முகம் இப்படி வீங்கி போயிருக்கு.. அழுதியா..?" என்றபடியே நகர்ந்து வந்து பக்கவாட்டில் நின்று அவள் முகத்தை இன்னும் ஆழமாக ஊடுருவினான்..

"நான் உங்ககிட்ட சொன்னேன்தானே.. என்ன பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு.. அப்புறம் ஏன் என்னை பத்தி சத்யா கிட்ட சொன்னீங்க.." பேசும்போதே அழ ஆரம்பித்து கண்களை துடைத்துக் கொண்டாள் தேம்பா..

"ஓகே கூல்..! தப்புதான்.. நீ முதல்ல இப்படி வந்து உட்காரு.. நாம பேசுவோம்.." இருக்கையை காட்டினான்..

"உங்ககிட்ட நம்பி பேசறதுக்கு இனிமே என்ன இருக்கு..! என் நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சிட்டீங்க, இனி உங்களை பார்க்க வரவே போறதில்லை.. நான் போறேன்..!"

"தேம்பா நில்லு..!" வேகமாக வந்து அவள் கையை பற்றியதும்.. ஆஆஆஆ.. என அலறி அவன் கையை உதறினாள் தேம்பாவணி..

வலியில் உதடு கடிக்க கண்களில் பெருக்கெடுத்து வழிந்தது கண்ணீர்..

"என்னம்மா ஆச்சு..!" பதட்டத்தோடு அவள் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. அவள் ரோஜாநிற மென்கரம் இரத்த நிறத்தில்
வரி வரியான அச்சுடன் சிவந்து வீங்கிப் போயிருந்தது

"ஓ மை காட்..! என்னமா இது..! யார் இப்படி செஞ்சது..!" அவன் கண்களோரம் கோபம் துடித்தது..

அவனிடமிருந்து கையை உருவி கொண்டாள்..‌

"யாரும் இப்படி செய்யல..! நான் கீழ விழுந்துட்டேன்.." அவள் கண்கள் தடுமாறி நிலம் தாழ்ந்தது..

"கீழ விழுந்தா உள்ளங்கையில எப்படி அடிப்படும்.."

"கீழ விழும்போது ஒரு மூங்கில் கொம்பை பிடிச்சுக்க போய் அது நழுவி கை உருவிகிட்டே போயிடுச்சு.. அதான் இப்படி காயம்.." என்றவளை நம்பாமல் ஊடுருவி பார்த்தான் வருண்..

"சத்யா உன்னை அடிச்சாரா..!"

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தேம்பாவணி..

"அ..‌ அவர் எதுக்காக என்னை அடிக்கணும்..! சத்யா அப்படிப்பட்டவர் இல்லை.. தேவையில்லாம அவரைப் பற்றி தப்பா பேசாதீங்க.. நா.. நான் போறேன்..!"

"தேம்பா ஒரு நிமிஷம்..! ஏன் உன்னோட போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க..! சத்யா உன்கிட்ட அன்பா நடந்துக்கறார்னா உன்னை பத்தி அவர் கிட்ட சொன்னதுல உனக்கென்ன பிரச்சனை..!"

"அ..‌அது..! என் பிரச்சனையை அவர்கிட்ட சொன்னா நான் பைத்தியம்னு நினைக்க மாட்டாரா? அப்புறம் சத்யா மூஞ்சில நான் எப்படி முழிப்பேன்.."

"நேத்து சத்யா இது பற்றி உன்கிட்ட பேசினாரா..! என்ன சொன்னார்..?"

தேம்பாவணியின் கண்கள் சுவற்றோரம் வெறிக்க முந்தைய நாள் இரவு நடந்ததை அசைபோட்டு மறுஒலிபரப்பு செய்தது மனது..

கட்டிலில் இரு கைகளை ஊன்றி குனிந்து தேம்பாவணியின் முகத்தை .துளைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா..

நிலைத்த பார்வையோடு பாம்பை கண்டதை போல் அசையாமல் எச்சில் விழுங்கியபடி நடுங்கிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் போறேன்னா அப்ப நீ பைத்தியமா தேம்பாவணி..?" மிக நிதானமாக அதே நேரத்தில் நக்கலாக கேட்டிருந்தான்..

இல்லை என்று தலையசைத்து அவள் மிரண்ட பார்வையுடன் விழிக்க..

"கவனிக்காம விட்டா பிரச்சினை பெருசாகி போயிடும்னு சொல்றான் அப்படி என்ன ஆகுமாம்.. துணிய கிழிச்சிட்டு ரோட்டுல அம்மணமா ஓடுவியோ..!"

தேம்பாவணி கண்களை மூடி மௌனமாக அழுது கொண்டிருந்தாள்..

"அய்யய்யே..! ஒரு பைத்தியக்காரியவா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.. இவதான் என் பொண்டாட்டின்னு ஒரு ஷோ பீஸ் மாதிரி இந்த சொசைட்டியில உன்ன முன்னிறுத்தி காட்டறதுக்காகத்தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்..! ஆனா ஒரு பைத்தியக்காரிய என் பொண்டாட்டின்னு எப்படி என் பிசினஸ் பார்ட்னஸ் பிரண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்த முடியும்..! திடீர்னு பாய்ஞ்சு அவங்க காதை கடிச்சிடுவியா தேம்பாவணி..! நீ என்ன மாதிரி பைத்தியம் உன்ன காயப்படுத்திக்குவியா இல்ல மத்தவங்கள காயப்படுத்துவியா..! இரு எதுக்கும் உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளியே நின்னுக்கறேன்..!" மீண்டும் மீண்டும் பைத்தியம் பைத்தியம் என்று அழுத்தி சொல்லிக் காட்டியதில் காதை பொத்திக் கொண்டாள் தேம்பாவணி..

"நான் ஒன்னும் பைத்தியம் இல்லை..!" என்று ஆரம்பித்த வார்த்தைகள் அழுகையில் முடிந்தன..

"அப்படியா சரி.. நீ பைத்தியமா இல்லையான்னு உன் அப்பாகிட்டயே கேட்டுடுவோம்..! நீ சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மென்ட்காக போன விஷயம் அவருக்கு தெரியுமா வனி..!" என்றபடியே அலைபேசியை எடுக்க..

"ச.. ச.. சத்யா ப்ளீஸ்..! அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாத.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்.." என்று அவன் அலைபேசியை வாங்க முற்பட..

"பாத்தியா பாத்தியா நீ ஒரு பைத்தியம்னு ப்ரூவ் பண்ற..! எதுக்காக இப்படி ஆக்ரோஷமா குதிக்கற..! உன்ன பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு" என்றான் வில்லத்தனமான புன்னகையும் நக்கல் கலந்த பேச்சுமாக..!

"பைத்தியம் மாதிரி எல்லாம் பிஹேவ்.. பண்ணல ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லிடாத சத்யா அவர் அசிங்கமா பேசுவாரு.." அவள் அழுகை அதிகமானது..

"பேசட்டும்..! அதனால எனக்கென்ன வந்துச்சு..! நீ ஒரு பைத்தியம்னு அவர்கிட்ட சொல்லி தானே ஆகணும்."

"சத்யா..! அ.. அப்பா கிட்ட சொல்லாத நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..! ப்ளீஸ் அப்பாவுக்கு போன் பண்ணாதே சத்யா..! உன்ன கெஞ்சி கேட்கிறேன்.." அவன் காலை பிடித்துக் கொண்டு அழ.. அவள் தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்..

"ப்ச்.. உன்ன பாக்கவும் பாவமா தான் இருக்கு.. ஆனா.. அதுக்காக அப்படியே விட முடியாதே..! உன் அப்பன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பான்..! எவ்வளவு கேவலமா பேசி இருப்பான்.. ஆமா.. நான் கே(gay) தான்.. அதனால அவன் மயிருக்கு என்னடி வந்துச்சு.. தினமும் அதை குத்திக்காட்டி நாலு வார்த்தை பேசலனா உன் அப்பனுக்கு தூக்கம் வராதா..! மனசு பூரா கோவம் இருக்கு.. அதை வெளி காட்ட முடியாம அடக்கி வச்சிருக்கேன்.. ஆனா உன் அப்பா மேல இருக்கிற கோபத்தை உன்மேல காட்டலாம் இல்ல..!" அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்..

அங்கிருந்து வெளியே சென்றவன் ஒரு மூங்கில் கம்போடு திரும்பி வந்தான்..

"இந்த ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸ் தப்பு செஞ்சா டீச்சர் அடிப்பாங்க தெரியுமா..! உன் அப்பன் என்னை பேசின பேச்சுக்கு பேசாம நீ தண்டனையை அனுபவிச்சிடு.. அப்பதான் என் கோவமா குறையும் மனசும் கொஞ்சம் ஆறும்.. எங்க கையை நீட்டு..!" என்றதும் முதுகுத்தண்டு சில்லிட்டு நடுங்கிப் போனவளாய் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் தேம்பாவணி..

"சரி அப்போ உன் அப்பாக்கு போன் செய்யவா..!"

"வே.. வேண்டாம்" என்று கையை நீட்ட.. அந்த மூங்கில் கம்பால் ஓங்கி அடித்தான் சத்யா..

பிஞ்சு கரம் அந்த அடியை தாங்காமல் அம்மா ஆஆஆஆ..! கையை மடக்கிக்கொண்டு அவள் பெருங்குரலெடுத்து அழ..

"வலிக்குதா உன் அப்பன் பேசும்போது எனக்கும் இப்படிதாண்டி வலிச்சிருக்கும்..! சாவுடி..‌சாவு..!" கையை நீட்ட வைத்து வலிக்க வலிக்க அடித்தான்..

காற்றைக் கிழித்துக்கொண்டு கதவோரம் கசிந்து வந்த அந்த அலறலில் வேலைக்காரி காதை மூடிக்கொண்டாள்..

முகமெல்லாம் கண்ணீரோடு வலி தாங்க முடியாமல் அவள் மூக்கு கன்னங்கள் எல்லாம் சிவந்து போயிருக்க.. அவள் மென் கரமோ ரத்தக் கட்டுகளோடு விகாரமாய் வீங்கி போயிருந்தது..

கட்டிலில் குப்புறபடுத்து மற்றொரு கரத்தால் காயம்பட்ட கையைப் பிடித்தவண்ணம் அழுது கொண்டிருந்தவளின் தலையை தடவினான் சத்யா..

"நீ ஒரு பைத்தியம்னு உன்னோட அப்பா கிட்ட சொல்ல மாட்டேன்.. நீ கவலைப்படாத சரியா.. ரொம்ப வலிக்குதா.. சரி.. மருந்து போட்டுக்கோ..!" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்..

ஸ்ஆஆஆஆ..! சில்லென்று கையில் பட்ட ஏதோ ஒன்று அவளை பழைய நினைவுகளிலிருந்து இழுத்து வந்திருந்தது..

அவள் உள்ளங்கையில் மென்மையாய் மருந்திட்டு கொண்டிருந்தான் வருண்..!

எப்போது அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.. எப்போது இப்படி நேர் எதிராக டேபிளில் ஏறி அமர்ந்தான் எதுவும் தெரியவில்லை அவளுக்கு..!

அந்த மருந்தின் குளிர்ச்சி காயத்திற்கு இதத்தை தந்திருக்க முரண்டு பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

"ஏன் சார் சத்யா கிட்ட சொன்னீங்க..?" மீண்டும் அழுகை..

"சத்யா ரொம்ப நல்லவன்.. உன் நலம் விரும்பி.. நண்பன்னு நீதான சொன்ன..?"

"அ.. அதுக்காக என்னை பத்தி தப்பு தப்பா அவர்கிட்ட சொல்லிடுவீங்களா.."

"தப்பா என்ன சொன்னேன்..?" விழிகளை மட்டும் நிமிர்த்தினான்.. அவள் கரத்தை விடாமல் பற்றியிருந்தான்..

"நான் பைத்தியம்..! இப்படியே விட்டா என் நிலைமை கவலைக்கிடமா போயிடும்னு.."

"நீ பைத்தியம்னு நான் சொல்லவே இல்லையே..! நீ பயங்கரமான டிப்ரஷன்ல இருக்கிறதா சொன்னேன்.. உனக்கு உதவி வேணும்.. உன்னை நல்லா பாத்துக்கணும் கேர் எடுத்துக்கணும்னு சொல்றதுக்குள்ள உன் ஹஸ்பண்ட் காலை கட் பண்ணிட்டார்."

தேம்பாவணி அமைதியாக இருந்தாள்..!

"ஹேஸ் எ டாக்டர் நான் என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சேன் தேம்பா..!"

"என்ன பெருசா செஞ்சுட்டீங்க..! என்னை பத்தின ரகசியங்களை வெளியே லீக்கவுட் பண்றது தான் ஒரு டாக்டருக்கு அழகா..!"

"அவர் உன்னோட ஹஸ்பண்ட் இல்லையா தேம்பாவணி.. யாரோ மாதிரி பேசுற..!"

தேம்பாவணி திணறினாள்..

"தேம்ஸ்..!"

"நம்மள புரிஞ்சிகிட்டவங்களும் நமக்கு புடிச்சவங்களும் எந்த காலத்திலயும் நம்மள தப்பாவே நினைக்க மாட்டாங்க.. ஒருவேளை அப்படி தப்பா நினைக்கிறவங்களா இருந்தா.. நிச்சயமா அவங்க நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது இல்லையா..?"

தேம்பாவணி நீர் நிறைந்த விழிகளுடன் வருணை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சத்யாவை பத்தி நீ சொல்றதெல்லாம் பொய்..!"

சட்டென்று கையை உருவிக்கொண்டு எழுந்தாள்..‌ "நான் போறேன் இனிமே உங்கள பாக்க வரமாட்டேன்.."

தேம்பா.. சத்தியமா உன்னை அவமானப்படுத்த நினைக்கல.. நேத்து நீ கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்து ராத்திரியெல்லாம் தூங்கலை தெரியுமா..? அவள் வாசலை எட்டுவதற்குள் அவசரமாக அத்தனை வார்த்தைகளையும் சொல்லியிருக்க.. நின்று திரும்பியவள் கண்கள் சுருக்கி அவனை பார்த்தாள்..

"இப்பவும் நான் உன் ஃபிரெண்டுதான் தேம்பா.. வா.. வந்து உட்கார்.." தன் கரத்தை நீட்டினான்..

"நோ.." என தலையசைத்துவிட்டு அவள் வெளியே ஓடிவிட..

"தேம்ஸ்.. நில்லு..! வருண் மேஜையில் இருந்து எழுந்து நிற்க..

இன்டர் காம் ஒலித்தது..

ஓட்டமும் நடையுமாக வெளியேறிய தேம்பாவணியை பார்த்துக் கொண்டே ஃபோனை எடுத்தான் வருண்..

"ஃபெசிலிட்டியிலருந்து மறுபடி போன் பண்றாங்க.. எத்தனை மணிக்கு வருவீங்கன்னு கேக்கறாங்க..! ரெண்டு அப்பாயின்ட்மென்ட்ஸ் வேற இருக்குன்னு சொல்றாங்க.." மாலினி அவசரப்படுத்த..

"ம்ம்.. இதோ கிளம்பிட்டேன்..!" என்று ரிசிவரை கீழே வைத்து விட்டு மருத்துவ பணியாற்ற வேண்டிய மனநிலை காப்பகத்திற்கு புறப்பட்டான் வருண்..!

தொடரும்..
அடேய் பன்னாட பரதேசி இத்து போன வெத்து பயலே எதுக்குடா பாவு பாப்பாவ அடிச்ச தண்ட தடிமாடே உன்ன வாரி வெய்யில்ல போட 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊யோவ் டாக்குடரு சீக்கிரம் போ எனகென்னவோ அங்க தான் பாவோட பாவபட்ட ஜீவன் அம்மா இருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ஏன்னா அந்ந நடமாடும் சந்தேக பிராணிய கட்டுனா அந்தம்மா வேறெங்க இருக்கும் இவன் தான் ஏதோ கத கட்றான் அடுத்த யூடிக்காக ஆவலுடன் வெயிட்டிங்🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Member
Joined
Jul 16, 2025
Messages
27
ஸ்டிரியங்கில் தாளம் தட்டியபடி ஆழ்ந்த யோசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த வருண் அவசரமாக ராமிற்கு அழைப்பு எடுத்தான்..

"ராம்.."

"சொல்லுங்க சார்.."

"எனக்கு அந்த சத்யா மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. அந்த ஆள பத்தி கம்ப்ளீட்டா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லணும்.."

"டோன்ட் வரி சார்.. இன்னும் ரெண்டு நாள்ல அவன் ஜாதகமே உங்க கையில இருக்கும்.. ஆனா ஒரு சந்தேகம்.."

"சொல்லு ராம்..!"

"இல்ல எதுக்காக அந்த ஆள் மேல சந்தேகம்னு தெரிஞ்சுக்கலாமா..! பர்டிகுலரா என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அந்த இடத்தில கான்சன்ட்ரேட் பண்ண கொஞ்சம் வசதியா இருக்கும்.."

யோசித்தபடியே கீழ் உதட்டை கடித்தவன் "அந்த ஆளோட பேச்சே சரியில்லை.. ஆக்சுவலி அவனுடைய வைஃப் என்னோட பேஷன்ட். அவங்க காம்ப்ளிகேஷன் பத்தி சொல்றதுக்காக தான் அவனுக்கு கால் பண்ணியிருந்தேன்.. வைஃப் மேல பெருசா அக்கறையில்லாத மாதிரிதான் பேசினான்.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு பிரச்சனையே அவன் தானோன்னு தோணுது.. அந்த பொண்ணு வாயைத் திறக்க மாட்டேங்கறா.. பர்சனலா அவங்களுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியல.. இரண்டு பேரோட அந்தரங்க வாழ்க்கை எப்படின்னு தெரிஞ்சாதான் அந்த பொண்ணுக்கு என்னால ஃபர்தரா ஹெல்ப் பண்ண முடியும்.. அதனால தான் சொல்றேன் அந்த ஆளோட ஆக்டிவிட்டீஸ் எப்படின்னு கொஞ்சம் டீப்பா வாட்ச் பண்ணு.."

"ஓகே பாஸ் இப்ப புரியுது..! கண்டிப்பா அவன பத்தின முழு விபரமும் உங்களுக்கு நான் சொல்றேன்.."

இணைப்பை துண்டித்து விட்டு தேம்பாவணியை பற்றி நினைவுகளில் மூழ்கியவனுக்கு சத்யாவிடம் அழைத்து விஷயத்தை சொன்னது தவறோ.. என்று மனம் அந்தர்பல்டி அடித்தது..

ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே..! ஹிப்னாட்டிக் செஷன் செல்வதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன.. ஒரு மருத்துவனாக வருண் அதை பின்பற்றியே ஆகவேண்டும்..

தேம்பாவணி ஒத்துழைக்காத நிலையில் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அவள் மனநிலை பற்றி நெருங்கியவர்களிடம் தானே கலந்தாலோசிக்க முடியும்..! அவன் சரியாகத்தான் இருந்தான் ஆனால் தேம்பாவணியின் உறவுகள் தான் சரியில்லை என்ற விஷயம் இப்போது தானே தெரிந்திருக்கிறது..

தேம்பாவணியை பற்றி சொன்னதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அந்த தன்மை.. சத்யாவின் அலட்சியம்.. ஏதோ தப்பு.. என என்று மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருக்க..! உடனடியாக தேம்பாவணியை சந்தித்து இதுபற்றி பேச வேண்டுமென்று அவன் மனம் பரபரத்தது..

தேம்பாவணிக்கு அழைப்பு எடுத்தான்..

மொபைல் சுவிட்ச் ஆஃப்..!

அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் இருக்கே.. போய் பாக்கலாமா என்று கூட யோசித்தான்..! ஆனால் அது சரிவருமென தோன்றவில்லை..

ஒருவேளை இன்று இரவு அவள் தன்னை அழைக்கலாம்.. காத்திருப்போம்.. என்று காரை வீட்டை நோக்கி செலுத்தியவன் அன்று முழுக்க தேம்பாவணி பற்றிய யோசனையில் தான் இருந்தான்.. அவள் பிரச்சினைகளை தீர்க்காமல் நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை..!

வளவளவென்று பேசிக் கொண்டிருந்த வெண்மதி ஒரு கட்டத்தில் தம்பி தன் பேச்சை கவனிக்கவில்லை என்றதும்..

"என்னம்மா இவன் கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்.. நான் பேசறது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..!" என்று கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் தட்டில் கை கழுவி விட்டு எழுந்து செல்ல.. உணவை பரிமாறுவது போல் அங்கேயே நின்றிருந்த திலோத்தமா அவனை பின்தொடர்ந்து சென்றாள்..

"திலோத்தமா.." வெண்மதி அழைக்க நின்று திரும்பி பார்த்தாள்..

"நீ சாப்பிடலையா வா.. என் கூட உட்கார்ந்து சாப்பிட்டு போ..!"

"இல்ல எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்.." என்று விட்டு அறைக்குள் சென்று விட..

"ம்கூம்..! நல்ல புருஷன் பொண்டாட்டி.. இவ வாசனை அவனுக்கும் அடிச்சிருச்சு போல..! அக்கா கிட்ட உட்கார்ந்து பேசவே அந்த அலுப்பு அலுத்துக்கறான்..!" என்று உதட்டு சுழிப்போடு உணவு தட்டில் கை வைக்க..

"சும்மா அவனையே குறை சொல்லாதடி..! ஏதாவது வேலை டென்ஷன்ல இருந்திருப்பான் எப்பவும் கலகலன்னு சிரிச்சு பேசிட்டே இருக்கணும்னா எப்படி.. நீ என்ன எப்பவும் ஒரே மாதிரியா இருக்க..! கோபதாபம் எல்லாருக்கும் உண்டு புரிஞ்சு நடந்துக்க" என்றபடி அவள் தட்டில் பொறித்த அப்பளத்தை வைத்தாள் சாரதா..

"ஏதோ சரியில்ல அவ்வளவு தான் சொல்லுவேன்.. எனக்கெதுக்கு வீண்வம்பு.. நான் ஏதாவது சொன்னா வாய மூடு அடக்கி வாசின்னு நீ என்னைத்தான் திட்டுவ.. பொறந்த வீடும் உரிமை இல்லைன்னு ஆன பிறகு வந்தோமா தின்னோமா.. பொட்டியை கட்டினோமான்னு இருக்கணும்..!" வெணமதி புலம்பிக்கொண்டே உண்ணவும் மகளை அடக்க வழி தெரியாமல் இழுத்து பெருமூச்சு விட்டாள் சாரதா..

"கொஞ்சம் நில்லுங்க..!" அறைக்குள் வந்தவன் திலோத்தமாவின் குரலில் திரும்பி பார்த்தான்..

"நீங்க பாட்டுக்கு யார் கிட்டயும் பேசாம சாப்பிடாம எழுந்து வந்துட்டீங்க..! என்னாலதான் நீங்க இப்படி இருக்கீங்கன்னு உங்க அக்கா அதுக்கும் என்னைக்கும் குறை சொல்லுவாங்க..!"

இருந்த டென்ஷனில் அவள் வேறு கடுப்பேற்றிக் கொண்டிருக்க இழுத்து பெருமூச்சு விட்டான் வருண்..!

"ப்ச்.. சொன்னா என்ன..? இந்த காதில் வாங்கி அந்த காதுல விட்டுடு போய் வேலையை பாரு.. நீ என் பொண்டாட்டியும் இல்ல அவங்க உன் நாத்தனாரும் இல்ல.. அவங்க எது சொன்னாலும் அது உன்னை பாதிக்க போறதும் இல்லை..!"

"ஏன் பாதிக்காது.. உங்க அக்கா பேசறதுல எனக்கு தான் டென்ஷன் ஏறி போகுது.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

"இங்க பாரு நான் ஏற்கனவே வேற பிரச்சனைல இருக்கேன்.. தேவையில்லாம பேசி என்னை கடுப்பேத்தாத.. போய் தூங்கு..!"

"நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்புதான்..! நடிக்க வந்துட்டா உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைச்சிடனுமா என்ன..?" புடவை முந்தானையை உதறிக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடி தன் அறையை நோக்கி சென்றாள் திலோத்தமா..

இரவில் தேம்பாவணியின் அழைப்புக்காக காத்திருந்தான்..

ஆனால் அவள் அழைக்கவே இல்லை..

அவள் எண்ணுக்கு அழைக்க முயற்சி செய்தான்..

அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்க நெற்றியை கைகளால் தாங்கிய படிய தலை குனிந்து அமர்ந்திருந்தவன்.. ஒரு கட்டத்தில் படுக்கையில் விழுந்து.. ஏதேதோ யோசனைகளுடன் இறுதியாக உறங்கியும் போயிருந்தான்..!

மறுநாள்..!

இன்டர் காமில் மாலினி அழைத்திருந்தாள்..

டாக்டர் ஃபெசிலிட்டியிலிருந்து கால் பண்ணி பேசினாங்க.. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டெல்லி போறதுனால உங்களால விசிட்டிங் வர முடியுமான்னு கேக்கறாங்க..

நெற்றியை நீவியபடியே யோசித்தவன் "ஓகே சொல்லிடு" என்றான் சோர்ந்த குரலில்..

"ஓகே டாக்டர்..!"

இன்டர்காமை கீழே வைத்த போது கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..

அவளை கண்டதும் நிம்மதியும் பரபரப்பும் சூழ்ந்து கொள்ள தேம்பா..! என எழுந்து நின்றான் வருண்..

அவள் கண்களும் முகமும் வீங்கி போயிருந்ததில் திகைத்துப் போனான் அவன்..

"ஏம்மா நில்லு.." என பின்னால் ஓடிவந்த மாலினியிடம் வருணின் விழிகள் செல்ல.. "சொல்ல சொல்ல கேக்காம உள்ள வந்துட்டாங்க டாக்டர்" என்றாள் பயத்துடன் புகாராக..!

"ஓகே ஐ வில் டேக் கேர், நீ போ.." என்றவன் அவசரமாக தன் கண்களை தேம்பாவணியின் மீது பதித்தான்..

"தேம்பா.. வாட் ஹாப்பன்ட்.. ஏன் உன் முகம் இப்படி வீங்கி போயிருக்கு.. அழுதியா..?" என்றபடியே நகர்ந்து வந்து பக்கவாட்டில் நின்று அவள் முகத்தை இன்னும் ஆழமாக ஊடுருவினான்..

"நான் உங்ககிட்ட சொன்னேன்தானே.. என்ன பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு.. அப்புறம் ஏன் என்னை பத்தி சத்யா கிட்ட சொன்னீங்க.." பேசும்போதே அழ ஆரம்பித்து கண்களை துடைத்துக் கொண்டாள் தேம்பா..

"ஓகே கூல்..! தப்புதான்.. நீ முதல்ல இப்படி வந்து உட்காரு.. நாம பேசுவோம்.." இருக்கையை காட்டினான்..

"உங்ககிட்ட நம்பி பேசறதுக்கு இனிமே என்ன இருக்கு..! என் நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சிட்டீங்க, இனி உங்களை பார்க்க வரவே போறதில்லை.. நான் போறேன்..!"

"தேம்பா நில்லு..!" வேகமாக வந்து அவள் கையை பற்றியதும்.. ஆஆஆஆ.. என அலறி அவன் கையை உதறினாள் தேம்பாவணி..

வலியில் உதடு கடிக்க கண்களில் பெருக்கெடுத்து வழிந்தது கண்ணீர்..

"என்னம்மா ஆச்சு..!" பதட்டத்தோடு அவள் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. அவள் ரோஜாநிற மென்கரம் இரத்த நிறத்தில்
வரி வரியான அச்சுடன் சிவந்து வீங்கிப் போயிருந்தது

"ஓ மை காட்..! என்னமா இது..! யார் இப்படி செஞ்சது..!" அவன் கண்களோரம் கோபம் துடித்தது..

அவனிடமிருந்து கையை உருவி கொண்டாள்..‌

"யாரும் இப்படி செய்யல..! நான் கீழ விழுந்துட்டேன்.." அவள் கண்கள் தடுமாறி நிலம் தாழ்ந்தது..

"கீழ விழுந்தா உள்ளங்கையில எப்படி அடிப்படும்.."

"கீழ விழும்போது ஒரு மூங்கில் கொம்பை பிடிச்சுக்க போய் அது நழுவி கை உருவிகிட்டே போயிடுச்சு.. அதான் இப்படி காயம்.." என்றவளை நம்பாமல் ஊடுருவி பார்த்தான் வருண்..

"சத்யா உன்னை அடிச்சாரா..!"

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தேம்பாவணி..

"அ..‌ அவர் எதுக்காக என்னை அடிக்கணும்..! சத்யா அப்படிப்பட்டவர் இல்லை.. தேவையில்லாம அவரைப் பற்றி தப்பா பேசாதீங்க.. நா.. நான் போறேன்..!"

"தேம்பா ஒரு நிமிஷம்..! ஏன் உன்னோட போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க..! சத்யா உன்கிட்ட அன்பா நடந்துக்கறார்னா உன்னை பத்தி அவர் கிட்ட சொன்னதுல உனக்கென்ன பிரச்சனை..!"

"அ..‌அது..! என் பிரச்சனையை அவர்கிட்ட சொன்னா நான் பைத்தியம்னு நினைக்க மாட்டாரா? அப்புறம் சத்யா மூஞ்சில நான் எப்படி முழிப்பேன்.."

"நேத்து சத்யா இது பற்றி உன்கிட்ட பேசினாரா..! என்ன சொன்னார்..?"

தேம்பாவணியின் கண்கள் சுவற்றோரம் வெறிக்க முந்தைய நாள் இரவு நடந்ததை அசைபோட்டு மறுஒலிபரப்பு செய்தது மனது..

கட்டிலில் இரு கைகளை ஊன்றி குனிந்து தேம்பாவணியின் முகத்தை .துளைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா..

நிலைத்த பார்வையோடு பாம்பை கண்டதை போல் அசையாமல் எச்சில் விழுங்கியபடி நடுங்கிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் போறேன்னா அப்ப நீ பைத்தியமா தேம்பாவணி..?" மிக நிதானமாக அதே நேரத்தில் நக்கலாக கேட்டிருந்தான்..

இல்லை என்று தலையசைத்து அவள் மிரண்ட பார்வையுடன் விழிக்க..

"கவனிக்காம விட்டா பிரச்சினை பெருசாகி போயிடும்னு சொல்றான் அப்படி என்ன ஆகுமாம்.. துணிய கிழிச்சிட்டு ரோட்டுல அம்மணமா ஓடுவியோ..!"

தேம்பாவணி கண்களை மூடி மௌனமாக அழுது கொண்டிருந்தாள்..

"அய்யய்யே..! ஒரு பைத்தியக்காரியவா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.. இவதான் என் பொண்டாட்டின்னு ஒரு ஷோ பீஸ் மாதிரி இந்த சொசைட்டியில உன்ன முன்னிறுத்தி காட்டறதுக்காகத்தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்..! ஆனா ஒரு பைத்தியக்காரிய என் பொண்டாட்டின்னு எப்படி என் பிசினஸ் பார்ட்னஸ் பிரண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்த முடியும்..! திடீர்னு பாய்ஞ்சு அவங்க காதை கடிச்சிடுவியா தேம்பாவணி..! நீ என்ன மாதிரி பைத்தியம் உன்ன காயப்படுத்திக்குவியா இல்ல மத்தவங்கள காயப்படுத்துவியா..! இரு எதுக்கும் உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளியே நின்னுக்கறேன்..!" மீண்டும் மீண்டும் பைத்தியம் பைத்தியம் என்று அழுத்தி சொல்லிக் காட்டியதில் காதை பொத்திக் கொண்டாள் தேம்பாவணி..

"நான் ஒன்னும் பைத்தியம் இல்லை..!" என்று ஆரம்பித்த வார்த்தைகள் அழுகையில் முடிந்தன..

"அப்படியா சரி.. நீ பைத்தியமா இல்லையான்னு உன் அப்பாகிட்டயே கேட்டுடுவோம்..! நீ சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மென்ட்காக போன விஷயம் அவருக்கு தெரியுமா வனி..!" என்றபடியே அலைபேசியை எடுக்க..

"ச.. ச.. சத்யா ப்ளீஸ்..! அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாத.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்.." என்று அவன் அலைபேசியை வாங்க முற்பட..

"பாத்தியா பாத்தியா நீ ஒரு பைத்தியம்னு ப்ரூவ் பண்ற..! எதுக்காக இப்படி ஆக்ரோஷமா குதிக்கற..! உன்ன பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு" என்றான் வில்லத்தனமான புன்னகையும் நக்கல் கலந்த பேச்சுமாக..!

"பைத்தியம் மாதிரி எல்லாம் பிஹேவ்.. பண்ணல ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லிடாத சத்யா அவர் அசிங்கமா பேசுவாரு.." அவள் அழுகை அதிகமானது..

"பேசட்டும்..! அதனால எனக்கென்ன வந்துச்சு..! நீ ஒரு பைத்தியம்னு அவர்கிட்ட சொல்லி தானே ஆகணும்."

"சத்யா..! அ.. அப்பா கிட்ட சொல்லாத நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..! ப்ளீஸ் அப்பாவுக்கு போன் பண்ணாதே சத்யா..! உன்ன கெஞ்சி கேட்கிறேன்.." அவன் காலை பிடித்துக் கொண்டு அழ.. அவள் தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்..

"ப்ச்.. உன்ன பாக்கவும் பாவமா தான் இருக்கு.. ஆனா.. அதுக்காக அப்படியே விட முடியாதே..! உன் அப்பன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பான்..! எவ்வளவு கேவலமா பேசி இருப்பான்.. ஆமா.. நான் கே(gay) தான்.. அதனால அவன் மயிருக்கு என்னடி வந்துச்சு.. தினமும் அதை குத்திக்காட்டி நாலு வார்த்தை பேசலனா உன் அப்பனுக்கு தூக்கம் வராதா..! மனசு பூரா கோவம் இருக்கு.. அதை வெளி காட்ட முடியாம அடக்கி வச்சிருக்கேன்.. ஆனா உன் அப்பா மேல இருக்கிற கோபத்தை உன்மேல காட்டலாம் இல்ல..!" அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்..

அங்கிருந்து வெளியே சென்றவன் ஒரு மூங்கில் கம்போடு திரும்பி வந்தான்..

"இந்த ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸ் தப்பு செஞ்சா டீச்சர் அடிப்பாங்க தெரியுமா..! உன் அப்பன் என்னை பேசின பேச்சுக்கு பேசாம நீ தண்டனையை அனுபவிச்சிடு.. அப்பதான் என் கோவமா குறையும் மனசும் கொஞ்சம் ஆறும்.. எங்க கையை நீட்டு..!" என்றதும் முதுகுத்தண்டு சில்லிட்டு நடுங்கிப் போனவளாய் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் தேம்பாவணி..

"சரி அப்போ உன் அப்பாக்கு போன் செய்யவா..!"

"வே.. வேண்டாம்" என்று கையை நீட்ட.. அந்த மூங்கில் கம்பால் ஓங்கி அடித்தான் சத்யா..

பிஞ்சு கரம் அந்த அடியை தாங்காமல் அம்மா ஆஆஆஆ..! கையை மடக்கிக்கொண்டு அவள் பெருங்குரலெடுத்து அழ..

"வலிக்குதா உன் அப்பன் பேசும்போது எனக்கும் இப்படிதாண்டி வலிச்சிருக்கும்..! சாவுடி..‌சாவு..!" கையை நீட்ட வைத்து வலிக்க வலிக்க அடித்தான்..

காற்றைக் கிழித்துக்கொண்டு கதவோரம் கசிந்து வந்த அந்த அலறலில் வேலைக்காரி காதை மூடிக்கொண்டாள்..

முகமெல்லாம் கண்ணீரோடு வலி தாங்க முடியாமல் அவள் மூக்கு கன்னங்கள் எல்லாம் சிவந்து போயிருக்க.. அவள் மென் கரமோ ரத்தக் கட்டுகளோடு விகாரமாய் வீங்கி போயிருந்தது..

கட்டிலில் குப்புறபடுத்து மற்றொரு கரத்தால் காயம்பட்ட கையைப் பிடித்தவண்ணம் அழுது கொண்டிருந்தவளின் தலையை தடவினான் சத்யா..

"நீ ஒரு பைத்தியம்னு உன்னோட அப்பா கிட்ட சொல்ல மாட்டேன்.. நீ கவலைப்படாத சரியா.. ரொம்ப வலிக்குதா.. சரி.. மருந்து போட்டுக்கோ..!" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்..

ஸ்ஆஆஆஆ..! சில்லென்று கையில் பட்ட ஏதோ ஒன்று அவளை பழைய நினைவுகளிலிருந்து இழுத்து வந்திருந்தது..

அவள் உள்ளங்கையில் மென்மையாய் மருந்திட்டு கொண்டிருந்தான் வருண்..!

எப்போது அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.. எப்போது இப்படி நேர் எதிராக டேபிளில் ஏறி அமர்ந்தான் எதுவும் தெரியவில்லை அவளுக்கு..!

அந்த மருந்தின் குளிர்ச்சி காயத்திற்கு இதத்தை தந்திருக்க முரண்டு பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

"ஏன் சார் சத்யா கிட்ட சொன்னீங்க..?" மீண்டும் அழுகை..

"சத்யா ரொம்ப நல்லவன்.. உன் நலம் விரும்பி.. நண்பன்னு நீதான சொன்ன..?"

"அ.. அதுக்காக என்னை பத்தி தப்பு தப்பா அவர்கிட்ட சொல்லிடுவீங்களா.."

"தப்பா என்ன சொன்னேன்..?" விழிகளை மட்டும் நிமிர்த்தினான்.. அவள் கரத்தை விடாமல் பற்றியிருந்தான்..

"நான் பைத்தியம்..! இப்படியே விட்டா என் நிலைமை கவலைக்கிடமா போயிடும்னு.."

"நீ பைத்தியம்னு நான் சொல்லவே இல்லையே..! நீ பயங்கரமான டிப்ரஷன்ல இருக்கிறதா சொன்னேன்.. உனக்கு உதவி வேணும்.. உன்னை நல்லா பாத்துக்கணும் கேர் எடுத்துக்கணும்னு சொல்றதுக்குள்ள உன் ஹஸ்பண்ட் காலை கட் பண்ணிட்டார்."

தேம்பாவணி அமைதியாக இருந்தாள்..!

"ஹேஸ் எ டாக்டர் நான் என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சேன் தேம்பா..!"

"என்ன பெருசா செஞ்சுட்டீங்க..! என்னை பத்தின ரகசியங்களை வெளியே லீக்கவுட் பண்றது தான் ஒரு டாக்டருக்கு அழகா..!"

"அவர் உன்னோட ஹஸ்பண்ட் இல்லையா தேம்பாவணி.. யாரோ மாதிரி பேசுற..!"

தேம்பாவணி திணறினாள்..

"தேம்ஸ்..!"

"நம்மள புரிஞ்சிகிட்டவங்களும் நமக்கு புடிச்சவங்களும் எந்த காலத்திலயும் நம்மள தப்பாவே நினைக்க மாட்டாங்க.. ஒருவேளை அப்படி தப்பா நினைக்கிறவங்களா இருந்தா.. நிச்சயமா அவங்க நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது இல்லையா..?"

தேம்பாவணி நீர் நிறைந்த விழிகளுடன் வருணை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சத்யாவை பத்தி நீ சொல்றதெல்லாம் பொய்..!"

சட்டென்று கையை உருவிக்கொண்டு எழுந்தாள்..‌ "நான் போறேன் இனிமே உங்கள பாக்க வரமாட்டேன்.."

தேம்பா.. சத்தியமா உன்னை அவமானப்படுத்த நினைக்கல.. நேத்து நீ கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்து ராத்திரியெல்லாம் தூங்கலை தெரியுமா..? அவள் வாசலை எட்டுவதற்குள் அவசரமாக அத்தனை வார்த்தைகளையும் சொல்லியிருக்க.. நின்று திரும்பியவள் கண்கள் சுருக்கி அவனை பார்த்தாள்..

"இப்பவும் நான் உன் ஃபிரெண்டுதான் தேம்பா.. வா.. வந்து உட்கார்.." தன் கரத்தை நீட்டினான்..

"நோ.." என தலையசைத்துவிட்டு அவள் வெளியே ஓடிவிட..

"தேம்ஸ்.. நில்லு..! வருண் மேஜையில் இருந்து எழுந்து நிற்க..

இன்டர் காம் ஒலித்தது..

ஓட்டமும் நடையுமாக வெளியேறிய தேம்பாவணியை பார்த்துக் கொண்டே ஃபோனை எடுத்தான் வருண்..

"ஃபெசிலிட்டியிலருந்து மறுபடி போன் பண்றாங்க.. எத்தனை மணிக்கு வருவீங்கன்னு கேக்கறாங்க..! ரெண்டு அப்பாயின்ட்மென்ட்ஸ் வேற இருக்குன்னு சொல்றாங்க.." மாலினி அவசரப்படுத்த..

"ம்ம்.. இதோ கிளம்பிட்டேன்..!" என்று ரிசிவரை கீழே வைத்து விட்டு மருத்துவ பணியாற்ற வேண்டிய மனநிலை காப்பகத்திற்கு புறப்பட்டான் வருண்..!

தொடரும்..

ஸ்டிரியங்கில் தாளம் தட்டியபடி ஆழ்ந்த யோசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த வருண் அவசரமாக ராமிற்கு அழைப்பு எடுத்தான்..

"ராம்.."

"சொல்லுங்க சார்.."

"எனக்கு அந்த சத்யா மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. அந்த ஆள பத்தி கம்ப்ளீட்டா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லணும்.."

"டோன்ட் வரி சார்.. இன்னும் ரெண்டு நாள்ல அவன் ஜாதகமே உங்க கையில இருக்கும்.. ஆனா ஒரு சந்தேகம்.."

"சொல்லு ராம்..!"

"இல்ல எதுக்காக அந்த ஆள் மேல சந்தேகம்னு தெரிஞ்சுக்கலாமா..! பர்டிகுலரா என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அந்த இடத்தில கான்சன்ட்ரேட் பண்ண கொஞ்சம் வசதியா இருக்கும்.."

யோசித்தபடியே கீழ் உதட்டை கடித்தவன் "அந்த ஆளோட பேச்சே சரியில்லை.. ஆக்சுவலி அவனுடைய வைஃப் என்னோட பேஷன்ட். அவங்க காம்ப்ளிகேஷன் பத்தி சொல்றதுக்காக தான் அவனுக்கு கால் பண்ணியிருந்தேன்.. வைஃப் மேல பெருசா அக்கறையில்லாத மாதிரிதான் பேசினான்.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு பிரச்சனையே அவன் தானோன்னு தோணுது.. அந்த பொண்ணு வாயைத் திறக்க மாட்டேங்கறா.. பர்சனலா அவங்களுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியல.. இரண்டு பேரோட அந்தரங்க வாழ்க்கை எப்படின்னு தெரிஞ்சாதான் அந்த பொண்ணுக்கு என்னால ஃபர்தரா ஹெல்ப் பண்ண முடியும்.. அதனால தான் சொல்றேன் அந்த ஆளோட ஆக்டிவிட்டீஸ் எப்படின்னு கொஞ்சம் டீப்பா வாட்ச் பண்ணு.."

"ஓகே பாஸ் இப்ப புரியுது..! கண்டிப்பா அவன பத்தின முழு விபரமும் உங்களுக்கு நான் சொல்றேன்.."

இணைப்பை துண்டித்து விட்டு தேம்பாவணியை பற்றி நினைவுகளில் மூழ்கியவனுக்கு சத்யாவிடம் அழைத்து விஷயத்தை சொன்னது தவறோ.. என்று மனம் அந்தர்பல்டி அடித்தது..

ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே..! ஹிப்னாட்டிக் செஷன் செல்வதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன.. ஒரு மருத்துவனாக வருண் அதை பின்பற்றியே ஆகவேண்டும்..

தேம்பாவணி ஒத்துழைக்காத நிலையில் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அவள் மனநிலை பற்றி நெருங்கியவர்களிடம் தானே கலந்தாலோசிக்க முடியும்..! அவன் சரியாகத்தான் இருந்தான் ஆனால் தேம்பாவணியின் உறவுகள் தான் சரியில்லை என்ற விஷயம் இப்போது தானே தெரிந்திருக்கிறது..

தேம்பாவணியை பற்றி சொன்னதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அந்த தன்மை.. சத்யாவின் அலட்சியம்.. ஏதோ தப்பு.. என என்று மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருக்க..! உடனடியாக தேம்பாவணியை சந்தித்து இதுபற்றி பேச வேண்டுமென்று அவன் மனம் பரபரத்தது..

தேம்பாவணிக்கு அழைப்பு எடுத்தான்..

மொபைல் சுவிட்ச் ஆஃப்..!

அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் இருக்கே.. போய் பாக்கலாமா என்று கூட யோசித்தான்..! ஆனால் அது சரிவருமென தோன்றவில்லை..

ஒருவேளை இன்று இரவு அவள் தன்னை அழைக்கலாம்.. காத்திருப்போம்.. என்று காரை வீட்டை நோக்கி செலுத்தியவன் அன்று முழுக்க தேம்பாவணி பற்றிய யோசனையில் தான் இருந்தான்.. அவள் பிரச்சினைகளை தீர்க்காமல் நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை..!

வளவளவென்று பேசிக் கொண்டிருந்த வெண்மதி ஒரு கட்டத்தில் தம்பி தன் பேச்சை கவனிக்கவில்லை என்றதும்..

"என்னம்மா இவன் கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்.. நான் பேசறது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..!" என்று கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் தட்டில் கை கழுவி விட்டு எழுந்து செல்ல.. உணவை பரிமாறுவது போல் அங்கேயே நின்றிருந்த திலோத்தமா அவனை பின்தொடர்ந்து சென்றாள்..

"திலோத்தமா.." வெண்மதி அழைக்க நின்று திரும்பி பார்த்தாள்..

"நீ சாப்பிடலையா வா.. என் கூட உட்கார்ந்து சாப்பிட்டு போ..!"

"இல்ல எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்.." என்று விட்டு அறைக்குள் சென்று விட..

"ம்கூம்..! நல்ல புருஷன் பொண்டாட்டி.. இவ வாசனை அவனுக்கும் அடிச்சிருச்சு போல..! அக்கா கிட்ட உட்கார்ந்து பேசவே அந்த அலுப்பு அலுத்துக்கறான்..!" என்று உதட்டு சுழிப்போடு உணவு தட்டில் கை வைக்க..

"சும்மா அவனையே குறை சொல்லாதடி..! ஏதாவது வேலை டென்ஷன்ல இருந்திருப்பான் எப்பவும் கலகலன்னு சிரிச்சு பேசிட்டே இருக்கணும்னா எப்படி.. நீ என்ன எப்பவும் ஒரே மாதிரியா இருக்க..! கோபதாபம் எல்லாருக்கும் உண்டு புரிஞ்சு நடந்துக்க" என்றபடி அவள் தட்டில் பொறித்த அப்பளத்தை வைத்தாள் சாரதா..

"ஏதோ சரியில்ல அவ்வளவு தான் சொல்லுவேன்.. எனக்கெதுக்கு வீண்வம்பு.. நான் ஏதாவது சொன்னா வாய மூடு அடக்கி வாசின்னு நீ என்னைத்தான் திட்டுவ.. பொறந்த வீடும் உரிமை இல்லைன்னு ஆன பிறகு வந்தோமா தின்னோமா.. பொட்டியை கட்டினோமான்னு இருக்கணும்..!" வெணமதி புலம்பிக்கொண்டே உண்ணவும் மகளை அடக்க வழி தெரியாமல் இழுத்து பெருமூச்சு விட்டாள் சாரதா..

"கொஞ்சம் நில்லுங்க..!" அறைக்குள் வந்தவன் திலோத்தமாவின் குரலில் திரும்பி பார்த்தான்..

"நீங்க பாட்டுக்கு யார் கிட்டயும் பேசாம சாப்பிடாம எழுந்து வந்துட்டீங்க..! என்னாலதான் நீங்க இப்படி இருக்கீங்கன்னு உங்க அக்கா அதுக்கும் என்னைக்கும் குறை சொல்லுவாங்க..!"

இருந்த டென்ஷனில் அவள் வேறு கடுப்பேற்றிக் கொண்டிருக்க இழுத்து பெருமூச்சு விட்டான் வருண்..!

"ப்ச்.. சொன்னா என்ன..? இந்த காதில் வாங்கி அந்த காதுல விட்டுடு போய் வேலையை பாரு.. நீ என் பொண்டாட்டியும் இல்ல அவங்க உன் நாத்தனாரும் இல்ல.. அவங்க எது சொன்னாலும் அது உன்னை பாதிக்க போறதும் இல்லை..!"

"ஏன் பாதிக்காது.. உங்க அக்கா பேசறதுல எனக்கு தான் டென்ஷன் ஏறி போகுது.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

"இங்க பாரு நான் ஏற்கனவே வேற பிரச்சனைல இருக்கேன்.. தேவையில்லாம பேசி என்னை கடுப்பேத்தாத.. போய் தூங்கு..!"

"நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்புதான்..! நடிக்க வந்துட்டா உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைச்சிடனுமா என்ன..?" புடவை முந்தானையை உதறிக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடி தன் அறையை நோக்கி சென்றாள் திலோத்தமா..

இரவில் தேம்பாவணியின் அழைப்புக்காக காத்திருந்தான்..

ஆனால் அவள் அழைக்கவே இல்லை..

அவள் எண்ணுக்கு அழைக்க முயற்சி செய்தான்..

அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்க நெற்றியை கைகளால் தாங்கிய படிய தலை குனிந்து அமர்ந்திருந்தவன்.. ஒரு கட்டத்தில் படுக்கையில் விழுந்து.. ஏதேதோ யோசனைகளுடன் இறுதியாக உறங்கியும் போயிருந்தான்..!

மறுநாள்..!

இன்டர் காமில் மாலினி அழைத்திருந்தாள்..

டாக்டர் ஃபெசிலிட்டியிலிருந்து கால் பண்ணி பேசினாங்க.. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டெல்லி போறதுனால உங்களால விசிட்டிங் வர முடியுமான்னு கேக்கறாங்க..

நெற்றியை நீவியபடியே யோசித்தவன் "ஓகே சொல்லிடு" என்றான் சோர்ந்த குரலில்..

"ஓகே டாக்டர்..!"

இன்டர்காமை கீழே வைத்த போது கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..

அவளை கண்டதும் நிம்மதியும் பரபரப்பும் சூழ்ந்து கொள்ள தேம்பா..! என எழுந்து நின்றான் வருண்..

அவள் கண்களும் முகமும் வீங்கி போயிருந்ததில் திகைத்துப் போனான் அவன்..

"ஏம்மா நில்லு.." என பின்னால் ஓடிவந்த மாலினியிடம் வருணின் விழிகள் செல்ல.. "சொல்ல சொல்ல கேக்காம உள்ள வந்துட்டாங்க டாக்டர்" என்றாள் பயத்துடன் புகாராக..!

"ஓகே ஐ வில் டேக் கேர், நீ போ.." என்றவன் அவசரமாக தன் கண்களை தேம்பாவணியின் மீது பதித்தான்..

"தேம்பா.. வாட் ஹாப்பன்ட்.. ஏன் உன் முகம் இப்படி வீங்கி போயிருக்கு.. அழுதியா..?" என்றபடியே நகர்ந்து வந்து பக்கவாட்டில் நின்று அவள் முகத்தை இன்னும் ஆழமாக ஊடுருவினான்..

"நான் உங்ககிட்ட சொன்னேன்தானே.. என்ன பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு.. அப்புறம் ஏன் என்னை பத்தி சத்யா கிட்ட சொன்னீங்க.." பேசும்போதே அழ ஆரம்பித்து கண்களை துடைத்துக் கொண்டாள் தேம்பா..

"ஓகே கூல்..! தப்புதான்.. நீ முதல்ல இப்படி வந்து உட்காரு.. நாம பேசுவோம்.." இருக்கையை காட்டினான்..

"உங்ககிட்ட நம்பி பேசறதுக்கு இனிமே என்ன இருக்கு..! என் நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சிட்டீங்க, இனி உங்களை பார்க்க வரவே போறதில்லை.. நான் போறேன்..!"

"தேம்பா நில்லு..!" வேகமாக வந்து அவள் கையை பற்றியதும்.. ஆஆஆஆ.. என அலறி அவன் கையை உதறினாள் தேம்பாவணி..

வலியில் உதடு கடிக்க கண்களில் பெருக்கெடுத்து வழிந்தது கண்ணீர்..

"என்னம்மா ஆச்சு..!" பதட்டத்தோடு அவள் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. அவள் ரோஜாநிற மென்கரம் இரத்த நிறத்தில்
வரி வரியான அச்சுடன் சிவந்து வீங்கிப் போயிருந்தது

"ஓ மை காட்..! என்னமா இது..! யார் இப்படி செஞ்சது..!" அவன் கண்களோரம் கோபம் துடித்தது..

அவனிடமிருந்து கையை உருவி கொண்டாள்..‌

"யாரும் இப்படி செய்யல..! நான் கீழ விழுந்துட்டேன்.." அவள் கண்கள் தடுமாறி நிலம் தாழ்ந்தது..

"கீழ விழுந்தா உள்ளங்கையில எப்படி அடிப்படும்.."

"கீழ விழும்போது ஒரு மூங்கில் கொம்பை பிடிச்சுக்க போய் அது நழுவி கை உருவிகிட்டே போயிடுச்சு.. அதான் இப்படி காயம்.." என்றவளை நம்பாமல் ஊடுருவி பார்த்தான் வருண்..

"சத்யா உன்னை அடிச்சாரா..!"

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தேம்பாவணி..

"அ..‌ அவர் எதுக்காக என்னை அடிக்கணும்..! சத்யா அப்படிப்பட்டவர் இல்லை.. தேவையில்லாம அவரைப் பற்றி தப்பா பேசாதீங்க.. நா.. நான் போறேன்..!"

"தேம்பா ஒரு நிமிஷம்..! ஏன் உன்னோட போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க..! சத்யா உன்கிட்ட அன்பா நடந்துக்கறார்னா உன்னை பத்தி அவர் கிட்ட சொன்னதுல உனக்கென்ன பிரச்சனை..!"

"அ..‌அது..! என் பிரச்சனையை அவர்கிட்ட சொன்னா நான் பைத்தியம்னு நினைக்க மாட்டாரா? அப்புறம் சத்யா மூஞ்சில நான் எப்படி முழிப்பேன்.."

"நேத்து சத்யா இது பற்றி உன்கிட்ட பேசினாரா..! என்ன சொன்னார்..?"

தேம்பாவணியின் கண்கள் சுவற்றோரம் வெறிக்க முந்தைய நாள் இரவு நடந்ததை அசைபோட்டு மறுஒலிபரப்பு செய்தது மனது..

கட்டிலில் இரு கைகளை ஊன்றி குனிந்து தேம்பாவணியின் முகத்தை .துளைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா..

நிலைத்த பார்வையோடு பாம்பை கண்டதை போல் அசையாமல் எச்சில் விழுங்கியபடி நடுங்கிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் போறேன்னா அப்ப நீ பைத்தியமா தேம்பாவணி..?" மிக நிதானமாக அதே நேரத்தில் நக்கலாக கேட்டிருந்தான்..

இல்லை என்று தலையசைத்து அவள் மிரண்ட பார்வையுடன் விழிக்க..

"கவனிக்காம விட்டா பிரச்சினை பெருசாகி போயிடும்னு சொல்றான் அப்படி என்ன ஆகுமாம்.. துணிய கிழிச்சிட்டு ரோட்டுல அம்மணமா ஓடுவியோ..!"

தேம்பாவணி கண்களை மூடி மௌனமாக அழுது கொண்டிருந்தாள்..

"அய்யய்யே..! ஒரு பைத்தியக்காரியவா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.. இவதான் என் பொண்டாட்டின்னு ஒரு ஷோ பீஸ் மாதிரி இந்த சொசைட்டியில உன்ன முன்னிறுத்தி காட்டறதுக்காகத்தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்..! ஆனா ஒரு பைத்தியக்காரிய என் பொண்டாட்டின்னு எப்படி என் பிசினஸ் பார்ட்னஸ் பிரண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்த முடியும்..! திடீர்னு பாய்ஞ்சு அவங்க காதை கடிச்சிடுவியா தேம்பாவணி..! நீ என்ன மாதிரி பைத்தியம் உன்ன காயப்படுத்திக்குவியா இல்ல மத்தவங்கள காயப்படுத்துவியா..! இரு எதுக்கும் உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளியே நின்னுக்கறேன்..!" மீண்டும் மீண்டும் பைத்தியம் பைத்தியம் என்று அழுத்தி சொல்லிக் காட்டியதில் காதை பொத்திக் கொண்டாள் தேம்பாவணி..

"நான் ஒன்னும் பைத்தியம் இல்லை..!" என்று ஆரம்பித்த வார்த்தைகள் அழுகையில் முடிந்தன..

"அப்படியா சரி.. நீ பைத்தியமா இல்லையான்னு உன் அப்பாகிட்டயே கேட்டுடுவோம்..! நீ சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மென்ட்காக போன விஷயம் அவருக்கு தெரியுமா வனி..!" என்றபடியே அலைபேசியை எடுக்க..

"ச.. ச.. சத்யா ப்ளீஸ்..! அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாத.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்.." என்று அவன் அலைபேசியை வாங்க முற்பட..

"பாத்தியா பாத்தியா நீ ஒரு பைத்தியம்னு ப்ரூவ் பண்ற..! எதுக்காக இப்படி ஆக்ரோஷமா குதிக்கற..! உன்ன பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு" என்றான் வில்லத்தனமான புன்னகையும் நக்கல் கலந்த பேச்சுமாக..!

"பைத்தியம் மாதிரி எல்லாம் பிஹேவ்.. பண்ணல ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லிடாத சத்யா அவர் அசிங்கமா பேசுவாரு.." அவள் அழுகை அதிகமானது..

"பேசட்டும்..! அதனால எனக்கென்ன வந்துச்சு..! நீ ஒரு பைத்தியம்னு அவர்கிட்ட சொல்லி தானே ஆகணும்."

"சத்யா..! அ.. அப்பா கிட்ட சொல்லாத நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..! ப்ளீஸ் அப்பாவுக்கு போன் பண்ணாதே சத்யா..! உன்ன கெஞ்சி கேட்கிறேன்.." அவன் காலை பிடித்துக் கொண்டு அழ.. அவள் தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்..

"ப்ச்.. உன்ன பாக்கவும் பாவமா தான் இருக்கு.. ஆனா.. அதுக்காக அப்படியே விட முடியாதே..! உன் அப்பன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பான்..! எவ்வளவு கேவலமா பேசி இருப்பான்.. ஆமா.. நான் கே(gay) தான்.. அதனால அவன் மயிருக்கு என்னடி வந்துச்சு.. தினமும் அதை குத்திக்காட்டி நாலு வார்த்தை பேசலனா உன் அப்பனுக்கு தூக்கம் வராதா..! மனசு பூரா கோவம் இருக்கு.. அதை வெளி காட்ட முடியாம அடக்கி வச்சிருக்கேன்.. ஆனா உன் அப்பா மேல இருக்கிற கோபத்தை உன்மேல காட்டலாம் இல்ல..!" அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்..

அங்கிருந்து வெளியே சென்றவன் ஒரு மூங்கில் கம்போடு திரும்பி வந்தான்..

"இந்த ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸ் தப்பு செஞ்சா டீச்சர் அடிப்பாங்க தெரியுமா..! உன் அப்பன் என்னை பேசின பேச்சுக்கு பேசாம நீ தண்டனையை அனுபவிச்சிடு.. அப்பதான் என் கோவமா குறையும் மனசும் கொஞ்சம் ஆறும்.. எங்க கையை நீட்டு..!" என்றதும் முதுகுத்தண்டு சில்லிட்டு நடுங்கிப் போனவளாய் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் தேம்பாவணி..

"சரி அப்போ உன் அப்பாக்கு போன் செய்யவா..!"

"வே.. வேண்டாம்" என்று கையை நீட்ட.. அந்த மூங்கில் கம்பால் ஓங்கி அடித்தான் சத்யா..

பிஞ்சு கரம் அந்த அடியை தாங்காமல் அம்மா ஆஆஆஆ..! கையை மடக்கிக்கொண்டு அவள் பெருங்குரலெடுத்து அழ..

"வலிக்குதா உன் அப்பன் பேசும்போது எனக்கும் இப்படிதாண்டி வலிச்சிருக்கும்..! சாவுடி..‌சாவு..!" கையை நீட்ட வைத்து வலிக்க வலிக்க அடித்தான்..

காற்றைக் கிழித்துக்கொண்டு கதவோரம் கசிந்து வந்த அந்த அலறலில் வேலைக்காரி காதை மூடிக்கொண்டாள்..

முகமெல்லாம் கண்ணீரோடு வலி தாங்க முடியாமல் அவள் மூக்கு கன்னங்கள் எல்லாம் சிவந்து போயிருக்க.. அவள் மென் கரமோ ரத்தக் கட்டுகளோடு விகாரமாய் வீங்கி போயிருந்தது..

கட்டிலில் குப்புறபடுத்து மற்றொரு கரத்தால் காயம்பட்ட கையைப் பிடித்தவண்ணம் அழுது கொண்டிருந்தவளின் தலையை தடவினான் சத்யா..

"நீ ஒரு பைத்தியம்னு உன்னோட அப்பா கிட்ட சொல்ல மாட்டேன்.. நீ கவலைப்படாத சரியா.. ரொம்ப வலிக்குதா.. சரி.. மருந்து போட்டுக்கோ..!" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்..

ஸ்ஆஆஆஆ..! சில்லென்று கையில் பட்ட ஏதோ ஒன்று அவளை பழைய நினைவுகளிலிருந்து இழுத்து வந்திருந்தது..

அவள் உள்ளங்கையில் மென்மையாய் மருந்திட்டு கொண்டிருந்தான் வருண்..!

எப்போது அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.. எப்போது இப்படி நேர் எதிராக டேபிளில் ஏறி அமர்ந்தான் எதுவும் தெரியவில்லை அவளுக்கு..!

அந்த மருந்தின் குளிர்ச்சி காயத்திற்கு இதத்தை தந்திருக்க முரண்டு பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

"ஏன் சார் சத்யா கிட்ட சொன்னீங்க..?" மீண்டும் அழுகை..

"சத்யா ரொம்ப நல்லவன்.. உன் நலம் விரும்பி.. நண்பன்னு நீதான சொன்ன..?"

"அ.. அதுக்காக என்னை பத்தி தப்பு தப்பா அவர்கிட்ட சொல்லிடுவீங்களா.."

"தப்பா என்ன சொன்னேன்..?" விழிகளை மட்டும் நிமிர்த்தினான்.. அவள் கரத்தை விடாமல் பற்றியிருந்தான்..

"நான் பைத்தியம்..! இப்படியே விட்டா என் நிலைமை கவலைக்கிடமா போயிடும்னு.."

"நீ பைத்தியம்னு நான் சொல்லவே இல்லையே..! நீ பயங்கரமான டிப்ரஷன்ல இருக்கிறதா சொன்னேன்.. உனக்கு உதவி வேணும்.. உன்னை நல்லா பாத்துக்கணும் கேர் எடுத்துக்கணும்னு சொல்றதுக்குள்ள உன் ஹஸ்பண்ட் காலை கட் பண்ணிட்டார்."

தேம்பாவணி அமைதியாக இருந்தாள்..!

"ஹேஸ் எ டாக்டர் நான் என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சேன் தேம்பா..!"

"என்ன பெருசா செஞ்சுட்டீங்க..! என்னை பத்தின ரகசியங்களை வெளியே லீக்கவுட் பண்றது தான் ஒரு டாக்டருக்கு அழகா..!"

"அவர் உன்னோட ஹஸ்பண்ட் இல்லையா தேம்பாவணி.. யாரோ மாதிரி பேசுற..!"

தேம்பாவணி திணறினாள்..

"தேம்ஸ்..!"

"நம்மள புரிஞ்சிகிட்டவங்களும் நமக்கு புடிச்சவங்களும் எந்த காலத்திலயும் நம்மள தப்பாவே நினைக்க மாட்டாங்க.. ஒருவேளை அப்படி தப்பா நினைக்கிறவங்களா இருந்தா.. நிச்சயமா அவங்க நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது இல்லையா..?"

தேம்பாவணி நீர் நிறைந்த விழிகளுடன் வருணை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சத்யாவை பத்தி நீ சொல்றதெல்லாம் பொய்..!"

சட்டென்று கையை உருவிக்கொண்டு எழுந்தாள்..‌ "நான் போறேன் இனிமே உங்கள பாக்க வரமாட்டேன்.."

தேம்பா.. சத்தியமா உன்னை அவமானப்படுத்த நினைக்கல.. நேத்து நீ கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்து ராத்திரியெல்லாம் தூங்கலை தெரியுமா..? அவள் வாசலை எட்டுவதற்குள் அவசரமாக அத்தனை வார்த்தைகளையும் சொல்லியிருக்க.. நின்று திரும்பியவள் கண்கள் சுருக்கி அவனை பார்த்தாள்..

"இப்பவும் நான் உன் ஃபிரெண்டுதான் தேம்பா.. வா.. வந்து உட்கார்.." தன் கரத்தை நீட்டினான்..

"நோ.." என தலையசைத்துவிட்டு அவள் வெளியே ஓடிவிட..

"தேம்ஸ்.. நில்லு..! வருண் மேஜையில் இருந்து எழுந்து நிற்க..

இன்டர் காம் ஒலித்தது..

ஓட்டமும் நடையுமாக வெளியேறிய தேம்பாவணியை பார்த்துக் கொண்டே ஃபோனை எடுத்தான் வருண்..

"ஃபெசிலிட்டியிலருந்து மறுபடி போன் பண்றாங்க.. எத்தனை மணிக்கு வருவீங்கன்னு கேக்கறாங்க..! ரெண்டு அப்பாயின்ட்மென்ட்ஸ் வேற இருக்குன்னு சொல்றாங்க.." மாலினி அவசரப்படுத்த..

"ம்ம்.. இதோ கிளம்பிட்டேன்..!" என்று ரிசிவரை கீழே வைத்து விட்டு மருத்துவ பணியாற்ற வேண்டிய மனநிலை காப்பகத்திற்கு புறப்பட்டான் வருண்..!

தொடரும
மிக அழகாக நகர்கின்றது கதை... ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு 😍🤩
 
Member
Joined
Jan 29, 2023
Messages
45
💗💖💗💖💗💖💖
 
Member
Joined
Feb 26, 2025
Messages
47
உன்னோட இயலாமையை தேம்பா கிட்ட காட்டுற நீ எல்லாம் என் ஜென்மம் டா சத்யா...
 
Active member
Joined
May 3, 2025
Messages
45
எருமை எருமை யாருடா பைத்தியம் நீயா இல்ல அவளா... பாவம் டா சின்ன பொண்ணு...psycho psycho... அவ அப்பனா போய் அடிக்க வேண்டியது தானா...

தப்பு பண்ணிட்டே வருண்.... சீக்கிரம் அவல காப்பாத்து...
 
Member
Joined
Jul 19, 2025
Messages
22
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Apr 30, 2025
Messages
23
ஸ்டிரியங்கில் தாளம் தட்டியபடி ஆழ்ந்த யோசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த வருண் அவசரமாக ராமிற்கு அழைப்பு எடுத்தான்..

"ராம்.."

"சொல்லுங்க சார்.."

"எனக்கு அந்த சத்யா மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. அந்த ஆள பத்தி கம்ப்ளீட்டா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லணும்.."

"டோன்ட் வரி சார்.. இன்னும் ரெண்டு நாள்ல அவன் ஜாதகமே உங்க கையில இருக்கும்.. ஆனா ஒரு சந்தேகம்.."

"சொல்லு ராம்..!"

"இல்ல எதுக்காக அந்த ஆள் மேல சந்தேகம்னு தெரிஞ்சுக்கலாமா..! பர்டிகுலரா என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அந்த இடத்தில கான்சன்ட்ரேட் பண்ண கொஞ்சம் வசதியா இருக்கும்.."

யோசித்தபடியே கீழ் உதட்டை கடித்தவன் "அந்த ஆளோட பேச்சே சரியில்லை.. ஆக்சுவலி அவனுடைய வைஃப் என்னோட பேஷன்ட். அவங்க காம்ப்ளிகேஷன் பத்தி சொல்றதுக்காக தான் அவனுக்கு கால் பண்ணியிருந்தேன்.. வைஃப் மேல பெருசா அக்கறையில்லாத மாதிரிதான் பேசினான்.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு பிரச்சனையே அவன் தானோன்னு தோணுது.. அந்த பொண்ணு வாயைத் திறக்க மாட்டேங்கறா.. பர்சனலா அவங்களுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியல.. இரண்டு பேரோட அந்தரங்க வாழ்க்கை எப்படின்னு தெரிஞ்சாதான் அந்த பொண்ணுக்கு என்னால ஃபர்தரா ஹெல்ப் பண்ண முடியும்.. அதனால தான் சொல்றேன் அந்த ஆளோட ஆக்டிவிட்டீஸ் எப்படின்னு கொஞ்சம் டீப்பா வாட்ச் பண்ணு.."

"ஓகே பாஸ் இப்ப புரியுது..! கண்டிப்பா அவன பத்தின முழு விபரமும் உங்களுக்கு நான் சொல்றேன்.."

இணைப்பை துண்டித்து விட்டு தேம்பாவணியை பற்றி நினைவுகளில் மூழ்கியவனுக்கு சத்யாவிடம் அழைத்து விஷயத்தை சொன்னது தவறோ.. என்று மனம் அந்தர்பல்டி அடித்தது..

ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே..! ஹிப்னாட்டிக் செஷன் செல்வதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன.. ஒரு மருத்துவனாக வருண் அதை பின்பற்றியே ஆகவேண்டும்..

தேம்பாவணி ஒத்துழைக்காத நிலையில் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அவள் மனநிலை பற்றி நெருங்கியவர்களிடம் தானே கலந்தாலோசிக்க முடியும்..! அவன் சரியாகத்தான் இருந்தான் ஆனால் தேம்பாவணியின் உறவுகள் தான் சரியில்லை என்ற விஷயம் இப்போது தானே தெரிந்திருக்கிறது..

தேம்பாவணியை பற்றி சொன்னதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அந்த தன்மை.. சத்யாவின் அலட்சியம்.. ஏதோ தப்பு.. என என்று மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருக்க..! உடனடியாக தேம்பாவணியை சந்தித்து இதுபற்றி பேச வேண்டுமென்று அவன் மனம் பரபரத்தது..

தேம்பாவணிக்கு அழைப்பு எடுத்தான்..

மொபைல் சுவிட்ச் ஆஃப்..!

அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் இருக்கே.. போய் பாக்கலாமா என்று கூட யோசித்தான்..! ஆனால் அது சரிவருமென தோன்றவில்லை..

ஒருவேளை இன்று இரவு அவள் தன்னை அழைக்கலாம்.. காத்திருப்போம்.. என்று காரை வீட்டை நோக்கி செலுத்தியவன் அன்று முழுக்க தேம்பாவணி பற்றிய யோசனையில் தான் இருந்தான்.. அவள் பிரச்சினைகளை தீர்க்காமல் நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை..!

வளவளவென்று பேசிக் கொண்டிருந்த வெண்மதி ஒரு கட்டத்தில் தம்பி தன் பேச்சை கவனிக்கவில்லை என்றதும்..

"என்னம்மா இவன் கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்.. நான் பேசறது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..!" என்று கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் தட்டில் கை கழுவி விட்டு எழுந்து செல்ல.. உணவை பரிமாறுவது போல் அங்கேயே நின்றிருந்த திலோத்தமா அவனை பின்தொடர்ந்து சென்றாள்..

"திலோத்தமா.." வெண்மதி அழைக்க நின்று திரும்பி பார்த்தாள்..

"நீ சாப்பிடலையா வா.. என் கூட உட்கார்ந்து சாப்பிட்டு போ..!"

"இல்ல எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்.." என்று விட்டு அறைக்குள் சென்று விட..

"ம்கூம்..! நல்ல புருஷன் பொண்டாட்டி.. இவ வாசனை அவனுக்கும் அடிச்சிருச்சு போல..! அக்கா கிட்ட உட்கார்ந்து பேசவே அந்த அலுப்பு அலுத்துக்கறான்..!" என்று உதட்டு சுழிப்போடு உணவு தட்டில் கை வைக்க..

"சும்மா அவனையே குறை சொல்லாதடி..! ஏதாவது வேலை டென்ஷன்ல இருந்திருப்பான் எப்பவும் கலகலன்னு சிரிச்சு பேசிட்டே இருக்கணும்னா எப்படி.. நீ என்ன எப்பவும் ஒரே மாதிரியா இருக்க..! கோபதாபம் எல்லாருக்கும் உண்டு புரிஞ்சு நடந்துக்க" என்றபடி அவள் தட்டில் பொறித்த அப்பளத்தை வைத்தாள் சாரதா..

"ஏதோ சரியில்ல அவ்வளவு தான் சொல்லுவேன்.. எனக்கெதுக்கு வீண்வம்பு.. நான் ஏதாவது சொன்னா வாய மூடு அடக்கி வாசின்னு நீ என்னைத்தான் திட்டுவ.. பொறந்த வீடும் உரிமை இல்லைன்னு ஆன பிறகு வந்தோமா தின்னோமா.. பொட்டியை கட்டினோமான்னு இருக்கணும்..!" வெணமதி புலம்பிக்கொண்டே உண்ணவும் மகளை அடக்க வழி தெரியாமல் இழுத்து பெருமூச்சு விட்டாள் சாரதா..

"கொஞ்சம் நில்லுங்க..!" அறைக்குள் வந்தவன் திலோத்தமாவின் குரலில் திரும்பி பார்த்தான்..

"நீங்க பாட்டுக்கு யார் கிட்டயும் பேசாம சாப்பிடாம எழுந்து வந்துட்டீங்க..! என்னாலதான் நீங்க இப்படி இருக்கீங்கன்னு உங்க அக்கா அதுக்கும் என்னைக்கும் குறை சொல்லுவாங்க..!"

இருந்த டென்ஷனில் அவள் வேறு கடுப்பேற்றிக் கொண்டிருக்க இழுத்து பெருமூச்சு விட்டான் வருண்..!

"ப்ச்.. சொன்னா என்ன..? இந்த காதில் வாங்கி அந்த காதுல விட்டுடு போய் வேலையை பாரு.. நீ என் பொண்டாட்டியும் இல்ல அவங்க உன் நாத்தனாரும் இல்ல.. அவங்க எது சொன்னாலும் அது உன்னை பாதிக்க போறதும் இல்லை..!"

"ஏன் பாதிக்காது.. உங்க அக்கா பேசறதுல எனக்கு தான் டென்ஷன் ஏறி போகுது.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

"இங்க பாரு நான் ஏற்கனவே வேற பிரச்சனைல இருக்கேன்.. தேவையில்லாம பேசி என்னை கடுப்பேத்தாத.. போய் தூங்கு..!"

"நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்புதான்..! நடிக்க வந்துட்டா உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைச்சிடனுமா என்ன..?" புடவை முந்தானையை உதறிக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடி தன் அறையை நோக்கி சென்றாள் திலோத்தமா..

இரவில் தேம்பாவணியின் அழைப்புக்காக காத்திருந்தான்..

ஆனால் அவள் அழைக்கவே இல்லை..

அவள் எண்ணுக்கு அழைக்க முயற்சி செய்தான்..

அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்க நெற்றியை கைகளால் தாங்கிய படிய தலை குனிந்து அமர்ந்திருந்தவன்.. ஒரு கட்டத்தில் படுக்கையில் விழுந்து.. ஏதேதோ யோசனைகளுடன் இறுதியாக உறங்கியும் போயிருந்தான்..!

மறுநாள்..!

இன்டர் காமில் மாலினி அழைத்திருந்தாள்..

டாக்டர் ஃபெசிலிட்டியிலிருந்து கால் பண்ணி பேசினாங்க.. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டெல்லி போறதுனால உங்களால விசிட்டிங் வர முடியுமான்னு கேக்கறாங்க..

நெற்றியை நீவியபடியே யோசித்தவன் "ஓகே சொல்லிடு" என்றான் சோர்ந்த குரலில்..

"ஓகே டாக்டர்..!"

இன்டர்காமை கீழே வைத்த போது கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..

அவளை கண்டதும் நிம்மதியும் பரபரப்பும் சூழ்ந்து கொள்ள தேம்பா..! என எழுந்து நின்றான் வருண்..

அவள் கண்களும் முகமும் வீங்கி போயிருந்ததில் திகைத்துப் போனான் அவன்..

"ஏம்மா நில்லு.." என பின்னால் ஓடிவந்த மாலினியிடம் வருணின் விழிகள் செல்ல.. "சொல்ல சொல்ல கேக்காம உள்ள வந்துட்டாங்க டாக்டர்" என்றாள் பயத்துடன் புகாராக..!

"ஓகே ஐ வில் டேக் கேர், நீ போ.." என்றவன் அவசரமாக தன் கண்களை தேம்பாவணியின் மீது பதித்தான்..

"தேம்பா.. வாட் ஹாப்பன்ட்.. ஏன் உன் முகம் இப்படி வீங்கி போயிருக்கு.. அழுதியா..?" என்றபடியே நகர்ந்து வந்து பக்கவாட்டில் நின்று அவள் முகத்தை இன்னும் ஆழமாக ஊடுருவினான்..

"நான் உங்ககிட்ட சொன்னேன்தானே.. என்ன பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு.. அப்புறம் ஏன் என்னை பத்தி சத்யா கிட்ட சொன்னீங்க.." பேசும்போதே அழ ஆரம்பித்து கண்களை துடைத்துக் கொண்டாள் தேம்பா..

"ஓகே கூல்..! தப்புதான்.. நீ முதல்ல இப்படி வந்து உட்காரு.. நாம பேசுவோம்.." இருக்கையை காட்டினான்..

"உங்ககிட்ட நம்பி பேசறதுக்கு இனிமே என்ன இருக்கு..! என் நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சிட்டீங்க, இனி உங்களை பார்க்க வரவே போறதில்லை.. நான் போறேன்..!"

"தேம்பா நில்லு..!" வேகமாக வந்து அவள் கையை பற்றியதும்.. ஆஆஆஆ.. என அலறி அவன் கையை உதறினாள் தேம்பாவணி..

வலியில் உதடு கடிக்க கண்களில் பெருக்கெடுத்து வழிந்தது கண்ணீர்..

"என்னம்மா ஆச்சு..!" பதட்டத்தோடு அவள் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. அவள் ரோஜாநிற மென்கரம் இரத்த நிறத்தில்
வரி வரியான அச்சுடன் சிவந்து வீங்கிப் போயிருந்தது

"ஓ மை காட்..! என்னமா இது..! யார் இப்படி செஞ்சது..!" அவன் கண்களோரம் கோபம் துடித்தது..

அவனிடமிருந்து கையை உருவி கொண்டாள்..‌

"யாரும் இப்படி செய்யல..! நான் கீழ விழுந்துட்டேன்.." அவள் கண்கள் தடுமாறி நிலம் தாழ்ந்தது..

"கீழ விழுந்தா உள்ளங்கையில எப்படி அடிப்படும்.."

"கீழ விழும்போது ஒரு மூங்கில் கொம்பை பிடிச்சுக்க போய் அது நழுவி கை உருவிகிட்டே போயிடுச்சு.. அதான் இப்படி காயம்.." என்றவளை நம்பாமல் ஊடுருவி பார்த்தான் வருண்..

"சத்யா உன்னை அடிச்சாரா..!"

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தேம்பாவணி..

"அ..‌ அவர் எதுக்காக என்னை அடிக்கணும்..! சத்யா அப்படிப்பட்டவர் இல்லை.. தேவையில்லாம அவரைப் பற்றி தப்பா பேசாதீங்க.. நா.. நான் போறேன்..!"

"தேம்பா ஒரு நிமிஷம்..! ஏன் உன்னோட போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க..! சத்யா உன்கிட்ட அன்பா நடந்துக்கறார்னா உன்னை பத்தி அவர் கிட்ட சொன்னதுல உனக்கென்ன பிரச்சனை..!"

"அ..‌அது..! என் பிரச்சனையை அவர்கிட்ட சொன்னா நான் பைத்தியம்னு நினைக்க மாட்டாரா? அப்புறம் சத்யா மூஞ்சில நான் எப்படி முழிப்பேன்.."

"நேத்து சத்யா இது பற்றி உன்கிட்ட பேசினாரா..! என்ன சொன்னார்..?"

தேம்பாவணியின் கண்கள் சுவற்றோரம் வெறிக்க முந்தைய நாள் இரவு நடந்ததை அசைபோட்டு மறுஒலிபரப்பு செய்தது மனது..

கட்டிலில் இரு கைகளை ஊன்றி குனிந்து தேம்பாவணியின் முகத்தை .துளைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா..

நிலைத்த பார்வையோடு பாம்பை கண்டதை போல் அசையாமல் எச்சில் விழுங்கியபடி நடுங்கிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் போறேன்னா அப்ப நீ பைத்தியமா தேம்பாவணி..?" மிக நிதானமாக அதே நேரத்தில் நக்கலாக கேட்டிருந்தான்..

இல்லை என்று தலையசைத்து அவள் மிரண்ட பார்வையுடன் விழிக்க..

"கவனிக்காம விட்டா பிரச்சினை பெருசாகி போயிடும்னு சொல்றான் அப்படி என்ன ஆகுமாம்.. துணிய கிழிச்சிட்டு ரோட்டுல அம்மணமா ஓடுவியோ..!"

தேம்பாவணி கண்களை மூடி மௌனமாக அழுது கொண்டிருந்தாள்..

"அய்யய்யே..! ஒரு பைத்தியக்காரியவா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.. இவதான் என் பொண்டாட்டின்னு ஒரு ஷோ பீஸ் மாதிரி இந்த சொசைட்டியில உன்ன முன்னிறுத்தி காட்டறதுக்காகத்தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்..! ஆனா ஒரு பைத்தியக்காரிய என் பொண்டாட்டின்னு எப்படி என் பிசினஸ் பார்ட்னஸ் பிரண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்த முடியும்..! திடீர்னு பாய்ஞ்சு அவங்க காதை கடிச்சிடுவியா தேம்பாவணி..! நீ என்ன மாதிரி பைத்தியம் உன்ன காயப்படுத்திக்குவியா இல்ல மத்தவங்கள காயப்படுத்துவியா..! இரு எதுக்கும் உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளியே நின்னுக்கறேன்..!" மீண்டும் மீண்டும் பைத்தியம் பைத்தியம் என்று அழுத்தி சொல்லிக் காட்டியதில் காதை பொத்திக் கொண்டாள் தேம்பாவணி..

"நான் ஒன்னும் பைத்தியம் இல்லை..!" என்று ஆரம்பித்த வார்த்தைகள் அழுகையில் முடிந்தன..

"அப்படியா சரி.. நீ பைத்தியமா இல்லையான்னு உன் அப்பாகிட்டயே கேட்டுடுவோம்..! நீ சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மென்ட்காக போன விஷயம் அவருக்கு தெரியுமா வனி..!" என்றபடியே அலைபேசியை எடுக்க..

"ச.. ச.. சத்யா ப்ளீஸ்..! அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாத.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்.." என்று அவன் அலைபேசியை வாங்க முற்பட..

"பாத்தியா பாத்தியா நீ ஒரு பைத்தியம்னு ப்ரூவ் பண்ற..! எதுக்காக இப்படி ஆக்ரோஷமா குதிக்கற..! உன்ன பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு" என்றான் வில்லத்தனமான புன்னகையும் நக்கல் கலந்த பேச்சுமாக..!

"பைத்தியம் மாதிரி எல்லாம் பிஹேவ்.. பண்ணல ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லிடாத சத்யா அவர் அசிங்கமா பேசுவாரு.." அவள் அழுகை அதிகமானது..

"பேசட்டும்..! அதனால எனக்கென்ன வந்துச்சு..! நீ ஒரு பைத்தியம்னு அவர்கிட்ட சொல்லி தானே ஆகணும்."

"சத்யா..! அ.. அப்பா கிட்ட சொல்லாத நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..! ப்ளீஸ் அப்பாவுக்கு போன் பண்ணாதே சத்யா..! உன்ன கெஞ்சி கேட்கிறேன்.." அவன் காலை பிடித்துக் கொண்டு அழ.. அவள் தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்..

"ப்ச்.. உன்ன பாக்கவும் பாவமா தான் இருக்கு.. ஆனா.. அதுக்காக அப்படியே விட முடியாதே..! உன் அப்பன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பான்..! எவ்வளவு கேவலமா பேசி இருப்பான்.. ஆமா.. நான் கே(gay) தான்.. அதனால அவன் மயிருக்கு என்னடி வந்துச்சு.. தினமும் அதை குத்திக்காட்டி நாலு வார்த்தை பேசலனா உன் அப்பனுக்கு தூக்கம் வராதா..! மனசு பூரா கோவம் இருக்கு.. அதை வெளி காட்ட முடியாம அடக்கி வச்சிருக்கேன்.. ஆனா உன் அப்பா மேல இருக்கிற கோபத்தை உன்மேல காட்டலாம் இல்ல..!" அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்..

அங்கிருந்து வெளியே சென்றவன் ஒரு மூங்கில் கம்போடு திரும்பி வந்தான்..

"இந்த ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸ் தப்பு செஞ்சா டீச்சர் அடிப்பாங்க தெரியுமா..! உன் அப்பன் என்னை பேசின பேச்சுக்கு பேசாம நீ தண்டனையை அனுபவிச்சிடு.. அப்பதான் என் கோவமா குறையும் மனசும் கொஞ்சம் ஆறும்.. எங்க கையை நீட்டு..!" என்றதும் முதுகுத்தண்டு சில்லிட்டு நடுங்கிப் போனவளாய் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் தேம்பாவணி..

"சரி அப்போ உன் அப்பாக்கு போன் செய்யவா..!"

"வே.. வேண்டாம்" என்று கையை நீட்ட.. அந்த மூங்கில் கம்பால் ஓங்கி அடித்தான் சத்யா..

பிஞ்சு கரம் அந்த அடியை தாங்காமல் அம்மா ஆஆஆஆ..! கையை மடக்கிக்கொண்டு அவள் பெருங்குரலெடுத்து அழ..

"வலிக்குதா உன் அப்பன் பேசும்போது எனக்கும் இப்படிதாண்டி வலிச்சிருக்கும்..! சாவுடி..‌சாவு..!" கையை நீட்ட வைத்து வலிக்க வலிக்க அடித்தான்..

காற்றைக் கிழித்துக்கொண்டு கதவோரம் கசிந்து வந்த அந்த அலறலில் வேலைக்காரி காதை மூடிக்கொண்டாள்..

முகமெல்லாம் கண்ணீரோடு வலி தாங்க முடியாமல் அவள் மூக்கு கன்னங்கள் எல்லாம் சிவந்து போயிருக்க.. அவள் மென் கரமோ ரத்தக் கட்டுகளோடு விகாரமாய் வீங்கி போயிருந்தது..

கட்டிலில் குப்புறபடுத்து மற்றொரு கரத்தால் காயம்பட்ட கையைப் பிடித்தவண்ணம் அழுது கொண்டிருந்தவளின் தலையை தடவினான் சத்யா..

"நீ ஒரு பைத்தியம்னு உன்னோட அப்பா கிட்ட சொல்ல மாட்டேன்.. நீ கவலைப்படாத சரியா.. ரொம்ப வலிக்குதா.. சரி.. மருந்து போட்டுக்கோ..!" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்..

ஸ்ஆஆஆஆ..! சில்லென்று கையில் பட்ட ஏதோ ஒன்று அவளை பழைய நினைவுகளிலிருந்து இழுத்து வந்திருந்தது..

அவள் உள்ளங்கையில் மென்மையாய் மருந்திட்டு கொண்டிருந்தான் வருண்..!

எப்போது அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.. எப்போது இப்படி நேர் எதிராக டேபிளில் ஏறி அமர்ந்தான் எதுவும் தெரியவில்லை அவளுக்கு..!

அந்த மருந்தின் குளிர்ச்சி காயத்திற்கு இதத்தை தந்திருக்க முரண்டு பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

"ஏன் சார் சத்யா கிட்ட சொன்னீங்க..?" மீண்டும் அழுகை..

"சத்யா ரொம்ப நல்லவன்.. உன் நலம் விரும்பி.. நண்பன்னு நீதான சொன்ன..?"

"அ.. அதுக்காக என்னை பத்தி தப்பு தப்பா அவர்கிட்ட சொல்லிடுவீங்களா.."

"தப்பா என்ன சொன்னேன்..?" விழிகளை மட்டும் நிமிர்த்தினான்.. அவள் கரத்தை விடாமல் பற்றியிருந்தான்..

"நான் பைத்தியம்..! இப்படியே விட்டா என் நிலைமை கவலைக்கிடமா போயிடும்னு.."

"நீ பைத்தியம்னு நான் சொல்லவே இல்லையே..! நீ பயங்கரமான டிப்ரஷன்ல இருக்கிறதா சொன்னேன்.. உனக்கு உதவி வேணும்.. உன்னை நல்லா பாத்துக்கணும் கேர் எடுத்துக்கணும்னு சொல்றதுக்குள்ள உன் ஹஸ்பண்ட் காலை கட் பண்ணிட்டார்."

தேம்பாவணி அமைதியாக இருந்தாள்..!

"ஹேஸ் எ டாக்டர் நான் என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சேன் தேம்பா..!"

"என்ன பெருசா செஞ்சுட்டீங்க..! என்னை பத்தின ரகசியங்களை வெளியே லீக்கவுட் பண்றது தான் ஒரு டாக்டருக்கு அழகா..!"

"அவர் உன்னோட ஹஸ்பண்ட் இல்லையா தேம்பாவணி.. யாரோ மாதிரி பேசுற..!"

தேம்பாவணி திணறினாள்..

"தேம்ஸ்..!"

"நம்மள புரிஞ்சிகிட்டவங்களும் நமக்கு புடிச்சவங்களும் எந்த காலத்திலயும் நம்மள தப்பாவே நினைக்க மாட்டாங்க.. ஒருவேளை அப்படி தப்பா நினைக்கிறவங்களா இருந்தா.. நிச்சயமா அவங்க நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது இல்லையா..?"

தேம்பாவணி நீர் நிறைந்த விழிகளுடன் வருணை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சத்யாவை பத்தி நீ சொல்றதெல்லாம் பொய்..!"

சட்டென்று கையை உருவிக்கொண்டு எழுந்தாள்..‌ "நான் போறேன் இனிமே உங்கள பாக்க வரமாட்டேன்.."

தேம்பா.. சத்தியமா உன்னை அவமானப்படுத்த நினைக்கல.. நேத்து நீ கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்து ராத்திரியெல்லாம் தூங்கலை தெரியுமா..? அவள் வாசலை எட்டுவதற்குள் அவசரமாக அத்தனை வார்த்தைகளையும் சொல்லியிருக்க.. நின்று திரும்பியவள் கண்கள் சுருக்கி அவனை பார்த்தாள்..

"இப்பவும் நான் உன் ஃபிரெண்டுதான் தேம்பா.. வா.. வந்து உட்கார்.." தன் கரத்தை நீட்டினான்..

"நோ.." என தலையசைத்துவிட்டு அவள் வெளியே ஓடிவிட..

"தேம்ஸ்.. நில்லு..! வருண் மேஜையில் இருந்து எழுந்து நிற்க..

இன்டர் காம் ஒலித்தது..

ஓட்டமும் நடையுமாக வெளியேறிய தேம்பாவணியை பார்த்துக் கொண்டே ஃபோனை எடுத்தான் வருண்..

"ஃபெசிலிட்டியிலருந்து மறுபடி போன் பண்றாங்க.. எத்தனை மணிக்கு வருவீங்கன்னு கேக்கறாங்க..! ரெண்டு அப்பாயின்ட்மென்ட்ஸ் வேற இருக்குன்னு சொல்றாங்க.." மாலினி அவசரப்படுத்த..

"ம்ம்.. இதோ கிளம்பிட்டேன்..!" என்று ரிசிவரை கீழே வைத்து விட்டு மருத்துவ பணியாற்ற வேண்டிய மனநிலை காப்பகத்திற்கு புறப்பட்டான் வருண்..!

தொடரும்..
Ada pavame thembava eppidi aadchi irrukan 🤬🤬🤬🤬😡😡😡..... Paru varun uhnala than ithu..... Sigiram thembava save pannu..... Differenta story move aghuthu... Interesting... Waiting nxt ud.... 👌👌👌💜💜💜sana sis
 
Member
Joined
Feb 15, 2025
Messages
40
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
26
வருண் நீ தேம்பாவுக்கு நல்லது நடக்கனும்னு தான் முயற்சி பண்ற ஆனால் முழுசா அவளை பத்தி சொல்லாத வரைக்கும் உன்னால அவளுக்கு உதவி பண்ண முடியாதே

அவளோட நிலைமை யாரையும் முழுசா நம்பி அவளை பத்தி வெளியில சொல்லமுடியல

உங்க ரெண்டு பேரையும் குறை சொல்ல முடியாது ஆனால் நிச்சயமாக நீ அவளை இனி அப்படியே விடமாட்ட அது மட்டும் உண்மை.

பார்க்கலாம் ஒருவேளை தேம்பாவும் உன்னை நம்பி ம்ம் கொஞ்சம் கஷ்டம்தான் உண்மைய சொல்றாளான்னு பார்ப்போம்
 
Top