• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 18

Member
Joined
Feb 20, 2023
Messages
39
"அவ எங்க பேச்சை கேட்டு ஒழுக்கமா இருந்திருந்தா பரவாயில்ல.. திமிர்.. திமிர் உடம்பெல்லாம் திமிரு.. பணம் செலவு பண்ணி படிக்க வச்சது நானு.. ஆனா கொஞ்சம் கூட நன்றியே இல்லாம என்னைய கூட மதிக்காம.. வேலை கிடைச்சவுடனே சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டல் போய்ட்டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சானே தெரியல.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா குடும்ப மானம் போகும்னு என் பொண்டாட்டி சொன்னதுனால.. டிபார்ட்மெண்ட்ல எனக்கு தெரிஞ்ச ஃபிரண்டை புடிச்சு ரகசியமா அவளை தேட ஏற்பாடு பண்ணியிருக்கேன்"..

"என்னடா உன் தங்கச்சியை கண்ணுல கூட காட்ட மாட்டேங்குறியே.. எப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணப் போறேன்னு .. நிதம் ஃபோன் அடிச்சு கேக்கிற சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. கழுத கண்ணெதிரேதான் வேலை பார்க்குது ஃபிரியா விட்டா எவனோடயோ ஊர் மேஞ்சு.. கடைசில ஊரை விட்டு ஓடிப் போயிடுச்சு.. உன் தங்கச்சியை அவனோட அங்க பார்த்தேன் இவனோட இங்க பார்த்தேன்னு.. தெரிஞ்சவங்க வந்து சொன்னப்பவே.. இழுத்துட்டு வந்து நாலு அறை விட்டு வீட்ல பூட்டி வச்சிருக்கணும்.. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. என் பொண்டாட்டி அப்பவே சொன்னா.. அவ சரியில்ல படிப்பை முடிஞ்சதும் காலாகாலத்தில் எவனையாச்சும் புடிச்சு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு.. நான்தான் கேக்காம போயிட்டேன்.. இப்ப கழுகு மாதிரி வேவு பாக்குற என் சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.. இவளால என் மானமே போகுது".. என்று கொஞ்சம் கூட இடைவெளி விடாது புலம்பிக் கொண்டிருந்த விக்னேஷை தெறித்த விழிகளால் உணர்ச்சி இல்லாது பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

உடன்பிறந்த தங்கையை காணவில்லை என்ற பரிதவிப்பையும்.. எங்கே எப்படி கஷ்டப்படுகின்றாளோ என்ற பயத்தையும்.. மதியின் அண்ணனின் முகத்தில் கிஞ்சித்துக்கும் காண முடியவில்லை.. மாறாக உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சலிப்பும் அவமானப்பட்ட கடுப்பும் மட்டுமே அவன் வார்த்தைகளில் வெளிப்பட.. மதி உரைத்த வார்த்தைகள் மீண்டும் நினைவில் வந்து போயின.. எங்க அண்ணனைப் பொறுத்தவரை நான் இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னுதான்.. அவ்வார்த்தைகளை உரைக்கும் போது அந்த விழிகளில் தோன்றி மறைந்த வலியை இன்று உணர்வு பூர்வமாக அனுபவித்தான் ஹரிஷ்.. தங்கையை வெறும் பாரமாக நினைக்கும் விக்னேஷ்.. சனியன் தொலைந்தது என்று நிம்மதியுடன் கவலையில்லாமல் அவன் அருகில் நிற்கும் கார்த்திகா.. இருவரையும் ஏறிட்டு பார்த்தவனுக்கு மதி ஏன் இங்கு திரும்பி வரவில்லை என்ற காரணம் நன்றாக விளங்கவே.. நாலா பக்கங்களில் அன்பு மறுக்கப்பட்ட பெண்ணை நினைத்து பெரும் வேதனை கொண்டான் .. இதில் தினம் தினம் தான் கொடுத்த புதுக்காயங்கள் வேறு பச்சை ரணமாய்..

பணம் பணம் என்று பேயாக அலையும் விக்னேஷ்.. ஹரிஷ் பெரிய தொழிலதிபன் என்பதால் வரவேற்று அமர வைத்து மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறான்.. மதி தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை ஹரிஷ் அவனிடம் வெளிப்படுத்தவில்லை.. அவள் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி.. முக்கியமான கம்பெனி டாக்குமெண்ட் அவளிடம் இருப்பதாகவும் அதை தேடி வந்திருப்பதாகவும் மட்டுமே தகவல் சொல்லியிருந்தான்.. உடன் பிறந்த தங்கையை அவள் முதலாளியிடமே கேவலமாக சித்தரிக்கும் இவனிடம் தங்கள் உறவு முறையை விளக்கிச் சொல்லி அவளை இன்னும் கேவலப்படுத்த விரும்பவில்லை..

"ஓகே மிஸ்டர் விக்னேஷ்.. அப்போ.. நான் கிளம்பறேன்.. உங்க தங்கச்சி வீட்டுக்கு வந்தா எனக்கு தகவல் கொடுங்க".. என்று எழுந்தவன்.. விடைபெறும் நிமித்தம் கையை நீட்ட.. அவனும் கை குலுக்குவதற்காக கரத்தை பிணைத்துக் கொள்ளும் சமயம்.. சட்டென முஷ்டியை மடக்கி.. மூக்கில் ஒரு குத்து விட்டான் ஹரிஷ்..

எதிர்பாராத தாக்குதலில் விக்னேஷ் நிலைத் தடுமாறிப் போக.. "ஐயோ" என்று அலறினாள் கார்த்திகா.. "ஏய்.. எதுக்கு என்னை அடிச்சீங்க" என்று வலியுடன் வார்த்தைகள் உடைபட்டு வெளிவர.. "இந்த அடி.. மதியை கேவலமா பேசினதுக்கு".. என்றவன்
மீண்டும் பக்கென மூக்கில் ஒரு குத்து விட .. "ஆஆஆஆ".. உச்சகட்ட வழியில் அலறினான் விக்னேஷ்.. "இந்த அடி அவளை சரியா பாத்துக்காம கஷ்டப்படுத்தினதுக்கு".. என்று சட்டென சிவந்த கனல் விழிகளுடன் மணிக்கட்டை முறுக்கிவிட்டுக்கொள்ள.. "ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என்னை அடிப்பியா!!".. என்று எகிறிக் கொண்டு வந்த விக்னேஷை ஹரிஷ் அலட்சியமான பார்வையுடன் நெஞ்சில் கை வைத்து தள்ள.. வேகமாக போய் நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான் அவன்..
அதற்கு மேல் எழுந்து நின்று சண்டை போட திராணியின்றி இல்லாமல் மேல் மூச்சு வாங்க எதிரே நின்றிருந்தவனை முறைத்திருக்கவே.. துச்சமான பார்வையால் அவனை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினான் ஹரிஷ்..

காவல் துறையில் புகார் அளித்து தன் செல்வாக்கை பயன்படுத்தி கமிஷ்னர் மூலம் மதியை தேடும் பணியை தூரிதப் படுத்தியிருந்தான் ஹரிஷ்.. போதாக் குறைக்கு தனது தொழில் முறைக்காக பயன்படுத்திக் கொள்ளும் பிரைவேட் டிடெக்டிவ் ஒருவனிடமும் இதே பணியை ஒப்படைத்து இருந்தான்..

இரவு நேரங்களில் உறக்கமின்றி நகர வீதிகளில் காரில் பைத்தியக்காரன் போல் சுற்றித்திரிந்து அலைப்புறும் விழிகளுடன் அவளை தேடிக் கொண்டிருந்தான்..

விலையேறும் தங்கம் போல் தினம் தினம் கூடிய நேசத்தின் எடை தாளாமல் நெஞ்சே வெடிப்பது போல் உணர்ந்தவன் அதை வெளிக்காட்ட துணையின்றி தவித்துப் போனான்.. அழுதான்.. கதறினான்.. மதிமுகம் தேடினான்..

கதிரவன் தன் ஒளிக்கண் திறந்து உலகிற்கு தீபம் ஏற்றும் நேரம்.. நகரப்புற ஆராவாரம் இல்லாத ஒரு காலி நிலத்தில் காரை நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்து மண்மேட்டை வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.. அந்நேரம் சாருவின் தந்தை அழைக்க.. மொபைலை எடுத்துப் பார்த்தவன் அடுத்த கணமே சலிப்புடன் அழைப்பை புறக்கணித்துவிட்டு மீண்டும் அந்த செம்மண் மேட்டில் பார்வையை பதித்துக் கொண்டான்.. இப்போதெல்லாம் வீடு தங்குவதே இல்லை.. திருமணம் செய்ய வேண்டும் என்று செல்வ முருகன் வலியுறுத்திய நாளிலிருந்து சாருவை முற்றிலுமாக தவிர்த்து வருகிறான்.. தன்னால் இந்த நிலைக்கு ஆளானவளை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்ற என்ற எண்ணம் தவிர வேறெந்த தனிப்பட்ட உணர்வுகளும் அவள் மீது தேங்கி நில்லாதது கண்டு தன் மீதே வியப்பு கொண்டான் ஹரிஷ்.. இத்தனை ஆண்டுகளாக தன்னோடு உயிரும் உணர்வுமாக கலந்திருந்த சாரு.. இப்போது தன்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது போனது அவனுக்கே புரியாத புதிர் தான்.. என்னதான் நடக்கிறது என் வாழ்க்கையில்.. விரும்பியவளை புறகணிக்கிறேன்.. வேண்டாம் என்று புறகணித்தவளை உயிர்காற்றை இழந்தவன் போல் வெறி கொண்டு தேடுகிறேன்.. ஆழமான நேசத்தின் அடையாளமாய்.. மதி என்னும் மேஜிக் அருகே இருந்த வரை அவள் அருமை தெரியவில்லையா.. இல்லை தெரிந்தும் பிடிவாதமாக உணராது போனேனா.. எது எப்படியோ அவள் வேண்டும்.. அவள்தான் வேண்டும்.. என இதயம் உயிர் நீர் கேட்டு கருகும் வேராய் அடம்பிடித்தது..

"எனக்கு.. உங்களை வேலைக்கு சேரும் முன்னாடியே தெரியும்".. கூடலின் நடுவே என்றோ ஒருநாள் மதி சொன்ன நியாபகம்..

பெரிதாக அவள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவன்.. "எப்படி" எனக் கேட்டாலும் பதில் சொல்ல விடாது தன் காதலை சொல்ல தருணம் பார்த்து துடித்துக் கொண்டிருந்த இதழை அழுத்தமாகக் கவ்விக் கொண்டு உறவில் கவனமானான்..

அன்று இழந்த தருணங்களை இன்று எண்ணி உயிர்வரை ஏக்கம் கொண்டான்.. எந்நேரமும் துறுதுறுவென வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள் மதி.. எத்தனைமுறை காயப்படுத்தினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொஞ்சுவாள்.. முதலில் கடுப்பானவன்.. பின் வேறுழியில்லாமல் அவளை ஏற்றுக் கொண்டு.. ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. அவளையறியாமல் ரெக்கார்ட் செய்து வைத்த அவள் குரலை இயர்ஃபோன் மாட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது.. மதி.. என்று இதழ் முணுமுணுக்க காதல் கொண்டவன் அவள் குரலில் மயக்கம் கொண்டு சொக்கிப் போனான்..

அன்று அதற்கோ அவன் ஃபோன் எடுத்து வாய்ஸ் ரெக்கார்டர் பார்த்து விழிவிரித்தவள்.. "என்ன என் வாய்சை ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கீங்க.. அவ்ளோ காதலா என்மேல".. அவள் குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க..

"சீ.. அசிங்கமா பேசாதே".. என்று வெடுக்கென தன் ஃபோனை பிடுங்கினான் அவன்..

"காதல்னா அசிங்கமா".. மூக்கை சுருக்கினாள் அவள்..

"காதல் அசிங்கம் இல்ல.. ஆனா உன்மேல காதல் வந்தா அதுதான் அசிங்கம்".. என்றான் இகழ்ச்சியாக.. சுருக்கென முள்ளாக தைத்த வார்த்தையில் அவள் முகம் கசங்கிவிட.. காதல் என்ற வார்த்தை கூட சாருவிற்கு மட்டுமே சொந்தம் என்ற இருமாப்புடன்.. காயம்பட்டு அமர்ந்திருந்தவளை ஒரு அலட்சிய பார்வையுடன் கடந்து சென்ற அன்றைய நாளின் கசப்பான நினைவு.. மனதில் கத்தியில் கிழித்த கோடாக ரத்தம் வடிய செய்ய.. ஃபோனை அணைத்து தூக்கிப் போட்டு ஸ்டியரிங்கில் கவிழ்ந்தான்.. "மதிஇஇஇ.. எங்கே டி இருக்கே.. சாரிடி".. கண்ணீர் விட்டு கதறினான்..

"நான்தான்டி அசிங்கம்.. நீ என்னோட தேவதை.. தெரியாம பேசிட்டேன்.. மதி.. திரும்ப வந்துடுமா.. செத்துகிட்டு இருக்கேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்".. என்று உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.. கண்ணீரும் எச்சிலும் வற்றும் வரை அவள் பெயரை சொல்லி கதறினான்.. அன்று அவனை நினைத்து ஏங்கி மதி அழுதாள்.. இன்றோ இவன்.. அழுது அழுது சக்தியற்றுப் போனவன் இருக்கையில் சாய்ந்து சவக்களையுடன் ஆகாயத்தை வெறித்திருக்க அங்கேயும் மதி.. ஆதவனின் நடுவே கண்சிமிட்டினாள்.. சித்ரவதையோட மொத்த உருவம்டி.. என கண்கள் மூடினான்..

அந்நேரம் போனில் அழைப்பு..

கண்ணீர் வடிந்த விழிகளுடன் போனை எடுத்தவனுக்கு அவன் இருக்கும் மனநிலையில் இப்போது பேச முடியும் என்று தோன்றவில்லை.. இருந்தாலும் திரையில் யாரென்று உற்றுப் பார்க்க.. ஏதோ தெரியாத எண் ஒளிரவும் யோசனையாக நீங்கள் இடுங்கியவன்.. அழைப்பை துண்டிக்கத்தான் நினைத்தான்.. பின் ஏதோ ஒரு உந்துதலில் அழைப்பை ஏற்று காதில் வைக்க..

"டேய் மச்சான்.. என்.. என்னை.. காப்பாத்துடா".. என்று உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பதட்டத்துடன் ஒரு குரல்..

ஒரு கணம் யோசனையில் சுருங்கிய அவன் விழிகள் மறுகணமே "விகாஷ்".. என்று அவன் பெயரை சரியாக சொல்ல..

"ப்ளீஸ் மச்சான் என்னை வந்து காப்பாத்து".. என்று கதறினான் எதிர்முனையில்..

அடுத்த கணமே காரைக் கிளப்பி சீறிப் பறந்திருந்தான் ஹரிஷ்..

"அச்சோ.. முதலாளிய வேற காணும்.. இந்த பொண்ணு வேற இப்படி மூர்க்கமா அடம் பிடிக்குதே".. நான் என்ன பண்ணுவேன்".. கையை பிசைந்து கொண்டு ராணிமா.. தலைவிரி கோலமாய் ஹரிஷ்தான் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த சாருவை மிரட்சியாய் நோக்கியபடி நின்றிருந்தார்.. அவரை மேலும் தவிக்க விடாமல் காலிங் பெல் அடிக்க.. பெரும் நிம்மதியுடன் "சார் வந்துட்டாங்க" என்று ஓடிப் போய் கதவை திறந்தாள் ராணி.. வெளியே ஹரிஷ்.. சோர்ந்த கண்களும் கசங்கிய சட்டையும் களைந்த தலைமுடியுமாக இயல்பை தொலைத்து.. இருண்டு போனவனாக நின்று கொண்டிருந்தான்..

"சார்.. நீங்க இல்லாம சாருமா சாப்பிட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறாங்க".. தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தவனை பின்தொடர்ந்தாள் ராணி..

"ஹரிஷ்.. சாருவின் அருகே அமர்ந்தான்.. டீ பாயின் மீது வைக்கப்பட்டிருந்த பாலில் ஊற வைத்த கான்ஃப்ளக்ஸ் நிரம்பிய கிண்ணத்தை எடுத்து முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன்..

"சாரு".. என்றழைத்தான் உணர்ச்சி இல்லாத குரலில்..

"ம்ம்.. ஹரிஷ்".. அவள்.. உணவு நிரம்பிய வாயுடன் அழைக்க..

"நான் உன்னை 18 வருஷமா காதலிக்கிறேன்.. நீ என்னை அஞ்சு வருஷமா காதலிக்கிறே.. அப்படித்தானே".. என்று கேட்க.. "என்ன சொல்றே.. ஒன்னும் புரியலையே" என்ற தலையை சொரிந்தாள் அவள்..

"சரி.. புரிய வேண்டாம்.. எல்லாம் மறந்து போன உனக்கு நான் மட்டும்தானே நினைவில் இருக்கேன்.. அப்போ.. அஞ்சு வருஷமா நீ என்னை தனித்துவமா கூப்பிடுற பேரும் நினைவில் இருக்கணுமே.. எங்கே அந்த பெயரை சொல்லு".. என்று வில்லத்தனமான பார்வையுடன் புருவங்களை ஏற்றி இறக்க..

"ஹான்.. என்ன பேரு".. என்று குழந்தை போல விழிகளை சுழற்றி யோசித்தவள்.. "ஹான்.. ராகவ்.. ராகவ்".. என்றாள் சரியாக கண்டுபிடித்ததைப் போல்..

இதழோரம் அர்த்த புன்னகை ஒன்று உதயமாக.. "இல்ல.. நீ என்னை ஹரி ஹரின்னு கூப்பிடுவே.. ஞாபகம் இருக்கா".. என்று உணவுக்கிண்ணத்தை கீழே வைத்தவன் அவளை நெருங்கி.. நெற்றியில் படிந்திருந்த தலை முடியை ஒதுக்கி விட்டபடி.. "நான் உன் மனசுல ஆழமா பதிஞ்சுருந்தா.. நீ என்னை அந்த பேர்லதானே கூப்பிட்டு இருக்கணும்.. நமக்குள்ள நடந்த விஷயங்கள் நினைவில் இல்லாம போகலாம்.. பேர் கூடவா மறந்து போயிடும்.. அப்படியே பேர் மறந்து போனாலும்.. நீ என்னைக்குமே கூப்பிட்டு பழக்கப்படாத ஹரிஷ்ங்கிற பேர் எப்படி உனக்கு ஞாபகத்துல இருந்தது".. என்று கேட்க.. சில வினாடிகளுக்கும் குறைவாக அவள் விழிகள் உருளுவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

பதில் பேசாமல் அவள் எப்பொழுதும் போல ஹரிஷ் சட்டை பட்டன்களை திருகுவதும்.. அவன் கன்னத்தை தொடுவதுமாக.. வேறு செயல்களில் கருத்தை பதித்திருக்க.. அழுத்தமான காலடிகளுடன் அவள் முன்னால் வந்து நின்றான் விகாஷ்..

பாதத்திலிருந்து மேலேறிய அவள் பார்வை அவன் முகத்தினில் நிலை கொண்டு சில கணங்கள் நீடித்த அதிர்ச்சியுடன் தன்னையறியாது "வி.. விகாஷ்".. என்று கத்திவிட.. ஹரிஷின் பழுப்பு விழிகள் அவளை கூர்மையாய் ஊடுருவியது..

"ஓஹ்.. அப்ப என்னோட சேர்த்து இவனையும் தெரியுமா உனக்கு".. என்று கன்னத்தில் கைவைத்து சீரியசாக கேட்க.. தன்னிலை உணர்ந்து திகைத்து விழித்தவள்.. "யா.. யாரு இவரு.. தெரியலியே".. என்று அடுத்த கணமே குழந்தை போல்.. கேட்டு வகையாக மாட்டிக்கொள்ள.. பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. அரண்டு போனாள் அவள்..

"ஏன் ஹரிஷ் என்னை அடிக்கிறே.. நா.. நான் உன் சாரு".. என்றாள் அழுது கொண்டே..

"நீ நான் நேசிச்ச சாருதான்.. ஆனா என்னோட சாரு இல்ல".. என்று இதழ்கடையோரம் மர்மமாய் புன்னகைத்தான் ஹரிஷ்..

தொடரும்..
Twist... ❤❤❤❤
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
Enakku theriyum eva nadikkara nu ans ennnu tha theriyala.... Interesting ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
170
😱😱😱😱.....
Appo mathi ya saaru than ethuvum pannitala.....
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97
"அவ எங்க பேச்சை கேட்டு ஒழுக்கமா இருந்திருந்தா பரவாயில்ல.. திமிர்.. திமிர் உடம்பெல்லாம் திமிரு.. பணம் செலவு பண்ணி படிக்க வச்சது நானு.. ஆனா கொஞ்சம் கூட நன்றியே இல்லாம என்னைய கூட மதிக்காம.. வேலை கிடைச்சவுடனே சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டல் போய்ட்டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சானே தெரியல.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா குடும்ப மானம் போகும்னு என் பொண்டாட்டி சொன்னதுனால.. டிபார்ட்மெண்ட்ல எனக்கு தெரிஞ்ச ஃபிரண்டை புடிச்சு ரகசியமா அவளை தேட ஏற்பாடு பண்ணியிருக்கேன்"..

"என்னடா உன் தங்கச்சியை கண்ணுல கூட காட்ட மாட்டேங்குறியே.. எப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணப் போறேன்னு .. நிதம் ஃபோன் அடிச்சு கேக்கிற சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. கழுத கண்ணெதிரேதான் வேலை பார்க்குது ஃபிரியா விட்டா எவனோடயோ ஊர் மேஞ்சு.. கடைசில ஊரை விட்டு ஓடிப் போயிடுச்சு.. உன் தங்கச்சியை அவனோட அங்க பார்த்தேன் இவனோட இங்க பார்த்தேன்னு.. தெரிஞ்சவங்க வந்து சொன்னப்பவே.. இழுத்துட்டு வந்து நாலு அறை விட்டு வீட்ல பூட்டி வச்சிருக்கணும்.. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. என் பொண்டாட்டி அப்பவே சொன்னா.. அவ சரியில்ல படிப்பை முடிஞ்சதும் காலாகாலத்தில் எவனையாச்சும் புடிச்சு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு.. நான்தான் கேக்காம போயிட்டேன்.. இப்ப கழுகு மாதிரி வேவு பாக்குற என் சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.. இவளால என் மானமே போகுது".. என்று கொஞ்சம் கூட இடைவெளி விடாது புலம்பிக் கொண்டிருந்த விக்னேஷை தெறித்த விழிகளால் உணர்ச்சி இல்லாது பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

உடன்பிறந்த தங்கையை காணவில்லை என்ற பரிதவிப்பையும்.. எங்கே எப்படி கஷ்டப்படுகின்றாளோ என்ற பயத்தையும்.. மதியின் அண்ணனின் முகத்தில் கிஞ்சித்துக்கும் காண முடியவில்லை.. மாறாக உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சலிப்பும் அவமானப்பட்ட கடுப்பும் மட்டுமே அவன் வார்த்தைகளில் வெளிப்பட.. மதி உரைத்த வார்த்தைகள் மீண்டும் நினைவில் வந்து போயின.. எங்க அண்ணனைப் பொறுத்தவரை நான் இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னுதான்.. அவ்வார்த்தைகளை உரைக்கும் போது அந்த விழிகளில் தோன்றி மறைந்த வலியை இன்று உணர்வு பூர்வமாக அனுபவித்தான் ஹரிஷ்.. தங்கையை வெறும் பாரமாக நினைக்கும் விக்னேஷ்.. சனியன் தொலைந்தது என்று நிம்மதியுடன் கவலையில்லாமல் அவன் அருகில் நிற்கும் கார்த்திகா.. இருவரையும் ஏறிட்டு பார்த்தவனுக்கு மதி ஏன் இங்கு திரும்பி வரவில்லை என்ற காரணம் நன்றாக விளங்கவே.. நாலா பக்கங்களில் அன்பு மறுக்கப்பட்ட பெண்ணை நினைத்து பெரும் வேதனை கொண்டான் .. இதில் தினம் தினம் தான் கொடுத்த புதுக்காயங்கள் வேறு பச்சை ரணமாய்..

பணம் பணம் என்று பேயாக அலையும் விக்னேஷ்.. ஹரிஷ் பெரிய தொழிலதிபன் என்பதால் வரவேற்று அமர வைத்து மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறான்.. மதி தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை ஹரிஷ் அவனிடம் வெளிப்படுத்தவில்லை.. அவள் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி.. முக்கியமான கம்பெனி டாக்குமெண்ட் அவளிடம் இருப்பதாகவும் அதை தேடி வந்திருப்பதாகவும் மட்டுமே தகவல் சொல்லியிருந்தான்.. உடன் பிறந்த தங்கையை அவள் முதலாளியிடமே கேவலமாக சித்தரிக்கும் இவனிடம் தங்கள் உறவு முறையை விளக்கிச் சொல்லி அவளை இன்னும் கேவலப்படுத்த விரும்பவில்லை..

"ஓகே மிஸ்டர் விக்னேஷ்.. அப்போ.. நான் கிளம்பறேன்.. உங்க தங்கச்சி வீட்டுக்கு வந்தா எனக்கு தகவல் கொடுங்க".. என்று எழுந்தவன்.. விடைபெறும் நிமித்தம் கையை நீட்ட.. அவனும் கை குலுக்குவதற்காக கரத்தை பிணைத்துக் கொள்ளும் சமயம்.. சட்டென முஷ்டியை மடக்கி.. மூக்கில் ஒரு குத்து விட்டான் ஹரிஷ்..

எதிர்பாராத தாக்குதலில் விக்னேஷ் நிலைத் தடுமாறிப் போக.. "ஐயோ" என்று அலறினாள் கார்த்திகா.. "ஏய்.. எதுக்கு என்னை அடிச்சீங்க" என்று வலியுடன் வார்த்தைகள் உடைபட்டு வெளிவர.. "இந்த அடி.. மதியை கேவலமா பேசினதுக்கு".. என்றவன்
மீண்டும் பக்கென மூக்கில் ஒரு குத்து விட .. "ஆஆஆஆ".. உச்சகட்ட வழியில் அலறினான் விக்னேஷ்.. "இந்த அடி அவளை சரியா பாத்துக்காம கஷ்டப்படுத்தினதுக்கு".. என்று சட்டென சிவந்த கனல் விழிகளுடன் மணிக்கட்டை முறுக்கிவிட்டுக்கொள்ள.. "ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என்னை அடிப்பியா!!".. என்று எகிறிக் கொண்டு வந்த விக்னேஷை ஹரிஷ் அலட்சியமான பார்வையுடன் நெஞ்சில் கை வைத்து தள்ள.. வேகமாக போய் நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான் அவன்..
அதற்கு மேல் எழுந்து நின்று சண்டை போட திராணியின்றி இல்லாமல் மேல் மூச்சு வாங்க எதிரே நின்றிருந்தவனை முறைத்திருக்கவே.. துச்சமான பார்வையால் அவனை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினான் ஹரிஷ்..

காவல் துறையில் புகார் அளித்து தன் செல்வாக்கை பயன்படுத்தி கமிஷ்னர் மூலம் மதியை தேடும் பணியை தூரிதப் படுத்தியிருந்தான் ஹரிஷ்.. போதாக் குறைக்கு தனது தொழில் முறைக்காக பயன்படுத்திக் கொள்ளும் பிரைவேட் டிடெக்டிவ் ஒருவனிடமும் இதே பணியை ஒப்படைத்து இருந்தான்..

இரவு நேரங்களில் உறக்கமின்றி நகர வீதிகளில் காரில் பைத்தியக்காரன் போல் சுற்றித்திரிந்து அலைப்புறும் விழிகளுடன் அவளை தேடிக் கொண்டிருந்தான்..

விலையேறும் தங்கம் போல் தினம் தினம் கூடிய நேசத்தின் எடை தாளாமல் நெஞ்சே வெடிப்பது போல் உணர்ந்தவன் அதை வெளிக்காட்ட துணையின்றி தவித்துப் போனான்.. அழுதான்.. கதறினான்.. மதிமுகம் தேடினான்..

கதிரவன் தன் ஒளிக்கண் திறந்து உலகிற்கு தீபம் ஏற்றும் நேரம்.. நகரப்புற ஆராவாரம் இல்லாத ஒரு காலி நிலத்தில் காரை நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்து மண்மேட்டை வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.. அந்நேரம் சாருவின் தந்தை அழைக்க.. மொபைலை எடுத்துப் பார்த்தவன் அடுத்த கணமே சலிப்புடன் அழைப்பை புறக்கணித்துவிட்டு மீண்டும் அந்த செம்மண் மேட்டில் பார்வையை பதித்துக் கொண்டான்.. இப்போதெல்லாம் வீடு தங்குவதே இல்லை.. திருமணம் செய்ய வேண்டும் என்று செல்வ முருகன் வலியுறுத்திய நாளிலிருந்து சாருவை முற்றிலுமாக தவிர்த்து வருகிறான்.. தன்னால் இந்த நிலைக்கு ஆளானவளை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்ற என்ற எண்ணம் தவிர வேறெந்த தனிப்பட்ட உணர்வுகளும் அவள் மீது தேங்கி நில்லாதது கண்டு தன் மீதே வியப்பு கொண்டான் ஹரிஷ்.. இத்தனை ஆண்டுகளாக தன்னோடு உயிரும் உணர்வுமாக கலந்திருந்த சாரு.. இப்போது தன்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது போனது அவனுக்கே புரியாத புதிர் தான்.. என்னதான் நடக்கிறது என் வாழ்க்கையில்.. விரும்பியவளை புறகணிக்கிறேன்.. வேண்டாம் என்று புறகணித்தவளை உயிர்காற்றை இழந்தவன் போல் வெறி கொண்டு தேடுகிறேன்.. ஆழமான நேசத்தின் அடையாளமாய்.. மதி என்னும் மேஜிக் அருகே இருந்த வரை அவள் அருமை தெரியவில்லையா.. இல்லை தெரிந்தும் பிடிவாதமாக உணராது போனேனா.. எது எப்படியோ அவள் வேண்டும்.. அவள்தான் வேண்டும்.. என இதயம் உயிர் நீர் கேட்டு கருகும் வேராய் அடம்பிடித்தது..

"எனக்கு.. உங்களை வேலைக்கு சேரும் முன்னாடியே தெரியும்".. கூடலின் நடுவே என்றோ ஒருநாள் மதி சொன்ன நியாபகம்..

பெரிதாக அவள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவன்.. "எப்படி" எனக் கேட்டாலும் பதில் சொல்ல விடாது தன் காதலை சொல்ல தருணம் பார்த்து துடித்துக் கொண்டிருந்த இதழை அழுத்தமாகக் கவ்விக் கொண்டு உறவில் கவனமானான்..

அன்று இழந்த தருணங்களை இன்று எண்ணி உயிர்வரை ஏக்கம் கொண்டான்.. எந்நேரமும் துறுதுறுவென வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள் மதி.. எத்தனைமுறை காயப்படுத்தினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொஞ்சுவாள்.. முதலில் கடுப்பானவன்.. பின் வேறுழியில்லாமல் அவளை ஏற்றுக் கொண்டு.. ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. அவளையறியாமல் ரெக்கார்ட் செய்து வைத்த அவள் குரலை இயர்ஃபோன் மாட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது.. மதி.. என்று இதழ் முணுமுணுக்க காதல் கொண்டவன் அவள் குரலில் மயக்கம் கொண்டு சொக்கிப் போனான்..

அன்று அதற்கோ அவன் ஃபோன் எடுத்து வாய்ஸ் ரெக்கார்டர் பார்த்து விழிவிரித்தவள்.. "என்ன என் வாய்சை ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கீங்க.. அவ்ளோ காதலா என்மேல".. அவள் குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க..

"சீ.. அசிங்கமா பேசாதே".. என்று வெடுக்கென தன் ஃபோனை பிடுங்கினான் அவன்..

"காதல்னா அசிங்கமா".. மூக்கை சுருக்கினாள் அவள்..

"காதல் அசிங்கம் இல்ல.. ஆனா உன்மேல காதல் வந்தா அதுதான் அசிங்கம்".. என்றான் இகழ்ச்சியாக.. சுருக்கென முள்ளாக தைத்த வார்த்தையில் அவள் முகம் கசங்கிவிட.. காதல் என்ற வார்த்தை கூட சாருவிற்கு மட்டுமே சொந்தம் என்ற இருமாப்புடன்.. காயம்பட்டு அமர்ந்திருந்தவளை ஒரு அலட்சிய பார்வையுடன் கடந்து சென்ற அன்றைய நாளின் கசப்பான நினைவு.. மனதில் கத்தியில் கிழித்த கோடாக ரத்தம் வடிய செய்ய.. ஃபோனை அணைத்து தூக்கிப் போட்டு ஸ்டியரிங்கில் கவிழ்ந்தான்.. "மதிஇஇஇ.. எங்கே டி இருக்கே.. சாரிடி".. கண்ணீர் விட்டு கதறினான்..

"நான்தான்டி அசிங்கம்.. நீ என்னோட தேவதை.. தெரியாம பேசிட்டேன்.. மதி.. திரும்ப வந்துடுமா.. செத்துகிட்டு இருக்கேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்".. என்று உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.. கண்ணீரும் எச்சிலும் வற்றும் வரை அவள் பெயரை சொல்லி கதறினான்.. அன்று அவனை நினைத்து ஏங்கி மதி அழுதாள்.. இன்றோ இவன்.. அழுது அழுது சக்தியற்றுப் போனவன் இருக்கையில் சாய்ந்து சவக்களையுடன் ஆகாயத்தை வெறித்திருக்க அங்கேயும் மதி.. ஆதவனின் நடுவே கண்சிமிட்டினாள்.. சித்ரவதையோட மொத்த உருவம்டி.. என கண்கள் மூடினான்..

அந்நேரம் போனில் அழைப்பு..

கண்ணீர் வடிந்த விழிகளுடன் போனை எடுத்தவனுக்கு அவன் இருக்கும் மனநிலையில் இப்போது பேச முடியும் என்று தோன்றவில்லை.. இருந்தாலும் திரையில் யாரென்று உற்றுப் பார்க்க.. ஏதோ தெரியாத எண் ஒளிரவும் யோசனையாக நீங்கள் இடுங்கியவன்.. அழைப்பை துண்டிக்கத்தான் நினைத்தான்.. பின் ஏதோ ஒரு உந்துதலில் அழைப்பை ஏற்று காதில் வைக்க..

"டேய் மச்சான்.. என்.. என்னை.. காப்பாத்துடா".. என்று உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பதட்டத்துடன் ஒரு குரல்..

ஒரு கணம் யோசனையில் சுருங்கிய அவன் விழிகள் மறுகணமே "விகாஷ்".. என்று அவன் பெயரை சரியாக சொல்ல..

"ப்ளீஸ் மச்சான் என்னை வந்து காப்பாத்து".. என்று கதறினான் எதிர்முனையில்..

அடுத்த கணமே காரைக் கிளப்பி சீறிப் பறந்திருந்தான் ஹரிஷ்..

"அச்சோ.. முதலாளிய வேற காணும்.. இந்த பொண்ணு வேற இப்படி மூர்க்கமா அடம் பிடிக்குதே".. நான் என்ன பண்ணுவேன்".. கையை பிசைந்து கொண்டு ராணிமா.. தலைவிரி கோலமாய் ஹரிஷ்தான் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த சாருவை மிரட்சியாய் நோக்கியபடி நின்றிருந்தார்.. அவரை மேலும் தவிக்க விடாமல் காலிங் பெல் அடிக்க.. பெரும் நிம்மதியுடன் "சார் வந்துட்டாங்க" என்று ஓடிப் போய் கதவை திறந்தாள் ராணி.. வெளியே ஹரிஷ்.. சோர்ந்த கண்களும் கசங்கிய சட்டையும் களைந்த தலைமுடியுமாக இயல்பை தொலைத்து.. இருண்டு போனவனாக நின்று கொண்டிருந்தான்..

"சார்.. நீங்க இல்லாம சாருமா சாப்பிட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறாங்க".. தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தவனை பின்தொடர்ந்தாள் ராணி..

"ஹரிஷ்.. சாருவின் அருகே அமர்ந்தான்.. டீ பாயின் மீது வைக்கப்பட்டிருந்த பாலில் ஊற வைத்த கான்ஃப்ளக்ஸ் நிரம்பிய கிண்ணத்தை எடுத்து முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன்..

"சாரு".. என்றழைத்தான் உணர்ச்சி இல்லாத குரலில்..

"ம்ம்.. ஹரிஷ்".. அவள்.. உணவு நிரம்பிய வாயுடன் அழைக்க..

"நான் உன்னை 18 வருஷமா காதலிக்கிறேன்.. நீ என்னை அஞ்சு வருஷமா காதலிக்கிறே.. அப்படித்தானே".. என்று கேட்க.. "என்ன சொல்றே.. ஒன்னும் புரியலையே" என்ற தலையை சொரிந்தாள் அவள்..

"சரி.. புரிய வேண்டாம்.. எல்லாம் மறந்து போன உனக்கு நான் மட்டும்தானே நினைவில் இருக்கேன்.. அப்போ.. அஞ்சு வருஷமா நீ என்னை தனித்துவமா கூப்பிடுற பேரும் நினைவில் இருக்கணுமே.. எங்கே அந்த பெயரை சொல்லு".. என்று வில்லத்தனமான பார்வையுடன் புருவங்களை ஏற்றி இறக்க..

"ஹான்.. என்ன பேரு".. என்று குழந்தை போல விழிகளை சுழற்றி யோசித்தவள்.. "ஹான்.. ராகவ்.. ராகவ்".. என்றாள் சரியாக கண்டுபிடித்ததைப் போல்..

இதழோரம் அர்த்த புன்னகை ஒன்று உதயமாக.. "இல்ல.. நீ என்னை ஹரி ஹரின்னு கூப்பிடுவே.. ஞாபகம் இருக்கா".. என்று உணவுக்கிண்ணத்தை கீழே வைத்தவன் அவளை நெருங்கி.. நெற்றியில் படிந்திருந்த தலை முடியை ஒதுக்கி விட்டபடி.. "நான் உன் மனசுல ஆழமா பதிஞ்சுருந்தா.. நீ என்னை அந்த பேர்லதானே கூப்பிட்டு இருக்கணும்.. நமக்குள்ள நடந்த விஷயங்கள் நினைவில் இல்லாம போகலாம்.. பேர் கூடவா மறந்து போயிடும்.. அப்படியே பேர் மறந்து போனாலும்.. நீ என்னைக்குமே கூப்பிட்டு பழக்கப்படாத ஹரிஷ்ங்கிற பேர் எப்படி உனக்கு ஞாபகத்துல இருந்தது".. என்று கேட்க.. சில வினாடிகளுக்கும் குறைவாக அவள் விழிகள் உருளுவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

பதில் பேசாமல் அவள் எப்பொழுதும் போல ஹரிஷ் சட்டை பட்டன்களை திருகுவதும்.. அவன் கன்னத்தை தொடுவதுமாக.. வேறு செயல்களில் கருத்தை பதித்திருக்க.. அழுத்தமான காலடிகளுடன் அவள் முன்னால் வந்து நின்றான் விகாஷ்..

பாதத்திலிருந்து மேலேறிய அவள் பார்வை அவன் முகத்தினில் நிலை கொண்டு சில கணங்கள் நீடித்த அதிர்ச்சியுடன் தன்னையறியாது "வி.. விகாஷ்".. என்று கத்திவிட.. ஹரிஷின் பழுப்பு விழிகள் அவளை கூர்மையாய் ஊடுருவியது..

"ஓஹ்.. அப்ப என்னோட சேர்த்து இவனையும் தெரியுமா உனக்கு".. என்று கன்னத்தில் கைவைத்து சீரியசாக கேட்க.. தன்னிலை உணர்ந்து திகைத்து விழித்தவள்.. "யா.. யாரு இவரு.. தெரியலியே".. என்று அடுத்த கணமே குழந்தை போல்.. கேட்டு வகையாக மாட்டிக்கொள்ள.. பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. அரண்டு போனாள் அவள்..

"ஏன் ஹரிஷ் என்னை அடிக்கிறே.. நா.. நான் உன் சாரு".. என்றாள் அழுது கொண்டே..

"நீ நான் நேசிச்ச சாருதான்.. ஆனா என்னோட சாரு இல்ல".. என்று இதழ்கடையோரம் மர்மமாய் புன்னகைத்தான் ஹரிஷ்..

தொடரும்..
நான் நெனச்சேன் என்னடா இன்னும் ட்விஸ்ட் எதுவும் வரலயே னு இந்தா வச்சிட்டியா ஆப்பு டார்லிங் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அப்போ அவ பைத்தியம் இல்லியா🤨🤨🤨🤨🤨🤨🤨 டேய் செல்வாப்பா நல்லவன் மாதிரியே பேசுனியே அவ்வளவும் நடிப்பா 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
மதி தங்கம் உன் ஆளா ஏமாத்தினு இருக்காங்க எங்க போன சீக்கிரம் வந்த ஒரு கை பாரு 🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ அது சாரு இல்ல சரியான ஃப்ராடு 🔥🔥🔥🔥🔥😡😡😡😡😡😡😡😡😡😡😡 அடுத்த எபிக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் ஆவலோடு சீக்கிரம் போடுங்க சூப்பரோ சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Jun 27, 2024
Messages
33
Waiting for twist💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111
"அவ எங்க பேச்சை கேட்டு ஒழுக்கமா இருந்திருந்தா பரவாயில்ல.. திமிர்.. திமிர் உடம்பெல்லாம் திமிரு.. பணம் செலவு பண்ணி படிக்க வச்சது நானு.. ஆனா கொஞ்சம் கூட நன்றியே இல்லாம என்னைய கூட மதிக்காம.. வேலை கிடைச்சவுடனே சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டல் போய்ட்டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சானே தெரியல.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா குடும்ப மானம் போகும்னு என் பொண்டாட்டி சொன்னதுனால.. டிபார்ட்மெண்ட்ல எனக்கு தெரிஞ்ச ஃபிரண்டை புடிச்சு ரகசியமா அவளை தேட ஏற்பாடு பண்ணியிருக்கேன்"..

"என்னடா உன் தங்கச்சியை கண்ணுல கூட காட்ட மாட்டேங்குறியே.. எப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணப் போறேன்னு .. நிதம் ஃபோன் அடிச்சு கேக்கிற சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. கழுத கண்ணெதிரேதான் வேலை பார்க்குது ஃபிரியா விட்டா எவனோடயோ ஊர் மேஞ்சு.. கடைசில ஊரை விட்டு ஓடிப் போயிடுச்சு.. உன் தங்கச்சியை அவனோட அங்க பார்த்தேன் இவனோட இங்க பார்த்தேன்னு.. தெரிஞ்சவங்க வந்து சொன்னப்பவே.. இழுத்துட்டு வந்து நாலு அறை விட்டு வீட்ல பூட்டி வச்சிருக்கணும்.. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. என் பொண்டாட்டி அப்பவே சொன்னா.. அவ சரியில்ல படிப்பை முடிஞ்சதும் காலாகாலத்தில் எவனையாச்சும் புடிச்சு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு.. நான்தான் கேக்காம போயிட்டேன்.. இப்ப கழுகு மாதிரி வேவு பாக்குற என் சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.. இவளால என் மானமே போகுது".. என்று கொஞ்சம் கூட இடைவெளி விடாது புலம்பிக் கொண்டிருந்த விக்னேஷை தெறித்த விழிகளால் உணர்ச்சி இல்லாது பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

உடன்பிறந்த தங்கையை காணவில்லை என்ற பரிதவிப்பையும்.. எங்கே எப்படி கஷ்டப்படுகின்றாளோ என்ற பயத்தையும்.. மதியின் அண்ணனின் முகத்தில் கிஞ்சித்துக்கும் காண முடியவில்லை.. மாறாக உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சலிப்பும் அவமானப்பட்ட கடுப்பும் மட்டுமே அவன் வார்த்தைகளில் வெளிப்பட.. மதி உரைத்த வார்த்தைகள் மீண்டும் நினைவில் வந்து போயின.. எங்க அண்ணனைப் பொறுத்தவரை நான் இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னுதான்.. அவ்வார்த்தைகளை உரைக்கும் போது அந்த விழிகளில் தோன்றி மறைந்த வலியை இன்று உணர்வு பூர்வமாக அனுபவித்தான் ஹரிஷ்.. தங்கையை வெறும் பாரமாக நினைக்கும் விக்னேஷ்.. சனியன் தொலைந்தது என்று நிம்மதியுடன் கவலையில்லாமல் அவன் அருகில் நிற்கும் கார்த்திகா.. இருவரையும் ஏறிட்டு பார்த்தவனுக்கு மதி ஏன் இங்கு திரும்பி வரவில்லை என்ற காரணம் நன்றாக விளங்கவே.. நாலா பக்கங்களில் அன்பு மறுக்கப்பட்ட பெண்ணை நினைத்து பெரும் வேதனை கொண்டான் .. இதில் தினம் தினம் தான் கொடுத்த புதுக்காயங்கள் வேறு பச்சை ரணமாய்..

பணம் பணம் என்று பேயாக அலையும் விக்னேஷ்.. ஹரிஷ் பெரிய தொழிலதிபன் என்பதால் வரவேற்று அமர வைத்து மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறான்.. மதி தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை ஹரிஷ் அவனிடம் வெளிப்படுத்தவில்லை.. அவள் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி.. முக்கியமான கம்பெனி டாக்குமெண்ட் அவளிடம் இருப்பதாகவும் அதை தேடி வந்திருப்பதாகவும் மட்டுமே தகவல் சொல்லியிருந்தான்.. உடன் பிறந்த தங்கையை அவள் முதலாளியிடமே கேவலமாக சித்தரிக்கும் இவனிடம் தங்கள் உறவு முறையை விளக்கிச் சொல்லி அவளை இன்னும் கேவலப்படுத்த விரும்பவில்லை..

"ஓகே மிஸ்டர் விக்னேஷ்.. அப்போ.. நான் கிளம்பறேன்.. உங்க தங்கச்சி வீட்டுக்கு வந்தா எனக்கு தகவல் கொடுங்க".. என்று எழுந்தவன்.. விடைபெறும் நிமித்தம் கையை நீட்ட.. அவனும் கை குலுக்குவதற்காக கரத்தை பிணைத்துக் கொள்ளும் சமயம்.. சட்டென முஷ்டியை மடக்கி.. மூக்கில் ஒரு குத்து விட்டான் ஹரிஷ்..

எதிர்பாராத தாக்குதலில் விக்னேஷ் நிலைத் தடுமாறிப் போக.. "ஐயோ" என்று அலறினாள் கார்த்திகா.. "ஏய்.. எதுக்கு என்னை அடிச்சீங்க" என்று வலியுடன் வார்த்தைகள் உடைபட்டு வெளிவர.. "இந்த அடி.. மதியை கேவலமா பேசினதுக்கு".. என்றவன்
மீண்டும் பக்கென மூக்கில் ஒரு குத்து விட .. "ஆஆஆஆ".. உச்சகட்ட வழியில் அலறினான் விக்னேஷ்.. "இந்த அடி அவளை சரியா பாத்துக்காம கஷ்டப்படுத்தினதுக்கு".. என்று சட்டென சிவந்த கனல் விழிகளுடன் மணிக்கட்டை முறுக்கிவிட்டுக்கொள்ள.. "ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என்னை அடிப்பியா!!".. என்று எகிறிக் கொண்டு வந்த விக்னேஷை ஹரிஷ் அலட்சியமான பார்வையுடன் நெஞ்சில் கை வைத்து தள்ள.. வேகமாக போய் நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான் அவன்..
அதற்கு மேல் எழுந்து நின்று சண்டை போட திராணியின்றி இல்லாமல் மேல் மூச்சு வாங்க எதிரே நின்றிருந்தவனை முறைத்திருக்கவே.. துச்சமான பார்வையால் அவனை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினான் ஹரிஷ்..

காவல் துறையில் புகார் அளித்து தன் செல்வாக்கை பயன்படுத்தி கமிஷ்னர் மூலம் மதியை தேடும் பணியை தூரிதப் படுத்தியிருந்தான் ஹரிஷ்.. போதாக் குறைக்கு தனது தொழில் முறைக்காக பயன்படுத்திக் கொள்ளும் பிரைவேட் டிடெக்டிவ் ஒருவனிடமும் இதே பணியை ஒப்படைத்து இருந்தான்..

இரவு நேரங்களில் உறக்கமின்றி நகர வீதிகளில் காரில் பைத்தியக்காரன் போல் சுற்றித்திரிந்து அலைப்புறும் விழிகளுடன் அவளை தேடிக் கொண்டிருந்தான்..

விலையேறும் தங்கம் போல் தினம் தினம் கூடிய நேசத்தின் எடை தாளாமல் நெஞ்சே வெடிப்பது போல் உணர்ந்தவன் அதை வெளிக்காட்ட துணையின்றி தவித்துப் போனான்.. அழுதான்.. கதறினான்.. மதிமுகம் தேடினான்..

கதிரவன் தன் ஒளிக்கண் திறந்து உலகிற்கு தீபம் ஏற்றும் நேரம்.. நகரப்புற ஆராவாரம் இல்லாத ஒரு காலி நிலத்தில் காரை நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்து மண்மேட்டை வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.. அந்நேரம் சாருவின் தந்தை அழைக்க.. மொபைலை எடுத்துப் பார்த்தவன் அடுத்த கணமே சலிப்புடன் அழைப்பை புறக்கணித்துவிட்டு மீண்டும் அந்த செம்மண் மேட்டில் பார்வையை பதித்துக் கொண்டான்.. இப்போதெல்லாம் வீடு தங்குவதே இல்லை.. திருமணம் செய்ய வேண்டும் என்று செல்வ முருகன் வலியுறுத்திய நாளிலிருந்து சாருவை முற்றிலுமாக தவிர்த்து வருகிறான்.. தன்னால் இந்த நிலைக்கு ஆளானவளை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்ற என்ற எண்ணம் தவிர வேறெந்த தனிப்பட்ட உணர்வுகளும் அவள் மீது தேங்கி நில்லாதது கண்டு தன் மீதே வியப்பு கொண்டான் ஹரிஷ்.. இத்தனை ஆண்டுகளாக தன்னோடு உயிரும் உணர்வுமாக கலந்திருந்த சாரு.. இப்போது தன்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது போனது அவனுக்கே புரியாத புதிர் தான்.. என்னதான் நடக்கிறது என் வாழ்க்கையில்.. விரும்பியவளை புறகணிக்கிறேன்.. வேண்டாம் என்று புறகணித்தவளை உயிர்காற்றை இழந்தவன் போல் வெறி கொண்டு தேடுகிறேன்.. ஆழமான நேசத்தின் அடையாளமாய்.. மதி என்னும் மேஜிக் அருகே இருந்த வரை அவள் அருமை தெரியவில்லையா.. இல்லை தெரிந்தும் பிடிவாதமாக உணராது போனேனா.. எது எப்படியோ அவள் வேண்டும்.. அவள்தான் வேண்டும்.. என இதயம் உயிர் நீர் கேட்டு கருகும் வேராய் அடம்பிடித்தது..

"எனக்கு.. உங்களை வேலைக்கு சேரும் முன்னாடியே தெரியும்".. கூடலின் நடுவே என்றோ ஒருநாள் மதி சொன்ன நியாபகம்..

பெரிதாக அவள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவன்.. "எப்படி" எனக் கேட்டாலும் பதில் சொல்ல விடாது தன் காதலை சொல்ல தருணம் பார்த்து துடித்துக் கொண்டிருந்த இதழை அழுத்தமாகக் கவ்விக் கொண்டு உறவில் கவனமானான்..

அன்று இழந்த தருணங்களை இன்று எண்ணி உயிர்வரை ஏக்கம் கொண்டான்.. எந்நேரமும் துறுதுறுவென வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள் மதி.. எத்தனைமுறை காயப்படுத்தினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொஞ்சுவாள்.. முதலில் கடுப்பானவன்.. பின் வேறுழியில்லாமல் அவளை ஏற்றுக் கொண்டு.. ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. அவளையறியாமல் ரெக்கார்ட் செய்து வைத்த அவள் குரலை இயர்ஃபோன் மாட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது.. மதி.. என்று இதழ் முணுமுணுக்க காதல் கொண்டவன் அவள் குரலில் மயக்கம் கொண்டு சொக்கிப் போனான்..

அன்று அதற்கோ அவன் ஃபோன் எடுத்து வாய்ஸ் ரெக்கார்டர் பார்த்து விழிவிரித்தவள்.. "என்ன என் வாய்சை ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கீங்க.. அவ்ளோ காதலா என்மேல".. அவள் குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க..

"சீ.. அசிங்கமா பேசாதே".. என்று வெடுக்கென தன் ஃபோனை பிடுங்கினான் அவன்..

"காதல்னா அசிங்கமா".. மூக்கை சுருக்கினாள் அவள்..

"காதல் அசிங்கம் இல்ல.. ஆனா உன்மேல காதல் வந்தா அதுதான் அசிங்கம்".. என்றான் இகழ்ச்சியாக.. சுருக்கென முள்ளாக தைத்த வார்த்தையில் அவள் முகம் கசங்கிவிட.. காதல் என்ற வார்த்தை கூட சாருவிற்கு மட்டுமே சொந்தம் என்ற இருமாப்புடன்.. காயம்பட்டு அமர்ந்திருந்தவளை ஒரு அலட்சிய பார்வையுடன் கடந்து சென்ற அன்றைய நாளின் கசப்பான நினைவு.. மனதில் கத்தியில் கிழித்த கோடாக ரத்தம் வடிய செய்ய.. ஃபோனை அணைத்து தூக்கிப் போட்டு ஸ்டியரிங்கில் கவிழ்ந்தான்.. "மதிஇஇஇ.. எங்கே டி இருக்கே.. சாரிடி".. கண்ணீர் விட்டு கதறினான்..

"நான்தான்டி அசிங்கம்.. நீ என்னோட தேவதை.. தெரியாம பேசிட்டேன்.. மதி.. திரும்ப வந்துடுமா.. செத்துகிட்டு இருக்கேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்".. என்று உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.. கண்ணீரும் எச்சிலும் வற்றும் வரை அவள் பெயரை சொல்லி கதறினான்.. அன்று அவனை நினைத்து ஏங்கி மதி அழுதாள்.. இன்றோ இவன்.. அழுது அழுது சக்தியற்றுப் போனவன் இருக்கையில் சாய்ந்து சவக்களையுடன் ஆகாயத்தை வெறித்திருக்க அங்கேயும் மதி.. ஆதவனின் நடுவே கண்சிமிட்டினாள்.. சித்ரவதையோட மொத்த உருவம்டி.. என கண்கள் மூடினான்..

அந்நேரம் போனில் அழைப்பு..

கண்ணீர் வடிந்த விழிகளுடன் போனை எடுத்தவனுக்கு அவன் இருக்கும் மனநிலையில் இப்போது பேச முடியும் என்று தோன்றவில்லை.. இருந்தாலும் திரையில் யாரென்று உற்றுப் பார்க்க.. ஏதோ தெரியாத எண் ஒளிரவும் யோசனையாக நீங்கள் இடுங்கியவன்.. அழைப்பை துண்டிக்கத்தான் நினைத்தான்.. பின் ஏதோ ஒரு உந்துதலில் அழைப்பை ஏற்று காதில் வைக்க..

"டேய் மச்சான்.. என்.. என்னை.. காப்பாத்துடா".. என்று உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பதட்டத்துடன் ஒரு குரல்..

ஒரு கணம் யோசனையில் சுருங்கிய அவன் விழிகள் மறுகணமே "விகாஷ்".. என்று அவன் பெயரை சரியாக சொல்ல..

"ப்ளீஸ் மச்சான் என்னை வந்து காப்பாத்து".. என்று கதறினான் எதிர்முனையில்..

அடுத்த கணமே காரைக் கிளப்பி சீறிப் பறந்திருந்தான் ஹரிஷ்..

"அச்சோ.. முதலாளிய வேற காணும்.. இந்த பொண்ணு வேற இப்படி மூர்க்கமா அடம் பிடிக்குதே".. நான் என்ன பண்ணுவேன்".. கையை பிசைந்து கொண்டு ராணிமா.. தலைவிரி கோலமாய் ஹரிஷ்தான் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த சாருவை மிரட்சியாய் நோக்கியபடி நின்றிருந்தார்.. அவரை மேலும் தவிக்க விடாமல் காலிங் பெல் அடிக்க.. பெரும் நிம்மதியுடன் "சார் வந்துட்டாங்க" என்று ஓடிப் போய் கதவை திறந்தாள் ராணி.. வெளியே ஹரிஷ்.. சோர்ந்த கண்களும் கசங்கிய சட்டையும் களைந்த தலைமுடியுமாக இயல்பை தொலைத்து.. இருண்டு போனவனாக நின்று கொண்டிருந்தான்..

"சார்.. நீங்க இல்லாம சாருமா சாப்பிட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறாங்க".. தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தவனை பின்தொடர்ந்தாள் ராணி..

"ஹரிஷ்.. சாருவின் அருகே அமர்ந்தான்.. டீ பாயின் மீது வைக்கப்பட்டிருந்த பாலில் ஊற வைத்த கான்ஃப்ளக்ஸ் நிரம்பிய கிண்ணத்தை எடுத்து முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன்..

"சாரு".. என்றழைத்தான் உணர்ச்சி இல்லாத குரலில்..

"ம்ம்.. ஹரிஷ்".. அவள்.. உணவு நிரம்பிய வாயுடன் அழைக்க..

"நான் உன்னை 18 வருஷமா காதலிக்கிறேன்.. நீ என்னை அஞ்சு வருஷமா காதலிக்கிறே.. அப்படித்தானே".. என்று கேட்க.. "என்ன சொல்றே.. ஒன்னும் புரியலையே" என்ற தலையை சொரிந்தாள் அவள்..

"சரி.. புரிய வேண்டாம்.. எல்லாம் மறந்து போன உனக்கு நான் மட்டும்தானே நினைவில் இருக்கேன்.. அப்போ.. அஞ்சு வருஷமா நீ என்னை தனித்துவமா கூப்பிடுற பேரும் நினைவில் இருக்கணுமே.. எங்கே அந்த பெயரை சொல்லு".. என்று வில்லத்தனமான பார்வையுடன் புருவங்களை ஏற்றி இறக்க..

"ஹான்.. என்ன பேரு".. என்று குழந்தை போல விழிகளை சுழற்றி யோசித்தவள்.. "ஹான்.. ராகவ்.. ராகவ்".. என்றாள் சரியாக கண்டுபிடித்ததைப் போல்..

இதழோரம் அர்த்த புன்னகை ஒன்று உதயமாக.. "இல்ல.. நீ என்னை ஹரி ஹரின்னு கூப்பிடுவே.. ஞாபகம் இருக்கா".. என்று உணவுக்கிண்ணத்தை கீழே வைத்தவன் அவளை நெருங்கி.. நெற்றியில் படிந்திருந்த தலை முடியை ஒதுக்கி விட்டபடி.. "நான் உன் மனசுல ஆழமா பதிஞ்சுருந்தா.. நீ என்னை அந்த பேர்லதானே கூப்பிட்டு இருக்கணும்.. நமக்குள்ள நடந்த விஷயங்கள் நினைவில் இல்லாம போகலாம்.. பேர் கூடவா மறந்து போயிடும்.. அப்படியே பேர் மறந்து போனாலும்.. நீ என்னைக்குமே கூப்பிட்டு பழக்கப்படாத ஹரிஷ்ங்கிற பேர் எப்படி உனக்கு ஞாபகத்துல இருந்தது".. என்று கேட்க.. சில வினாடிகளுக்கும் குறைவாக அவள் விழிகள் உருளுவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

பதில் பேசாமல் அவள் எப்பொழுதும் போல ஹரிஷ் சட்டை பட்டன்களை திருகுவதும்.. அவன் கன்னத்தை தொடுவதுமாக.. வேறு செயல்களில் கருத்தை பதித்திருக்க.. அழுத்தமான காலடிகளுடன் அவள் முன்னால் வந்து நின்றான் விகாஷ்..

பாதத்திலிருந்து மேலேறிய அவள் பார்வை அவன் முகத்தினில் நிலை கொண்டு சில கணங்கள் நீடித்த அதிர்ச்சியுடன் தன்னையறியாது "வி.. விகாஷ்".. என்று கத்திவிட.. ஹரிஷின் பழுப்பு விழிகள் அவளை கூர்மையாய் ஊடுருவியது..

"ஓஹ்.. அப்ப என்னோட சேர்த்து இவனையும் தெரியுமா உனக்கு".. என்று கன்னத்தில் கைவைத்து சீரியசாக கேட்க.. தன்னிலை உணர்ந்து திகைத்து விழித்தவள்.. "யா.. யாரு இவரு.. தெரியலியே".. என்று அடுத்த கணமே குழந்தை போல்.. கேட்டு வகையாக மாட்டிக்கொள்ள.. பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. அரண்டு போனாள் அவள்..

"ஏன் ஹரிஷ் என்னை அடிக்கிறே.. நா.. நான் உன் சாரு".. என்றாள் அழுது கொண்டே..

"நீ நான் நேசிச்ச சாருதான்.. ஆனா என்னோட சாரு இல்ல".. என்று இதழ்கடையோரம் மர்மமாய் புன்னகைத்தான் ஹரிஷ்..

தொடரும்..
ஏதேய் சாரு ஆனா சாரு இல்லையா 🙄🙄🙄 அம்மாடி சாரு உன்னோட வேஷம் கலைஞ்சு போச்சு போ 😏😏😏
 
Member
Joined
Apr 30, 2025
Messages
87
"அவ எங்க பேச்சை கேட்டு ஒழுக்கமா இருந்திருந்தா பரவாயில்ல.. திமிர்.. திமிர் உடம்பெல்லாம் திமிரு.. பணம் செலவு பண்ணி படிக்க வச்சது நானு.. ஆனா கொஞ்சம் கூட நன்றியே இல்லாம என்னைய கூட மதிக்காம.. வேலை கிடைச்சவுடனே சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டல் போய்ட்டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சானே தெரியல.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா குடும்ப மானம் போகும்னு என் பொண்டாட்டி சொன்னதுனால.. டிபார்ட்மெண்ட்ல எனக்கு தெரிஞ்ச ஃபிரண்டை புடிச்சு ரகசியமா அவளை தேட ஏற்பாடு பண்ணியிருக்கேன்"..

"என்னடா உன் தங்கச்சியை கண்ணுல கூட காட்ட மாட்டேங்குறியே.. எப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணப் போறேன்னு .. நிதம் ஃபோன் அடிச்சு கேக்கிற சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. கழுத கண்ணெதிரேதான் வேலை பார்க்குது ஃபிரியா விட்டா எவனோடயோ ஊர் மேஞ்சு.. கடைசில ஊரை விட்டு ஓடிப் போயிடுச்சு.. உன் தங்கச்சியை அவனோட அங்க பார்த்தேன் இவனோட இங்க பார்த்தேன்னு.. தெரிஞ்சவங்க வந்து சொன்னப்பவே.. இழுத்துட்டு வந்து நாலு அறை விட்டு வீட்ல பூட்டி வச்சிருக்கணும்.. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. என் பொண்டாட்டி அப்பவே சொன்னா.. அவ சரியில்ல படிப்பை முடிஞ்சதும் காலாகாலத்தில் எவனையாச்சும் புடிச்சு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு.. நான்தான் கேக்காம போயிட்டேன்.. இப்ப கழுகு மாதிரி வேவு பாக்குற என் சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.. இவளால என் மானமே போகுது".. என்று கொஞ்சம் கூட இடைவெளி விடாது புலம்பிக் கொண்டிருந்த விக்னேஷை தெறித்த விழிகளால் உணர்ச்சி இல்லாது பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

உடன்பிறந்த தங்கையை காணவில்லை என்ற பரிதவிப்பையும்.. எங்கே எப்படி கஷ்டப்படுகின்றாளோ என்ற பயத்தையும்.. மதியின் அண்ணனின் முகத்தில் கிஞ்சித்துக்கும் காண முடியவில்லை.. மாறாக உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சலிப்பும் அவமானப்பட்ட கடுப்பும் மட்டுமே அவன் வார்த்தைகளில் வெளிப்பட.. மதி உரைத்த வார்த்தைகள் மீண்டும் நினைவில் வந்து போயின.. எங்க அண்ணனைப் பொறுத்தவரை நான் இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னுதான்.. அவ்வார்த்தைகளை உரைக்கும் போது அந்த விழிகளில் தோன்றி மறைந்த வலியை இன்று உணர்வு பூர்வமாக அனுபவித்தான் ஹரிஷ்.. தங்கையை வெறும் பாரமாக நினைக்கும் விக்னேஷ்.. சனியன் தொலைந்தது என்று நிம்மதியுடன் கவலையில்லாமல் அவன் அருகில் நிற்கும் கார்த்திகா.. இருவரையும் ஏறிட்டு பார்த்தவனுக்கு மதி ஏன் இங்கு திரும்பி வரவில்லை என்ற காரணம் நன்றாக விளங்கவே.. நாலா பக்கங்களில் அன்பு மறுக்கப்பட்ட பெண்ணை நினைத்து பெரும் வேதனை கொண்டான் .. இதில் தினம் தினம் தான் கொடுத்த புதுக்காயங்கள் வேறு பச்சை ரணமாய்..

பணம் பணம் என்று பேயாக அலையும் விக்னேஷ்.. ஹரிஷ் பெரிய தொழிலதிபன் என்பதால் வரவேற்று அமர வைத்து மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறான்.. மதி தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை ஹரிஷ் அவனிடம் வெளிப்படுத்தவில்லை.. அவள் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி.. முக்கியமான கம்பெனி டாக்குமெண்ட் அவளிடம் இருப்பதாகவும் அதை தேடி வந்திருப்பதாகவும் மட்டுமே தகவல் சொல்லியிருந்தான்.. உடன் பிறந்த தங்கையை அவள் முதலாளியிடமே கேவலமாக சித்தரிக்கும் இவனிடம் தங்கள் உறவு முறையை விளக்கிச் சொல்லி அவளை இன்னும் கேவலப்படுத்த விரும்பவில்லை..

"ஓகே மிஸ்டர் விக்னேஷ்.. அப்போ.. நான் கிளம்பறேன்.. உங்க தங்கச்சி வீட்டுக்கு வந்தா எனக்கு தகவல் கொடுங்க".. என்று எழுந்தவன்.. விடைபெறும் நிமித்தம் கையை நீட்ட.. அவனும் கை குலுக்குவதற்காக கரத்தை பிணைத்துக் கொள்ளும் சமயம்.. சட்டென முஷ்டியை மடக்கி.. மூக்கில் ஒரு குத்து விட்டான் ஹரிஷ்..

எதிர்பாராத தாக்குதலில் விக்னேஷ் நிலைத் தடுமாறிப் போக.. "ஐயோ" என்று அலறினாள் கார்த்திகா.. "ஏய்.. எதுக்கு என்னை அடிச்சீங்க" என்று வலியுடன் வார்த்தைகள் உடைபட்டு வெளிவர.. "இந்த அடி.. மதியை கேவலமா பேசினதுக்கு".. என்றவன்
மீண்டும் பக்கென மூக்கில் ஒரு குத்து விட .. "ஆஆஆஆ".. உச்சகட்ட வழியில் அலறினான் விக்னேஷ்.. "இந்த அடி அவளை சரியா பாத்துக்காம கஷ்டப்படுத்தினதுக்கு".. என்று சட்டென சிவந்த கனல் விழிகளுடன் மணிக்கட்டை முறுக்கிவிட்டுக்கொள்ள.. "ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என்னை அடிப்பியா!!".. என்று எகிறிக் கொண்டு வந்த விக்னேஷை ஹரிஷ் அலட்சியமான பார்வையுடன் நெஞ்சில் கை வைத்து தள்ள.. வேகமாக போய் நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான் அவன்..
அதற்கு மேல் எழுந்து நின்று சண்டை போட திராணியின்றி இல்லாமல் மேல் மூச்சு வாங்க எதிரே நின்றிருந்தவனை முறைத்திருக்கவே.. துச்சமான பார்வையால் அவனை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினான் ஹரிஷ்..

காவல் துறையில் புகார் அளித்து தன் செல்வாக்கை பயன்படுத்தி கமிஷ்னர் மூலம் மதியை தேடும் பணியை தூரிதப் படுத்தியிருந்தான் ஹரிஷ்.. போதாக் குறைக்கு தனது தொழில் முறைக்காக பயன்படுத்திக் கொள்ளும் பிரைவேட் டிடெக்டிவ் ஒருவனிடமும் இதே பணியை ஒப்படைத்து இருந்தான்..

இரவு நேரங்களில் உறக்கமின்றி நகர வீதிகளில் காரில் பைத்தியக்காரன் போல் சுற்றித்திரிந்து அலைப்புறும் விழிகளுடன் அவளை தேடிக் கொண்டிருந்தான்..

விலையேறும் தங்கம் போல் தினம் தினம் கூடிய நேசத்தின் எடை தாளாமல் நெஞ்சே வெடிப்பது போல் உணர்ந்தவன் அதை வெளிக்காட்ட துணையின்றி தவித்துப் போனான்.. அழுதான்.. கதறினான்.. மதிமுகம் தேடினான்..

கதிரவன் தன் ஒளிக்கண் திறந்து உலகிற்கு தீபம் ஏற்றும் நேரம்.. நகரப்புற ஆராவாரம் இல்லாத ஒரு காலி நிலத்தில் காரை நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்து மண்மேட்டை வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.. அந்நேரம் சாருவின் தந்தை அழைக்க.. மொபைலை எடுத்துப் பார்த்தவன் அடுத்த கணமே சலிப்புடன் அழைப்பை புறக்கணித்துவிட்டு மீண்டும் அந்த செம்மண் மேட்டில் பார்வையை பதித்துக் கொண்டான்.. இப்போதெல்லாம் வீடு தங்குவதே இல்லை.. திருமணம் செய்ய வேண்டும் என்று செல்வ முருகன் வலியுறுத்திய நாளிலிருந்து சாருவை முற்றிலுமாக தவிர்த்து வருகிறான்.. தன்னால் இந்த நிலைக்கு ஆளானவளை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்ற என்ற எண்ணம் தவிர வேறெந்த தனிப்பட்ட உணர்வுகளும் அவள் மீது தேங்கி நில்லாதது கண்டு தன் மீதே வியப்பு கொண்டான் ஹரிஷ்.. இத்தனை ஆண்டுகளாக தன்னோடு உயிரும் உணர்வுமாக கலந்திருந்த சாரு.. இப்போது தன்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது போனது அவனுக்கே புரியாத புதிர் தான்.. என்னதான் நடக்கிறது என் வாழ்க்கையில்.. விரும்பியவளை புறகணிக்கிறேன்.. வேண்டாம் என்று புறகணித்தவளை உயிர்காற்றை இழந்தவன் போல் வெறி கொண்டு தேடுகிறேன்.. ஆழமான நேசத்தின் அடையாளமாய்.. மதி என்னும் மேஜிக் அருகே இருந்த வரை அவள் அருமை தெரியவில்லையா.. இல்லை தெரிந்தும் பிடிவாதமாக உணராது போனேனா.. எது எப்படியோ அவள் வேண்டும்.. அவள்தான் வேண்டும்.. என இதயம் உயிர் நீர் கேட்டு கருகும் வேராய் அடம்பிடித்தது..

"எனக்கு.. உங்களை வேலைக்கு சேரும் முன்னாடியே தெரியும்".. கூடலின் நடுவே என்றோ ஒருநாள் மதி சொன்ன நியாபகம்..

பெரிதாக அவள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவன்.. "எப்படி" எனக் கேட்டாலும் பதில் சொல்ல விடாது தன் காதலை சொல்ல தருணம் பார்த்து துடித்துக் கொண்டிருந்த இதழை அழுத்தமாகக் கவ்விக் கொண்டு உறவில் கவனமானான்..

அன்று இழந்த தருணங்களை இன்று எண்ணி உயிர்வரை ஏக்கம் கொண்டான்.. எந்நேரமும் துறுதுறுவென வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள் மதி.. எத்தனைமுறை காயப்படுத்தினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொஞ்சுவாள்.. முதலில் கடுப்பானவன்.. பின் வேறுழியில்லாமல் அவளை ஏற்றுக் கொண்டு.. ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. அவளையறியாமல் ரெக்கார்ட் செய்து வைத்த அவள் குரலை இயர்ஃபோன் மாட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது.. மதி.. என்று இதழ் முணுமுணுக்க காதல் கொண்டவன் அவள் குரலில் மயக்கம் கொண்டு சொக்கிப் போனான்..

அன்று அதற்கோ அவன் ஃபோன் எடுத்து வாய்ஸ் ரெக்கார்டர் பார்த்து விழிவிரித்தவள்.. "என்ன என் வாய்சை ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கீங்க.. அவ்ளோ காதலா என்மேல".. அவள் குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க..

"சீ.. அசிங்கமா பேசாதே".. என்று வெடுக்கென தன் ஃபோனை பிடுங்கினான் அவன்..

"காதல்னா அசிங்கமா".. மூக்கை சுருக்கினாள் அவள்..

"காதல் அசிங்கம் இல்ல.. ஆனா உன்மேல காதல் வந்தா அதுதான் அசிங்கம்".. என்றான் இகழ்ச்சியாக.. சுருக்கென முள்ளாக தைத்த வார்த்தையில் அவள் முகம் கசங்கிவிட.. காதல் என்ற வார்த்தை கூட சாருவிற்கு மட்டுமே சொந்தம் என்ற இருமாப்புடன்.. காயம்பட்டு அமர்ந்திருந்தவளை ஒரு அலட்சிய பார்வையுடன் கடந்து சென்ற அன்றைய நாளின் கசப்பான நினைவு.. மனதில் கத்தியில் கிழித்த கோடாக ரத்தம் வடிய செய்ய.. ஃபோனை அணைத்து தூக்கிப் போட்டு ஸ்டியரிங்கில் கவிழ்ந்தான்.. "மதிஇஇஇ.. எங்கே டி இருக்கே.. சாரிடி".. கண்ணீர் விட்டு கதறினான்..

"நான்தான்டி அசிங்கம்.. நீ என்னோட தேவதை.. தெரியாம பேசிட்டேன்.. மதி.. திரும்ப வந்துடுமா.. செத்துகிட்டு இருக்கேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்".. என்று உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.. கண்ணீரும் எச்சிலும் வற்றும் வரை அவள் பெயரை சொல்லி கதறினான்.. அன்று அவனை நினைத்து ஏங்கி மதி அழுதாள்.. இன்றோ இவன்.. அழுது அழுது சக்தியற்றுப் போனவன் இருக்கையில் சாய்ந்து சவக்களையுடன் ஆகாயத்தை வெறித்திருக்க அங்கேயும் மதி.. ஆதவனின் நடுவே கண்சிமிட்டினாள்.. சித்ரவதையோட மொத்த உருவம்டி.. என கண்கள் மூடினான்..

அந்நேரம் போனில் அழைப்பு..

கண்ணீர் வடிந்த விழிகளுடன் போனை எடுத்தவனுக்கு அவன் இருக்கும் மனநிலையில் இப்போது பேச முடியும் என்று தோன்றவில்லை.. இருந்தாலும் திரையில் யாரென்று உற்றுப் பார்க்க.. ஏதோ தெரியாத எண் ஒளிரவும் யோசனையாக நீங்கள் இடுங்கியவன்.. அழைப்பை துண்டிக்கத்தான் நினைத்தான்.. பின் ஏதோ ஒரு உந்துதலில் அழைப்பை ஏற்று காதில் வைக்க..

"டேய் மச்சான்.. என்.. என்னை.. காப்பாத்துடா".. என்று உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பதட்டத்துடன் ஒரு குரல்..

ஒரு கணம் யோசனையில் சுருங்கிய அவன் விழிகள் மறுகணமே "விகாஷ்".. என்று அவன் பெயரை சரியாக சொல்ல..

"ப்ளீஸ் மச்சான் என்னை வந்து காப்பாத்து".. என்று கதறினான் எதிர்முனையில்..

அடுத்த கணமே காரைக் கிளப்பி சீறிப் பறந்திருந்தான் ஹரிஷ்..

"அச்சோ.. முதலாளிய வேற காணும்.. இந்த பொண்ணு வேற இப்படி மூர்க்கமா அடம் பிடிக்குதே".. நான் என்ன பண்ணுவேன்".. கையை பிசைந்து கொண்டு ராணிமா.. தலைவிரி கோலமாய் ஹரிஷ்தான் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த சாருவை மிரட்சியாய் நோக்கியபடி நின்றிருந்தார்.. அவரை மேலும் தவிக்க விடாமல் காலிங் பெல் அடிக்க.. பெரும் நிம்மதியுடன் "சார் வந்துட்டாங்க" என்று ஓடிப் போய் கதவை திறந்தாள் ராணி.. வெளியே ஹரிஷ்.. சோர்ந்த கண்களும் கசங்கிய சட்டையும் களைந்த தலைமுடியுமாக இயல்பை தொலைத்து.. இருண்டு போனவனாக நின்று கொண்டிருந்தான்..

"சார்.. நீங்க இல்லாம சாருமா சாப்பிட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறாங்க".. தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தவனை பின்தொடர்ந்தாள் ராணி..

"ஹரிஷ்.. சாருவின் அருகே அமர்ந்தான்.. டீ பாயின் மீது வைக்கப்பட்டிருந்த பாலில் ஊற வைத்த கான்ஃப்ளக்ஸ் நிரம்பிய கிண்ணத்தை எடுத்து முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன்..

"சாரு".. என்றழைத்தான் உணர்ச்சி இல்லாத குரலில்..

"ம்ம்.. ஹரிஷ்".. அவள்.. உணவு நிரம்பிய வாயுடன் அழைக்க..

"நான் உன்னை 18 வருஷமா காதலிக்கிறேன்.. நீ என்னை அஞ்சு வருஷமா காதலிக்கிறே.. அப்படித்தானே".. என்று கேட்க.. "என்ன சொல்றே.. ஒன்னும் புரியலையே" என்ற தலையை சொரிந்தாள் அவள்..

"சரி.. புரிய வேண்டாம்.. எல்லாம் மறந்து போன உனக்கு நான் மட்டும்தானே நினைவில் இருக்கேன்.. அப்போ.. அஞ்சு வருஷமா நீ என்னை தனித்துவமா கூப்பிடுற பேரும் நினைவில் இருக்கணுமே.. எங்கே அந்த பெயரை சொல்லு".. என்று வில்லத்தனமான பார்வையுடன் புருவங்களை ஏற்றி இறக்க..

"ஹான்.. என்ன பேரு".. என்று குழந்தை போல விழிகளை சுழற்றி யோசித்தவள்.. "ஹான்.. ராகவ்.. ராகவ்".. என்றாள் சரியாக கண்டுபிடித்ததைப் போல்..

இதழோரம் அர்த்த புன்னகை ஒன்று உதயமாக.. "இல்ல.. நீ என்னை ஹரி ஹரின்னு கூப்பிடுவே.. ஞாபகம் இருக்கா".. என்று உணவுக்கிண்ணத்தை கீழே வைத்தவன் அவளை நெருங்கி.. நெற்றியில் படிந்திருந்த தலை முடியை ஒதுக்கி விட்டபடி.. "நான் உன் மனசுல ஆழமா பதிஞ்சுருந்தா.. நீ என்னை அந்த பேர்லதானே கூப்பிட்டு இருக்கணும்.. நமக்குள்ள நடந்த விஷயங்கள் நினைவில் இல்லாம போகலாம்.. பேர் கூடவா மறந்து போயிடும்.. அப்படியே பேர் மறந்து போனாலும்.. நீ என்னைக்குமே கூப்பிட்டு பழக்கப்படாத ஹரிஷ்ங்கிற பேர் எப்படி உனக்கு ஞாபகத்துல இருந்தது".. என்று கேட்க.. சில வினாடிகளுக்கும் குறைவாக அவள் விழிகள் உருளுவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

பதில் பேசாமல் அவள் எப்பொழுதும் போல ஹரிஷ் சட்டை பட்டன்களை திருகுவதும்.. அவன் கன்னத்தை தொடுவதுமாக.. வேறு செயல்களில் கருத்தை பதித்திருக்க.. அழுத்தமான காலடிகளுடன் அவள் முன்னால் வந்து நின்றான் விகாஷ்..

பாதத்திலிருந்து மேலேறிய அவள் பார்வை அவன் முகத்தினில் நிலை கொண்டு சில கணங்கள் நீடித்த அதிர்ச்சியுடன் தன்னையறியாது "வி.. விகாஷ்".. என்று கத்திவிட.. ஹரிஷின் பழுப்பு விழிகள் அவளை கூர்மையாய் ஊடுருவியது..

"ஓஹ்.. அப்ப என்னோட சேர்த்து இவனையும் தெரியுமா உனக்கு".. என்று கன்னத்தில் கைவைத்து சீரியசாக கேட்க.. தன்னிலை உணர்ந்து திகைத்து விழித்தவள்.. "யா.. யாரு இவரு.. தெரியலியே".. என்று அடுத்த கணமே குழந்தை போல்.. கேட்டு வகையாக மாட்டிக்கொள்ள.. பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. அரண்டு போனாள் அவள்..

"ஏன் ஹரிஷ் என்னை அடிக்கிறே.. நா.. நான் உன் சாரு".. என்றாள் அழுது கொண்டே..

"நீ நான் நேசிச்ச சாருதான்.. ஆனா என்னோட சாரு இல்ல".. என்று இதழ்கடையோரம் மர்மமாய் புன்னகைத்தான் ஹரிஷ்..

தொடரும்..
Enna twist ethu... 👌👌👌👌
 
New member
Joined
May 19, 2025
Messages
22
"அவ எங்க பேச்சை கேட்டு ஒழுக்கமா இருந்திருந்தா பரவாயில்ல.. திமிர்.. திமிர் உடம்பெல்லாம் திமிரு.. பணம் செலவு பண்ணி படிக்க வச்சது நானு.. ஆனா கொஞ்சம் கூட நன்றியே இல்லாம என்னைய கூட மதிக்காம.. வேலை கிடைச்சவுடனே சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டல் போய்ட்டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சானே தெரியல.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா குடும்ப மானம் போகும்னு என் பொண்டாட்டி சொன்னதுனால.. டிபார்ட்மெண்ட்ல எனக்கு தெரிஞ்ச ஃபிரண்டை புடிச்சு ரகசியமா அவளை தேட ஏற்பாடு பண்ணியிருக்கேன்"..

"என்னடா உன் தங்கச்சியை கண்ணுல கூட காட்ட மாட்டேங்குறியே.. எப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணப் போறேன்னு .. நிதம் ஃபோன் அடிச்சு கேக்கிற சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. கழுத கண்ணெதிரேதான் வேலை பார்க்குது ஃபிரியா விட்டா எவனோடயோ ஊர் மேஞ்சு.. கடைசில ஊரை விட்டு ஓடிப் போயிடுச்சு.. உன் தங்கச்சியை அவனோட அங்க பார்த்தேன் இவனோட இங்க பார்த்தேன்னு.. தெரிஞ்சவங்க வந்து சொன்னப்பவே.. இழுத்துட்டு வந்து நாலு அறை விட்டு வீட்ல பூட்டி வச்சிருக்கணும்.. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. என் பொண்டாட்டி அப்பவே சொன்னா.. அவ சரியில்ல படிப்பை முடிஞ்சதும் காலாகாலத்தில் எவனையாச்சும் புடிச்சு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு.. நான்தான் கேக்காம போயிட்டேன்.. இப்ப கழுகு மாதிரி வேவு பாக்குற என் சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.. இவளால என் மானமே போகுது".. என்று கொஞ்சம் கூட இடைவெளி விடாது புலம்பிக் கொண்டிருந்த விக்னேஷை தெறித்த விழிகளால் உணர்ச்சி இல்லாது பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

உடன்பிறந்த தங்கையை காணவில்லை என்ற பரிதவிப்பையும்.. எங்கே எப்படி கஷ்டப்படுகின்றாளோ என்ற பயத்தையும்.. மதியின் அண்ணனின் முகத்தில் கிஞ்சித்துக்கும் காண முடியவில்லை.. மாறாக உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சலிப்பும் அவமானப்பட்ட கடுப்பும் மட்டுமே அவன் வார்த்தைகளில் வெளிப்பட.. மதி உரைத்த வார்த்தைகள் மீண்டும் நினைவில் வந்து போயின.. எங்க அண்ணனைப் பொறுத்தவரை நான் இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னுதான்.. அவ்வார்த்தைகளை உரைக்கும் போது அந்த விழிகளில் தோன்றி மறைந்த வலியை இன்று உணர்வு பூர்வமாக அனுபவித்தான் ஹரிஷ்.. தங்கையை வெறும் பாரமாக நினைக்கும் விக்னேஷ்.. சனியன் தொலைந்தது என்று நிம்மதியுடன் கவலையில்லாமல் அவன் அருகில் நிற்கும் கார்த்திகா.. இருவரையும் ஏறிட்டு பார்த்தவனுக்கு மதி ஏன் இங்கு திரும்பி வரவில்லை என்ற காரணம் நன்றாக விளங்கவே.. நாலா பக்கங்களில் அன்பு மறுக்கப்பட்ட பெண்ணை நினைத்து பெரும் வேதனை கொண்டான் .. இதில் தினம் தினம் தான் கொடுத்த புதுக்காயங்கள் வேறு பச்சை ரணமாய்..

பணம் பணம் என்று பேயாக அலையும் விக்னேஷ்.. ஹரிஷ் பெரிய தொழிலதிபன் என்பதால் வரவேற்று அமர வைத்து மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறான்.. மதி தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை ஹரிஷ் அவனிடம் வெளிப்படுத்தவில்லை.. அவள் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி.. முக்கியமான கம்பெனி டாக்குமெண்ட் அவளிடம் இருப்பதாகவும் அதை தேடி வந்திருப்பதாகவும் மட்டுமே தகவல் சொல்லியிருந்தான்.. உடன் பிறந்த தங்கையை அவள் முதலாளியிடமே கேவலமாக சித்தரிக்கும் இவனிடம் தங்கள் உறவு முறையை விளக்கிச் சொல்லி அவளை இன்னும் கேவலப்படுத்த விரும்பவில்லை..

"ஓகே மிஸ்டர் விக்னேஷ்.. அப்போ.. நான் கிளம்பறேன்.. உங்க தங்கச்சி வீட்டுக்கு வந்தா எனக்கு தகவல் கொடுங்க".. என்று எழுந்தவன்.. விடைபெறும் நிமித்தம் கையை நீட்ட.. அவனும் கை குலுக்குவதற்காக கரத்தை பிணைத்துக் கொள்ளும் சமயம்.. சட்டென முஷ்டியை மடக்கி.. மூக்கில் ஒரு குத்து விட்டான் ஹரிஷ்..

எதிர்பாராத தாக்குதலில் விக்னேஷ் நிலைத் தடுமாறிப் போக.. "ஐயோ" என்று அலறினாள் கார்த்திகா.. "ஏய்.. எதுக்கு என்னை அடிச்சீங்க" என்று வலியுடன் வார்த்தைகள் உடைபட்டு வெளிவர.. "இந்த அடி.. மதியை கேவலமா பேசினதுக்கு".. என்றவன்
மீண்டும் பக்கென மூக்கில் ஒரு குத்து விட .. "ஆஆஆஆ".. உச்சகட்ட வழியில் அலறினான் விக்னேஷ்.. "இந்த அடி அவளை சரியா பாத்துக்காம கஷ்டப்படுத்தினதுக்கு".. என்று சட்டென சிவந்த கனல் விழிகளுடன் மணிக்கட்டை முறுக்கிவிட்டுக்கொள்ள.. "ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என்னை அடிப்பியா!!".. என்று எகிறிக் கொண்டு வந்த விக்னேஷை ஹரிஷ் அலட்சியமான பார்வையுடன் நெஞ்சில் கை வைத்து தள்ள.. வேகமாக போய் நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான் அவன்..
அதற்கு மேல் எழுந்து நின்று சண்டை போட திராணியின்றி இல்லாமல் மேல் மூச்சு வாங்க எதிரே நின்றிருந்தவனை முறைத்திருக்கவே.. துச்சமான பார்வையால் அவனை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினான் ஹரிஷ்..

காவல் துறையில் புகார் அளித்து தன் செல்வாக்கை பயன்படுத்தி கமிஷ்னர் மூலம் மதியை தேடும் பணியை தூரிதப் படுத்தியிருந்தான் ஹரிஷ்.. போதாக் குறைக்கு தனது தொழில் முறைக்காக பயன்படுத்திக் கொள்ளும் பிரைவேட் டிடெக்டிவ் ஒருவனிடமும் இதே பணியை ஒப்படைத்து இருந்தான்..

இரவு நேரங்களில் உறக்கமின்றி நகர வீதிகளில் காரில் பைத்தியக்காரன் போல் சுற்றித்திரிந்து அலைப்புறும் விழிகளுடன் அவளை தேடிக் கொண்டிருந்தான்..

விலையேறும் தங்கம் போல் தினம் தினம் கூடிய நேசத்தின் எடை தாளாமல் நெஞ்சே வெடிப்பது போல் உணர்ந்தவன் அதை வெளிக்காட்ட துணையின்றி தவித்துப் போனான்.. அழுதான்.. கதறினான்.. மதிமுகம் தேடினான்..

கதிரவன் தன் ஒளிக்கண் திறந்து உலகிற்கு தீபம் ஏற்றும் நேரம்.. நகரப்புற ஆராவாரம் இல்லாத ஒரு காலி நிலத்தில் காரை நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்து மண்மேட்டை வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.. அந்நேரம் சாருவின் தந்தை அழைக்க.. மொபைலை எடுத்துப் பார்த்தவன் அடுத்த கணமே சலிப்புடன் அழைப்பை புறக்கணித்துவிட்டு மீண்டும் அந்த செம்மண் மேட்டில் பார்வையை பதித்துக் கொண்டான்.. இப்போதெல்லாம் வீடு தங்குவதே இல்லை.. திருமணம் செய்ய வேண்டும் என்று செல்வ முருகன் வலியுறுத்திய நாளிலிருந்து சாருவை முற்றிலுமாக தவிர்த்து வருகிறான்.. தன்னால் இந்த நிலைக்கு ஆளானவளை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்ற என்ற எண்ணம் தவிர வேறெந்த தனிப்பட்ட உணர்வுகளும் அவள் மீது தேங்கி நில்லாதது கண்டு தன் மீதே வியப்பு கொண்டான் ஹரிஷ்.. இத்தனை ஆண்டுகளாக தன்னோடு உயிரும் உணர்வுமாக கலந்திருந்த சாரு.. இப்போது தன்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது போனது அவனுக்கே புரியாத புதிர் தான்.. என்னதான் நடக்கிறது என் வாழ்க்கையில்.. விரும்பியவளை புறகணிக்கிறேன்.. வேண்டாம் என்று புறகணித்தவளை உயிர்காற்றை இழந்தவன் போல் வெறி கொண்டு தேடுகிறேன்.. ஆழமான நேசத்தின் அடையாளமாய்.. மதி என்னும் மேஜிக் அருகே இருந்த வரை அவள் அருமை தெரியவில்லையா.. இல்லை தெரிந்தும் பிடிவாதமாக உணராது போனேனா.. எது எப்படியோ அவள் வேண்டும்.. அவள்தான் வேண்டும்.. என இதயம் உயிர் நீர் கேட்டு கருகும் வேராய் அடம்பிடித்தது..

"எனக்கு.. உங்களை வேலைக்கு சேரும் முன்னாடியே தெரியும்".. கூடலின் நடுவே என்றோ ஒருநாள் மதி சொன்ன நியாபகம்..

பெரிதாக அவள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவன்.. "எப்படி" எனக் கேட்டாலும் பதில் சொல்ல விடாது தன் காதலை சொல்ல தருணம் பார்த்து துடித்துக் கொண்டிருந்த இதழை அழுத்தமாகக் கவ்விக் கொண்டு உறவில் கவனமானான்..

அன்று இழந்த தருணங்களை இன்று எண்ணி உயிர்வரை ஏக்கம் கொண்டான்.. எந்நேரமும் துறுதுறுவென வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள் மதி.. எத்தனைமுறை காயப்படுத்தினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொஞ்சுவாள்.. முதலில் கடுப்பானவன்.. பின் வேறுழியில்லாமல் அவளை ஏற்றுக் கொண்டு.. ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. அவளையறியாமல் ரெக்கார்ட் செய்து வைத்த அவள் குரலை இயர்ஃபோன் மாட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது.. மதி.. என்று இதழ் முணுமுணுக்க காதல் கொண்டவன் அவள் குரலில் மயக்கம் கொண்டு சொக்கிப் போனான்..

அன்று அதற்கோ அவன் ஃபோன் எடுத்து வாய்ஸ் ரெக்கார்டர் பார்த்து விழிவிரித்தவள்.. "என்ன என் வாய்சை ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கீங்க.. அவ்ளோ காதலா என்மேல".. அவள் குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க..

"சீ.. அசிங்கமா பேசாதே".. என்று வெடுக்கென தன் ஃபோனை பிடுங்கினான் அவன்..

"காதல்னா அசிங்கமா".. மூக்கை சுருக்கினாள் அவள்..

"காதல் அசிங்கம் இல்ல.. ஆனா உன்மேல காதல் வந்தா அதுதான் அசிங்கம்".. என்றான் இகழ்ச்சியாக.. சுருக்கென முள்ளாக தைத்த வார்த்தையில் அவள் முகம் கசங்கிவிட.. காதல் என்ற வார்த்தை கூட சாருவிற்கு மட்டுமே சொந்தம் என்ற இருமாப்புடன்.. காயம்பட்டு அமர்ந்திருந்தவளை ஒரு அலட்சிய பார்வையுடன் கடந்து சென்ற அன்றைய நாளின் கசப்பான நினைவு.. மனதில் கத்தியில் கிழித்த கோடாக ரத்தம் வடிய செய்ய.. ஃபோனை அணைத்து தூக்கிப் போட்டு ஸ்டியரிங்கில் கவிழ்ந்தான்.. "மதிஇஇஇ.. எங்கே டி இருக்கே.. சாரிடி".. கண்ணீர் விட்டு கதறினான்..

"நான்தான்டி அசிங்கம்.. நீ என்னோட தேவதை.. தெரியாம பேசிட்டேன்.. மதி.. திரும்ப வந்துடுமா.. செத்துகிட்டு இருக்கேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்".. என்று உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.. கண்ணீரும் எச்சிலும் வற்றும் வரை அவள் பெயரை சொல்லி கதறினான்.. அன்று அவனை நினைத்து ஏங்கி மதி அழுதாள்.. இன்றோ இவன்.. அழுது அழுது சக்தியற்றுப் போனவன் இருக்கையில் சாய்ந்து சவக்களையுடன் ஆகாயத்தை வெறித்திருக்க அங்கேயும் மதி.. ஆதவனின் நடுவே கண்சிமிட்டினாள்.. சித்ரவதையோட மொத்த உருவம்டி.. என கண்கள் மூடினான்..

அந்நேரம் போனில் அழைப்பு..

கண்ணீர் வடிந்த விழிகளுடன் போனை எடுத்தவனுக்கு அவன் இருக்கும் மனநிலையில் இப்போது பேச முடியும் என்று தோன்றவில்லை.. இருந்தாலும் திரையில் யாரென்று உற்றுப் பார்க்க.. ஏதோ தெரியாத எண் ஒளிரவும் யோசனையாக நீங்கள் இடுங்கியவன்.. அழைப்பை துண்டிக்கத்தான் நினைத்தான்.. பின் ஏதோ ஒரு உந்துதலில் அழைப்பை ஏற்று காதில் வைக்க..

"டேய் மச்சான்.. என்.. என்னை.. காப்பாத்துடா".. என்று உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பதட்டத்துடன் ஒரு குரல்..

ஒரு கணம் யோசனையில் சுருங்கிய அவன் விழிகள் மறுகணமே "விகாஷ்".. என்று அவன் பெயரை சரியாக சொல்ல..

"ப்ளீஸ் மச்சான் என்னை வந்து காப்பாத்து".. என்று கதறினான் எதிர்முனையில்..

அடுத்த கணமே காரைக் கிளப்பி சீறிப் பறந்திருந்தான் ஹரிஷ்..

"அச்சோ.. முதலாளிய வேற காணும்.. இந்த பொண்ணு வேற இப்படி மூர்க்கமா அடம் பிடிக்குதே".. நான் என்ன பண்ணுவேன்".. கையை பிசைந்து கொண்டு ராணிமா.. தலைவிரி கோலமாய் ஹரிஷ்தான் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த சாருவை மிரட்சியாய் நோக்கியபடி நின்றிருந்தார்.. அவரை மேலும் தவிக்க விடாமல் காலிங் பெல் அடிக்க.. பெரும் நிம்மதியுடன் "சார் வந்துட்டாங்க" என்று ஓடிப் போய் கதவை திறந்தாள் ராணி.. வெளியே ஹரிஷ்.. சோர்ந்த கண்களும் கசங்கிய சட்டையும் களைந்த தலைமுடியுமாக இயல்பை தொலைத்து.. இருண்டு போனவனாக நின்று கொண்டிருந்தான்..

"சார்.. நீங்க இல்லாம சாருமா சாப்பிட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறாங்க".. தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தவனை பின்தொடர்ந்தாள் ராணி..

"ஹரிஷ்.. சாருவின் அருகே அமர்ந்தான்.. டீ பாயின் மீது வைக்கப்பட்டிருந்த பாலில் ஊற வைத்த கான்ஃப்ளக்ஸ் நிரம்பிய கிண்ணத்தை எடுத்து முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன்..

"சாரு".. என்றழைத்தான் உணர்ச்சி இல்லாத குரலில்..

"ம்ம்.. ஹரிஷ்".. அவள்.. உணவு நிரம்பிய வாயுடன் அழைக்க..

"நான் உன்னை 18 வருஷமா காதலிக்கிறேன்.. நீ என்னை அஞ்சு வருஷமா காதலிக்கிறே.. அப்படித்தானே".. என்று கேட்க.. "என்ன சொல்றே.. ஒன்னும் புரியலையே" என்ற தலையை சொரிந்தாள் அவள்..

"சரி.. புரிய வேண்டாம்.. எல்லாம் மறந்து போன உனக்கு நான் மட்டும்தானே நினைவில் இருக்கேன்.. அப்போ.. அஞ்சு வருஷமா நீ என்னை தனித்துவமா கூப்பிடுற பேரும் நினைவில் இருக்கணுமே.. எங்கே அந்த பெயரை சொல்லு".. என்று வில்லத்தனமான பார்வையுடன் புருவங்களை ஏற்றி இறக்க..

"ஹான்.. என்ன பேரு".. என்று குழந்தை போல விழிகளை சுழற்றி யோசித்தவள்.. "ஹான்.. ராகவ்.. ராகவ்".. என்றாள் சரியாக கண்டுபிடித்ததைப் போல்..

இதழோரம் அர்த்த புன்னகை ஒன்று உதயமாக.. "இல்ல.. நீ என்னை ஹரி ஹரின்னு கூப்பிடுவே.. ஞாபகம் இருக்கா".. என்று உணவுக்கிண்ணத்தை கீழே வைத்தவன் அவளை நெருங்கி.. நெற்றியில் படிந்திருந்த தலை முடியை ஒதுக்கி விட்டபடி.. "நான் உன் மனசுல ஆழமா பதிஞ்சுருந்தா.. நீ என்னை அந்த பேர்லதானே கூப்பிட்டு இருக்கணும்.. நமக்குள்ள நடந்த விஷயங்கள் நினைவில் இல்லாம போகலாம்.. பேர் கூடவா மறந்து போயிடும்.. அப்படியே பேர் மறந்து போனாலும்.. நீ என்னைக்குமே கூப்பிட்டு பழக்கப்படாத ஹரிஷ்ங்கிற பேர் எப்படி உனக்கு ஞாபகத்துல இருந்தது".. என்று கேட்க.. சில வினாடிகளுக்கும் குறைவாக அவள் விழிகள் உருளுவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

பதில் பேசாமல் அவள் எப்பொழுதும் போல ஹரிஷ் சட்டை பட்டன்களை திருகுவதும்.. அவன் கன்னத்தை தொடுவதுமாக.. வேறு செயல்களில் கருத்தை பதித்திருக்க.. அழுத்தமான காலடிகளுடன் அவள் முன்னால் வந்து நின்றான் விகாஷ்..

பாதத்திலிருந்து மேலேறிய அவள் பார்வை அவன் முகத்தினில் நிலை கொண்டு சில கணங்கள் நீடித்த அதிர்ச்சியுடன் தன்னையறியாது "வி.. விகாஷ்".. என்று கத்திவிட.. ஹரிஷின் பழுப்பு விழிகள் அவளை கூர்மையாய் ஊடுருவியது..

"ஓஹ்.. அப்ப என்னோட சேர்த்து இவனையும் தெரியுமா உனக்கு".. என்று கன்னத்தில் கைவைத்து சீரியசாக கேட்க.. தன்னிலை உணர்ந்து திகைத்து விழித்தவள்.. "யா.. யாரு இவரு.. தெரியலியே".. என்று அடுத்த கணமே குழந்தை போல்.. கேட்டு வகையாக மாட்டிக்கொள்ள.. பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. அரண்டு போனாள் அவள்..

"ஏன் ஹரிஷ் என்னை அடிக்கிறே.. நா.. நான் உன் சாரு".. என்றாள் அழுது கொண்டே..

"நீ நான் நேசிச்ச சாருதான்.. ஆனா என்னோட சாரு இல்ல".. என்று இதழ்கடையோரம் மர்மமாய் புன்னகைத்தான் ஹரிஷ்..

தொடரும்..
🤣🤣🤣 மாட்டிக்கிட்டியே மாடர்ன் குரங்கு
 
Active member
Joined
May 3, 2025
Messages
97
உன்மேல காதல் வந்தா அதுதான் அசிங்கம்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு டா உயிரா குடுத்து தேடுற அவளை... இன்னும் நிறைய அழு பத்தல இது.....

அண்ணா வா நீயெல்லாம்..... பெயருக்கு கூட பாசம் இல்லையா.... பக்கத்து வீட்டு காரங்க கூட பரவல போல....

சாரு உன்னோட சாரு இல்லையா.... என்ன twist இங்க.... அப்போ அது மதி யா....அதுவும் சின்ன வயசு லா பார்த்தது....
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
114
சாரு நடிச்சிருக்கா. அவங்க அப்பனும் கூட்டு களவாணி. எங்கயோ இடிக்குதேன்னு பார்த்தா நம்ம டியர் ட்விஸ்ட் வச்சாச்சு. 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

நீலசாயம் வெளுத்துப் போச்சு டும்டும்டும்டும். சாரு வேஷம் கலைஞ்சு போச்சு டும்டும்டும்டும். 🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Top