• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 21

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
129
ஆழ்நிலை மயக்கத்திலிருந்து விழித்திருந்தான் ஹரீஷ்.. இத்தனை நாட்களாக உண்மை காதல் என்று உருகிக் கொண்டிருந்த சாரு வெறும் கற்பனை என்று புரிய.. இருண்ட உலகத்திலா ஒளியைத் தேடினேன்.. என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. தனக்கே புரியாத தன்னிலையை எண்ணி மனதளவில் நொந்து போனவன்.. வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனதாய் உணர்த்து மனம் சோர்ந்து போனான் ..

விகாஷ் அவன் தோளைத் தொட்டான்.. "நான் பிசினஸ் விஷயமா யூ எஸ் போயிருந்தப்போ.. சாருவை பார்த்தேன்.. எனக்கு அவ உன்னை ரிஜெக்ட் பண்ணி.. அவமானப்படுத்தின கதையெல்லாம் தெரியாது"..

"அவள் கணவனோடு ஒரு ஓவிய கண்காட்சிக்கு வந்திருந்தா.. உன் ஃபோன் ஸ்கிரீன் சேவர்ல அவளை பாத்திருந்ததால அடையாளம் கண்டுபிடிக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்ல.. அவகிட்ட பிரண்ட்லியா என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு.. உன்னை பற்றி சொன்னேன்.. நீங்க கல்யாணம் ஆகி இங்க சந்தோஷமா இருக்கீங்க.. ஆனா உங்களையே நெனச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னையே வருத்தி.. உங்க உருவத்தை கற்பனை பண்ணிக்கிட்டு.. அந்த கற்பனை உருவம் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்.. நீங்கதான் அவன்கிட்ட பேசி உண்மை எது கற்பனை எதுன்னு புரிய வைக்கணும்.. அவன் இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்க உதவி செய்யணும்னு அவகிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன்.. அதன் பிறகு நான் இந்தியா வந்துட்டேன்"..

"ஆனா அவ இந்தியா வந்த பிறகு.. ஒருநாள் என்னை வந்து மீட் பண்ணினா.. என்னோட கணவர் சரி இல்லை.. அதனால அவரை விவாகரத்து பண்ணிட்டேன்.. என்னையே நினைச்சு.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற ஹரிஷை மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதான் அவருடைய அருமையை புரிஞ்சுகிட்டேன்.. தயவுசெஞ்சு அவரோட சேர்த்து வைங்கன்னு அழுது ட்ராமா போட்டு என்கிட்டே உதவி கேட்டா.. எனக்கு என்னவோ அவ பார்வையும் நோக்கமும் சரியானதா படல.. அதனால யு. எஸ் ல இருந்த என் ஃப்ரெண்ட்கிட்டே சொல்லி அவளை பத்தி ரகசியமா விசாரிச்சேன்.. அவன் சொன்ன தகவல்கள்படி.. அவளோட கணவனுக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் வந்ததால.. அவனோட வாழ பிடிக்காமல் விவாகரத்து பண்ணிட்டாளாம் .. தனிமையில ஆண் துணை இல்லாம வாழ்ந்தவளுக்கு.. உன் ஞாபகம் வந்திருக்கு.. இந்தியால இருந்த அவ அப்பா மூலமாக உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கா.. அவளோட அப்பா செல்வ முருகனும் உன்னை பற்றி விசாரிச்சு உன்னோட தகுதி.. இப்போதைய எட்ட முடியாத உயரம்.. நீ நியூ ப்ராடக்ட் லான்ச் மீட்டிங்ல பேசின வீடியோ.. மற்ற விவரங்கள் எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணி விட்டுருக்காரு.. உன் பணக்கார தோரணையும் அழகும் கம்பீரமும் ஆளுமையுமான பேச்சும் அவளை சலனப்படுத்தி இருக்கு.. அத்தோட சாரு இறந்து போயிட்டதால.. இன்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டு.. நீ கவுன்சிலிங் போறதையும் எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க.. சோ.. சாருன்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் கூட வாழ்ந்ததும் அந்த கதாபாத்திரம் இறந்ததால நீ மன அழுத்தத்துக்கு ஆளானதும் சாருமதிக்கும் அவளோட அப்பா செல்வ முருகனுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு"..

"அதனாலதான் என்கிட்ட வந்து உன் கூட சேர்ந்து வாழ உதவி செய்யும்படி கேட்டுகிட்டா.. ஆனா நான் மறுத்துட்டேன்.. உன் உண்மையான காதலுக்கு அவ தகுதியானவ இல்லைன்னு எனக்கு தோணுச்சு.. ஹரிஷ் கூட சேர்ந்து வாழ நினைச்சா உன்னை பத்தின உண்மைகளை எல்லாம் அவன்கிட்டே சொல்லிடுவேன்.. மரியாதையா அவன் கண் பார்வையில படாம ஊருக்கு கிளம்பி போய் சேர்ற வழியை பாருன்னு வார்ன் பண்ணினேன்.. அதனால அவ அப்பாவும் அவளும் சேர்ந்து ஆளுங்களை வச்சு என்னை கடத்திட்டாங்க.. அவங்க உன்னை ஃபாலோ பண்ணி இவ்வளவு தகவல்களை சேகரிச்சு உன் வாழ்க்கையில நுழைய போறதெல்லாம் அவங்க என்னை கடத்துனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது"..

"எங்கே தெளிவா உன்கிட்ட காதலியா வந்து சேர்ந்தா.. அவளோட வாழ்ந்த கற்பனை வாழ்க்கையை வாழ்க்கையை பத்தி ஏதாவது கேட்டு தோண்டித் துருவிடுவியோனுதான் நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவளா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கா".. என்னும்போதே.. "கொஞ்சம் நிறுத்து' என்று விழிகளை சுருக்கினான் ஹரிஷ்.. வாசலில் ஏதோ நிழலாடுவது போல் தோன்ற.. இருவரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. மெதுவாக நடந்து சென்றவன்.. கதவை பட்டென திறக்க அதை எதிர்பாராதவன் போல் உள்ளே தொப்பென விழுந்தான் மகேஷ்.. பற்களை கடித்து கீழே விழுந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி ஓங்கி ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "

"சார்.. அடிக்காதீங்க.. என் உடம்பு தாங்காது.. செல்வ முருகன் சார்தான் நீங்க இங்கே அடிக்கடி வர்றதை பார்த்துட்டு எனக்கு பணம் கொடுத்து உங்களை கண்காணிக்க சொன்னாரு.. உங்களைப் பத்தின தகவல்களை அவருக்கு கொடுக்க சொன்னாரு.. சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது".. என்று சரண்டர் ஆகி விட்டான் அவன்.

அவனை இழுத்து பளாரென ஒரு அறை விட்டார் பாஸ்கர்.. "ராஸ்கல் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்றியா.. இன்னைல இருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா" என்று கோபத்தில் கத்த..

"இல்ல.. வேண்டாம்.. ஒரு அறையில அடைச்சு போடுங்க.. அப்புறமா இவன் கதையைபொறுமையா பாத்துக்கலாம்".. என்று ஹரிஷ் சொல்லவும்.. விகாஷ் மகேஷின் மொபைலை பிடுங்கிக் கொண்டு அவனை ஒரு அறையினுள் தள்ளி பூட்டினான்...

"டாக்டர் என்ன இதெல்லாம்.. ஏன் இப்படி ஒரு கற்பனை.. அப்போ இவ்வளவு நாள் நான்.. நானா இல்லையா.. கற்பனையில என்னை அவமானப்படுத்தின ஒருத்தி கூட வாழ்ந்திருக்கேனா".. சாருவின் உண்மை முகத்தை முற்றிலுமாக அறிந்து கொண்டவன்.. எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையுடன் மருத்துவரிடம் விளக்கம் கேட்டான்..

"ஹரிஷ்.. இது ஒரு விதமான மன பிறழ்வு நோய்.. சின்ன வயசுலருந்து எல்லோராலும் ஒதுக்கப்பட்டு தனிமையை மட்டுமே அனுபவிச்ச நீங்க.. சாருமதியை உலகமா நினைச்சு வாழ்ந்துருக்கீங்க.. கடைசில அவளும் உங்களை விட்டுட்டு போனதும்.. உங்க மனசு பாதிக்கப்பட்டு..போலீஸ் அடிச்ச அடியில உங்க மூளைக்குள்ள நடந்த சில மாற்றங்கள்னால.. தேவையில்லாத நினைவுகளை ஆழ்மனசுல புதைச்சுக்கிட்டு.. உயிர் வாழ தேவையான நீங்க விரும்பிய விஷயங்களை கற்பனையா உருவகப்படுத்தி இருக்கீங்க.. இதுக்கு
ஸ்கிசோஃப்ரினியா ன்னு பேர்.. அளவுக்கு அதிகமான டோபமைன் மூளைல சுரக்கிறதுனால.. போதையில் இருக்கிற மாதிரி.. நீங்க விரும்புற உருவம் உண்மை மாதிரியே உங்க கண்ணுக்கு தெரியும்.. சிலருக்கு உருவங்கள் தெரியலாம்.. சிலருக்கு காதுல ஏதாவது சத்தங்கள் கேட்டுகிட்டே இருக்கும்.. இது உளநோய்.. ஒருவேளை சாருவோட காதலோ அல்லது சாருமதிக்கு பதிலா வேற ஒரு பெண்ணோட உண்மையான நேசமோ உங்களுக்கு கிடைச்சிருந்தா.. நீங்க இந்த நிலமைக்கு ஆளாகி இருக்க மாட்டீங்க.. பட் இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. உண்மை எது பொய் எதுன்னு ரியலைஸ் பண்ற அளவுக்கு குணமாகிட்டீங்க.. இனி மெடிசன்ஸ் மூலமா உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்தலாம் நோ ப்ராப்ளம்" என்றார் மருத்துவர் பாஸ்கர்..

"ஆனா இதுல சுத்தமா லாஜிக்கே இல்லையே டாக்டர்.. மதிகிட்டே ஃபோன்ல பேசிட்டு இருந்த ஒருத்தன்.. சாருவோட கற்பனை உருவத்தோடு எப்படி பழக முடியும்.. அதோட அப்படி ஒரு உருவம் பொய்யின்னு தெரியாம இத்தனை நாளா வாழ்ந்திருக்கான் இது எப்படி சாத்தியம்".. என்று விகாஷ் பாஸ்கரிடம் கேட்க..

இதழ் விரித்து சிரித்தவரோ.. பிரெய்ன்கிட்டே இந்த மாதிரி லாஜிக் ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்காகாது.. அது என்ன நினைக்குதோ அதை மட்டும் தான் உணரும்..

உதாரணத்துக்கு உறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில உங்களை போட்டு பூட்டிட்டு.. உங்க ஆழ்மனசுல நீங்க பாலைவனத்துல இருக்கிறதா ஆழமா பதிய வெச்சா.. அந்த உறைநிலையிலும் உங்களுக்கு வேர்க்கும்.. தண்ணீருக்காக நாக்கு தவிக்கும்.. இதுல என்ன லாஜிக் இருக்குனு நினைக்கிறீங்க.. தட்பவெட்ப நிலை உங்க கையில இல்ல.. ஆனா அதை உணரும் தன்மை உங்க மூளை வசம்தான் இருக்கு.. அது எந்த உணர்வுகளை ஆக்ரமிக்குதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்.. என்று பாஸ்கர் பொறுமையாக விளக்க விகாஷ் வாய் பிளந்தான்.. இந்த சமுதாயத்தின் கொடிய சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் மனப்பிறழ்வு உண்டு என்பது மறக்க முடியாத உண்மை.. மனச்சிதைவு என்றால் பைத்தியம் என்று பொருள் அல்ல.. உடலுக்கு வரும் பலவீனம் நோய் என்பது போல் மனம் பலவீனமடையும் தருணம் அது.. தகுந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையும்.. நான் இருக்கிறேன் உனக்காக என்று தோள் கொடுக்கும் பிரியமானவர்களின் அன்பான வார்த்தைகளும் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும்..

சாரு அவனை நிராகரித்த சம்பவம் சுவற்றில் அடித்த பந்து போல் நினைவில் வந்து அழுத்தமாக பதிந்திருக்க.. அதோடு இப்போது தன் பணத்திற்காகவும்.. உடல் தேவைக்காகவும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம் அவள் மீதான நன்மதிப்பை மொத்தமாக சரித்து.. அதே அளவிற்கு குறையாத வெறுப்பாக உருமாறியது.. சாரு என்ற வார்த்தையை கூட அறுவறுத்தான்.. ஆத்திரம் கொண்டான்.. அவளுக்காக உருகிய இதயம் இன்று அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கியது..

அதையும் தாண்டி தன்னிடம் பேசியவள் மதி என்று விகாஷ் சொன்ன தகவலில் மறுகணம் இன்பமாய் திகைத்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கினான் அவன்..

தினம் தினம் காலை முதல் மாலை வரை விருப்பப்படும் போதெல்லாம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மட்டுமே அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் ஏணிப்படிகளாய் உதவியிருந்தன..

அயலூரில் வசிக்கும் ஆண்மகன் அன்னையிடம் பேசும்போது வெளிப்படும் தாய்மை போல்.. ஒவ்வொரு வார்த்தையிலும் நேசத்தை பொங்கி வழிய செய்திருக்கிறாள் மதி..

சாரு.. சாரு என ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் என்னை மலரச் செய்து அவள் கருகிப் போயிருக்கிறாள்.. ஆனாலும் அவள் நன்கொடையாக வாரி வழங்கிய அன்பு மட்டுமே இத்தனை நாட்களாக என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறதா.. அந்த அன்பு கொடையாளிக்கு நான் வைத்த பெயர் சாருமதி.. எவ்வளவு பெரிய முட்டாள் நான்..

தினமும் காலையிலிருந்து மாலை வரை அவள் குரல் ஃபோனில் உருகும்.. இரவில் உருகும் குரல் உருவமாக உயிர் பெறும்.. குரல் மதியின் உடையது.. உருவம் சாருவினுடையது.. கொஞ்சிக் குலவும் அந்த உருவம் காட்சிப் பிழை.. அந்த குரல் காதலின் பிரதிபலிப்பு..

அன்றைய நாட்களில்..காதலோடு உருகும் சம்பாஷணைகளில்.. வெட்கத்தோடு அவள் தயங்குவதாய் அவன் நினைத்திருந்தான்.. ஆனால் அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.. சாருவாக பொருந்த முடியாமல் மதியாக என்னை நெருங்க முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளை சுடும் நெருப்பாய் இன்று உணர முடிந்தது அவனால்..

சாருவாக மதியை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறேன்.. மதியால் விளைந்த அழகான கற்பனைகளை சாருவின் உருவத்தில் அனுபவித்து.. மீண்டும் போனில் அழைக்கும் போது சாருவோடு எப்படி இழைந்தேன் என்று அவளிடமே வருணித்து கொல்லாமல் கொன்று புதைத்து இருக்கிறேன்..

அவளாக என்றுமே அழைத்ததில்லை.. அவன்தான் அழைப்பான் பேசுவான்.. மாலையில் வா.. இரவு என்னோடு தங்கு என்று ஏதேனும் கொஞ்சுவான்.. அல்லது இரவு வேலை இருக்கிறது வராதே.. என்று தகவல் சொல்லுவான்.. அவன் மனதின் பாதிப்பிற்கும்.. அதனால் ஏற்பட்ட உள நோய்க்கும் காரணமானவள் சாரு.. அவன் முன்னேற்றத்திற்கும்.. நிம்மதியான உறக்கத்திற்கும் காரணமானவள் மதி..

அதனால்தான் அன்று அவள் முதன் முதலில் நேர்முகத் தேர்விற்கு வந்த போது.. "சார் வந்துட்டாங்க".. என்ற அவளது உருகும் குரலில் என் ஆன்மா கரைந்து நின்றதா.. அதனால்தான் என் காதல் மனம் அவளிடம் அடைக்கலம் தேடியதா.. ஊனும் உயிரும் உனக்கே சொந்தம்.. என்று அடிமனம் உணர்த்தியதை உணராமல் என் தேவதையிடமே தேக தேவையை தீர்த்துக் கொள்ள விருப்பம் கேட்டிருக்கிறேன்.. துடித்து போயிருப்பாளே.. ஆனாலும் எதற்காக ஒப்புக்கொண்டு மீண்டும் வந்தாள்.. எனக்காகவா.. இந்த முட்டாள் காதலனுக்காகவா.. என் உயிரையும் சொந்தங்களையும் மீட்டு தருவதற்காகவா.. அவன் தனிமையை போக்குவதற்காகவா.. சுயநலமில்லாத உன் காதல் எதை சாதித்தது மதி.. எல்லாவற்றையும் எனக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு உன்னை இழந்து எங்கே தொலைந்து போனாய்.. திரும்பி வந்துடு கண்மணி.. எனக்கு நீ மட்டும் போதும்.. ஹரிஷ் இதயம் வலிக்க.. வலிக்க.. அழுது கரைய.. விகாஷ் பாஸ்கரன் இருவரும் அவனுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து விலகினர்..

"ஹரி.. ஹரி".. என்ற அழைத்தல் சாரு உருவாக்கியது அல்ல.. அது மதிக்கு சொந்தமானது.. அன்று ஒரு நாள் கூடலின் நடுவே தன்னிலை மறந்து.. அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. ஹரி என்று கண் சொக்கி முனகிய போது.. தவம் கலைவது போல் தியானம் உடைபடுவது போல்.. சட்டென பற்றிக் கொண்ட கோபத் தீயாய் விழிகள் சிவந்தவன் அவள் தாடையை இறுகப் பற்றி.. "டோன்ட் கால் மீ ஹரி.. அந்த பெயர் என் சாருவுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவளோடு சேர்ந்து அந்தப் பெயரே அழிஞ்சு போனா கூட பரவாயில்லை.. ஆனால் நீ அதை புதுப்பிக்க வேண்டாம்.. பெயரையும் சரி உறவையும் சரி".. என்று வார்த்தைகளால் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு.. இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை தொடர்ந்தவிதம்.. அவள் வேதனையை விழிகளின் வழியே அவன் இதயத்தை ஊடுருவி அன்றே வலிக்க செய்தது.. ஒருவர் காயம் கொண்டாலும் இருவருக்குமே வலிதான்.. அது அவளாகட்டும் அவனாகட்டும்.. அன்று புரியவில்லை இன்று புரிகிறது..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Feb 5, 2023
Messages
36
ஆழ்நிலை மயக்கத்திலிருந்து விழித்திருந்தான் ஹரீஷ்.. இத்தனை நாட்களாக உண்மை காதல் என்று உருகிக் கொண்டிருந்த சாரு வெறும் கற்பனை என்று புரிய.. இருண்ட உலகத்திலா ஒளியைத் தேடினேன்.. என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. தனக்கே புரியாத தன்னிலையை எண்ணி மனதளவில் நொந்து போனவன்.. வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனதாய் உணர்த்து மனம் சோர்ந்து போனான் ..

விகாஷ் அவன் தோளைத் தொட்டான்.. "நான் பிசினஸ் விஷயமா யூ எஸ் போயிருந்தப்போ.. சாருவை பார்த்தேன்.. எனக்கு அவ உன்னை ரிஜெக்ட் பண்ணி.. அவமானப்படுத்தின கதையெல்லாம் தெரியாது"..

"அவள் கணவனோடு ஒரு ஓவிய கண்காட்சிக்கு வந்திருந்தா.. உன் ஃபோன் ஸ்கிரீன் சேவர்ல அவளை பாத்திருந்ததால அடையாளம் கண்டுபிடிக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்ல.. அவகிட்ட பிரண்ட்லியா என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு.. உன்னை பற்றி சொன்னேன்.. நீங்க கல்யாணம் ஆகி இங்க சந்தோஷமா இருக்கீங்க.. ஆனா உங்களையே நெனச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னையே வருத்தி.. உங்க உருவத்தை கற்பனை பண்ணிக்கிட்டு.. அந்த கற்பனை உருவம் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்.. நீங்கதான் அவன்கிட்ட பேசி உண்மை எது கற்பனை எதுன்னு புரிய வைக்கணும்.. அவன் இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்க உதவி செய்யணும்னு அவகிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன்.. அதன் பிறகு நான் இந்தியா வந்துட்டேன்"..

"ஆனா அவ இந்தியா வந்த பிறகு.. ஒருநாள் என்னை வந்து மீட் பண்ணினா.. என்னோட கணவர் சரி இல்லை.. அதனால அவரை விவாகரத்து பண்ணிட்டேன்.. என்னையே நினைச்சு.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற ஹரிஷை மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதான் அவருடைய அருமையை புரிஞ்சுகிட்டேன்.. தயவுசெஞ்சு அவரோட சேர்த்து வைங்கன்னு அழுது ட்ராமா போட்டு என்கிட்டே உதவி கேட்டா.. எனக்கு என்னவோ அவ பார்வையும் நோக்கமும் சரியானதா படல.. அதனால யு. எஸ் ல இருந்த என் ஃப்ரெண்ட்கிட்டே சொல்லி அவளை பத்தி ரகசியமா விசாரிச்சேன்.. அவன் சொன்ன தகவல்கள்படி.. அவளோட கணவனுக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் வந்ததால.. அவனோட வாழ பிடிக்காமல் விவாகரத்து பண்ணிட்டாளாம் .. தனிமையில ஆண் துணை இல்லாம வாழ்ந்தவளுக்கு.. உன் ஞாபகம் வந்திருக்கு.. இந்தியால இருந்த அவ அப்பா மூலமாக உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கா.. அவளோட அப்பா செல்வ முருகனும் உன்னை பற்றி விசாரிச்சு உன்னோட தகுதி.. இப்போதைய எட்ட முடியாத உயரம்.. நீ நியூ ப்ராடக்ட் லான்ச் மீட்டிங்ல பேசின வீடியோ.. மற்ற விவரங்கள் எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணி விட்டுருக்காரு.. உன் பணக்கார தோரணையும் அழகும் கம்பீரமும் ஆளுமையுமான பேச்சும் அவளை சலனப்படுத்தி இருக்கு.. அத்தோட சாரு இறந்து போயிட்டதால.. இன்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டு.. நீ கவுன்சிலிங் போறதையும் எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க.. சோ.. சாருன்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் கூட வாழ்ந்ததும் அந்த கதாபாத்திரம் இறந்ததால நீ மன அழுத்தத்துக்கு ஆளானதும் சாருமதிக்கும் அவளோட அப்பா செல்வ முருகனுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு"..

"அதனாலதான் என்கிட்ட வந்து உன் கூட சேர்ந்து வாழ உதவி செய்யும்படி கேட்டுகிட்டா.. ஆனா நான் மறுத்துட்டேன்.. உன் உண்மையான காதலுக்கு அவ தகுதியானவ இல்லைன்னு எனக்கு தோணுச்சு.. ஹரிஷ் கூட சேர்ந்து வாழ நினைச்சா உன்னை பத்தின உண்மைகளை எல்லாம் அவன்கிட்டே சொல்லிடுவேன்.. மரியாதையா அவன் கண் பார்வையில படாம ஊருக்கு கிளம்பி போய் சேர்ற வழியை பாருன்னு வார்ன் பண்ணினேன்.. அதனால அவ அப்பாவும் அவளும் சேர்ந்து ஆளுங்களை வச்சு என்னை கடத்திட்டாங்க.. அவங்க உன்னை ஃபாலோ பண்ணி இவ்வளவு தகவல்களை சேகரிச்சு உன் வாழ்க்கையில நுழைய போறதெல்லாம் அவங்க என்னை கடத்துனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது"..

"எங்கே தெளிவா உன்கிட்ட காதலியா வந்து சேர்ந்தா.. அவளோட வாழ்ந்த கற்பனை வாழ்க்கையை வாழ்க்கையை பத்தி ஏதாவது கேட்டு தோண்டித் துருவிடுவியோனுதான் நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவளா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கா".. என்னும்போதே.. "கொஞ்சம் நிறுத்து' என்று விழிகளை சுருக்கினான் ஹரிஷ்.. வாசலில் ஏதோ நிழலாடுவது போல் தோன்ற.. இருவரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. மெதுவாக நடந்து சென்றவன்.. கதவை பட்டென திறக்க அதை எதிர்பாராதவன் போல் உள்ளே தொப்பென விழுந்தான் மகேஷ்.. பற்களை கடித்து கீழே விழுந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி ஓங்கி ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "

"சார்.. அடிக்காதீங்க.. என் உடம்பு தாங்காது.. செல்வ முருகன் சார்தான் நீங்க இங்கே அடிக்கடி வர்றதை பார்த்துட்டு எனக்கு பணம் கொடுத்து உங்களை கண்காணிக்க சொன்னாரு.. உங்களைப் பத்தின தகவல்களை அவருக்கு கொடுக்க சொன்னாரு.. சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது".. என்று சரண்டர் ஆகி விட்டான் அவன்.

அவனை இழுத்து பளாரென ஒரு அறை விட்டார் பாஸ்கர்.. "ராஸ்கல் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்றியா.. இன்னைல இருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா" என்று கோபத்தில் கத்த..

"இல்ல.. வேண்டாம்.. ஒரு அறையில அடைச்சு போடுங்க.. அப்புறமா இவன் கதையைபொறுமையா பாத்துக்கலாம்".. என்று ஹரிஷ் சொல்லவும்.. விகாஷ் மகேஷின் மொபைலை பிடுங்கிக் கொண்டு அவனை ஒரு அறையினுள் தள்ளி பூட்டினான்...

"டாக்டர் என்ன இதெல்லாம்.. ஏன் இப்படி ஒரு கற்பனை.. அப்போ இவ்வளவு நாள் நான்.. நானா இல்லையா.. கற்பனையில என்னை அவமானப்படுத்தின ஒருத்தி கூட வாழ்ந்திருக்கேனா".. சாருவின் உண்மை முகத்தை முற்றிலுமாக அறிந்து கொண்டவன்.. எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையுடன் மருத்துவரிடம் விளக்கம் கேட்டான்..

"ஹரிஷ்.. இது ஒரு விதமான மன பிறழ்வு நோய்.. சின்ன வயசுலருந்து எல்லோராலும் ஒதுக்கப்பட்டு தனிமையை மட்டுமே அனுபவிச்ச நீங்க.. சாருமதியை உலகமா நினைச்சு வாழ்ந்துருக்கீங்க.. கடைசில அவளும் உங்களை விட்டுட்டு போனதும்.. உங்க மனசு பாதிக்கப்பட்டு..போலீஸ் அடிச்ச அடியில உங்க மூளைக்குள்ள நடந்த சில மாற்றங்கள்னால.. தேவையில்லாத நினைவுகளை ஆழ்மனசுல புதைச்சுக்கிட்டு.. உயிர் வாழ தேவையான நீங்க விரும்பிய விஷயங்களை கற்பனையா உருவகப்படுத்தி இருக்கீங்க.. இதுக்கு
ஸ்கிசோஃப்ரினியா ன்னு பேர்.. அளவுக்கு அதிகமான டோபமைன் மூளைல சுரக்கிறதுனால.. போதையில் இருக்கிற மாதிரி.. நீங்க விரும்புற உருவம் உண்மை மாதிரியே உங்க கண்ணுக்கு தெரியும்.. சிலருக்கு உருவங்கள் தெரியலாம்.. சிலருக்கு காதுல ஏதாவது சத்தங்கள் கேட்டுகிட்டே இருக்கும்.. இது உளநோய்.. ஒருவேளை சாருவோட காதலோ அல்லது சாருமதிக்கு பதிலா வேற ஒரு பெண்ணோட உண்மையான நேசமோ உங்களுக்கு கிடைச்சிருந்தா.. நீங்க இந்த நிலமைக்கு ஆளாகி இருக்க மாட்டீங்க.. பட் இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. உண்மை எது பொய் எதுன்னு ரியலைஸ் பண்ற அளவுக்கு குணமாகிட்டீங்க.. இனி மெடிசன்ஸ் மூலமா உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்தலாம் நோ ப்ராப்ளம்" என்றார் மருத்துவர் பாஸ்கர்..

"ஆனா இதுல சுத்தமா லாஜிக்கே இல்லையே டாக்டர்.. மதிகிட்டே ஃபோன்ல பேசிட்டு இருந்த ஒருத்தன்.. சாருவோட கற்பனை உருவத்தோடு எப்படி பழக முடியும்.. அதோட அப்படி ஒரு உருவம் பொய்யின்னு தெரியாம இத்தனை நாளா வாழ்ந்திருக்கான் இது எப்படி சாத்தியம்".. என்று விகாஷ் பாஸ்கரிடம் கேட்க..

இதழ் விரித்து சிரித்தவரோ.. பிரெய்ன்கிட்டே இந்த மாதிரி லாஜிக் ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்காகாது.. அது என்ன நினைக்குதோ அதை மட்டும் தான் உணரும்..

உதாரணத்துக்கு உறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில உங்களை போட்டு பூட்டிட்டு.. உங்க ஆழ்மனசுல நீங்க பாலைவனத்துல இருக்கிறதா ஆழமா பதிய வெச்சா.. அந்த உறைநிலையிலும் உங்களுக்கு வேர்க்கும்.. தண்ணீருக்காக நாக்கு தவிக்கும்.. இதுல என்ன லாஜிக் இருக்குனு நினைக்கிறீங்க.. தட்பவெட்ப நிலை உங்க கையில இல்ல.. ஆனா அதை உணரும் தன்மை உங்க மூளை வசம்தான் இருக்கு.. அது எந்த உணர்வுகளை ஆக்ரமிக்குதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்.. என்று பாஸ்கர் பொறுமையாக விளக்க விகாஷ் வாய் பிளந்தான்.. இந்த சமுதாயத்தின் கொடிய சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் மனப்பிறழ்வு உண்டு என்பது மறக்க முடியாத உண்மை.. மனச்சிதைவு என்றால் பைத்தியம் என்று பொருள் அல்ல.. உடலுக்கு வரும் பலவீனம் நோய் என்பது போல் மனம் பலவீனமடையும் தருணம் அது.. தகுந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையும்.. நான் இருக்கிறேன் உனக்காக என்று தோள் கொடுக்கும் பிரியமானவர்களின் அன்பான வார்த்தைகளும் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும்..

சாரு அவனை நிராகரித்த சம்பவம் சுவற்றில் அடித்த பந்து போல் நினைவில் வந்து அழுத்தமாக பதிந்திருக்க.. அதோடு இப்போது தன் பணத்திற்காகவும்.. உடல் தேவைக்காகவும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம் அவள் மீதான நன்மதிப்பை மொத்தமாக சரித்து.. அதே அளவிற்கு குறையாத வெறுப்பாக உருமாறியது.. சாரு என்ற வார்த்தையை கூட அறுவறுத்தான்.. ஆத்திரம் கொண்டான்.. அவளுக்காக உருகிய இதயம் இன்று அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கியது..

அதையும் தாண்டி தன்னிடம் பேசியவள் மதி என்று விகாஷ் சொன்ன தகவலில் மறுகணம் இன்பமாய் திகைத்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கினான் அவன்..

தினம் தினம் காலை முதல் மாலை வரை விருப்பப்படும் போதெல்லாம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மட்டுமே அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் ஏணிப்படிகளாய் உதவியிருந்தன..

அயலூரில் வசிக்கும் ஆண்மகன் அன்னையிடம் பேசும்போது வெளிப்படும் தாய்மை போல்.. ஒவ்வொரு வார்த்தையிலும் நேசத்தை பொங்கி வழிய செய்திருக்கிறாள் மதி..

சாரு.. சாரு என ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் என்னை மலரச் செய்து அவள் கருகிப் போயிருக்கிறாள்.. ஆனாலும் அவள் நன்கொடையாக வாரி வழங்கிய அன்பு மட்டுமே இத்தனை நாட்களாக என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறதா.. அந்த அன்பு கொடையாளிக்கு நான் வைத்த பெயர் சாருமதி.. எவ்வளவு பெரிய முட்டாள் நான்..

தினமும் காலையிலிருந்து மாலை வரை அவள் குரல் ஃபோனில் உருகும்.. இரவில் உருகும் குரல் உருவமாக உயிர் பெறும்.. குரல் மதியின் உடையது.. உருவம் சாருவினுடையது.. கொஞ்சிக் குலவும் அந்த உருவம் காட்சிப் பிழை.. அந்த குரல் காதலின் பிரதிபலிப்பு..

அன்றைய நாட்களில்..காதலோடு உருகும் சம்பாஷணைகளில்.. வெட்கத்தோடு அவள் தயங்குவதாய் அவன் நினைத்திருந்தான்.. ஆனால் அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.. சாருவாக பொருந்த முடியாமல் மதியாக என்னை நெருங்க முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளை சுடும் நெருப்பாய் இன்று உணர முடிந்தது அவனால்..

சாருவாக மதியை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறேன்.. மதியால் விளைந்த அழகான கற்பனைகளை சாருவின் உருவத்தில் அனுபவித்து.. மீண்டும் போனில் அழைக்கும் போது சாருவோடு எப்படி இழைந்தேன் என்று அவளிடமே வருணித்து கொல்லாமல் கொன்று புதைத்து இருக்கிறேன்..

அவளாக என்றுமே அழைத்ததில்லை.. அவன்தான் அழைப்பான் பேசுவான்.. மாலையில் வா.. இரவு என்னோடு தங்கு என்று ஏதேனும் கொஞ்சுவான்.. அல்லது இரவு வேலை இருக்கிறது வராதே.. என்று தகவல் சொல்லுவான்.. அவன் மனதின் பாதிப்பிற்கும்.. அதனால் ஏற்பட்ட உள நோய்க்கும் காரணமானவள் சாரு.. அவன் முன்னேற்றத்திற்கும்.. நிம்மதியான உறக்கத்திற்கும் காரணமானவள் மதி..

அதனால்தான் அன்று அவள் முதன் முதலில் நேர்முகத் தேர்விற்கு வந்த போது.. "சார் வந்துட்டாங்க".. என்ற அவளது உருகும் குரலில் என் ஆன்மா கரைந்து நின்றதா.. அதனால்தான் என் காதல் மனம் அவளிடம் அடைக்கலம் தேடியதா.. ஊனும் உயிரும் உனக்கே சொந்தம்.. என்று அடிமனம் உணர்த்தியதை உணராமல் என் தேவதையிடமே தேக தேவையை தீர்த்துக் கொள்ள விருப்பம் கேட்டிருக்கிறேன்.. துடித்து போயிருப்பாளே.. ஆனாலும் எதற்காக ஒப்புக்கொண்டு மீண்டும் வந்தாள்.. எனக்காகவா.. இந்த முட்டாள் காதலனுக்காகவா.. என் உயிரையும் சொந்தங்களையும் மீட்டு தருவதற்காகவா.. அவன் தனிமையை போக்குவதற்காகவா.. சுயநலமில்லாத உன் காதல் எதை சாதித்தது மதி.. எல்லாவற்றையும் எனக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு உன்னை இழந்து எங்கே தொலைந்து போனாய்.. திரும்பி வந்துடு கண்மணி.. எனக்கு நீ மட்டும் போதும்.. ஹரிஷ் இதயம் வலிக்க.. வலிக்க.. அழுது கரைய.. விகாஷ் பாஸ்கரன் இருவரும் அவனுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து விலகினர்..

"ஹரி.. ஹரி".. என்ற அழைத்தல் சாரு உருவாக்கியது அல்ல.. அது மதிக்கு சொந்தமானது.. அன்று ஒரு நாள் கூடலின் நடுவே தன்னிலை மறந்து.. அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. ஹரி என்று கண் சொக்கி முனகிய போது.. தவம் கலைவது போல் தியானம் உடைபடுவது போல்.. சட்டென பற்றிக் கொண்ட கோபத் தீயாய் விழிகள் சிவந்தவன் அவள் தாடையை இறுகப் பற்றி.. "டோன்ட் கால் மீ ஹரி.. அந்த பெயர் என் சாருவுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவளோடு சேர்ந்து அந்தப் பெயரே அழிஞ்சு போனா கூட பரவாயில்லை.. ஆனால் நீ அதை புதுப்பிக்க வேண்டாம்.. பெயரையும் சரி உறவையும் சரி".. என்று வார்த்தைகளால் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு.. இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை தொடர்ந்தவிதம்.. அவள் வேதனையை விழிகளின் வழியே அவன் இதயத்தை ஊடுருவி அன்றே வலிக்க செய்தது.. ஒருவர் காயம் கொண்டாலும் இருவருக்குமே வலிதான்.. அது அவளாகட்டும் அவனாகட்டும்.. அன்று புரியவில்லை இன்று புரிகிறது..

தொடரும்..
Super 👍
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
34
மதி எங்கே என்று தேடவே உனக்கு இத்தனை நாள் தேவைப்பட்டது. உனக்கும் சாருவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை ஹரீஸ். சுயநலமில்லாமல் உன்னை நேசித்த ஒரே பாவத்திற்காக அனைவரின் வெறுப்பையும் தூற்றலையும் பெற்று கொண்டு என்ன ஆனாலோ தெரியவில்லை பாவப்பட்ட விண்மதி.
ஆசிரியைக்கு
👏👏👏👏👏🫶🫶🫶🫶🫶👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🍡🍬🍭🍫🍧🍨🍦🍰🎂🧁🍮
 
New member
Joined
Jul 20, 2023
Messages
2
ஆழ்நிலை மயக்கத்திலிருந்து விழித்திருந்தான் ஹரீஷ்.. இத்தனை நாட்களாக உண்மை காதல் என்று உருகிக் கொண்டிருந்த சாரு வெறும் கற்பனை என்று புரிய.. இருண்ட உலகத்திலா ஒளியைத் தேடினேன்.. என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. தனக்கே புரியாத தன்னிலையை எண்ணி மனதளவில் நொந்து போனவன்.. வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனதாய் உணர்த்து மனம் சோர்ந்து போனான் ..

விகாஷ் அவன் தோளைத் தொட்டான்.. "நான் பிசினஸ் விஷயமா யூ எஸ் போயிருந்தப்போ.. சாருவை பார்த்தேன்.. எனக்கு அவ உன்னை ரிஜெக்ட் பண்ணி.. அவமானப்படுத்தின கதையெல்லாம் தெரியாது"..

"அவள் கணவனோடு ஒரு ஓவிய கண்காட்சிக்கு வந்திருந்தா.. உன் ஃபோன் ஸ்கிரீன் சேவர்ல அவளை பாத்திருந்ததால அடையாளம் கண்டுபிடிக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்ல.. அவகிட்ட பிரண்ட்லியா என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு.. உன்னை பற்றி சொன்னேன்.. நீங்க கல்யாணம் ஆகி இங்க சந்தோஷமா இருக்கீங்க.. ஆனா உங்களையே நெனச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னையே வருத்தி.. உங்க உருவத்தை கற்பனை பண்ணிக்கிட்டு.. அந்த கற்பனை உருவம் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்.. நீங்கதான் அவன்கிட்ட பேசி உண்மை எது கற்பனை எதுன்னு புரிய வைக்கணும்.. அவன் இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்க உதவி செய்யணும்னு அவகிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன்.. அதன் பிறகு நான் இந்தியா வந்துட்டேன்"..

"ஆனா அவ இந்தியா வந்த பிறகு.. ஒருநாள் என்னை வந்து மீட் பண்ணினா.. என்னோட கணவர் சரி இல்லை.. அதனால அவரை விவாகரத்து பண்ணிட்டேன்.. என்னையே நினைச்சு.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற ஹரிஷை மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதான் அவருடைய அருமையை புரிஞ்சுகிட்டேன்.. தயவுசெஞ்சு அவரோட சேர்த்து வைங்கன்னு அழுது ட்ராமா போட்டு என்கிட்டே உதவி கேட்டா.. எனக்கு என்னவோ அவ பார்வையும் நோக்கமும் சரியானதா படல.. அதனால யு. எஸ் ல இருந்த என் ஃப்ரெண்ட்கிட்டே சொல்லி அவளை பத்தி ரகசியமா விசாரிச்சேன்.. அவன் சொன்ன தகவல்கள்படி.. அவளோட கணவனுக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் வந்ததால.. அவனோட வாழ பிடிக்காமல் விவாகரத்து பண்ணிட்டாளாம் .. தனிமையில ஆண் துணை இல்லாம வாழ்ந்தவளுக்கு.. உன் ஞாபகம் வந்திருக்கு.. இந்தியால இருந்த அவ அப்பா மூலமாக உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கா.. அவளோட அப்பா செல்வ முருகனும் உன்னை பற்றி விசாரிச்சு உன்னோட தகுதி.. இப்போதைய எட்ட முடியாத உயரம்.. நீ நியூ ப்ராடக்ட் லான்ச் மீட்டிங்ல பேசின வீடியோ.. மற்ற விவரங்கள் எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணி விட்டுருக்காரு.. உன் பணக்கார தோரணையும் அழகும் கம்பீரமும் ஆளுமையுமான பேச்சும் அவளை சலனப்படுத்தி இருக்கு.. அத்தோட சாரு இறந்து போயிட்டதால.. இன்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டு.. நீ கவுன்சிலிங் போறதையும் எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க.. சோ.. சாருன்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் கூட வாழ்ந்ததும் அந்த கதாபாத்திரம் இறந்ததால நீ மன அழுத்தத்துக்கு ஆளானதும் சாருமதிக்கும் அவளோட அப்பா செல்வ முருகனுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு"..

"அதனாலதான் என்கிட்ட வந்து உன் கூட சேர்ந்து வாழ உதவி செய்யும்படி கேட்டுகிட்டா.. ஆனா நான் மறுத்துட்டேன்.. உன் உண்மையான காதலுக்கு அவ தகுதியானவ இல்லைன்னு எனக்கு தோணுச்சு.. ஹரிஷ் கூட சேர்ந்து வாழ நினைச்சா உன்னை பத்தின உண்மைகளை எல்லாம் அவன்கிட்டே சொல்லிடுவேன்.. மரியாதையா அவன் கண் பார்வையில படாம ஊருக்கு கிளம்பி போய் சேர்ற வழியை பாருன்னு வார்ன் பண்ணினேன்.. அதனால அவ அப்பாவும் அவளும் சேர்ந்து ஆளுங்களை வச்சு என்னை கடத்திட்டாங்க.. அவங்க உன்னை ஃபாலோ பண்ணி இவ்வளவு தகவல்களை சேகரிச்சு உன் வாழ்க்கையில நுழைய போறதெல்லாம் அவங்க என்னை கடத்துனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது"..

"எங்கே தெளிவா உன்கிட்ட காதலியா வந்து சேர்ந்தா.. அவளோட வாழ்ந்த கற்பனை வாழ்க்கையை வாழ்க்கையை பத்தி ஏதாவது கேட்டு தோண்டித் துருவிடுவியோனுதான் நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவளா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கா".. என்னும்போதே.. "கொஞ்சம் நிறுத்து' என்று விழிகளை சுருக்கினான் ஹரிஷ்.. வாசலில் ஏதோ நிழலாடுவது போல் தோன்ற.. இருவரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. மெதுவாக நடந்து சென்றவன்.. கதவை பட்டென திறக்க அதை எதிர்பாராதவன் போல் உள்ளே தொப்பென விழுந்தான் மகேஷ்.. பற்களை கடித்து கீழே விழுந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி ஓங்கி ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "

"சார்.. அடிக்காதீங்க.. என் உடம்பு தாங்காது.. செல்வ முருகன் சார்தான் நீங்க இங்கே அடிக்கடி வர்றதை பார்த்துட்டு எனக்கு பணம் கொடுத்து உங்களை கண்காணிக்க சொன்னாரு.. உங்களைப் பத்தின தகவல்களை அவருக்கு கொடுக்க சொன்னாரு.. சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது".. என்று சரண்டர் ஆகி விட்டான் அவன்.

அவனை இழுத்து பளாரென ஒரு அறை விட்டார் பாஸ்கர்.. "ராஸ்கல் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்றியா.. இன்னைல இருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா" என்று கோபத்தில் கத்த..

"இல்ல.. வேண்டாம்.. ஒரு அறையில அடைச்சு போடுங்க.. அப்புறமா இவன் கதையைபொறுமையா பாத்துக்கலாம்".. என்று ஹரிஷ் சொல்லவும்.. விகாஷ் மகேஷின் மொபைலை பிடுங்கிக் கொண்டு அவனை ஒரு அறையினுள் தள்ளி பூட்டினான்...

"டாக்டர் என்ன இதெல்லாம்.. ஏன் இப்படி ஒரு கற்பனை.. அப்போ இவ்வளவு நாள் நான்.. நானா இல்லையா.. கற்பனையில என்னை அவமானப்படுத்தின ஒருத்தி கூட வாழ்ந்திருக்கேனா".. சாருவின் உண்மை முகத்தை முற்றிலுமாக அறிந்து கொண்டவன்.. எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையுடன் மருத்துவரிடம் விளக்கம் கேட்டான்..

"ஹரிஷ்.. இது ஒரு விதமான மன பிறழ்வு நோய்.. சின்ன வயசுலருந்து எல்லோராலும் ஒதுக்கப்பட்டு தனிமையை மட்டுமே அனுபவிச்ச நீங்க.. சாருமதியை உலகமா நினைச்சு வாழ்ந்துருக்கீங்க.. கடைசில அவளும் உங்களை விட்டுட்டு போனதும்.. உங்க மனசு பாதிக்கப்பட்டு..போலீஸ் அடிச்ச அடியில உங்க மூளைக்குள்ள நடந்த சில மாற்றங்கள்னால.. தேவையில்லாத நினைவுகளை ஆழ்மனசுல புதைச்சுக்கிட்டு.. உயிர் வாழ தேவையான நீங்க விரும்பிய விஷயங்களை கற்பனையா உருவகப்படுத்தி இருக்கீங்க.. இதுக்கு
ஸ்கிசோஃப்ரினியா ன்னு பேர்.. அளவுக்கு அதிகமான டோபமைன் மூளைல சுரக்கிறதுனால.. போதையில் இருக்கிற மாதிரி.. நீங்க விரும்புற உருவம் உண்மை மாதிரியே உங்க கண்ணுக்கு தெரியும்.. சிலருக்கு உருவங்கள் தெரியலாம்.. சிலருக்கு காதுல ஏதாவது சத்தங்கள் கேட்டுகிட்டே இருக்கும்.. இது உளநோய்.. ஒருவேளை சாருவோட காதலோ அல்லது சாருமதிக்கு பதிலா வேற ஒரு பெண்ணோட உண்மையான நேசமோ உங்களுக்கு கிடைச்சிருந்தா.. நீங்க இந்த நிலமைக்கு ஆளாகி இருக்க மாட்டீங்க.. பட் இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. உண்மை எது பொய் எதுன்னு ரியலைஸ் பண்ற அளவுக்கு குணமாகிட்டீங்க.. இனி மெடிசன்ஸ் மூலமா உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்தலாம் நோ ப்ராப்ளம்" என்றார் மருத்துவர் பாஸ்கர்..

"ஆனா இதுல சுத்தமா லாஜிக்கே இல்லையே டாக்டர்.. மதிகிட்டே ஃபோன்ல பேசிட்டு இருந்த ஒருத்தன்.. சாருவோட கற்பனை உருவத்தோடு எப்படி பழக முடியும்.. அதோட அப்படி ஒரு உருவம் பொய்யின்னு தெரியாம இத்தனை நாளா வாழ்ந்திருக்கான் இது எப்படி சாத்தியம்".. என்று விகாஷ் பாஸ்கரிடம் கேட்க..

இதழ் விரித்து சிரித்தவரோ.. பிரெய்ன்கிட்டே இந்த மாதிரி லாஜிக் ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்காகாது.. அது என்ன நினைக்குதோ அதை மட்டும் தான் உணரும்..

உதாரணத்துக்கு உறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில உங்களை போட்டு பூட்டிட்டு.. உங்க ஆழ்மனசுல நீங்க பாலைவனத்துல இருக்கிறதா ஆழமா பதிய வெச்சா.. அந்த உறைநிலையிலும் உங்களுக்கு வேர்க்கும்.. தண்ணீருக்காக நாக்கு தவிக்கும்.. இதுல என்ன லாஜிக் இருக்குனு நினைக்கிறீங்க.. தட்பவெட்ப நிலை உங்க கையில இல்ல.. ஆனா அதை உணரும் தன்மை உங்க மூளை வசம்தான் இருக்கு.. அது எந்த உணர்வுகளை ஆக்ரமிக்குதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்.. என்று பாஸ்கர் பொறுமையாக விளக்க விகாஷ் வாய் பிளந்தான்.. இந்த சமுதாயத்தின் கொடிய சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் மனப்பிறழ்வு உண்டு என்பது மறக்க முடியாத உண்மை.. மனச்சிதைவு என்றால் பைத்தியம் என்று பொருள் அல்ல.. உடலுக்கு வரும் பலவீனம் நோய் என்பது போல் மனம் பலவீனமடையும் தருணம் அது.. தகுந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையும்.. நான் இருக்கிறேன் உனக்காக என்று தோள் கொடுக்கும் பிரியமானவர்களின் அன்பான வார்த்தைகளும் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும்..

சாரு அவனை நிராகரித்த சம்பவம் சுவற்றில் அடித்த பந்து போல் நினைவில் வந்து அழுத்தமாக பதிந்திருக்க.. அதோடு இப்போது தன் பணத்திற்காகவும்.. உடல் தேவைக்காகவும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம் அவள் மீதான நன்மதிப்பை மொத்தமாக சரித்து.. அதே அளவிற்கு குறையாத வெறுப்பாக உருமாறியது.. சாரு என்ற வார்த்தையை கூட அறுவறுத்தான்.. ஆத்திரம் கொண்டான்.. அவளுக்காக உருகிய இதயம் இன்று அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கியது..

அதையும் தாண்டி தன்னிடம் பேசியவள் மதி என்று விகாஷ் சொன்ன தகவலில் மறுகணம் இன்பமாய் திகைத்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கினான் அவன்..

தினம் தினம் காலை முதல் மாலை வரை விருப்பப்படும் போதெல்லாம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மட்டுமே அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் ஏணிப்படிகளாய் உதவியிருந்தன..

அயலூரில் வசிக்கும் ஆண்மகன் அன்னையிடம் பேசும்போது வெளிப்படும் தாய்மை போல்.. ஒவ்வொரு வார்த்தையிலும் நேசத்தை பொங்கி வழிய செய்திருக்கிறாள் மதி..

சாரு.. சாரு என ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் என்னை மலரச் செய்து அவள் கருகிப் போயிருக்கிறாள்.. ஆனாலும் அவள் நன்கொடையாக வாரி வழங்கிய அன்பு மட்டுமே இத்தனை நாட்களாக என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறதா.. அந்த அன்பு கொடையாளிக்கு நான் வைத்த பெயர் சாருமதி.. எவ்வளவு பெரிய முட்டாள் நான்..

தினமும் காலையிலிருந்து மாலை வரை அவள் குரல் ஃபோனில் உருகும்.. இரவில் உருகும் குரல் உருவமாக உயிர் பெறும்.. குரல் மதியின் உடையது.. உருவம் சாருவினுடையது.. கொஞ்சிக் குலவும் அந்த உருவம் காட்சிப் பிழை.. அந்த குரல் காதலின் பிரதிபலிப்பு..

அன்றைய நாட்களில்..காதலோடு உருகும் சம்பாஷணைகளில்.. வெட்கத்தோடு அவள் தயங்குவதாய் அவன் நினைத்திருந்தான்.. ஆனால் அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.. சாருவாக பொருந்த முடியாமல் மதியாக என்னை நெருங்க முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளை சுடும் நெருப்பாய் இன்று உணர முடிந்தது அவனால்..

சாருவாக மதியை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறேன்.. மதியால் விளைந்த அழகான கற்பனைகளை சாருவின் உருவத்தில் அனுபவித்து.. மீண்டும் போனில் அழைக்கும் போது சாருவோடு எப்படி இழைந்தேன் என்று அவளிடமே வருணித்து கொல்லாமல் கொன்று புதைத்து இருக்கிறேன்..

அவளாக என்றுமே அழைத்ததில்லை.. அவன்தான் அழைப்பான் பேசுவான்.. மாலையில் வா.. இரவு என்னோடு தங்கு என்று ஏதேனும் கொஞ்சுவான்.. அல்லது இரவு வேலை இருக்கிறது வராதே.. என்று தகவல் சொல்லுவான்.. அவன் மனதின் பாதிப்பிற்கும்.. அதனால் ஏற்பட்ட உள நோய்க்கும் காரணமானவள் சாரு.. அவன் முன்னேற்றத்திற்கும்.. நிம்மதியான உறக்கத்திற்கும் காரணமானவள் மதி..

அதனால்தான் அன்று அவள் முதன் முதலில் நேர்முகத் தேர்விற்கு வந்த போது.. "சார் வந்துட்டாங்க".. என்ற அவளது உருகும் குரலில் என் ஆன்மா கரைந்து நின்றதா.. அதனால்தான் என் காதல் மனம் அவளிடம் அடைக்கலம் தேடியதா.. ஊனும் உயிரும் உனக்கே சொந்தம்.. என்று அடிமனம் உணர்த்தியதை உணராமல் என் தேவதையிடமே தேக தேவையை தீர்த்துக் கொள்ள விருப்பம் கேட்டிருக்கிறேன்.. துடித்து போயிருப்பாளே.. ஆனாலும் எதற்காக ஒப்புக்கொண்டு மீண்டும் வந்தாள்.. எனக்காகவா.. இந்த முட்டாள் காதலனுக்காகவா.. என் உயிரையும் சொந்தங்களையும் மீட்டு தருவதற்காகவா.. அவன் தனிமையை போக்குவதற்காகவா.. சுயநலமில்லாத உன் காதல் எதை சாதித்தது மதி.. எல்லாவற்றையும் எனக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு உன்னை இழந்து எங்கே தொலைந்து போனாய்.. திரும்பி வந்துடு கண்மணி.. எனக்கு நீ மட்டும் போதும்.. ஹரிஷ் இதயம் வலிக்க.. வலிக்க.. அழுது கரைய.. விகாஷ் பாஸ்கரன் இருவரும் அவனுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து விலகினர்..

"ஹரி.. ஹரி".. என்ற அழைத்தல் சாரு உருவாக்கியது அல்ல.. அது மதிக்கு சொந்தமானது.. அன்று ஒரு நாள் கூடலின் நடுவே தன்னிலை மறந்து.. அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. ஹரி என்று கண் சொக்கி முனகிய போது.. தவம் கலைவது போல் தியானம் உடைபடுவது போல்.. சட்டென பற்றிக் கொண்ட கோபத் தீயாய் விழிகள் சிவந்தவன் அவள் தாடையை இறுகப் பற்றி.. "டோன்ட் கால் மீ ஹரி.. அந்த பெயர் என் சாருவுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவளோடு சேர்ந்து அந்தப் பெயரே அழிஞ்சு போனா கூட பரவாயில்லை.. ஆனால் நீ அதை புதுப்பிக்க வேண்டாம்.. பெயரையும் சரி உறவையும் சரி".. என்று வார்த்தைகளால் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு.. இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை தொடர்ந்தவிதம்.. அவள் வேதனையை விழிகளின் வழியே அவன் இதயத்தை ஊடுருவி அன்றே வலிக்க செய்தது.. ஒருவர் காயம் கொண்டாலும் இருவருக்குமே வலிதான்.. அது அவளாகட்டும் அவனாகட்டும்.. அன்று புரியவில்லை இன்று புரிகிறது..

தொடரும்..
Nice way of writing about a psychological imbalance....it is only an imbalance...neenga sonna madhiri andha support kidaikkama pona thaan adhu disorder ah marum....mana unarvugal ah vaarthaigal la romba azhaga kondu vandhirukeenga....semma
 
Member
Joined
May 10, 2023
Messages
60
ஆழ்நிலை மயக்கத்திலிருந்து விழித்திருந்தான் ஹரீஷ்.. இத்தனை நாட்களாக உண்மை காதல் என்று உருகிக் கொண்டிருந்த சாரு வெறும் கற்பனை என்று புரிய.. இருண்ட உலகத்திலா ஒளியைத் தேடினேன்.. என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. தனக்கே புரியாத தன்னிலையை எண்ணி மனதளவில் நொந்து போனவன்.. வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனதாய் உணர்த்து மனம் சோர்ந்து போனான் ..

விகாஷ் அவன் தோளைத் தொட்டான்.. "நான் பிசினஸ் விஷயமா யூ எஸ் போயிருந்தப்போ.. சாருவை பார்த்தேன்.. எனக்கு அவ உன்னை ரிஜெக்ட் பண்ணி.. அவமானப்படுத்தின கதையெல்லாம் தெரியாது"..

"அவள் கணவனோடு ஒரு ஓவிய கண்காட்சிக்கு வந்திருந்தா.. உன் ஃபோன் ஸ்கிரீன் சேவர்ல அவளை பாத்திருந்ததால அடையாளம் கண்டுபிடிக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்ல.. அவகிட்ட பிரண்ட்லியா என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு.. உன்னை பற்றி சொன்னேன்.. நீங்க கல்யாணம் ஆகி இங்க சந்தோஷமா இருக்கீங்க.. ஆனா உங்களையே நெனச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னையே வருத்தி.. உங்க உருவத்தை கற்பனை பண்ணிக்கிட்டு.. அந்த கற்பனை உருவம் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்.. நீங்கதான் அவன்கிட்ட பேசி உண்மை எது கற்பனை எதுன்னு புரிய வைக்கணும்.. அவன் இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்க உதவி செய்யணும்னு அவகிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன்.. அதன் பிறகு நான் இந்தியா வந்துட்டேன்"..

"ஆனா அவ இந்தியா வந்த பிறகு.. ஒருநாள் என்னை வந்து மீட் பண்ணினா.. என்னோட கணவர் சரி இல்லை.. அதனால அவரை விவாகரத்து பண்ணிட்டேன்.. என்னையே நினைச்சு.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற ஹரிஷை மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதான் அவருடைய அருமையை புரிஞ்சுகிட்டேன்.. தயவுசெஞ்சு அவரோட சேர்த்து வைங்கன்னு அழுது ட்ராமா போட்டு என்கிட்டே உதவி கேட்டா.. எனக்கு என்னவோ அவ பார்வையும் நோக்கமும் சரியானதா படல.. அதனால யு. எஸ் ல இருந்த என் ஃப்ரெண்ட்கிட்டே சொல்லி அவளை பத்தி ரகசியமா விசாரிச்சேன்.. அவன் சொன்ன தகவல்கள்படி.. அவளோட கணவனுக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் வந்ததால.. அவனோட வாழ பிடிக்காமல் விவாகரத்து பண்ணிட்டாளாம் .. தனிமையில ஆண் துணை இல்லாம வாழ்ந்தவளுக்கு.. உன் ஞாபகம் வந்திருக்கு.. இந்தியால இருந்த அவ அப்பா மூலமாக உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கா.. அவளோட அப்பா செல்வ முருகனும் உன்னை பற்றி விசாரிச்சு உன்னோட தகுதி.. இப்போதைய எட்ட முடியாத உயரம்.. நீ நியூ ப்ராடக்ட் லான்ச் மீட்டிங்ல பேசின வீடியோ.. மற்ற விவரங்கள் எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணி விட்டுருக்காரு.. உன் பணக்கார தோரணையும் அழகும் கம்பீரமும் ஆளுமையுமான பேச்சும் அவளை சலனப்படுத்தி இருக்கு.. அத்தோட சாரு இறந்து போயிட்டதால.. இன்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டு.. நீ கவுன்சிலிங் போறதையும் எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க.. சோ.. சாருன்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் கூட வாழ்ந்ததும் அந்த கதாபாத்திரம் இறந்ததால நீ மன அழுத்தத்துக்கு ஆளானதும் சாருமதிக்கும் அவளோட அப்பா செல்வ முருகனுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு"..

"அதனாலதான் என்கிட்ட வந்து உன் கூட சேர்ந்து வாழ உதவி செய்யும்படி கேட்டுகிட்டா.. ஆனா நான் மறுத்துட்டேன்.. உன் உண்மையான காதலுக்கு அவ தகுதியானவ இல்லைன்னு எனக்கு தோணுச்சு.. ஹரிஷ் கூட சேர்ந்து வாழ நினைச்சா உன்னை பத்தின உண்மைகளை எல்லாம் அவன்கிட்டே சொல்லிடுவேன்.. மரியாதையா அவன் கண் பார்வையில படாம ஊருக்கு கிளம்பி போய் சேர்ற வழியை பாருன்னு வார்ன் பண்ணினேன்.. அதனால அவ அப்பாவும் அவளும் சேர்ந்து ஆளுங்களை வச்சு என்னை கடத்திட்டாங்க.. அவங்க உன்னை ஃபாலோ பண்ணி இவ்வளவு தகவல்களை சேகரிச்சு உன் வாழ்க்கையில நுழைய போறதெல்லாம் அவங்க என்னை கடத்துனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது"..

"எங்கே தெளிவா உன்கிட்ட காதலியா வந்து சேர்ந்தா.. அவளோட வாழ்ந்த கற்பனை வாழ்க்கையை வாழ்க்கையை பத்தி ஏதாவது கேட்டு தோண்டித் துருவிடுவியோனுதான் நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவளா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கா".. என்னும்போதே.. "கொஞ்சம் நிறுத்து' என்று விழிகளை சுருக்கினான் ஹரிஷ்.. வாசலில் ஏதோ நிழலாடுவது போல் தோன்ற.. இருவரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. மெதுவாக நடந்து சென்றவன்.. கதவை பட்டென திறக்க அதை எதிர்பாராதவன் போல் உள்ளே தொப்பென விழுந்தான் மகேஷ்.. பற்களை கடித்து கீழே விழுந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி ஓங்கி ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "

"சார்.. அடிக்காதீங்க.. என் உடம்பு தாங்காது.. செல்வ முருகன் சார்தான் நீங்க இங்கே அடிக்கடி வர்றதை பார்த்துட்டு எனக்கு பணம் கொடுத்து உங்களை கண்காணிக்க சொன்னாரு.. உங்களைப் பத்தின தகவல்களை அவருக்கு கொடுக்க சொன்னாரு.. சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது".. என்று சரண்டர் ஆகி விட்டான் அவன்.

அவனை இழுத்து பளாரென ஒரு அறை விட்டார் பாஸ்கர்.. "ராஸ்கல் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்றியா.. இன்னைல இருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா" என்று கோபத்தில் கத்த..

"இல்ல.. வேண்டாம்.. ஒரு அறையில அடைச்சு போடுங்க.. அப்புறமா இவன் கதையைபொறுமையா பாத்துக்கலாம்".. என்று ஹரிஷ் சொல்லவும்.. விகாஷ் மகேஷின் மொபைலை பிடுங்கிக் கொண்டு அவனை ஒரு அறையினுள் தள்ளி பூட்டினான்...

"டாக்டர் என்ன இதெல்லாம்.. ஏன் இப்படி ஒரு கற்பனை.. அப்போ இவ்வளவு நாள் நான்.. நானா இல்லையா.. கற்பனையில என்னை அவமானப்படுத்தின ஒருத்தி கூட வாழ்ந்திருக்கேனா".. சாருவின் உண்மை முகத்தை முற்றிலுமாக அறிந்து கொண்டவன்.. எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையுடன் மருத்துவரிடம் விளக்கம் கேட்டான்..

"ஹரிஷ்.. இது ஒரு விதமான மன பிறழ்வு நோய்.. சின்ன வயசுலருந்து எல்லோராலும் ஒதுக்கப்பட்டு தனிமையை மட்டுமே அனுபவிச்ச நீங்க.. சாருமதியை உலகமா நினைச்சு வாழ்ந்துருக்கீங்க.. கடைசில அவளும் உங்களை விட்டுட்டு போனதும்.. உங்க மனசு பாதிக்கப்பட்டு..போலீஸ் அடிச்ச அடியில உங்க மூளைக்குள்ள நடந்த சில மாற்றங்கள்னால.. தேவையில்லாத நினைவுகளை ஆழ்மனசுல புதைச்சுக்கிட்டு.. உயிர் வாழ தேவையான நீங்க விரும்பிய விஷயங்களை கற்பனையா உருவகப்படுத்தி இருக்கீங்க.. இதுக்கு
ஸ்கிசோஃப்ரினியா ன்னு பேர்.. அளவுக்கு அதிகமான டோபமைன் மூளைல சுரக்கிறதுனால.. போதையில் இருக்கிற மாதிரி.. நீங்க விரும்புற உருவம் உண்மை மாதிரியே உங்க கண்ணுக்கு தெரியும்.. சிலருக்கு உருவங்கள் தெரியலாம்.. சிலருக்கு காதுல ஏதாவது சத்தங்கள் கேட்டுகிட்டே இருக்கும்.. இது உளநோய்.. ஒருவேளை சாருவோட காதலோ அல்லது சாருமதிக்கு பதிலா வேற ஒரு பெண்ணோட உண்மையான நேசமோ உங்களுக்கு கிடைச்சிருந்தா.. நீங்க இந்த நிலமைக்கு ஆளாகி இருக்க மாட்டீங்க.. பட் இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. உண்மை எது பொய் எதுன்னு ரியலைஸ் பண்ற அளவுக்கு குணமாகிட்டீங்க.. இனி மெடிசன்ஸ் மூலமா உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்தலாம் நோ ப்ராப்ளம்" என்றார் மருத்துவர் பாஸ்கர்..

"ஆனா இதுல சுத்தமா லாஜிக்கே இல்லையே டாக்டர்.. மதிகிட்டே ஃபோன்ல பேசிட்டு இருந்த ஒருத்தன்.. சாருவோட கற்பனை உருவத்தோடு எப்படி பழக முடியும்.. அதோட அப்படி ஒரு உருவம் பொய்யின்னு தெரியாம இத்தனை நாளா வாழ்ந்திருக்கான் இது எப்படி சாத்தியம்".. என்று விகாஷ் பாஸ்கரிடம் கேட்க..

இதழ் விரித்து சிரித்தவரோ.. பிரெய்ன்கிட்டே இந்த மாதிரி லாஜிக் ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்காகாது.. அது என்ன நினைக்குதோ அதை மட்டும் தான் உணரும்..

உதாரணத்துக்கு உறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில உங்களை போட்டு பூட்டிட்டு.. உங்க ஆழ்மனசுல நீங்க பாலைவனத்துல இருக்கிறதா ஆழமா பதிய வெச்சா.. அந்த உறைநிலையிலும் உங்களுக்கு வேர்க்கும்.. தண்ணீருக்காக நாக்கு தவிக்கும்.. இதுல என்ன லாஜிக் இருக்குனு நினைக்கிறீங்க.. தட்பவெட்ப நிலை உங்க கையில இல்ல.. ஆனா அதை உணரும் தன்மை உங்க மூளை வசம்தான் இருக்கு.. அது எந்த உணர்வுகளை ஆக்ரமிக்குதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்.. என்று பாஸ்கர் பொறுமையாக விளக்க விகாஷ் வாய் பிளந்தான்.. இந்த சமுதாயத்தின் கொடிய சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் மனப்பிறழ்வு உண்டு என்பது மறக்க முடியாத உண்மை.. மனச்சிதைவு என்றால் பைத்தியம் என்று பொருள் அல்ல.. உடலுக்கு வரும் பலவீனம் நோய் என்பது போல் மனம் பலவீனமடையும் தருணம் அது.. தகுந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையும்.. நான் இருக்கிறேன் உனக்காக என்று தோள் கொடுக்கும் பிரியமானவர்களின் அன்பான வார்த்தைகளும் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும்..

சாரு அவனை நிராகரித்த சம்பவம் சுவற்றில் அடித்த பந்து போல் நினைவில் வந்து அழுத்தமாக பதிந்திருக்க.. அதோடு இப்போது தன் பணத்திற்காகவும்.. உடல் தேவைக்காகவும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம் அவள் மீதான நன்மதிப்பை மொத்தமாக சரித்து.. அதே அளவிற்கு குறையாத வெறுப்பாக உருமாறியது.. சாரு என்ற வார்த்தையை கூட அறுவறுத்தான்.. ஆத்திரம் கொண்டான்.. அவளுக்காக உருகிய இதயம் இன்று அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கியது..

அதையும் தாண்டி தன்னிடம் பேசியவள் மதி என்று விகாஷ் சொன்ன தகவலில் மறுகணம் இன்பமாய் திகைத்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கினான் அவன்..

தினம் தினம் காலை முதல் மாலை வரை விருப்பப்படும் போதெல்லாம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மட்டுமே அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் ஏணிப்படிகளாய் உதவியிருந்தன..

அயலூரில் வசிக்கும் ஆண்மகன் அன்னையிடம் பேசும்போது வெளிப்படும் தாய்மை போல்.. ஒவ்வொரு வார்த்தையிலும் நேசத்தை பொங்கி வழிய செய்திருக்கிறாள் மதி..

சாரு.. சாரு என ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் என்னை மலரச் செய்து அவள் கருகிப் போயிருக்கிறாள்.. ஆனாலும் அவள் நன்கொடையாக வாரி வழங்கிய அன்பு மட்டுமே இத்தனை நாட்களாக என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறதா.. அந்த அன்பு கொடையாளிக்கு நான் வைத்த பெயர் சாருமதி.. எவ்வளவு பெரிய முட்டாள் நான்..

தினமும் காலையிலிருந்து மாலை வரை அவள் குரல் ஃபோனில் உருகும்.. இரவில் உருகும் குரல் உருவமாக உயிர் பெறும்.. குரல் மதியின் உடையது.. உருவம் சாருவினுடையது.. கொஞ்சிக் குலவும் அந்த உருவம் காட்சிப் பிழை.. அந்த குரல் காதலின் பிரதிபலிப்பு..

அன்றைய நாட்களில்..காதலோடு உருகும் சம்பாஷணைகளில்.. வெட்கத்தோடு அவள் தயங்குவதாய் அவன் நினைத்திருந்தான்.. ஆனால் அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.. சாருவாக பொருந்த முடியாமல் மதியாக என்னை நெருங்க முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளை சுடும் நெருப்பாய் இன்று உணர முடிந்தது அவனால்..

சாருவாக மதியை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறேன்.. மதியால் விளைந்த அழகான கற்பனைகளை சாருவின் உருவத்தில் அனுபவித்து.. மீண்டும் போனில் அழைக்கும் போது சாருவோடு எப்படி இழைந்தேன் என்று அவளிடமே வருணித்து கொல்லாமல் கொன்று புதைத்து இருக்கிறேன்..

அவளாக என்றுமே அழைத்ததில்லை.. அவன்தான் அழைப்பான் பேசுவான்.. மாலையில் வா.. இரவு என்னோடு தங்கு என்று ஏதேனும் கொஞ்சுவான்.. அல்லது இரவு வேலை இருக்கிறது வராதே.. என்று தகவல் சொல்லுவான்.. அவன் மனதின் பாதிப்பிற்கும்.. அதனால் ஏற்பட்ட உள நோய்க்கும் காரணமானவள் சாரு.. அவன் முன்னேற்றத்திற்கும்.. நிம்மதியான உறக்கத்திற்கும் காரணமானவள் மதி..

அதனால்தான் அன்று அவள் முதன் முதலில் நேர்முகத் தேர்விற்கு வந்த போது.. "சார் வந்துட்டாங்க".. என்ற அவளது உருகும் குரலில் என் ஆன்மா கரைந்து நின்றதா.. அதனால்தான் என் காதல் மனம் அவளிடம் அடைக்கலம் தேடியதா.. ஊனும் உயிரும் உனக்கே சொந்தம்.. என்று அடிமனம் உணர்த்தியதை உணராமல் என் தேவதையிடமே தேக தேவையை தீர்த்துக் கொள்ள விருப்பம் கேட்டிருக்கிறேன்.. துடித்து போயிருப்பாளே.. ஆனாலும் எதற்காக ஒப்புக்கொண்டு மீண்டும் வந்தாள்.. எனக்காகவா.. இந்த முட்டாள் காதலனுக்காகவா.. என் உயிரையும் சொந்தங்களையும் மீட்டு தருவதற்காகவா.. அவன் தனிமையை போக்குவதற்காகவா.. சுயநலமில்லாத உன் காதல் எதை சாதித்தது மதி.. எல்லாவற்றையும் எனக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு உன்னை இழந்து எங்கே தொலைந்து போனாய்.. திரும்பி வந்துடு கண்மணி.. எனக்கு நீ மட்டும் போதும்.. ஹரிஷ் இதயம் வலிக்க.. வலிக்க.. அழுது கரைய.. விகாஷ் பாஸ்கரன் இருவரும் அவனுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து விலகினர்..

"ஹரி.. ஹரி".. என்ற அழைத்தல் சாரு உருவாக்கியது அல்ல.. அது மதிக்கு சொந்தமானது.. அன்று ஒரு நாள் கூடலின் நடுவே தன்னிலை மறந்து.. அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. ஹரி என்று கண் சொக்கி முனகிய போது.. தவம் கலைவது போல் தியானம் உடைபடுவது போல்.. சட்டென பற்றிக் கொண்ட கோபத் தீயாய் விழிகள் சிவந்தவன் அவள் தாடையை இறுகப் பற்றி.. "டோன்ட் கால் மீ ஹரி.. அந்த பெயர் என் சாருவுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவளோடு சேர்ந்து அந்தப் பெயரே அழிஞ்சு போனா கூட பரவாயில்லை.. ஆனால் நீ அதை புதுப்பிக்க வேண்டாம்.. பெயரையும் சரி உறவையும் சரி".. என்று வார்த்தைகளால் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு.. இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை தொடர்ந்தவிதம்.. அவள் வேதனையை விழிகளின் வழியே அவன் இதயத்தை ஊடுருவி அன்றே வலிக்க செய்தது.. ஒருவர் காயம் கொண்டாலும் இருவருக்குமே வலிதான்.. அது அவளாகட்டும் அவனாகட்டும்.. அன்று புரியவில்லை இன்று புரிகிறது..

தொடரும்..
Pavam siss madhi
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
166
💔💔💔💔💔💔💔👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💛💛💛💛💛💛💛💛💛
 
Member
Joined
Jun 5, 2023
Messages
41
ஆழ்நிலை மயக்கத்திலிருந்து விழித்திருந்தான் ஹரீஷ்.. இத்தனை நாட்களாக உண்மை காதல் என்று உருகிக் கொண்டிருந்த சாரு வெறும் கற்பனை என்று புரிய.. இருண்ட உலகத்திலா ஒளியைத் தேடினேன்.. என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. தனக்கே புரியாத தன்னிலையை எண்ணி மனதளவில் நொந்து போனவன்.. வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனதாய் உணர்த்து மனம் சோர்ந்து போனான் ..

விகாஷ் அவன் தோளைத் தொட்டான்.. "நான் பிசினஸ் விஷயமா யூ எஸ் போயிருந்தப்போ.. சாருவை பார்த்தேன்.. எனக்கு அவ உன்னை ரிஜெக்ட் பண்ணி.. அவமானப்படுத்தின கதையெல்லாம் தெரியாது"..

"அவள் கணவனோடு ஒரு ஓவிய கண்காட்சிக்கு வந்திருந்தா.. உன் ஃபோன் ஸ்கிரீன் சேவர்ல அவளை பாத்திருந்ததால அடையாளம் கண்டுபிடிக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்ல.. அவகிட்ட பிரண்ட்லியா என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு.. உன்னை பற்றி சொன்னேன்.. நீங்க கல்யாணம் ஆகி இங்க சந்தோஷமா இருக்கீங்க.. ஆனா உங்களையே நெனச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னையே வருத்தி.. உங்க உருவத்தை கற்பனை பண்ணிக்கிட்டு.. அந்த கற்பனை உருவம் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்.. நீங்கதான் அவன்கிட்ட பேசி உண்மை எது கற்பனை எதுன்னு புரிய வைக்கணும்.. அவன் இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்க உதவி செய்யணும்னு அவகிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன்.. அதன் பிறகு நான் இந்தியா வந்துட்டேன்"..

"ஆனா அவ இந்தியா வந்த பிறகு.. ஒருநாள் என்னை வந்து மீட் பண்ணினா.. என்னோட கணவர் சரி இல்லை.. அதனால அவரை விவாகரத்து பண்ணிட்டேன்.. என்னையே நினைச்சு.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற ஹரிஷை மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதான் அவருடைய அருமையை புரிஞ்சுகிட்டேன்.. தயவுசெஞ்சு அவரோட சேர்த்து வைங்கன்னு அழுது ட்ராமா போட்டு என்கிட்டே உதவி கேட்டா.. எனக்கு என்னவோ அவ பார்வையும் நோக்கமும் சரியானதா படல.. அதனால யு. எஸ் ல இருந்த என் ஃப்ரெண்ட்கிட்டே சொல்லி அவளை பத்தி ரகசியமா விசாரிச்சேன்.. அவன் சொன்ன தகவல்கள்படி.. அவளோட கணவனுக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் வந்ததால.. அவனோட வாழ பிடிக்காமல் விவாகரத்து பண்ணிட்டாளாம் .. தனிமையில ஆண் துணை இல்லாம வாழ்ந்தவளுக்கு.. உன் ஞாபகம் வந்திருக்கு.. இந்தியால இருந்த அவ அப்பா மூலமாக உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கா.. அவளோட அப்பா செல்வ முருகனும் உன்னை பற்றி விசாரிச்சு உன்னோட தகுதி.. இப்போதைய எட்ட முடியாத உயரம்.. நீ நியூ ப்ராடக்ட் லான்ச் மீட்டிங்ல பேசின வீடியோ.. மற்ற விவரங்கள் எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணி விட்டுருக்காரு.. உன் பணக்கார தோரணையும் அழகும் கம்பீரமும் ஆளுமையுமான பேச்சும் அவளை சலனப்படுத்தி இருக்கு.. அத்தோட சாரு இறந்து போயிட்டதால.. இன்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டு.. நீ கவுன்சிலிங் போறதையும் எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க.. சோ.. சாருன்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் கூட வாழ்ந்ததும் அந்த கதாபாத்திரம் இறந்ததால நீ மன அழுத்தத்துக்கு ஆளானதும் சாருமதிக்கும் அவளோட அப்பா செல்வ முருகனுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு"..

"அதனாலதான் என்கிட்ட வந்து உன் கூட சேர்ந்து வாழ உதவி செய்யும்படி கேட்டுகிட்டா.. ஆனா நான் மறுத்துட்டேன்.. உன் உண்மையான காதலுக்கு அவ தகுதியானவ இல்லைன்னு எனக்கு தோணுச்சு.. ஹரிஷ் கூட சேர்ந்து வாழ நினைச்சா உன்னை பத்தின உண்மைகளை எல்லாம் அவன்கிட்டே சொல்லிடுவேன்.. மரியாதையா அவன் கண் பார்வையில படாம ஊருக்கு கிளம்பி போய் சேர்ற வழியை பாருன்னு வார்ன் பண்ணினேன்.. அதனால அவ அப்பாவும் அவளும் சேர்ந்து ஆளுங்களை வச்சு என்னை கடத்திட்டாங்க.. அவங்க உன்னை ஃபாலோ பண்ணி இவ்வளவு தகவல்களை சேகரிச்சு உன் வாழ்க்கையில நுழைய போறதெல்லாம் அவங்க என்னை கடத்துனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது"..

"எங்கே தெளிவா உன்கிட்ட காதலியா வந்து சேர்ந்தா.. அவளோட வாழ்ந்த கற்பனை வாழ்க்கையை வாழ்க்கையை பத்தி ஏதாவது கேட்டு தோண்டித் துருவிடுவியோனுதான் நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவளா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கா".. என்னும்போதே.. "கொஞ்சம் நிறுத்து' என்று விழிகளை சுருக்கினான் ஹரிஷ்.. வாசலில் ஏதோ நிழலாடுவது போல் தோன்ற.. இருவரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. மெதுவாக நடந்து சென்றவன்.. கதவை பட்டென திறக்க அதை எதிர்பாராதவன் போல் உள்ளே தொப்பென விழுந்தான் மகேஷ்.. பற்களை கடித்து கீழே விழுந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி ஓங்கி ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "

"சார்.. அடிக்காதீங்க.. என் உடம்பு தாங்காது.. செல்வ முருகன் சார்தான் நீங்க இங்கே அடிக்கடி வர்றதை பார்த்துட்டு எனக்கு பணம் கொடுத்து உங்களை கண்காணிக்க சொன்னாரு.. உங்களைப் பத்தின தகவல்களை அவருக்கு கொடுக்க சொன்னாரு.. சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது".. என்று சரண்டர் ஆகி விட்டான் அவன்.

அவனை இழுத்து பளாரென ஒரு அறை விட்டார் பாஸ்கர்.. "ராஸ்கல் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்றியா.. இன்னைல இருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா" என்று கோபத்தில் கத்த..

"இல்ல.. வேண்டாம்.. ஒரு அறையில அடைச்சு போடுங்க.. அப்புறமா இவன் கதையைபொறுமையா பாத்துக்கலாம்".. என்று ஹரிஷ் சொல்லவும்.. விகாஷ் மகேஷின் மொபைலை பிடுங்கிக் கொண்டு அவனை ஒரு அறையினுள் தள்ளி பூட்டினான்...

"டாக்டர் என்ன இதெல்லாம்.. ஏன் இப்படி ஒரு கற்பனை.. அப்போ இவ்வளவு நாள் நான்.. நானா இல்லையா.. கற்பனையில என்னை அவமானப்படுத்தின ஒருத்தி கூட வாழ்ந்திருக்கேனா".. சாருவின் உண்மை முகத்தை முற்றிலுமாக அறிந்து கொண்டவன்.. எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையுடன் மருத்துவரிடம் விளக்கம் கேட்டான்..

"ஹரிஷ்.. இது ஒரு விதமான மன பிறழ்வு நோய்.. சின்ன வயசுலருந்து எல்லோராலும் ஒதுக்கப்பட்டு தனிமையை மட்டுமே அனுபவிச்ச நீங்க.. சாருமதியை உலகமா நினைச்சு வாழ்ந்துருக்கீங்க.. கடைசில அவளும் உங்களை விட்டுட்டு போனதும்.. உங்க மனசு பாதிக்கப்பட்டு..போலீஸ் அடிச்ச அடியில உங்க மூளைக்குள்ள நடந்த சில மாற்றங்கள்னால.. தேவையில்லாத நினைவுகளை ஆழ்மனசுல புதைச்சுக்கிட்டு.. உயிர் வாழ தேவையான நீங்க விரும்பிய விஷயங்களை கற்பனையா உருவகப்படுத்தி இருக்கீங்க.. இதுக்கு
ஸ்கிசோஃப்ரினியா ன்னு பேர்.. அளவுக்கு அதிகமான டோபமைன் மூளைல சுரக்கிறதுனால.. போதையில் இருக்கிற மாதிரி.. நீங்க விரும்புற உருவம் உண்மை மாதிரியே உங்க கண்ணுக்கு தெரியும்.. சிலருக்கு உருவங்கள் தெரியலாம்.. சிலருக்கு காதுல ஏதாவது சத்தங்கள் கேட்டுகிட்டே இருக்கும்.. இது உளநோய்.. ஒருவேளை சாருவோட காதலோ அல்லது சாருமதிக்கு பதிலா வேற ஒரு பெண்ணோட உண்மையான நேசமோ உங்களுக்கு கிடைச்சிருந்தா.. நீங்க இந்த நிலமைக்கு ஆளாகி இருக்க மாட்டீங்க.. பட் இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. உண்மை எது பொய் எதுன்னு ரியலைஸ் பண்ற அளவுக்கு குணமாகிட்டீங்க.. இனி மெடிசன்ஸ் மூலமா உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்தலாம் நோ ப்ராப்ளம்" என்றார் மருத்துவர் பாஸ்கர்..

"ஆனா இதுல சுத்தமா லாஜிக்கே இல்லையே டாக்டர்.. மதிகிட்டே ஃபோன்ல பேசிட்டு இருந்த ஒருத்தன்.. சாருவோட கற்பனை உருவத்தோடு எப்படி பழக முடியும்.. அதோட அப்படி ஒரு உருவம் பொய்யின்னு தெரியாம இத்தனை நாளா வாழ்ந்திருக்கான் இது எப்படி சாத்தியம்".. என்று விகாஷ் பாஸ்கரிடம் கேட்க..

இதழ் விரித்து சிரித்தவரோ.. பிரெய்ன்கிட்டே இந்த மாதிரி லாஜிக் ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்காகாது.. அது என்ன நினைக்குதோ அதை மட்டும் தான் உணரும்..

உதாரணத்துக்கு உறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில உங்களை போட்டு பூட்டிட்டு.. உங்க ஆழ்மனசுல நீங்க பாலைவனத்துல இருக்கிறதா ஆழமா பதிய வெச்சா.. அந்த உறைநிலையிலும் உங்களுக்கு வேர்க்கும்.. தண்ணீருக்காக நாக்கு தவிக்கும்.. இதுல என்ன லாஜிக் இருக்குனு நினைக்கிறீங்க.. தட்பவெட்ப நிலை உங்க கையில இல்ல.. ஆனா அதை உணரும் தன்மை உங்க மூளை வசம்தான் இருக்கு.. அது எந்த உணர்வுகளை ஆக்ரமிக்குதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்.. என்று பாஸ்கர் பொறுமையாக விளக்க விகாஷ் வாய் பிளந்தான்.. இந்த சமுதாயத்தின் கொடிய சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் மனப்பிறழ்வு உண்டு என்பது மறக்க முடியாத உண்மை.. மனச்சிதைவு என்றால் பைத்தியம் என்று பொருள் அல்ல.. உடலுக்கு வரும் பலவீனம் நோய் என்பது போல் மனம் பலவீனமடையும் தருணம் அது.. தகுந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையும்.. நான் இருக்கிறேன் உனக்காக என்று தோள் கொடுக்கும் பிரியமானவர்களின் அன்பான வார்த்தைகளும் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும்..

சாரு அவனை நிராகரித்த சம்பவம் சுவற்றில் அடித்த பந்து போல் நினைவில் வந்து அழுத்தமாக பதிந்திருக்க.. அதோடு இப்போது தன் பணத்திற்காகவும்.. உடல் தேவைக்காகவும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம் அவள் மீதான நன்மதிப்பை மொத்தமாக சரித்து.. அதே அளவிற்கு குறையாத வெறுப்பாக உருமாறியது.. சாரு என்ற வார்த்தையை கூட அறுவறுத்தான்.. ஆத்திரம் கொண்டான்.. அவளுக்காக உருகிய இதயம் இன்று அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கியது..

அதையும் தாண்டி தன்னிடம் பேசியவள் மதி என்று விகாஷ் சொன்ன தகவலில் மறுகணம் இன்பமாய் திகைத்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கினான் அவன்..

தினம் தினம் காலை முதல் மாலை வரை விருப்பப்படும் போதெல்லாம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மட்டுமே அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் ஏணிப்படிகளாய் உதவியிருந்தன..

அயலூரில் வசிக்கும் ஆண்மகன் அன்னையிடம் பேசும்போது வெளிப்படும் தாய்மை போல்.. ஒவ்வொரு வார்த்தையிலும் நேசத்தை பொங்கி வழிய செய்திருக்கிறாள் மதி..

சாரு.. சாரு என ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் என்னை மலரச் செய்து அவள் கருகிப் போயிருக்கிறாள்.. ஆனாலும் அவள் நன்கொடையாக வாரி வழங்கிய அன்பு மட்டுமே இத்தனை நாட்களாக என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறதா.. அந்த அன்பு கொடையாளிக்கு நான் வைத்த பெயர் சாருமதி.. எவ்வளவு பெரிய முட்டாள் நான்..

தினமும் காலையிலிருந்து மாலை வரை அவள் குரல் ஃபோனில் உருகும்.. இரவில் உருகும் குரல் உருவமாக உயிர் பெறும்.. குரல் மதியின் உடையது.. உருவம் சாருவினுடையது.. கொஞ்சிக் குலவும் அந்த உருவம் காட்சிப் பிழை.. அந்த குரல் காதலின் பிரதிபலிப்பு..

அன்றைய நாட்களில்..காதலோடு உருகும் சம்பாஷணைகளில்.. வெட்கத்தோடு அவள் தயங்குவதாய் அவன் நினைத்திருந்தான்.. ஆனால் அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.. சாருவாக பொருந்த முடியாமல் மதியாக என்னை நெருங்க முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளை சுடும் நெருப்பாய் இன்று உணர முடிந்தது அவனால்..

சாருவாக மதியை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறேன்.. மதியால் விளைந்த அழகான கற்பனைகளை சாருவின் உருவத்தில் அனுபவித்து.. மீண்டும் போனில் அழைக்கும் போது சாருவோடு எப்படி இழைந்தேன் என்று அவளிடமே வருணித்து கொல்லாமல் கொன்று புதைத்து இருக்கிறேன்..

அவளாக என்றுமே அழைத்ததில்லை.. அவன்தான் அழைப்பான் பேசுவான்.. மாலையில் வா.. இரவு என்னோடு தங்கு என்று ஏதேனும் கொஞ்சுவான்.. அல்லது இரவு வேலை இருக்கிறது வராதே.. என்று தகவல் சொல்லுவான்.. அவன் மனதின் பாதிப்பிற்கும்.. அதனால் ஏற்பட்ட உள நோய்க்கும் காரணமானவள் சாரு.. அவன் முன்னேற்றத்திற்கும்.. நிம்மதியான உறக்கத்திற்கும் காரணமானவள் மதி..

அதனால்தான் அன்று அவள் முதன் முதலில் நேர்முகத் தேர்விற்கு வந்த போது.. "சார் வந்துட்டாங்க".. என்ற அவளது உருகும் குரலில் என் ஆன்மா கரைந்து நின்றதா.. அதனால்தான் என் காதல் மனம் அவளிடம் அடைக்கலம் தேடியதா.. ஊனும் உயிரும் உனக்கே சொந்தம்.. என்று அடிமனம் உணர்த்தியதை உணராமல் என் தேவதையிடமே தேக தேவையை தீர்த்துக் கொள்ள விருப்பம் கேட்டிருக்கிறேன்.. துடித்து போயிருப்பாளே.. ஆனாலும் எதற்காக ஒப்புக்கொண்டு மீண்டும் வந்தாள்.. எனக்காகவா.. இந்த முட்டாள் காதலனுக்காகவா.. என் உயிரையும் சொந்தங்களையும் மீட்டு தருவதற்காகவா.. அவன் தனிமையை போக்குவதற்காகவா.. சுயநலமில்லாத உன் காதல் எதை சாதித்தது மதி.. எல்லாவற்றையும் எனக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு உன்னை இழந்து எங்கே தொலைந்து போனாய்.. திரும்பி வந்துடு கண்மணி.. எனக்கு நீ மட்டும் போதும்.. ஹரிஷ் இதயம் வலிக்க.. வலிக்க.. அழுது கரைய.. விகாஷ் பாஸ்கரன் இருவரும் அவனுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து விலகினர்..

"ஹரி.. ஹரி".. என்ற அழைத்தல் சாரு உருவாக்கியது அல்ல.. அது மதிக்கு சொந்தமானது.. அன்று ஒரு நாள் கூடலின் நடுவே தன்னிலை மறந்து.. அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. ஹரி என்று கண் சொக்கி முனகிய போது.. தவம் கலைவது போல் தியானம் உடைபடுவது போல்.. சட்டென பற்றிக் கொண்ட கோபத் தீயாய் விழிகள் சிவந்தவன் அவள் தாடையை இறுகப் பற்றி.. "டோன்ட் கால் மீ ஹரி.. அந்த பெயர் என் சாருவுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவளோடு சேர்ந்து அந்தப் பெயரே அழிஞ்சு போனா கூட பரவாயில்லை.. ஆனால் நீ அதை புதுப்பிக்க வேண்டாம்.. பெயரையும் சரி உறவையும் சரி".. என்று வார்த்தைகளால் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு.. இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை தொடர்ந்தவிதம்.. அவள் வேதனையை விழிகளின் வழியே அவன் இதயத்தை ஊடுருவி அன்றே வலிக்க செய்தது.. ஒருவர் காயம் கொண்டாலும் இருவருக்குமே வலிதான்.. அது அவளாகட்டும் அவனாகட்டும்.. அன்று புரியவில்லை இன்று புரிகிறது..

தொடரும்..
Unmayana nesam anal yarukku kudukerom enbathu tha ,puthi ketta piragu therigirathu,vithi
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
ஆழ்நிலை மயக்கத்திலிருந்து விழித்திருந்தான் ஹரீஷ்.. இத்தனை நாட்களாக உண்மை காதல் என்று உருகிக் கொண்டிருந்த சாரு வெறும் கற்பனை என்று புரிய.. இருண்ட உலகத்திலா ஒளியைத் தேடினேன்.. என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. தனக்கே புரியாத தன்னிலையை எண்ணி மனதளவில் நொந்து போனவன்.. வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனதாய் உணர்த்து மனம் சோர்ந்து போனான் ..

விகாஷ் அவன் தோளைத் தொட்டான்.. "நான் பிசினஸ் விஷயமா யூ எஸ் போயிருந்தப்போ.. சாருவை பார்த்தேன்.. எனக்கு அவ உன்னை ரிஜெக்ட் பண்ணி.. அவமானப்படுத்தின கதையெல்லாம் தெரியாது"..

"அவள் கணவனோடு ஒரு ஓவிய கண்காட்சிக்கு வந்திருந்தா.. உன் ஃபோன் ஸ்கிரீன் சேவர்ல அவளை பாத்திருந்ததால அடையாளம் கண்டுபிடிக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்ல.. அவகிட்ட பிரண்ட்லியா என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு.. உன்னை பற்றி சொன்னேன்.. நீங்க கல்யாணம் ஆகி இங்க சந்தோஷமா இருக்கீங்க.. ஆனா உங்களையே நெனச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னையே வருத்தி.. உங்க உருவத்தை கற்பனை பண்ணிக்கிட்டு.. அந்த கற்பனை உருவம் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்.. நீங்கதான் அவன்கிட்ட பேசி உண்மை எது கற்பனை எதுன்னு புரிய வைக்கணும்.. அவன் இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்க உதவி செய்யணும்னு அவகிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன்.. அதன் பிறகு நான் இந்தியா வந்துட்டேன்"..

"ஆனா அவ இந்தியா வந்த பிறகு.. ஒருநாள் என்னை வந்து மீட் பண்ணினா.. என்னோட கணவர் சரி இல்லை.. அதனால அவரை விவாகரத்து பண்ணிட்டேன்.. என்னையே நினைச்சு.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற ஹரிஷை மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதான் அவருடைய அருமையை புரிஞ்சுகிட்டேன்.. தயவுசெஞ்சு அவரோட சேர்த்து வைங்கன்னு அழுது ட்ராமா போட்டு என்கிட்டே உதவி கேட்டா.. எனக்கு என்னவோ அவ பார்வையும் நோக்கமும் சரியானதா படல.. அதனால யு. எஸ் ல இருந்த என் ஃப்ரெண்ட்கிட்டே சொல்லி அவளை பத்தி ரகசியமா விசாரிச்சேன்.. அவன் சொன்ன தகவல்கள்படி.. அவளோட கணவனுக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் வந்ததால.. அவனோட வாழ பிடிக்காமல் விவாகரத்து பண்ணிட்டாளாம் .. தனிமையில ஆண் துணை இல்லாம வாழ்ந்தவளுக்கு.. உன் ஞாபகம் வந்திருக்கு.. இந்தியால இருந்த அவ அப்பா மூலமாக உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கா.. அவளோட அப்பா செல்வ முருகனும் உன்னை பற்றி விசாரிச்சு உன்னோட தகுதி.. இப்போதைய எட்ட முடியாத உயரம்.. நீ நியூ ப்ராடக்ட் லான்ச் மீட்டிங்ல பேசின வீடியோ.. மற்ற விவரங்கள் எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணி விட்டுருக்காரு.. உன் பணக்கார தோரணையும் அழகும் கம்பீரமும் ஆளுமையுமான பேச்சும் அவளை சலனப்படுத்தி இருக்கு.. அத்தோட சாரு இறந்து போயிட்டதால.. இன்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டு.. நீ கவுன்சிலிங் போறதையும் எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க.. சோ.. சாருன்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் கூட வாழ்ந்ததும் அந்த கதாபாத்திரம் இறந்ததால நீ மன அழுத்தத்துக்கு ஆளானதும் சாருமதிக்கும் அவளோட அப்பா செல்வ முருகனுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு"..

"அதனாலதான் என்கிட்ட வந்து உன் கூட சேர்ந்து வாழ உதவி செய்யும்படி கேட்டுகிட்டா.. ஆனா நான் மறுத்துட்டேன்.. உன் உண்மையான காதலுக்கு அவ தகுதியானவ இல்லைன்னு எனக்கு தோணுச்சு.. ஹரிஷ் கூட சேர்ந்து வாழ நினைச்சா உன்னை பத்தின உண்மைகளை எல்லாம் அவன்கிட்டே சொல்லிடுவேன்.. மரியாதையா அவன் கண் பார்வையில படாம ஊருக்கு கிளம்பி போய் சேர்ற வழியை பாருன்னு வார்ன் பண்ணினேன்.. அதனால அவ அப்பாவும் அவளும் சேர்ந்து ஆளுங்களை வச்சு என்னை கடத்திட்டாங்க.. அவங்க உன்னை ஃபாலோ பண்ணி இவ்வளவு தகவல்களை சேகரிச்சு உன் வாழ்க்கையில நுழைய போறதெல்லாம் அவங்க என்னை கடத்துனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது"..

"எங்கே தெளிவா உன்கிட்ட காதலியா வந்து சேர்ந்தா.. அவளோட வாழ்ந்த கற்பனை வாழ்க்கையை வாழ்க்கையை பத்தி ஏதாவது கேட்டு தோண்டித் துருவிடுவியோனுதான் நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவளா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கா".. என்னும்போதே.. "கொஞ்சம் நிறுத்து' என்று விழிகளை சுருக்கினான் ஹரிஷ்.. வாசலில் ஏதோ நிழலாடுவது போல் தோன்ற.. இருவரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. மெதுவாக நடந்து சென்றவன்.. கதவை பட்டென திறக்க அதை எதிர்பாராதவன் போல் உள்ளே தொப்பென விழுந்தான் மகேஷ்.. பற்களை கடித்து கீழே விழுந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி ஓங்கி ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "

"சார்.. அடிக்காதீங்க.. என் உடம்பு தாங்காது.. செல்வ முருகன் சார்தான் நீங்க இங்கே அடிக்கடி வர்றதை பார்த்துட்டு எனக்கு பணம் கொடுத்து உங்களை கண்காணிக்க சொன்னாரு.. உங்களைப் பத்தின தகவல்களை அவருக்கு கொடுக்க சொன்னாரு.. சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது".. என்று சரண்டர் ஆகி விட்டான் அவன்.

அவனை இழுத்து பளாரென ஒரு அறை விட்டார் பாஸ்கர்.. "ராஸ்கல் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்றியா.. இன்னைல இருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா" என்று கோபத்தில் கத்த..

"இல்ல.. வேண்டாம்.. ஒரு அறையில அடைச்சு போடுங்க.. அப்புறமா இவன் கதையைபொறுமையா பாத்துக்கலாம்".. என்று ஹரிஷ் சொல்லவும்.. விகாஷ் மகேஷின் மொபைலை பிடுங்கிக் கொண்டு அவனை ஒரு அறையினுள் தள்ளி பூட்டினான்...

"டாக்டர் என்ன இதெல்லாம்.. ஏன் இப்படி ஒரு கற்பனை.. அப்போ இவ்வளவு நாள் நான்.. நானா இல்லையா.. கற்பனையில என்னை அவமானப்படுத்தின ஒருத்தி கூட வாழ்ந்திருக்கேனா".. சாருவின் உண்மை முகத்தை முற்றிலுமாக அறிந்து கொண்டவன்.. எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையுடன் மருத்துவரிடம் விளக்கம் கேட்டான்..

"ஹரிஷ்.. இது ஒரு விதமான மன பிறழ்வு நோய்.. சின்ன வயசுலருந்து எல்லோராலும் ஒதுக்கப்பட்டு தனிமையை மட்டுமே அனுபவிச்ச நீங்க.. சாருமதியை உலகமா நினைச்சு வாழ்ந்துருக்கீங்க.. கடைசில அவளும் உங்களை விட்டுட்டு போனதும்.. உங்க மனசு பாதிக்கப்பட்டு..போலீஸ் அடிச்ச அடியில உங்க மூளைக்குள்ள நடந்த சில மாற்றங்கள்னால.. தேவையில்லாத நினைவுகளை ஆழ்மனசுல புதைச்சுக்கிட்டு.. உயிர் வாழ தேவையான நீங்க விரும்பிய விஷயங்களை கற்பனையா உருவகப்படுத்தி இருக்கீங்க.. இதுக்கு
ஸ்கிசோஃப்ரினியா ன்னு பேர்.. அளவுக்கு அதிகமான டோபமைன் மூளைல சுரக்கிறதுனால.. போதையில் இருக்கிற மாதிரி.. நீங்க விரும்புற உருவம் உண்மை மாதிரியே உங்க கண்ணுக்கு தெரியும்.. சிலருக்கு உருவங்கள் தெரியலாம்.. சிலருக்கு காதுல ஏதாவது சத்தங்கள் கேட்டுகிட்டே இருக்கும்.. இது உளநோய்.. ஒருவேளை சாருவோட காதலோ அல்லது சாருமதிக்கு பதிலா வேற ஒரு பெண்ணோட உண்மையான நேசமோ உங்களுக்கு கிடைச்சிருந்தா.. நீங்க இந்த நிலமைக்கு ஆளாகி இருக்க மாட்டீங்க.. பட் இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. உண்மை எது பொய் எதுன்னு ரியலைஸ் பண்ற அளவுக்கு குணமாகிட்டீங்க.. இனி மெடிசன்ஸ் மூலமா உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்தலாம் நோ ப்ராப்ளம்" என்றார் மருத்துவர் பாஸ்கர்..

"ஆனா இதுல சுத்தமா லாஜிக்கே இல்லையே டாக்டர்.. மதிகிட்டே ஃபோன்ல பேசிட்டு இருந்த ஒருத்தன்.. சாருவோட கற்பனை உருவத்தோடு எப்படி பழக முடியும்.. அதோட அப்படி ஒரு உருவம் பொய்யின்னு தெரியாம இத்தனை நாளா வாழ்ந்திருக்கான் இது எப்படி சாத்தியம்".. என்று விகாஷ் பாஸ்கரிடம் கேட்க..

இதழ் விரித்து சிரித்தவரோ.. பிரெய்ன்கிட்டே இந்த மாதிரி லாஜிக் ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்காகாது.. அது என்ன நினைக்குதோ அதை மட்டும் தான் உணரும்..

உதாரணத்துக்கு உறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில உங்களை போட்டு பூட்டிட்டு.. உங்க ஆழ்மனசுல நீங்க பாலைவனத்துல இருக்கிறதா ஆழமா பதிய வெச்சா.. அந்த உறைநிலையிலும் உங்களுக்கு வேர்க்கும்.. தண்ணீருக்காக நாக்கு தவிக்கும்.. இதுல என்ன லாஜிக் இருக்குனு நினைக்கிறீங்க.. தட்பவெட்ப நிலை உங்க கையில இல்ல.. ஆனா அதை உணரும் தன்மை உங்க மூளை வசம்தான் இருக்கு.. அது எந்த உணர்வுகளை ஆக்ரமிக்குதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்.. என்று பாஸ்கர் பொறுமையாக விளக்க விகாஷ் வாய் பிளந்தான்.. இந்த சமுதாயத்தின் கொடிய சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் மனப்பிறழ்வு உண்டு என்பது மறக்க முடியாத உண்மை.. மனச்சிதைவு என்றால் பைத்தியம் என்று பொருள் அல்ல.. உடலுக்கு வரும் பலவீனம் நோய் என்பது போல் மனம் பலவீனமடையும் தருணம் அது.. தகுந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையும்.. நான் இருக்கிறேன் உனக்காக என்று தோள் கொடுக்கும் பிரியமானவர்களின் அன்பான வார்த்தைகளும் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும்..

சாரு அவனை நிராகரித்த சம்பவம் சுவற்றில் அடித்த பந்து போல் நினைவில் வந்து அழுத்தமாக பதிந்திருக்க.. அதோடு இப்போது தன் பணத்திற்காகவும்.. உடல் தேவைக்காகவும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம் அவள் மீதான நன்மதிப்பை மொத்தமாக சரித்து.. அதே அளவிற்கு குறையாத வெறுப்பாக உருமாறியது.. சாரு என்ற வார்த்தையை கூட அறுவறுத்தான்.. ஆத்திரம் கொண்டான்.. அவளுக்காக உருகிய இதயம் இன்று அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கியது..

அதையும் தாண்டி தன்னிடம் பேசியவள் மதி என்று விகாஷ் சொன்ன தகவலில் மறுகணம் இன்பமாய் திகைத்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கினான் அவன்..

தினம் தினம் காலை முதல் மாலை வரை விருப்பப்படும் போதெல்லாம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மட்டுமே அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் ஏணிப்படிகளாய் உதவியிருந்தன..

அயலூரில் வசிக்கும் ஆண்மகன் அன்னையிடம் பேசும்போது வெளிப்படும் தாய்மை போல்.. ஒவ்வொரு வார்த்தையிலும் நேசத்தை பொங்கி வழிய செய்திருக்கிறாள் மதி..

சாரு.. சாரு என ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் என்னை மலரச் செய்து அவள் கருகிப் போயிருக்கிறாள்.. ஆனாலும் அவள் நன்கொடையாக வாரி வழங்கிய அன்பு மட்டுமே இத்தனை நாட்களாக என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறதா.. அந்த அன்பு கொடையாளிக்கு நான் வைத்த பெயர் சாருமதி.. எவ்வளவு பெரிய முட்டாள் நான்..

தினமும் காலையிலிருந்து மாலை வரை அவள் குரல் ஃபோனில் உருகும்.. இரவில் உருகும் குரல் உருவமாக உயிர் பெறும்.. குரல் மதியின் உடையது.. உருவம் சாருவினுடையது.. கொஞ்சிக் குலவும் அந்த உருவம் காட்சிப் பிழை.. அந்த குரல் காதலின் பிரதிபலிப்பு..

அன்றைய நாட்களில்..காதலோடு உருகும் சம்பாஷணைகளில்.. வெட்கத்தோடு அவள் தயங்குவதாய் அவன் நினைத்திருந்தான்.. ஆனால் அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.. சாருவாக பொருந்த முடியாமல் மதியாக என்னை நெருங்க முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளை சுடும் நெருப்பாய் இன்று உணர முடிந்தது அவனால்..

சாருவாக மதியை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறேன்.. மதியால் விளைந்த அழகான கற்பனைகளை சாருவின் உருவத்தில் அனுபவித்து.. மீண்டும் போனில் அழைக்கும் போது சாருவோடு எப்படி இழைந்தேன் என்று அவளிடமே வருணித்து கொல்லாமல் கொன்று புதைத்து இருக்கிறேன்..

அவளாக என்றுமே அழைத்ததில்லை.. அவன்தான் அழைப்பான் பேசுவான்.. மாலையில் வா.. இரவு என்னோடு தங்கு என்று ஏதேனும் கொஞ்சுவான்.. அல்லது இரவு வேலை இருக்கிறது வராதே.. என்று தகவல் சொல்லுவான்.. அவன் மனதின் பாதிப்பிற்கும்.. அதனால் ஏற்பட்ட உள நோய்க்கும் காரணமானவள் சாரு.. அவன் முன்னேற்றத்திற்கும்.. நிம்மதியான உறக்கத்திற்கும் காரணமானவள் மதி..

அதனால்தான் அன்று அவள் முதன் முதலில் நேர்முகத் தேர்விற்கு வந்த போது.. "சார் வந்துட்டாங்க".. என்ற அவளது உருகும் குரலில் என் ஆன்மா கரைந்து நின்றதா.. அதனால்தான் என் காதல் மனம் அவளிடம் அடைக்கலம் தேடியதா.. ஊனும் உயிரும் உனக்கே சொந்தம்.. என்று அடிமனம் உணர்த்தியதை உணராமல் என் தேவதையிடமே தேக தேவையை தீர்த்துக் கொள்ள விருப்பம் கேட்டிருக்கிறேன்.. துடித்து போயிருப்பாளே.. ஆனாலும் எதற்காக ஒப்புக்கொண்டு மீண்டும் வந்தாள்.. எனக்காகவா.. இந்த முட்டாள் காதலனுக்காகவா.. என் உயிரையும் சொந்தங்களையும் மீட்டு தருவதற்காகவா.. அவன் தனிமையை போக்குவதற்காகவா.. சுயநலமில்லாத உன் காதல் எதை சாதித்தது மதி.. எல்லாவற்றையும் எனக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு உன்னை இழந்து எங்கே தொலைந்து போனாய்.. திரும்பி வந்துடு கண்மணி.. எனக்கு நீ மட்டும் போதும்.. ஹரிஷ் இதயம் வலிக்க.. வலிக்க.. அழுது கரைய.. விகாஷ் பாஸ்கரன் இருவரும் அவனுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து விலகினர்..

"ஹரி.. ஹரி".. என்ற அழைத்தல் சாரு உருவாக்கியது அல்ல.. அது மதிக்கு சொந்தமானது.. அன்று ஒரு நாள் கூடலின் நடுவே தன்னிலை மறந்து.. அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. ஹரி என்று கண் சொக்கி முனகிய போது.. தவம் கலைவது போல் தியானம் உடைபடுவது போல்.. சட்டென பற்றிக் கொண்ட கோபத் தீயாய் விழிகள் சிவந்தவன் அவள் தாடையை இறுகப் பற்றி.. "டோன்ட் கால் மீ ஹரி.. அந்த பெயர் என் சாருவுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவளோடு சேர்ந்து அந்தப் பெயரே அழிஞ்சு போனா கூட பரவாயில்லை.. ஆனால் நீ அதை புதுப்பிக்க வேண்டாம்.. பெயரையும் சரி உறவையும் சரி".. என்று வார்த்தைகளால் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு.. இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை தொடர்ந்தவிதம்.. அவள் வேதனையை விழிகளின் வழியே அவன் இதயத்தை ஊடுருவி அன்றே வலிக்க செய்தது.. ஒருவர் காயம் கொண்டாலும் இருவருக்குமே வலிதான்.. அது அவளாகட்டும் அவனாகட்டும்.. அன்று புரியவில்லை இன்று புரிகிறது..

தொடரும்..
Super❤❤❤❤❤
 
New member
Joined
Jan 30, 2023
Messages
1
ஆழ்நிலை மயக்கத்திலிருந்து விழித்திருந்தான் ஹரீஷ்.. இத்தனை நாட்களாக உண்மை காதல் என்று உருகிக் கொண்டிருந்த சாரு வெறும் கற்பனை என்று புரிய.. இருண்ட உலகத்திலா ஒளியைத் தேடினேன்.. என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. தனக்கே புரியாத தன்னிலையை எண்ணி மனதளவில் நொந்து போனவன்.. வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனதாய் உணர்த்து மனம் சோர்ந்து போனான் ..

விகாஷ் அவன் தோளைத் தொட்டான்.. "நான் பிசினஸ் விஷயமா யூ எஸ் போயிருந்தப்போ.. சாருவை பார்த்தேன்.. எனக்கு அவ உன்னை ரிஜெக்ட் பண்ணி.. அவமானப்படுத்தின கதையெல்லாம் தெரியாது"..

"அவள் கணவனோடு ஒரு ஓவிய கண்காட்சிக்கு வந்திருந்தா.. உன் ஃபோன் ஸ்கிரீன் சேவர்ல அவளை பாத்திருந்ததால அடையாளம் கண்டுபிடிக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்ல.. அவகிட்ட பிரண்ட்லியா என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு.. உன்னை பற்றி சொன்னேன்.. நீங்க கல்யாணம் ஆகி இங்க சந்தோஷமா இருக்கீங்க.. ஆனா உங்களையே நெனச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னையே வருத்தி.. உங்க உருவத்தை கற்பனை பண்ணிக்கிட்டு.. அந்த கற்பனை உருவம் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்.. நீங்கதான் அவன்கிட்ட பேசி உண்மை எது கற்பனை எதுன்னு புரிய வைக்கணும்.. அவன் இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்க உதவி செய்யணும்னு அவகிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன்.. அதன் பிறகு நான் இந்தியா வந்துட்டேன்"..

"ஆனா அவ இந்தியா வந்த பிறகு.. ஒருநாள் என்னை வந்து மீட் பண்ணினா.. என்னோட கணவர் சரி இல்லை.. அதனால அவரை விவாகரத்து பண்ணிட்டேன்.. என்னையே நினைச்சு.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற ஹரிஷை மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதான் அவருடைய அருமையை புரிஞ்சுகிட்டேன்.. தயவுசெஞ்சு அவரோட சேர்த்து வைங்கன்னு அழுது ட்ராமா போட்டு என்கிட்டே உதவி கேட்டா.. எனக்கு என்னவோ அவ பார்வையும் நோக்கமும் சரியானதா படல.. அதனால யு. எஸ் ல இருந்த என் ஃப்ரெண்ட்கிட்டே சொல்லி அவளை பத்தி ரகசியமா விசாரிச்சேன்.. அவன் சொன்ன தகவல்கள்படி.. அவளோட கணவனுக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் வந்ததால.. அவனோட வாழ பிடிக்காமல் விவாகரத்து பண்ணிட்டாளாம் .. தனிமையில ஆண் துணை இல்லாம வாழ்ந்தவளுக்கு.. உன் ஞாபகம் வந்திருக்கு.. இந்தியால இருந்த அவ அப்பா மூலமாக உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கா.. அவளோட அப்பா செல்வ முருகனும் உன்னை பற்றி விசாரிச்சு உன்னோட தகுதி.. இப்போதைய எட்ட முடியாத உயரம்.. நீ நியூ ப்ராடக்ட் லான்ச் மீட்டிங்ல பேசின வீடியோ.. மற்ற விவரங்கள் எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணி விட்டுருக்காரு.. உன் பணக்கார தோரணையும் அழகும் கம்பீரமும் ஆளுமையுமான பேச்சும் அவளை சலனப்படுத்தி இருக்கு.. அத்தோட சாரு இறந்து போயிட்டதால.. இன்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டு.. நீ கவுன்சிலிங் போறதையும் எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க.. சோ.. சாருன்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் கூட வாழ்ந்ததும் அந்த கதாபாத்திரம் இறந்ததால நீ மன அழுத்தத்துக்கு ஆளானதும் சாருமதிக்கும் அவளோட அப்பா செல்வ முருகனுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு"..

"அதனாலதான் என்கிட்ட வந்து உன் கூட சேர்ந்து வாழ உதவி செய்யும்படி கேட்டுகிட்டா.. ஆனா நான் மறுத்துட்டேன்.. உன் உண்மையான காதலுக்கு அவ தகுதியானவ இல்லைன்னு எனக்கு தோணுச்சு.. ஹரிஷ் கூட சேர்ந்து வாழ நினைச்சா உன்னை பத்தின உண்மைகளை எல்லாம் அவன்கிட்டே சொல்லிடுவேன்.. மரியாதையா அவன் கண் பார்வையில படாம ஊருக்கு கிளம்பி போய் சேர்ற வழியை பாருன்னு வார்ன் பண்ணினேன்.. அதனால அவ அப்பாவும் அவளும் சேர்ந்து ஆளுங்களை வச்சு என்னை கடத்திட்டாங்க.. அவங்க உன்னை ஃபாலோ பண்ணி இவ்வளவு தகவல்களை சேகரிச்சு உன் வாழ்க்கையில நுழைய போறதெல்லாம் அவங்க என்னை கடத்துனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது"..

"எங்கே தெளிவா உன்கிட்ட காதலியா வந்து சேர்ந்தா.. அவளோட வாழ்ந்த கற்பனை வாழ்க்கையை வாழ்க்கையை பத்தி ஏதாவது கேட்டு தோண்டித் துருவிடுவியோனுதான் நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவளா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கா".. என்னும்போதே.. "கொஞ்சம் நிறுத்து' என்று விழிகளை சுருக்கினான் ஹரிஷ்.. வாசலில் ஏதோ நிழலாடுவது போல் தோன்ற.. இருவரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. மெதுவாக நடந்து சென்றவன்.. கதவை பட்டென திறக்க அதை எதிர்பாராதவன் போல் உள்ளே தொப்பென விழுந்தான் மகேஷ்.. பற்களை கடித்து கீழே விழுந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி ஓங்கி ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "

"சார்.. அடிக்காதீங்க.. என் உடம்பு தாங்காது.. செல்வ முருகன் சார்தான் நீங்க இங்கே அடிக்கடி வர்றதை பார்த்துட்டு எனக்கு பணம் கொடுத்து உங்களை கண்காணிக்க சொன்னாரு.. உங்களைப் பத்தின தகவல்களை அவருக்கு கொடுக்க சொன்னாரு.. சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது".. என்று சரண்டர் ஆகி விட்டான் அவன்.

அவனை இழுத்து பளாரென ஒரு அறை விட்டார் பாஸ்கர்.. "ராஸ்கல் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்றியா.. இன்னைல இருந்து உனக்கு வேலை கிடையாது.. வெளியே போடா" என்று கோபத்தில் கத்த..

"இல்ல.. வேண்டாம்.. ஒரு அறையில அடைச்சு போடுங்க.. அப்புறமா இவன் கதையைபொறுமையா பாத்துக்கலாம்".. என்று ஹரிஷ் சொல்லவும்.. விகாஷ் மகேஷின் மொபைலை பிடுங்கிக் கொண்டு அவனை ஒரு அறையினுள் தள்ளி பூட்டினான்...

"டாக்டர் என்ன இதெல்லாம்.. ஏன் இப்படி ஒரு கற்பனை.. அப்போ இவ்வளவு நாள் நான்.. நானா இல்லையா.. கற்பனையில என்னை அவமானப்படுத்தின ஒருத்தி கூட வாழ்ந்திருக்கேனா".. சாருவின் உண்மை முகத்தை முற்றிலுமாக அறிந்து கொண்டவன்.. எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையுடன் மருத்துவரிடம் விளக்கம் கேட்டான்..

"ஹரிஷ்.. இது ஒரு விதமான மன பிறழ்வு நோய்.. சின்ன வயசுலருந்து எல்லோராலும் ஒதுக்கப்பட்டு தனிமையை மட்டுமே அனுபவிச்ச நீங்க.. சாருமதியை உலகமா நினைச்சு வாழ்ந்துருக்கீங்க.. கடைசில அவளும் உங்களை விட்டுட்டு போனதும்.. உங்க மனசு பாதிக்கப்பட்டு..போலீஸ் அடிச்ச அடியில உங்க மூளைக்குள்ள நடந்த சில மாற்றங்கள்னால.. தேவையில்லாத நினைவுகளை ஆழ்மனசுல புதைச்சுக்கிட்டு.. உயிர் வாழ தேவையான நீங்க விரும்பிய விஷயங்களை கற்பனையா உருவகப்படுத்தி இருக்கீங்க.. இதுக்கு
ஸ்கிசோஃப்ரினியா ன்னு பேர்.. அளவுக்கு அதிகமான டோபமைன் மூளைல சுரக்கிறதுனால.. போதையில் இருக்கிற மாதிரி.. நீங்க விரும்புற உருவம் உண்மை மாதிரியே உங்க கண்ணுக்கு தெரியும்.. சிலருக்கு உருவங்கள் தெரியலாம்.. சிலருக்கு காதுல ஏதாவது சத்தங்கள் கேட்டுகிட்டே இருக்கும்.. இது உளநோய்.. ஒருவேளை சாருவோட காதலோ அல்லது சாருமதிக்கு பதிலா வேற ஒரு பெண்ணோட உண்மையான நேசமோ உங்களுக்கு கிடைச்சிருந்தா.. நீங்க இந்த நிலமைக்கு ஆளாகி இருக்க மாட்டீங்க.. பட் இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. உண்மை எது பொய் எதுன்னு ரியலைஸ் பண்ற அளவுக்கு குணமாகிட்டீங்க.. இனி மெடிசன்ஸ் மூலமா உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்தலாம் நோ ப்ராப்ளம்" என்றார் மருத்துவர் பாஸ்கர்..

"ஆனா இதுல சுத்தமா லாஜிக்கே இல்லையே டாக்டர்.. மதிகிட்டே ஃபோன்ல பேசிட்டு இருந்த ஒருத்தன்.. சாருவோட கற்பனை உருவத்தோடு எப்படி பழக முடியும்.. அதோட அப்படி ஒரு உருவம் பொய்யின்னு தெரியாம இத்தனை நாளா வாழ்ந்திருக்கான் இது எப்படி சாத்தியம்".. என்று விகாஷ் பாஸ்கரிடம் கேட்க..

இதழ் விரித்து சிரித்தவரோ.. பிரெய்ன்கிட்டே இந்த மாதிரி லாஜிக் ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்காகாது.. அது என்ன நினைக்குதோ அதை மட்டும் தான் உணரும்..

உதாரணத்துக்கு உறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில உங்களை போட்டு பூட்டிட்டு.. உங்க ஆழ்மனசுல நீங்க பாலைவனத்துல இருக்கிறதா ஆழமா பதிய வெச்சா.. அந்த உறைநிலையிலும் உங்களுக்கு வேர்க்கும்.. தண்ணீருக்காக நாக்கு தவிக்கும்.. இதுல என்ன லாஜிக் இருக்குனு நினைக்கிறீங்க.. தட்பவெட்ப நிலை உங்க கையில இல்ல.. ஆனா அதை உணரும் தன்மை உங்க மூளை வசம்தான் இருக்கு.. அது எந்த உணர்வுகளை ஆக்ரமிக்குதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்.. என்று பாஸ்கர் பொறுமையாக விளக்க விகாஷ் வாய் பிளந்தான்.. இந்த சமுதாயத்தின் கொடிய சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் மனப்பிறழ்வு உண்டு என்பது மறக்க முடியாத உண்மை.. மனச்சிதைவு என்றால் பைத்தியம் என்று பொருள் அல்ல.. உடலுக்கு வரும் பலவீனம் நோய் என்பது போல் மனம் பலவீனமடையும் தருணம் அது.. தகுந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையும்.. நான் இருக்கிறேன் உனக்காக என்று தோள் கொடுக்கும் பிரியமானவர்களின் அன்பான வார்த்தைகளும் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும்..

சாரு அவனை நிராகரித்த சம்பவம் சுவற்றில் அடித்த பந்து போல் நினைவில் வந்து அழுத்தமாக பதிந்திருக்க.. அதோடு இப்போது தன் பணத்திற்காகவும்.. உடல் தேவைக்காகவும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம் அவள் மீதான நன்மதிப்பை மொத்தமாக சரித்து.. அதே அளவிற்கு குறையாத வெறுப்பாக உருமாறியது.. சாரு என்ற வார்த்தையை கூட அறுவறுத்தான்.. ஆத்திரம் கொண்டான்.. அவளுக்காக உருகிய இதயம் இன்று அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கியது..

அதையும் தாண்டி தன்னிடம் பேசியவள் மதி என்று விகாஷ் சொன்ன தகவலில் மறுகணம் இன்பமாய் திகைத்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கினான் அவன்..

தினம் தினம் காலை முதல் மாலை வரை விருப்பப்படும் போதெல்லாம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மட்டுமே அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் ஏணிப்படிகளாய் உதவியிருந்தன..

அயலூரில் வசிக்கும் ஆண்மகன் அன்னையிடம் பேசும்போது வெளிப்படும் தாய்மை போல்.. ஒவ்வொரு வார்த்தையிலும் நேசத்தை பொங்கி வழிய செய்திருக்கிறாள் மதி..

சாரு.. சாரு என ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் என்னை மலரச் செய்து அவள் கருகிப் போயிருக்கிறாள்.. ஆனாலும் அவள் நன்கொடையாக வாரி வழங்கிய அன்பு மட்டுமே இத்தனை நாட்களாக என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறதா.. அந்த அன்பு கொடையாளிக்கு நான் வைத்த பெயர் சாருமதி.. எவ்வளவு பெரிய முட்டாள் நான்..

தினமும் காலையிலிருந்து மாலை வரை அவள் குரல் ஃபோனில் உருகும்.. இரவில் உருகும் குரல் உருவமாக உயிர் பெறும்.. குரல் மதியின் உடையது.. உருவம் சாருவினுடையது.. கொஞ்சிக் குலவும் அந்த உருவம் காட்சிப் பிழை.. அந்த குரல் காதலின் பிரதிபலிப்பு..

அன்றைய நாட்களில்..காதலோடு உருகும் சம்பாஷணைகளில்.. வெட்கத்தோடு அவள் தயங்குவதாய் அவன் நினைத்திருந்தான்.. ஆனால் அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.. சாருவாக பொருந்த முடியாமல் மதியாக என்னை நெருங்க முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளை சுடும் நெருப்பாய் இன்று உணர முடிந்தது அவனால்..

சாருவாக மதியை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறேன்.. மதியால் விளைந்த அழகான கற்பனைகளை சாருவின் உருவத்தில் அனுபவித்து.. மீண்டும் போனில் அழைக்கும் போது சாருவோடு எப்படி இழைந்தேன் என்று அவளிடமே வருணித்து கொல்லாமல் கொன்று புதைத்து இருக்கிறேன்..

அவளாக என்றுமே அழைத்ததில்லை.. அவன்தான் அழைப்பான் பேசுவான்.. மாலையில் வா.. இரவு என்னோடு தங்கு என்று ஏதேனும் கொஞ்சுவான்.. அல்லது இரவு வேலை இருக்கிறது வராதே.. என்று தகவல் சொல்லுவான்.. அவன் மனதின் பாதிப்பிற்கும்.. அதனால் ஏற்பட்ட உள நோய்க்கும் காரணமானவள் சாரு.. அவன் முன்னேற்றத்திற்கும்.. நிம்மதியான உறக்கத்திற்கும் காரணமானவள் மதி..

அதனால்தான் அன்று அவள் முதன் முதலில் நேர்முகத் தேர்விற்கு வந்த போது.. "சார் வந்துட்டாங்க".. என்ற அவளது உருகும் குரலில் என் ஆன்மா கரைந்து நின்றதா.. அதனால்தான் என் காதல் மனம் அவளிடம் அடைக்கலம் தேடியதா.. ஊனும் உயிரும் உனக்கே சொந்தம்.. என்று அடிமனம் உணர்த்தியதை உணராமல் என் தேவதையிடமே தேக தேவையை தீர்த்துக் கொள்ள விருப்பம் கேட்டிருக்கிறேன்.. துடித்து போயிருப்பாளே.. ஆனாலும் எதற்காக ஒப்புக்கொண்டு மீண்டும் வந்தாள்.. எனக்காகவா.. இந்த முட்டாள் காதலனுக்காகவா.. என் உயிரையும் சொந்தங்களையும் மீட்டு தருவதற்காகவா.. அவன் தனிமையை போக்குவதற்காகவா.. சுயநலமில்லாத உன் காதல் எதை சாதித்தது மதி.. எல்லாவற்றையும் எனக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு உன்னை இழந்து எங்கே தொலைந்து போனாய்.. திரும்பி வந்துடு கண்மணி.. எனக்கு நீ மட்டும் போதும்.. ஹரிஷ் இதயம் வலிக்க.. வலிக்க.. அழுது கரைய.. விகாஷ் பாஸ்கரன் இருவரும் அவனுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கிருந்து விலகினர்..

"ஹரி.. ஹரி".. என்ற அழைத்தல் சாரு உருவாக்கியது அல்ல.. அது மதிக்கு சொந்தமானது.. அன்று ஒரு நாள் கூடலின் நடுவே தன்னிலை மறந்து.. அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. ஹரி என்று கண் சொக்கி முனகிய போது.. தவம் கலைவது போல் தியானம் உடைபடுவது போல்.. சட்டென பற்றிக் கொண்ட கோபத் தீயாய் விழிகள் சிவந்தவன் அவள் தாடையை இறுகப் பற்றி.. "டோன்ட் கால் மீ ஹரி.. அந்த பெயர் என் சாருவுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவளோடு சேர்ந்து அந்தப் பெயரே அழிஞ்சு போனா கூட பரவாயில்லை.. ஆனால் நீ அதை புதுப்பிக்க வேண்டாம்.. பெயரையும் சரி உறவையும் சரி".. என்று வார்த்தைகளால் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு.. இதழில் முத்தமிட்டு மீண்டும் கூடலை தொடர்ந்தவிதம்.. அவள் வேதனையை விழிகளின் வழியே அவன் இதயத்தை ஊடுருவி அன்றே வலிக்க செய்தது.. ஒருவர் காயம் கொண்டாலும் இருவருக்குமே வலிதான்.. அது அவளாகட்டும் அவனாகட்டும்.. அன்று புரியவில்லை இன்று புரிகிறது..

தொடரும்..
Madam post next ud soon. Suspense thangala.
 
Top