• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 38

New member
Joined
Jan 15, 2023
Messages
10
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
131
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
Good👍👍👍 story... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
151
Super sangi akka. haris & mathi ku என்னுடைய wishes. happy ending love 💕💕 & family story.many stories elutha வாழ்த்துக்கள்.new story waiting for you ,,💐💐💐💐
 
New member
Joined
Feb 19, 2023
Messages
3
Sana mam epilogue
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
Sana mam epilogue illaiyah😪😪😪😪😪😪😪😪😪
 
Member
Joined
Sep 1, 2023
Messages
6
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
Good love forever best of luck 🥰🥰🤩
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
175
👌👌👌👌👌👌👌👌✍️👍👍👍👍♥️♥️❣️❣️❣️❣️😍😍😍😍😍
 
New member
Joined
Dec 11, 2023
Messages
1
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
Epodhum unga stories la starting la neraya doubts um assumptions um vanthaalum ungala nambi padipen neenga climax kulla clear paniruvinga nu .. athey pola thappa edhu nadanthalum oru hope irukum ila apdi irukaathu epdiyachum cover panuvinga nu .. Enna entha story la um neenga disappointment panathey ila sis neenga .. Lots of love ❤️
 
Member
Joined
Dec 23, 2023
Messages
41
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jul 19, 2024
Messages
72
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
Superb
 
Member
Joined
Dec 23, 2023
Messages
41
💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
102
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
முடிஞ்சு போச்சா 🥺🥺🥺🥺🥺 ஆனா செம கதை சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌 டார்லிங் உன் கதைகளுக்கு நான் என்றென்றும் அடிமை 💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
116
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
ரொம்ப ரொம்ப அழகான காதல் கதை அதுவும் உங்களோட ஸ்பெஷல் twist and turning ஓட செம்ம செம்ம சிஸ் 😍😍😍❤️❤️
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
121
கதை முடிஞ்சு போச்சா. அழகான காதல் கதை. மதியின் காதல் அளப்பறியது. ஹரியின் காதல் உனக்கு நான் சளைத்தவன் இல்லைங்கிற மாதிரி.

சனா டியரின் கைவண்ணத்தில் எப்பவுமே காதல் வரிகள் தனித்து இருக்கும். 👌👌👌👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
71
NV ஷேஷ மஹால்..
விகாஷ் வெட்ஸ் சத்யா..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டத்தில் வேலையாட்களுக்கு கட்டளைகளை ஏவியபடி கம்பீரமாக வளைய வந்தான் ஹரிஷ்..

மாதவியும் அவள் கணவன் சங்கர பானியும் கூட.. கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.. கல்யாணி ஆருவுடன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்..

பாலிவுட் நாயகன் வேட்டிசட்டையில் அசரடிப்பது போல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டு கேட்டரிங் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் "சார்".. என்றொரு பெண்குரலில் திரும்பிட.. அங்கே கூட்டாக நான்கைந்து இளம் பெண்கள் எதிரே நிற்பதை கண்டு கண்கள் இடுங்க.. சொல்லுங்க கேர்ள்ஸ் .. என்றான் மரியாதையாக.. குரலே எதிர்பாலினத்தை மயக்கியதோ என்னவோ.. நிறைய பெருமூச்சுகள் வெளிப்பட்டன..

"அது.. எப்படி சொல்றதுன்னு தெரியல".. கூட்டத்தில் தாவணி அணிந்திருந்த ஒரு பெண் வளைந்து நெளிய.. புருவங்களை சுருக்கி கூர்மையாக பார்த்தான் ஹரிஷ்..

பார்வையில் ஒருகணம் தடுமாறிப் போனவள்.."சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன்.. நீங்க ரொம்ப ஆண்மையா.. ஸ்மார்ட்டா இருக்கீங்க.. உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு".. என்று அவள் ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் சொல்லவும் மெலிதாக புன்னகைத்தவன்.. தேங்க்ஸ் என்றான் அமைதியாக..

"அய்யோ சிரிக்கிறான்டி" தோழியின் தோளில் மயங்கி விழுவது போல் சாய்ந்தாள் அவள்..

"அவ்ளோதானா.. நான் போகட்டுமா".. பெண்களை அலட்சியம் செய்து பிடரியை ஸ்டைலாக கோதியபடி கண்களால் மனைவியை தேடினான் அவன்..

"இல்ல.. இல்ல.. அது நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பாத்தவுடனே பச்சக்னு மனசுல ஒட்டிக்கிட்டீங்க.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் ஓகே ன்னா நாளைக்கு குட் டே காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்.. இது என்னோட நம்பர்".. என்று அவசரம் அவசரமாக அவன் கையினுள் ஒரு காகிதத்தை திணித்தாள் அவள்..

வந்த வேலை முடிந்ததென "ஹேய் வாங்கடி போவோம்".. என மொத்த பெண்களும் அங்கிருந்து நகரப் போக..

"சார் அவளுக்கு ஓகே சொல்லாட்டிப் போனாலும் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. அதுலேயே என் நம்பரும் இருக்கு".. இன்னொருத்தி வழிய.. விழி விரித்தான் அவன்..

"தொலைச்சிருவேன்.. அவர் எனக்குதான்".. என்று முதல் பெண் பற்களை கடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.. சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்த நினைவுகள் ஓட.. இடுப்பினில் உதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டவன்..

"ஹலோ லேடீஸ்".. என்று மீண்டும் கைத்தட்டி அழைத்தான் அவர்களை..

"ஹேய் கூப்பிடறாருடி.. இப்போவே முடிவு சொல்ல போறாரு போல".. என்று குதுகலித்தாள் ஒருத்தி..

மீண்டும் அந்த பெண்கள் ஆர்வத்துடன் அவனிடம் கொலுசொலி.. வளையல் சலசலக்க.. வந்து நிற்க..

"அது".. என்று.. காதை தேய்த்துக் கொண்டவன்.. "ஐம் சாரி.. எனக்கு ஒரே ஒரு முறை கல்யாணம் ஆகிடுச்சு".. என்றான் உதட்டை பிதுக்கி.. டமார் என இருதயம் வெடிக்க.. பாவம் அந்த பெண்களின் முகம் வாடிப் போனது..

"சார்.. பொய் சொல்லாதீங்க".. ஏமாற்றத்துடன் சிணுங்கினாள் ஒருத்தி..

முன் பட்டன் போடாத சட்டையின் வழியே திணறிக் கொண்டிருந்த திண்ணிய மார்பில் மினிமினுத்து ஆண்மைக்கு கூடுதல் எழில் கூட்டிக் கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியை வெளியே எடுத்தான் ஹரிஷ்..

அதன் வட்டமான பதக்க டாலரில் "மதி மை பொண்டாட்டி".. என்று பொறிக்கப் பட்டிருக்க.. அதை எடுத்து அவர்களிடம் காட்டினான்..

"என்ன சார் இது".. ஒரு பெண் தொட முயல.. "டோன்ட் டச்" என்று சற்றே கடுகடுத்தவன்.. இது என் பொண்டாட்டி போட்டுவிட்ட தாலி.. என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திகைத்துப் போனது..

"தாலியா".. கோரசாக பெண்கள் கேள்வி எழுப்ப..

"ஆமா.. உங்களை மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிற பொண்ணுங்க கிட்டே இருந்து என் புருஷனை காப்பாத்ததான் இதை போட்டு விட்ருக்கேன்".. என்று உதட்டினில் சிரிப்பும் பேச்சினில் மிர்ச்சி காரமுமாக அங்கே வந்து நின்றாள் மதி.. மனைவியை கண்டதும் பூஸ்ட் கொடுத்தது போல் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ள.. இதழ்கள் விரிந்து வெளிச்சத்துடன் புன்னகைத்தான் அவன்..

"சார்.. இவங்கதான் உங்க பொண்டாட்டியா".. அந்த பெண்கள் பயந்து போனது..

"ஏன்டி.. கல்யாணத்துக்கு வந்தோமா.. விருந்து சாப்பிட்டோமா.. நாலு பசங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம எல்லோரும் என் புருஷன் மேலேயே கண்ணா இருப்பீங்களா.. உங்களுக்கெல்லாம் வேற ஆளா கிடைக்கல".. என்று புடவையை இழுத்து சொருகி எகிறிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போனாள் மதி.
"மதி காம் டவுன்.. எல்லோரும் பாக்கறாங்க".. இதுதான் சாக்கென்று மனைவியை கட்டி பிடித்து உருள ஆசைப்பட்டான் ஹரிஷ்..

"பொண்ணுங்களா ஓடிருங்க".. என்று அந்த பெண்களுக்கு சிரித்துக் கொண்டே சிக்னல் வேறு கொடுக்க..
மதியின் அவதாரம் கண்டவுடன்.. ஹரிஷ் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்ட பெண்கள் அடுத்த கணமே இடத்தை காலி செய்திருந்தனர்..

"இப்போ மட்டும் யாரும் பாக்கலையா".. கையை எடுங்க.. பற்களை கடித்தாள் மதி..

"ஹேய் நான் என் பொண்டாட்டியை கூல் பண்றேன்.. யாரு பாத்தா என்ன?" என்றான் அணைப்பிலிருந்து அவளை விலக விடாது..

"நீங்க காம் பண்ணவும் வேண்டாம்.. கூல் பண்ணவும் வேண்டாம்.. முதல்ல தள்ளி நில்லுங்க".. என்று அவனை விலக்கி விட்டவள்.. என்ன நடக்குது இங்கே.. என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி..

"நான் ஒண்ணுமே செய்யலடி.. அவங்க தான் வந்து என்கிட்ட பேசினாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன்ல..".. தவறு செய்த மாணவனாக பம்மினான்..

"என்ன சொன்னீங்க".. அவள் குரல் வளையாமல் விரைப்பாகவே நின்றது..

"இங்கே பாருங்க பொண்ணுங்களா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்டாட்டியும் க்யூட்டா ஒரு குட்டி பையனும் இருக்கான்னு சொல்லிட்டேன்".. என்று தன் கருகரு மீசையை முறுக்கிவிட.. அதற்குமேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது.. விழிகள் அவன் வசீகரத்தை அங்குலம் விடாது படம் பிடித்து இதயப் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டன..

"பேபி.. இதெல்லாம் சகஜம்டா.. டென்ஷன் ஆகாதே கண்மணி.. நான் எப்படி இருக்கேன்னு மட்டும் பாரு.. இந்த ஹரிஷ் எப்போவும் என் மதிக்கு மட்டும்தான் சொந்தம்".. என்றான் அழுத்தமாக..

"ஓஹோ.. அப்படியா".. என்று அர்த்தமாக புருவம் உயர்த்தியவள்.. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா".. என்று மண்டபத்தின் மாடியில் காட்ட.. எவனோ ஒருவன் மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. வக்கிரமாக இல்லை என்றாலும் ஏதோ இவள்தான் என் எதிர்கால துணை என்பதை போல் அந்த இளைஞனின் பார்வை அவளை ஆசையுடன் வருட.. கொதித்துப் போனான் ஹரிஷ்..

"யாருடி அவன்?".. சட்டென குரலில் கூடிய சிடுசிடுப்புடன் அவன் கேட்க..

தோளை குலுக்கியபடி.. "யாருக்கு தெரியும்.. ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டு இருக்கான்.. என்கிட்டே ஏதோ ப்ரொபோஸ் பண்ணனுமாம்.. தூது அனுப்பி இருக்கான்".. என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு குறும்பாக சொன்னவள் ஹரிஷ் முகத்தில் படர்ந்திருந்த கோபத்தை அணு அணுவாக ரசித்தாள்..

"ராஸ்கல் அவனை தொலைச்சிடுறேன்".. என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. இளங்காளையாக சீறி பாய்ந்தவனை வேகமாக தடுத்தாள் மதி.. "அவசரப்படாதீங்க சார்.. கூல்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. யார் எப்படி இருந்தா என்ன.. இந்த மதி.. எப்பவும் என் ஹரிஷ்க்கு தான் சொந்தம்" என்று அவன் சொன்ன டயலாக்கையே திருப்பி ரிவீட் அடிக்க.. கடுப்புடன் முறைத்தான் ஹரிஷ்..

"என் பொண்டாட்டிய எவனும் பார்க்க கூடாது.. அப்படி சாதாரணமா பார்த்தா கூட அவன் கொன்னு புதைச்சிடுவேன்".. அவன் பற்களை கோபத்துடன் கடிக்க.. தாடை இறுகி சிவந்து போய் நின்றான்..

"ஹான்.. அதே பொஸசிவ் ஃபீலிங்தான் இங்கேயும்.. ஒவ்வொருத்தியும் வந்து உங்க கிட்ட பேசும் போது என் வயிறு எப்படி பத்திகிட்டு எரியுது தெரியுமா.. அப்படியே வந்து ஈஈன்னு இளிக்கிறவளுங்களை மண்டைல நச்சு நச்சுன்னு நாலு கொட்டு வைக்கணும் போல தோணுது".. என்று கோபத்துடன் புசுபுசுவென மூச்சு வாங்கினாள்..

அவள் பேச்சினில் உள்ள நியாயம் புரிந்தாலும்.. ஏற்றுக்கொள்வது தான் கடினமாக போனது.. என் மனைவியை எப்படி அவன் பார்க்கலாம்.. என்ற கோபம் மேலோங்கிப் போக.. ஒட்டு மொத்த கோபத்தை தேக்கி அனல் வழிகளால் மேல்நோக்கி எரித்தான் அந்த ஆடவனை.. உரிமை கொண்டவனின் கோபம் கண்டு மிரண்டு போய் இடத்தை காலி செய்து விட்டான் கண்களால் கடலை போட்டவன்..

அவன் அங்கிருந்து சென்ற பிறகே ஆசுவாசமடைந்தவன் மதியை பார்க்க இன்னும் முறைப்புடன்தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவியின் கோபம் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தெரிய தன்னிலை மறந்து போனவனோ.. "என்ன பண்றது பேபி.. நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அழகா பொறந்துட்டோம்.. அதுவும் நீ.. எக்ஸ்ட்ராடினரி பீஸ்".. என்று தலை முதல் கால் வரை பெண்ணவளை விழியால் அள்ளிப் பருகியவன்.. "உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது.. காலேஜ் போற சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு சிலுக்கு மாதிரி மினுமினுன்னு இருந்தா கண்டவனும் ப்ரொபோஸ் பண்ணாம என்ன பண்ணுவானாம்.. இப்படி ஒரு பேரழகியை பார்த்து ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களுக்கு கூட ஆசை வரும்டி".. என்று அவள் பட்டுக்கன்னத்தை வருடினான்.. வெட்கம் ஒட்டிக் கொள்ள கன்னச்சிவப்பு கூடிப் போக.. அதன்பின் ஹரீஷ் அவனாக இல்லை..

"பேபி.. புடவை ப்ளீட்ஸ் அவுந்து போன மாதிரி தெரியுது.. வர்றியா உள்ளே போய் அட்ஜஸ்ட் பண்ணி விடுறேன்".. என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் தலையை கோதியபடி கண்ணடிக்க..

"போதும்.. காலையில ஏகப்பட்ட முறை நீங்க தானே.. அவிழ்த்து அவிழ்த்து கட்டி விட்டீங்க.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் போய் வேலையை பாருங்க.. எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு நிக்கிறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன்".. என்று விரல்களை நீட்டி எச்சரிக்க.. நீள் வெண்டையை பற்றி நறுக்கென கடிக்க ஆசை கொண்டு கண்கள் மின்னினான்..

திருமண வேலைகளை பார்க்கிறேன் என்று இருவரும் ஒருவரை சுற்றி மற்றொருவர் வட்டமிட்டு.. கண்களால் கதை பேசிக்கொண்டனர்.. இளஞ்சோடிகள் சுற்றி சுற்றி வலம் வருவதில் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே.. சிலர் வெளிப்படையாகவே ஜோடி பொருத்தத்தை மெச்சிக் கொள்ள.. காதில் வாங்கிய கல்யாணியோ.. மாப்பிள்ளை பொண்ணை விட இவங்களுக்கு தான் திருஷ்டி அதிகமாக இருக்கும் போல.. இருக்கு சுத்தி போடணும்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

தன் கணவனுடன் ஜோடியாக வந்திருந்த சாருமதியை வரவேற்று இருக்கையில் அமர வைத்தான் ஹரிஷ்.. மதியும் ஓடி வந்து அவளை உபசரித்தாள்.. கல்யாணியின் மனதில் சாருமதியின் மீது கசப்பான எண்ணங்கள் இருந்தாலும்.. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெலிதாக புன்னகைத்து வைத்தாள் பெயருக்கு.. பரிசுடன் வந்திருந்த நளினியை ஆரத் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மதி..

அவள் பூரிப்பும் பொலிவுமே மதி சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை தெளிவு படுத்திவிட மனம் நிறைந்து போனாள் நளினி..

மணமேடையில் விகாஷ் பக்கத்தில் மணப்பெண்ணாக வந்தமர்ந்தாள் சத்யா..

"நல்லவேளை.. என்னை பிடிக்கலயோ.. அதனால் தான் ஜான்சி ராணி மாதிரி விரைப்பா இருக்கே.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. என் மேலேயும் கொஞ்சம் அன்பு இருக்குன்னு.. நேத்து ராத்திரி திருட்டுத்தனமா சுவர் ஏறி குதிச்சு வந்து சந்திச்சப்போ காமிச்சிட்டே".. என்றான் விகாஷ் கிசுகிசுப்பாக..

"அதான்.. அள்ளிக் கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டேனே இன்னும் என்ன சந்தேகம்".. மெதுவாக பேசினாள் சத்யா..

"ஆமாமா அளவுக்கதிகமாகவே நிரூபிச்சிட்ட".. என்று காயப்பட்ட உதட்டை வருடிக் கொண்டு ஒரு மார்க்கமாக பார்த்தான் அவளை..

"போதும் எல்லோரும் பாக்குறாங்க".. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள் அவள்..

"நிச்சயம் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்காம விடமாட்டேன்டி".. என்று ஆழ்ந்த குரலில்.. அவள் காதினுள் கிசுகிசுக்க.. வெட்கத்தில் சிவந்து போனாள் சத்யா..

கெட்டி மேளம் முழங்க.. மங்கள நாணை சத்யாவின் கழுத்தில் பூட்டி.. விரும்பியவளை தன் வாழ்வின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் விகாஷ்..

குழந்தையை தூக்கிக் வைத்திருந்த மனைவியை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு.. ஹரிஷ் மதி இருவரும் தம்பதி சகிதமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் மணமக்களை..

அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன்.. "நம்ம கல்யாணம் இந்த மாதிரி கிராண்டா நடக்கலையேன்னு உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா?".. என்றான் விழிகளில் காதல் பெருகி வழிய..

"ப்ச்.. அப்படியெல்லாம் இல்ல.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க என் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. நான் செலிப்ரேட் பண்ற கிராண்ட் பங்க்ஷன் தான்".. என்று அவன் கரம் கோர்த்துக்கொள்ள.. கூட்டத்தின் நடுவே வெளிப்படுத்த முடியாத அளவற்ற ஆசைதனில் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

"பேபிஇஇ".. அவன் குரல் தேய்ந்து ஒலிக்க.. "போதும் போதும்.. புதுசா கல்யாணம் ஆனவங்களே அமைதியா இருக்காங்க.. எப்ப பாரு பேபி ஹாபின்னு உங்க அலப்பறை தாங்க முடியல".. என்று கணவனை அடக்கினாள் மதி.. ஆனால் அமைதியாக நின்றாலும் அவன் ஆண்மையை திரி தூண்டி விடுவதும் அவள் தானே .. எந்நேரமும் ராட்சசியாக அவஸ்தைக்குள்ளாக்கும் மனைவியை திகட்ட திகட்ட காதலிப்பதே முழு நேர பணியாகி போனது அவனுக்கு..

தொலைந்த பொருள் திரும்பி கிடைத்து விட்டால் .. கைக்குள் பொத்திவைத்து பாதுகாக்க தோன்றும்.. அதை ரசிக்க தோன்றும்.. மதியும் அவனுக்கு அப்படித்தான்.. உயிரற்ற சரீரம் அடுத்த கணமே ரத்த ஓட்டம் இல்லாது கருத்து விடுவதை போல்.. மதியில்லாத ஒவ்வொரு கணமும்.. இருள் சூழ்ந்த உலகமாக நிறம் மாறிவிடும்.. கண்முன்னே கடவுள் போல் அவள் எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..

என்னடா இது எப்ப பாரு காதலா.. சலிச்சு போகாது.. திகட்டி போகாது.. என்ற கேள்விக்கு இடமில்லை.. இருவருக்குமே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை.. இவர்களின் அன்னியோன்யம் கண்டு எப்போதும் ஜடம்.. என்று மாதவியால் செல்லமாகவும் சலிப்பாகவும் அழைக்கப்படும் சாரங்கபாணி கூட இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனைவியை காதலிக்க ஆரம்பித்து விட்டானே..

ஹரிஷ் மதியின் காதல் கண்டால் எந்திர மனிதனுக்கும் ஆசை வரும்.. தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுமோ என்னவோ..

முதலிரவு..
சத்யாவை அலங்கரித்து.. முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு.. தனதறைக்குள் நுழைந்தாள் மதி..

அதே செட்டப்.. பஞ்சு மெத்தை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.. அவளுக்கு பிடித்த ஃப்ரெஷ் லாவண்டர் நறுமணத்துடன்.. வேறு விதமாக மிளிர்ந்து கொண்டிருந்த அறையை கண்டு.. தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்று விழித்தாள் மதி..

இது.. நம்ம ரூம்தான்.. எனும் விதமாக ஆண்மையின் இலக்கணமாக பட்டு வேட்டி சட்டையில் அவள் எதிரே வந்து நின்றவனை சற்றும் தாமதிக்காமல் அவளை கையிலேந்தி கொண்டு கதவை அடைத்தான்..

"என்ன பண்றீங்க ஹரிஷ்.. ஃபர்ஸ்ட் நைட் அவங்களுக்கு தான் நமக்கு இல்ல.. குழந்தை எங்கே".. என்று அவன் கரங்களுக்குள் துள்ளி விழ..

"குழந்தை அம்மாகிட்ட இருக்கான்.. எனக்கு ஒவ்வொரு நைட்டும் ஃபஸ்ட் நைட் தாண்டி.. நான் தான் தினம் தினம் புதுசா ஏதாவது கத்துக்கறேனே".. என்று கண்ணடித்தவன் அவளை கட்டிலில் பூவோடு பூவாக இறக்கி விட்டான்..

உருண்டு ஓரமாக சென்றவளின் சேலை விலகிய இடையை பார்த்துக் கொண்டே.. "இன்னைக்கு புதுசா என்ன கத்து கொடுக்க போறீங்க மதி டீச்சர்".. என்று குறும்பாக இதழ் வளைத்தவன் நெருங்கி அமர.. "ஒன்னும் கிடையாது நான் தூங்க போறேன்.. ரொம்ப களைப்பா இருக்கு" இன்று இரு கரங்களை தூக்கி சோம்பல் முறிக்க.. அவனுக்குள் ஞாபகமாக அகப்பட்டு கொண்டாள் அவள்..

"கஷ்டப்பட்டு எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்னை ஏமாத்திடாதடி தங்கம்".. என்றவனின் விழிகளில் ஏக்கமும் ஆசையும் பெருகி வழிய.. உள்ளுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவளோ.. "ரொம்ப டயர்டா இருக்கு ஹரிஷ்" என அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.. ஏனோ அவனை தவிக்க வைப்பதில் அலாதி ஆனந்தம்..

நீண்ட பெருமூச்செடுத்தவன் "சரி தூங்கலாம்".. என்று முடித்து விட.. ஹான்.. என பட்டென நிமிர்ந்தாள் அவள்..

"தூங்கலாம்னு சொன்னேன்.. நாளைக்கு பாத்துக்கலாம்".. என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட "அய்யோடா".. என்றானது அவளுக்கு.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே.. சலித்துக் கொண்டாள்..

"முதல்ல இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டி போடு மதி".. அப்பதான் நிம்மதியா தூங்க முடியும்".. என்றவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு.. "ப்ளீஸ் கிஸ் பண்ணிக்கிறேன் மதி.. அது கூட இல்லாட்டி ரொம்ப கஷ்டம்" என்றவாறே.. நகைகள் கட்டிய இடங்களில் எல்லாம் ஈர முத்தங்களை கணக்கின்றி வைத்துக் கொண்டிருந்தான்.. ஆல்கஹால் உண்ட அன்னப் பறவை போல் போதையில் விழிகள் மூடினாள் அவள்..

சென்சிடிவ் ஏரியாக்களில் நேரடியாக இதழின் ஈரத்தை உணர்ந்தவள்.. சிலிர்த்து மெல்ல விழிகளை திறக்க.. புடவையோடு கூடிய ஆடைகள் ஒவ்வொன்றும் மூலைக்கொரு திசையில் கிடக்க அவள் தங்கமேனியை முத்தங்களால் செதுக்கி கொண்டிருந்தான் அவன்..

"அடப்பாவி".. என்று வாயைப் பிளந்தவள் அடுத்தடுத்த அவன் வித்தைகளில் வாய் திறவ இயலாமல் இதழ்கடித்து கண்சொக்கிப் போனாள்..

ஆதிக்கத்தை கொண்டு அடிமைப்படுத்தாமல் காதலினால் காமம் கொண்டு அவளை சரணடைய வைத்தான் அவளவன்..

"ஹரிஇஇ.. ஹரிஇஇ".. என அசைவுடன் ஏறி இறங்கியவளுக்கு வேறொரு உலகத்தை காட்டியிருந்தான்.. பெண்மைக்கு சொர்க்கத்தை காட்டியவனுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைத்தன.. அப்போதும் வறுமையின் பிடியில் சிக்கியவன் போல் மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கிக் கொண்டான் கோரப் பசியுடன்..

"லவ் யூ ஹரி.. லவ் யூ டா".. கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.. ஆதாம் ஏவாள் போல் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.. தலைவனின் இதழ்களுக்கு அதிசய ஆப்பிள் கனிகள் விருந்தாகியது.. இது சபிக்கப்பட்டது அல்லவே.. வரமல்லவா அவனுக்கு..

மதியும் அவன் வாழ்க்கையின் வரம்தான்..

புயலாக அலைகழிக்கப்பட்ட அவன் வாழ்க்கையில் வசந்தம் காட்ட வந்த தென்றல் பெண்..

ஹரியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்த தேவதை பெண்..

கண்கள் சிமிட்டக் கூட மறந்து அவள் வதனம் நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நீளாதா என்று தோன்றியது.. தினமும் தோன்றும் ஏக்கம்.. ஆசைகளின் அளவீடு..

அடிபட்ட அனிச்ச மலரை கையிலேந்தி பூஜிக்கும் பக்தன் அவன்..வாடாமல் மலரச்செய்வதும்.. மகரந்த சேர்க்கையின் மூலம் கனிகளுடன் பூத்துக் குலுங்க வைப்பதும் அவன் வாழ்நாள் நோக்கம்..

இனி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எந்தாளும் பொன் நாளாக அமைய வாழ்த்தி விடை பெறுவோமாக..

நன்றி வணக்கம்..

சுபம்..
Superb 👌
 
Top