• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 9

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
127
"சார்.. முன்னே பரவாயில்ல.. இப்போ உங்க அம்மா.. தங்கச்சி எல்லாம் இருக்காங்களே.. நான் வேணா அடுத்த அறையில தங்கிக்கவா.. இல்லாட்டி ஹாஸ்டல் போயிடட்டுமா.. என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வேண்டாம்".. மதி தயங்கியபடி கேட்க..

"என்ன கெட்ட பேர்.. விவரம் தெரிஞ்ச பையன் முன்னாடி அவங்க அடிச்ச கூத்தை விட நான் ஒன்னும் அசிங்கமா எதுவும் பண்ணிடல.. யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.. எனக்கு வேண்டியது தங்கு தடை இல்லாம எனக்கு கிடைக்கணும்.. இஷ்டம் இருந்தால் என்னோட தங்கலாம்.. இல்லைனா இத்தோடு முடிச்சிக்கிட்டு நீ கிளம்பலாம்.. அவன் மிளகாயை கடித்தவன் போல் கடுகடுத்து கொள்ள.. பாவம் மதிக்கு தான் தர்ம சங்கடமாய் போனது..

"நீ யாருமா.. அவனுக்கும் உனக்கும் இடையில என்ன உறவு?".. என்று கல்யாணி கேட்ட கேள்விக்கு தோழி என்று பொதுவான முறையில் பதில் சொல்ல முடியவில்லை.. தோழமைக்கு ஒரு கண்ணியம் உண்டு.. அவர்கள் ஒரே அறையில் தங்குவதையும் அடிக்கடி உடையை சரி செய்து கொண்டு அவள் வெளியே வருவதையும் வித்தியாசமாக பார்தது வைக்கும் கல்யாணியிடம் என்னதான் சொல்ல முடியும்.. காதலி என்று சொல்லும் உரிமை தனக்கு இருக்கிறதா என்ன?..

"நீங்களும் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. லவ் பண்றீங்களா.. அண்ணனை எங்கே பார்த்தீங்க.. எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க"..

"என் பையன் உன்னை விரும்புகிறானா.. சீக்கிரம் கல்யாணம் செஞ்சு எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து போடக்கூடாதா.. என்னமா எது கேட்டாலும் சிரிக்கிறே".. என்று அடிக்கடி கேள்விகளால் துளைக்கும் தாய் மகள்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் போனது..

மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டாள்.. ஹரிஷின் இரண்டு தங்கைகளை ஷாப்பிங் அழைத்து போய் துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.. கல்யாணிக்கும் வீட்டு உபயோகத்திற்காக புது புடவைகள் வாங்கி கொடுத்திருந்தாள்.. மாதவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. உங்க அண்ணன்தான் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் செக்கப் கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் பழம் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் வேளா வேளைக்கு ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னாரு.. ஹரிஷ் மீது பழியை போட்டு உறவுமுறையின் பேரில் இருவரையும் சங்கோஜம் இல்லாமல் பழக வைத்தாள்..

வெகு நாட்களாக தனிமை மட்டுமே நிறைந்திருந்த வீட்டில்.. கொலுசொலி வளையல் குலுங்கும் ஓசை.. சிரிப்பு சத்தங்கள் என்று வீடே கலகலப்பாக மாறியிருக்க .. ஹரிஷின் வறண்ட மனதில் விடியலின் பூபாலமாய் மெல்லிய இசை இனிமையான உணர்வை கொடுத்தது.. மதி தாய் தங்கைகளிடம் சகஜமாக பழகுவதும்.. அவன் ஸ்தானத்தில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அக்கறையாக கவனித்துக் கொள்வதும் ஹரிஷ் கருத்தில் பதிந்தாலும் கண்டுகொள்ளாமலே இருந்தான்.. அவன் ஆசைப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாய்.. குடும்பத்தோடு ஒன்றி அவள் பழகும் விதம்.. பொறுப்பாக நடந்து கொள்ளும் முறை.. ஆணவனின் நெஞ்சினில் நேச பூக்களை மலரச் செய்ய.. அவள் பால் சாயவிருந்த மனதை.. கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்த படாதபாடு பட்டான்..

சாருவைத் தாண்டி இன்னொருத்தியின் மீது.. அதுவும் முறையற்ற உறவில் தன்னோடு வசிப்பவளோடு இப்படி ஒரு உணர்வா.. தவறாயிற்றே.. இவளும் சாருவும் ஒன்றா.. என் சாருவிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை இவளுக்கும் வழங்குவதா.. என்று தன் மீதே கோபம் கொண்டவன்.. தன்நெருக்கமான உணர்வுகளை எட்ட நிறுத்தும் பொருட்டு.. வழக்கம்போல அவளையே காயப்படுத்தினான்.. வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை பிரயோகித்து அவள் தனக்கு முக்கியமானவள் அல்ல என்று தனக்குதானே நிரூபிக்க போராடினான்..

கூடத்தின் நீள்விருக்கையில் மூவருடன் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை.. "மதி".. என்று கடுமையான குரலில் சத்தமாக அறைக்குள் அழைத்தவன்..

"என்ன.. அடிக்கடி அவங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போறே.. என்ன வேணும்னு கேட்டு அவங்க தேவையை பூர்த்தி பண்றே.. வீட்டுக்கு மளிகை பொருள் வாங்கி போட்டு நளபாகம் சமைக்கிற.. இதெல்லாம் நீதானே பண்றே.. அப்புறம் எதுக்கு உங்க அண்ணன்தான் செய்ய சொன்னாருன்னு என் பெயரை இழுத்து வைக்கிற.. இதுக்கெல்லாம் பணம் ஏது.. உனக்கு குடுக்குற சம்பளத்தை எல்லாம் அவங்களுக்கே செலவு பண்ணிடறியா என்ன".. என்றவனின் கடுமை தெறித்த குரலில் பதில் சொல்ல முடியாது எச்சில் விழுங்கி நிற்க..

"நீ என்னோட டெம்ப்ரவரி பெட் பார்ட்னர் அவ்வளவுதான்.. ஏதோ வீட்டுக்கு வாழ வந்த அண்ணி மாதிரி உரிமையா எல்லாத்தையும் எடுத்து போட்டுகிட்டு செய்யறே.. என்ன பிளான் வச்சிருக்கே ஹான்.. எனிவே.. என்ன இருந்தாலும்.. அவங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை தானே".. என்றவன் தன் மொபைலை எடுத்து.. அவள் வங்கி கணக்கிற்கு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு .. "என் குடும்பத்துக்காக நீ செலவு செஞ்ச பணம்.. மேற்கொண்டு வேணும்னா கேட்டு வாங்கிக்கோ.. இனி உன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்".. என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்.. வெற்றுப் புன்னகையுடன் அமைதியாக அவ்விடத்தை கடந்து சென்ற மதியை கைப்பற்றி நிறுத்தினான் மீண்டும்.. சட்டென பார்வை மிருதுவாக மாற..

"ஐ அம் சாரி.. ஐ நோ ஐ ஹர்ட் யூ.. ஆனா என் விஷயங்கள்ல நீ அதீத உரிமை எடுத்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. தயவு செஞ்சு என்னை விட்டு தள்ளி இரு மதி.. உன் மனதை காயப்படுத்துவது எனக்கும் வலிக்குது".. என்றான் வருத்தமான குரலில்.. உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவளோ பதில் சொல்லாமல் மௌனமாக கடந்து போக.. அவள் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராய் அவனை குழப்பியது.. அவள் மவுனம் வேறு அவன் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. "வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு ராட்சசி" என்று பற்களை கடித்தான் அவன்..

அடுத்து வந்த சில நாட்களில்.. அவனிடம் ஏதோ பேச முயல்வதும் தவிப்பதுமாக இருந்தாள் மதி.. இரவு நேரங்களில் எப்போதும் அவளை பேச விடுவதே இல்லை அவன்.. அலுவலகத்தில் வேலை வரிசை கட்டி நிற்கும்.. மற்ற நேரங்களில் அவன் தாய் தங்கையுடன் பொழுதை கழிக்கவே நேரம் சரியாக இருக்குமே..

அன்று.. அலுவலகத்தில்.. "உள்ளே வா மதி".. இன்டர் காமில் அழைத்திருந்தான்..

"சார்".. என்று உள்ளே நுழைந்தவளை சுழல் நாற்காலியில் அசைந்தபடியே தலை முதல் கால் வரை விழிகளால் விழுங்கியவனோ.. "என்ன இன்னிக்கு புடவை".. ஒருமாதிரியான குரலில் தலை சாய்த்து கேட்டிடவும்..

"இல்ல.. சும்மாதான்" மென்று விழுங்கினாள் அவள்..

ஆழ்ந்த மூச்செடுத்தவனோ.. எழுந்து வந்து மேஜையில் ஏறி அமர்ந்தான்..

இரு கால்களால் சுற்றி வளைத்து அவளை இழுக்க.. பூமாலையாக அவன் மார்பில் விழுந்தாள் அவள்..

"இப்போலாம் நீ என்னை கவனிக்கவே மாட்டேங்கிற.. எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க மேடம்".. என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் கழுத்து வளைவினில் அழுத்தமாக பற் தடங்களை பதித்துவிட.. விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் வலியில் துள்ளினாள்..

"கமான் என்னை கிஸ் பண்ணு".. அவள் தாடையை அழுத்திப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்".. என்றாள் குவிந்த உதடுகளுடன்..

சிவந்த அதரங்களையே வேட்கையுடன் பார்த்தவனோ "தெரியும்.. மூணு நாளா என்கிட்ட எதையோ சொல்ல நினைச்சு தவிக்கிறே.. பேசலாம் முதல்ல நான் கேட்டதை கொடு.. அப்புறமா மத்த விஷயம்".. என்று அவசரமாக இதழோடு இதழ் பதித்து உயிரை உறிஞ்சிக் கொண்டான்.. சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில்.. உயிர்க்காற்று வற்றி மூச்சுக்கு தவித்தவளை.. நிதானமாக விடுவித்தவன்.. "என்ன மதி.. திருப்தியா ஒரு டீப் கிஸ் கொடுக்க விட மாட்டேங்குற".. என்று சலித்துக் கொண்டான் மோகமுத்தம் முற்று பெறாத கடுப்பில்..

காற்றில் கலந்த ஆக்சிஜனை ஆழ்ந்து உள்ளிழுத்து வேகமாக மூச்சு வாங்கினாள் அவள்..

"நான்.. நான்".. பேசமுடியாமல் அவள் திணற.. அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன்.. "மாதவிக்கு வளைகாப்பு பண்ணனும்.. அதானே".. என்றான் உள்ளிறங்கிய குரலில்..

இவனுக்கு எப்படி தெரியும்.. வியப்பில் விரிந்த விழிகளுடன் அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆனால் தங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மதியை சுற்றியே வட்டம் போடும் அவன் கழுகு கண்களின் கூர்மையான பார்வையிலிருந்து எதுவுமே தப்பஇயலாது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அவள் வாயை திறக்கும் முன்.. "அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு.. ஆனா இதுல என்னோட தலையீடு இருக்குன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நீயே முன்னே நின்னு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.. மாதவிக்கும் சத்யாவுக்கும் தேவையானதெல்லாம் நீயே வாங்கி கொடுத்திடு.. அப்புறம் அ".. என்று ஆரம்பித்தவன்.. சற்றே நிறுத்தி.. பின் "அம்மாவுக்கு பட்டுப் புடவை எடுத்து கொடுத்துடு.. பணம் உன்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுடறேன்.. என்று முடித்தவன் இதைத் தவிர வேறு ஏதாவது பேசணுமா".. புருவங்களை உயர்த்தி கேட்க...

திகைப்பு குறையாமல் விழித்திருந்தவளோ.. "இல்லை" என தலையசைத்து.. "ஆனா.. உ.. உங்களுக்கு எப்படி தெரியும்" என்று.. தயக்கத்துடன் இழுக்க.. ஒரு கணம் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்தவன்.. "அவ என்னோட தங்கச்சி".. என்றான் உரிமையான குரலில்.. மதியின் இதழ்கள் தன்னிச்சையாக புன்னகைத்துக் கொண்டன.. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு மெனக்கிடும்போது.. உரிமை உள்ளவன் நான் கடமைகளைப் புறக்கணித்து அமைதியாக இருப்பதா என்று அவன் தன்மானம் விழித்துக் கொண்டதன் விளைவுதான் இது.. அதற்கும் காரணம் மதிதான்..

"அப்புறம்.. மாதவியோட புருஷன்.. இருபத்தஞ்சு பவுன் நகை செஞ்சு போடலைன்னு".. என்று அவள் தயங்கிட..

"நான் பேசிட்டேன்.. நகை இல்லாமலே அவங்க மாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா ஒத்துக்கிட்டாங்க.. ஆனாலும்.. எங்க வீட்டு பொண்ணுக்கு நகை செஞ்சு போட்டு அனுப்பினாதானே ஒரு அண்ணனா எனக்கு கௌரவம்" .. என்றான் பெருமிதம் தழும்பி வழிந்த கண்களுடன்..

"எப்படி அவங்க காம்ப்ரமைஸ் ஆனாங்க".. மதி ஆச்சரியத்துடன் கேட்க..

"கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் வழிக்கு வந்துட்டாங்க".. கைமுஷ்டியை மடக்கி.. சட்டையை முழங்கை வரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஷ்.. ஆனந்த அதிர்ச்சியில் முகம் மலர்ந்தவளோ "நீங்க ரொம்ப மாறிட்டீங்க சார்".. என்றாள் புன்னகைத்தவாறே..

அலட்சியமாக உதட்டை சுழித்தான் ஹரிஷ்.. "தூரத்தில் இருக்கும்போது எப்படியோ.. ஆனா என் கண் முன்னாடி.. அவங்க கஷ்டப்படுவதை பார்த்துட்டு என்னால அலட்சியமா இருக்க முடியல.. என் கடமைகளை புறக்கணிக்க முடியல".. என்று தோள்களை குலுக்கி.. இத்தோடு இந்த டாபிக் போதும் என்பதை போல்.. அவள் மேனியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டான் அவளை முனகவைத்து..

"நீ சாரில ரொம்ப அழகா இருக்கே மதி.. ஆனா அவசரத்துக்கு ரிமூவ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு".. என்றவாறே... கரங்களை பெண்ணவளின் சென்சிட்டிவ் ஏரியாக்களில் அத்துமீறி பயணிக்க விட.. "சார்.. ஆபீஸ்ல வேண்டாமே".. என்றாள் கெஞ்சலாக.. "தேவைப்பட்டதை அப்பவே முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்கணும் மதி.. மனசுல சுமந்துட்டு இருக்க இது ஒன்னும் லவ் இல்லையே.. ஜஸ்ட் லஸ்ட் தானே".. என்றவாறே அவள் புடவை முந்தானையை அவிழ்த்தான்..

சொற்களின் தாக்குதலில் தீப்பட்ட சருகாய் அவள் இதயம் துடிக்க.. சில கணங்கள் சிலையாக நின்றிருந்தவள்.. மேலாடை துறந்த நெஞ்சினில் இதழ்கள் அழுத்தமாக ஊறுவதை கண்டு.. "சார்".. என்று துள்ளி விலக.. "ஜஸ்ட் டென் மினிட்ஸ் மதி".. என்று ஆழ்ந்த குரலில் காற்றில் கரைந்தவன் நிதானமாக தன் தாகத்தை தீர்த்துக் கொண்டபிறகே அவளை விடுவித்தான்..

மாதவியின் வளைகாப்பு..
நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டின் ஹாலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மலர் தோரணங்களும் வண்ண விளக்குகளும் அலங்காரமுமாக வீடு ஜொலித்தது.. அத்தனைக்கும் காரணமானவனோ.. எதிலும் ஈடுபாடு இல்லாதவனை போல் அலட்சியமாகவே சுற்றி வந்தான்.. அன்னையின் ஏக்க வழிகள் அடிக்கடி தன்னை தழுவுவது அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.. பட்டுப் புடவையில் பேரழகியாக.. சபையை நிறைத்த ஒருத்தியை அடிக்கடி அழைத்து வேலை ஏவுவது போல் கண்களில் நிரப்பிக் கொண்டான் ஹரிஷ்.. அவள் அழகில் மூச்சு முட்டுவதாய் உணர்ந்தவன்.. அவ்வப்போது தலையை உலுக்கி ஏகப்பட்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டான்..

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் பியூட்டி பார்லர் அலங்காரங்களுடன் திருப்தியான தோற்றத்தில் கூடத்தில் வந்து அமர்ந்தாள் மாதவி.. அவள் புகுந்த வீட்டு ஆட்களும் வரவழைக்கப்பட்டிருக்க.. அவர்களின் வரவு மூவருக்குமே.. நம்ப இயலா பேரதிர்ச்சி.. மாதவியின் கணவன் சாரங்கபாணி.. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.. கண்கலங்கி நின்றவளுக்கு கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.. "உங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்".. அவள் காதோரம் கிசு கிசுத்தாள் மதி..

தன்னிச்சையாக மாதவியின் விழிகள் அலைப்புறுதலுடன் அண்ணனை தேட.. அவன்தான் அறைக்குள் சென்று பதுங்கி விட்டானே..

"என் புள்ள முன்ன நின்னு இந்த வளைகாப்பை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்"..ஏக்க பெருமூச்சு விட்டாள் கல்யாணி.. "அண்ணன் எனக்கு நலுங்கு வைக்காதா?.. அவரோட ஆசிர்வாதமும் எனக்கு வேணும் மதி.. அவர் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பே வேண்டாம்".. அழ ஆரம்பித்துவிட்டாள் மாதவி..

"இரு இரு.. நீ அழாதே என்னை மாதிரி நேரத்துல நீ அழக்கூடாது.. நான் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்றவள் அறைக்குள் செல்ல..

எப்போதும் போல டி-ஷர்ட் பேண்டுடன் தீவிரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சி நீங்க நலுங்கு வைக்கணும்னு ஆசைபடுறா".. மதியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாதவன் போல்.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. "இவ்வளவு ஏற்பாடுகளை நீங்களே பண்ணிட்டு எல்லாத்தையும் வீணாக்கிடாதீங்க.. என்னோட அண்ணன் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பு வேண்டாம்னு உங்க தங்கச்சி வீராப்பா நிக்கிறா".. என்றிட.. கீ போர்டில் தட்டிக் கொண்டிருந்தவனின் விரல்கள் ஒரு கணம் நின்று பின் இயங்கியது.. உணர்ச்சிகளை தொலைத்த அந்த முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை மதியால்..

"அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேணுமாம்.. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தையோட நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா.. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.. இல்லைனா உங்க விருப்பம்".. படபடவென பேசியவள் அவன் பதிலை எதிர்பாராது கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட..

இங்கோ சுமங்கலி பெண்கள் மாதவியை அமர வைத்து நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.. அவளோ முகத்தில் பொலிவில்லாது அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள்.. யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..

அடுத்த சில நிமிடங்களில்.. பட்டு வேட்டி சட்டையில்.. கூர்மையான விழிகளும்.. வசீகர முகமும்.. அலட்டிக் கொள்ளாத நடையுமாக கம்பீரமாக வந்து நின்றவனை.. அந்த சபையே ஒரு கணம் வியப்புடன் நோக்கியது..

பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் கிண்ணங்கள் அடங்கிய தட்டினை அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள் மதி..

ஒரு கணம்.. தன் தங்கையை பார்த்தபடி நீண்ட மூச்செடுத்தவன்.. அருகே வந்து அவளுக்கு நலுங்கு வைத்து தங்க வளையல்களும் நெக்லஸ் அடங்கிய நகை பெட்டியை அவளுக்கு பரிசளித்தான்...

கையில் பரிசுப் பொருளை வாங்கியவள் இதழ்கள் துடிக்க.. "அண்ணாஆஆஆஆ".. என்று நிறைமாத வயிற்றுடன் அவன் காலில் விழுந்து விட்டாள்..

ஒரு கணம் பதறி போனவன் அவசரமாக அவளை தொட்டு தூக்கி நிறுத்த.. அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் மாதவி.. இன்னொரு தங்கையும் அண்ணா.. என்று அழுதபடி அவன் தோள் சாய்ந்து கொள்ள.. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான் ஹரிஷ்.. இரட்டைப் பிள்ளையை சுமக்கும் தந்தையாய் அவன் மனம் சொல்லொண்ணா பரவசத்தில் துள்ளி குதித்தது..

மனதுக்குள் தேங்கியிருந்த கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்குவதாய் உணர்ந்தவன்.. இலகுவாய் மூச்சுகளை இழுத்து விட்டு.. தங்கைகளின் தலையை வருடி கொடுத்து அணைத்துக் கொண்டான்.. கல்யாணியின் நெஞ்சமோ பிள்ளைகளின் சகோதர பாசத்தில் பூரித்து போக.. ஆனந்த கண்ணீரில் மூழ்கி மனம் நிறைந்து போனாள் அவள்..

முதன் முறையாக அனுபவித்துராத சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவனின் விழிகள் அலைப்புறுதலுடன் கொடியைத் தாங்கும் கொம்பாக அந்த ஒருத்தியை தேடியது.. தனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறி..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
127
"சார்.. முன்னே பரவாயில்ல.. இப்போ உங்க அம்மா.. தங்கச்சி எல்லாம் இருக்காங்களே.. நான் வேணா அடுத்த அறையில தங்கிக்கவா.. இல்லாட்டி ஹாஸ்டல் போயிடட்டுமா.. என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வேண்டாம்".. மதி தயங்கியபடி கேட்க..

"என்ன கெட்ட பேர்.. விவரம் தெரிஞ்ச பையன் முன்னாடி அவங்க அடிச்ச கூத்தை விட நான் ஒன்னும் அசிங்கமா எதுவும் பண்ணிடல.. யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.. எனக்கு வேண்டியது தங்கு தடை இல்லாம எனக்கு கிடைக்கணும்.. இஷ்டம் இருந்தால் என்னோட தங்கலாம்.. இல்லைனா இத்தோடு முடிச்சிக்கிட்டு நீ கிளம்பலாம்.. அவன் மிளகாயை கடித்தவன் போல் கடுகடுத்து கொள்ள.. பாவம் மதிக்கு தான் தர்ம சங்கடமாய் போனது..

"நீ யாருமா.. அவனுக்கும் உனக்கும் இடையில என்ன உறவு?".. என்று கல்யாணி கேட்ட கேள்விக்கு தோழி என்று பொதுவான முறையில் பதில் சொல்ல முடியவில்லை.. தோழமைக்கு ஒரு கண்ணியம் உண்டு.. அவர்கள் ஒரே அறையில் தங்குவதையும் அடிக்கடி உடையை சரி செய்து கொண்டு அவள் வெளியே வருவதையும் வித்தியாசமாக பார்தது வைக்கும் கல்யாணியிடம் என்னதான் சொல்ல முடியும்.. காதலி என்று சொல்லும் உரிமை தனக்கு இருக்கிறதா என்ன?..

"நீங்களும் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. லவ் பண்றீங்களா.. அண்ணனை எங்கே பார்த்தீங்க.. எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க"..

"என் பையன் உன்னை விரும்புகிறானா.. சீக்கிரம் கல்யாணம் செஞ்சு எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து போடக்கூடாதா.. என்னமா எது கேட்டாலும் சிரிக்கிறே".. என்று அடிக்கடி கேள்விகளால் துளைக்கும் தாய் மகள்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் போனது..

மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டாள்.. ஹரிஷின் இரண்டு தங்கைகளை ஷாப்பிங் அழைத்து போய் துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.. கல்யாணிக்கும் வீட்டு உபயோகத்திற்காக புது புடவைகள் வாங்கி கொடுத்திருந்தாள்.. மாதவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. உங்க அண்ணன்தான் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் செக்கப் கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் பழம் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் வேலா வேலைக்கு ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னாரு.. ஹரிஷ் மீது பழியை போட்டு இருவரையும் சங்கோஜம் இல்லாமல் பழக வைத்தாள்..

வெகு நாட்களாக தனிமை மட்டுமே நிறைந்திருந்த வீட்டில்.. கொலுசொலி வளையல் குலுங்கும் ஓசை.. சிரிப்பு சத்தங்கள் என்று வீடே கலகலப்பாக மாறியிருக்க .. ஹரிஷின் வறண்ட மனதில் விடியலின் பூபாலமாய் மெல்லிய இசை இனிமையான உணர்வை கொடுத்தது.. மதி தாய் தங்கைகளிடம் சகஜமாக பழகுவதும்.. அவன் ஸ்தானத்தில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அக்கறையாக கவனித்துக் கொள்வதும் ஹரிஷ் கருத்தில் பதிந்தாலும் கண்டுகொள்ளாமலே இருந்தான்.. அவன் ஆசைப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாய்.. குடும்பத்தோடு ஒன்றி அவள் பழகும் விதம்.. அவள் பொறுப்பாக நடந்து கொள்ளும் முறை.. ஆணவனின் நெஞ்சினில் நேச பூக்களை மலரச் செய்ய.. அவள் பால் சாயவிருந்த மனதை.. கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்தினான்..

சாருவைத் தாண்டி இன்னொருத்தியின் மீது.. அதுவும் முறையற்ற உறவில் தன்னோடு வசிப்பவளோடு இப்படி ஒரு உணர்வா.. தவறாயிற்றே.. இவளும் சாருவும் ஒன்றா.. அவளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை இவளுக்கும் வழங்குவதா.. என்று தன் மீதே கோபம் கொண்டவன்.. தன்நெருக்கமான உணர்வுகளை எட்ட நிறுத்தும் பொருட்டு.. வழக்கம்போல அவளையே காயப்படுத்தினான்..

கூடத்தின் நீள்விருக்கையில் மூவருடன் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை.. "மதி".. என்று கடுமையான குரலில் சத்தமாக அறைக்குள் அழைத்தவன்..

"என்ன.. அடிக்கடி அவங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போறே.. என்ன வேணும்னு கேட்டு அவங்க தேவையை பூர்த்தி பண்றே.. வீட்டுக்கு மளிகை பொருள் வாங்கி போட்டு நளபாகம் சமைக்கிற.. இதெல்லாம் நீதானே பண்றே.. அப்புறம் எதுக்கு உங்க அண்ணன்தான் செய்ய சொன்னாருன்னு என் பெயரை இழுத்து வைக்கிற.. இதுக்கெல்லாம் பணம் ஏது.. உனக்கு குடுக்குற சம்பளத்தை எல்லாம் அவங்களுக்கே செலவு பண்ணிடறியா என்ன".. என்றவனின் கடுமை தெறித்த குரலில் பதில் சொல்ல முடியாது எச்சில் விழுங்கி நிற்க..

"நீ என்னோட டெம்ப்ரவரி பெட் பார்ட்னர் அவ்வளவுதான்.. ஏதோ வீட்டுக்கு வாழ வந்த அண்ணி மாதிரி உரிமையா எல்லாத்தையும் எடுத்து போட்டுகிட்டு செய்யறே.. என்ன பிளான் வச்சிருக்கே ஹான்.. எனிவே.. என்ன இருந்தாலும்.. அவங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை தானே".. என்றவன் தன் மொபைலை எடுத்து.. அவள் வங்கி கணக்கிற்கு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு .. "என் குடும்பத்துக்காக நீ செலவு செஞ்ச பணம்.. மேற்கொண்டு வேணும்னா கேட்டு வாங்கிக்கோ.. இனி உன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்".. என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்.. வெற்றுப் புன்னகையுடன் அமைதியாக அவ்விடத்தை கடந்து சென்ற மதியை கைப்பற்றி நிறுத்தினான் மீண்டும்.. சட்டென பார்வை மிருதுவாக மாற..

"ஐ அம் சாரி.. ஐ நோ ஐ ஹர்ட் யூ.. ஆனா என் விஷயங்கள்ல நீ அதீத உரிமை எடுத்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. தயவு செஞ்சு என்னை விட்டு தள்ளி இரு மதி.. உன் மனதை காயப்படுத்துவது எனக்கும் வலிக்குது".. என்றான் வருத்தமான குரலில்.. உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை ஏறிவிட்டு ஒரு பார்வை பார்த்தவளோ பதில் சொல்லாமல் மௌனமாக கடந்து போக.. அவள் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராய் அவனை குழப்பின.. அவள் மவுனம் அவன் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. "வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு ராட்சசி" என்று பற்களை கடித்தான் அவன்..

அடுத்த சில நாட்களில்.. அவனிடம் ஏதோ பேச முயல்வதும் தவிப்பதுமாக இருந்தாள் மதி.. இரவு நேரங்களில் எப்போதும் அவளை பேச விடுவதே இல்லை அவன்.. அலுவலகத்தில் வேலை வரிசை கட்டி நிற்கும்.. மற்ற நேரங்களில் அவன் தாய் தங்கையுடன் பொழுதை கழிக்கவே நேரம் சரியாக இருக்கும்..

அன்று.. அலுவலகத்தில்.. "உள்ளே வா மதி".. இன்டர் காமில் அழைத்திருந்தான்..

"சார்".. என்று உள்ளே நுழைந்தவளை சுழல் நாற்காலியில் அசைந்தபடியே தலை முதல் கால் வரை விழிகளால் விழுங்கியவனோ.. "என்ன இன்னிக்கு புடவை".. ஒருமாதிரியான குரலில் தலை சாய்த்து கேட்டிடவும்..

"இல்ல.. சும்மாதான்" மென்று விழுங்கினாள் அவள்..

ஆழ்ந்த மூச்செடுத்தவனோ.. எழுந்து வந்து மேஜையில் ஏறி அமர்ந்தான்..

இரு கால்களால் சுற்றி வளைத்து அவளை இழுக்க.. பூமாலையாக அவன் மார்பில் விழுந்தாள் அவள்..

"இப்போலாம் நீ என்னை கவனிக்கவே மாட்டேங்கிற.. எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க மேடம்".. என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் கழுத்து வளைவினில் அழுத்தமாக பற் தடங்களை பதித்துவிட..விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் வலியில் துள்ளினாள்..

"கமான் என்னை கிஸ் பண்ணு".. அவள் தாடையை அழுத்திப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்".. என்றாள் குவிந்த உதடுகளுடன்..

"தெரியும்.. மூணு நாளா என்கிட்ட எதையோ சொல்ல நினைச்சு தவிக்கிறே.. பேசலாம் முதல்ல நான் கேட்டதை கொடு.. அப்புறமா மத்த விஷயம்".. சிவந்த அதரங்களையே வேட்கையுடன் பார்த்து பேசியவன் இதழோடு இதழ் பதித்து உயிரை உறிஞ்சிக் கொண்டான்.. சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில்.. உயிர்க்காறு வற்றி மூச்சுக்கு தவித்தவளை.. நிதானமாக விடுவித்தவன்.. "என்ன மதி.. திருப்தியா ஒரு டீப் கிஸ் கொடுக்க விட மாட்டேங்குற".. என்று சலித்துக் கொண்டான் மோகமுத்தம் முற்று பெறாத கடுப்பில்..

காற்றில் கலந்த ஆக்சிஜனை ஆழ்ந்து உள்ளிழுத்து வேகமாக மூச்சு வாங்கினாள் அவள்..

"நான்.. நான்".. பேசமுடியாமல் அவள் திணற.. அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன்.. "மாதவிக்கு வளைகாப்பு பண்ணனும்.. அதானே".. என்றான் இறங்கிய குரலில்..

இவனுக்கு எப்படி தெரியும்.. வியப்பில் விரிந்த விழிகளுடன் அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆனால் தங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மதியை சுற்றியே வட்டம் போடும் அவன் கழுகு கண்களின் கூர்மையான பார்வையிலிருந்து எதுவுமே தப்பாது என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அவள் வாயை திறக்கும் முன்.. "அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு.. ஆனா இதுல என்னோட தலையீடு இருக்குன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நீயே முன்னே நின்னு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.. மாதவிக்கும் சத்யாவுக்கும் தேவையானதெல்லாம் நீயே வாங்கி கொடுத்திடு.. அப்புறம் அ".. என்று ஆரம்பித்தவன்.. சற்றே நிறுத்தி.. பின் "அம்மாவுக்கு பட்டுப் புடவை எடுத்து கொடுத்துடு.. பணம் உன்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுடறேன்.. என்று முடித்தவன் இதைத் தவிர வேறு ஏதாவது பேசணுமா".. புருவங்களை உயர்த்தி கேட்க...

திகைப்பு குறையாமல் விழித்திருந்தவளோ.. "இல்லை" என தலையசைத்து.. "ஆனா.. உ.. உங்களுக்கு எப்படி தெரியும்" என்று.. தயக்கத்துடன் இழுக்க.. ஒரு கணம் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்தவன்.. "அவ என்னோட தங்கச்சி".. என்றான் உரிமையான குரலில்.. மதியின் இதழ்கள் தன்னிச்சையாக புன்னகைத்துக் கொண்டன.. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு மெனக்கிடும்போது.. உரிமை உள்ளவன் நான் கடமைகளைப் புறக்கணித்து அமைதியாக இருப்பதா என்று அவன் தன்மானம் விழித்துக் கொண்டதன் விளைவுதான் இது.. அதற்கும் காரணம் மதிதான்..

"அப்புறம்.. மாதவியோட புருஷன்.. இருபத்தஞ்சு பவுன் நகை செஞ்சு போடலைன்னு".. என்று அவள் தயங்கிட..

"நான் பேசிட்டேன்.. நகை இல்லாமலே அவங்க மாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா ஒத்துக்கிட்டாங்க.. ஆனாலும்.. எங்க வீட்டு பொண்ணுக்கு நகை செஞ்சு போட்டு அனுப்பினாதானே ஒரு அண்ணனா எனக்கு கௌரவம்" .. என்றான் பெருமிதம் தழும்பி வழிந்த கண்களுடன்..

"எப்படி அவங்க காம்ப்ரமைஸ் ஆனாங்க".. மதி ஆச்சரியத்துடன் கேட்க..

"கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் வழிக்கு வந்துட்டாங்க".. கைமுஷ்டியை மடக்கி.. சட்டையை முழங்கை வரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஷ்.. ஆனந்த அதிர்ச்சியில் முகம் மலர்ந்தவளோ "நீங்க ரொம்ப மாறிட்டீங்க சார்".. என்றாள் புன்னகைத்தவாறே..

அலட்சியமாக உதட்டை சுழித்தான் ஹரிஷ்.. "தூரத்தில் இருக்கும்போது எப்படியோ.. ஆனா என் கண் முன்னாடி.. அவங்க கஷ்டப்படுவதை பார்த்துட்டு அலட்சியமா என்னால இருக்க முடியல.. என் கடமைகளை புறக்கணிக்க முடியல".. என்று தோள்களை குலுக்கி.. இத்தோடு இந்த டாபிக் போதும் என்பதை போல்.. அவள் மேனியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டான் அவளை முனகவைத்து..

"நீ சாரில ரொம்ப அழகா இருக்கே மதி.. ஆனா அவசரத்துக்கு ரிமூவ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு".. என்றவாறே... கரங்களை பெண்ணவளின் சென்சிட்டிவ் ஏரியாக்களில் அத்துமீறி பயணிக்க விட.. "சார்.. ஆபீஸ்ல வேண்டாமே".. என்றாள் கெஞ்சலாக.. "தேவைப்பட்டதை அப்பவே முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்கணும் மதி.. மனசுல சுமந்துட்டு இருக்க இது ஒன்னும் லவ் இல்லையே.. ஜஸ்ட் லஸ்ட் தானே".. என்றாவாறே அவள் புடவை முந்தானையை அவிழ்த்தான்..

சொற்களின் தாக்குதலில் தீப்பட்ட சருகாய் அவள் இதயம் துடிக்க.. சில கணங்கள் சிலையாக நின்றிருந்தவள்.. மேலாடை துறந்த நெஞ்சினில் இதழ்கள் அழுத்தமாக ஊறுவதை கண்டு.. "சார்".. என்று துள்ளி விலக.. "ஜஸ்ட் டென் மினிட்ஸ் மதி".. என்று ஆழ்ந்த குரலில் காற்றில் கரைந்தவன் நிதானமாக தன் தாகத்தை தீர்த்துக் கொண்டபிறகே அவளை விடுவித்தான்..

மாதவியின் வளைகாப்பு..
நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டின் ஹாலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மலர் தோரணங்களும் வண்ண விளக்குகளும் அலங்காரமுமாக வீடு ஜொலித்தது.. அத்தனைக்கும் காரணமானவனோ.. எதிலும் ஈடுபாடு இல்லாதவனை போல் அலட்சியமாகவே சுற்றி வந்தான்.. அன்னையின் ஏக்க வழிகள் அடிக்கடி தன்னை தழுவுவது அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.. பட்டுப் புடவையில் பேரழகியாக.. சபையை நிறைத்த ஒருத்தியை அடிக்கடி அழைத்து வேலை ஏவுவது போல் கண்களில் நிரப்பிக் கொண்டான் ஹரிஷ்.. அவள் அழகில் மூச்சு முட்டுவதாய் உணர்ந்தவன்.. அவ்வப்போது தலையை உலுக்கி ஏகப்பட்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டான்..

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் பியூட்டி பார்லர் அலங்காரங்களுடன் கூடத்தில் வந்து அமர்ந்தாள் மாதவி.. அவள் புகுந்த வீட்டு ஆட்களும் வரவழைக்கப்பட்டிருக்க.. அவர்களின் வரவு மூவருக்குமே.. நம்ப இயலா பேரதிர்ச்சி.. மாதவியின் கணவன் சாரங்கபாணி.. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.. கண்கலங்கி நின்றவளுக்கு கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.. "உங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்".. அவள் காதோரம் கிசு கிசுத்தாள் மதி..

தன்னிச்சையாக மாதவியின் விழிகள் அலைப்புறுதலுடன் அண்ணனை தேட.. அவன்தான் அறைக்குள் சென்று பதுங்கி விட்டானே..

"என் புள்ள முன்ன நின்னு இந்த வளைகாப்பை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்"..ஏக்க பெருமூச்சு விட்டாள் கல்யாணி.. "அண்ணன் எனக்கு நலுங்கு வைக்காதா.. அவரோட ஆசிர்வாதமும் எனக்கு வேணும் மதி.. அவர் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பே வேண்டாம்".. அழ ஆரம்பித்துவிட்டாள் மாதவி..

"இரு இரு.. நீ அழாதே என்னை மாதிரி நேரத்துல நீ அழக்கூடாது.. நான் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்றவள் அறைக்குள் செல்ல..

எப்போதும் போல டி-ஷர்ட் பேண்டுடன் தீவிரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சி நீங்க நலுங்கு வைக்கணும்னு ஆசைபடுறா".. மதியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாதவன் போல்.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. "இவ்வளவு ஏற்பாடுகளை நீங்களே பண்ணிட்டு எல்லாத்தையும் வீணாக்கிடாதீங்க.. என்னோட அண்ணன் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பு வேண்டாம்னு உங்க தங்கச்சி வீராப்பா நிக்கிறா".. என்றிட.. கீ போர்டில் தட்டிக் கொண்டிருந்தவனின் விரல்கள் ஒரு கணம் நின்று பின் இயங்கியது.. உணர்ச்சிகளை தொலைத்த அந்த முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை மதியால்..

"அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேணுமாம்.. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தை குட்டியம்மா நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா.. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.. இல்லைனா உங்க விருப்பம்".. படபடவென பேசியவள் அவன் பதிலை எதிர்பாராது கடமை சாத்திவிட்டு வெளியே சென்று விட..

இங்கோ சுமங்கலி பெண்கள் மாதவியை அமர வைத்து நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.. அவளோ முகத்தில் பொலிவில்லாது அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள்.. யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..

அடுத்த சில நிமிடங்களில்.. பட்டு வேட்டி சட்டையில்.. கூர்மையான விழிகளும்.. வசீகர முகமும்.. அலட்டிக் கொள்ளாத நடையுமாக கம்பீரமாக வந்து நின்றவனை.. அந்த சபையே ஒரு கணம் வியப்புடன் நோக்கியது..

பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் கிண்ணங்கள் அடங்கிய தட்டினை அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள் மதி..

ஒரு கணம்.. தன் தங்கையை பார்த்தபடி நீண்ட மூச்செடுத்தவன்.. அருகே வந்து அவளுக்கு நலுங்கு வைத்து தங்க வளையல்களும் நெக்லஸ் அடங்கிய நகை பெட்டியை அவளுக்கு பரிசளித்தான்...

கையில் பரிசுப் பொருளை வாங்கியவள் இதழ்கள் துடிக்க.. "அண்ணாஆஆஆஆ".. என்று நிறைமாத வயிற்றுடன் அவன் காலில் விழுந்து விட்டாள்..

ஒரு கணம் பதறி போனவன் அவசரமாக அவளை தொட்டு தூக்கி நிறுத்த.. அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் மாதவி.. இன்னொரு தங்கையும் அண்ணா.. என்று அழுதபடி அவன் தோள் சாய்ந்து கொள்ள.. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான் ஹரிஷ்.. இரட்டைப் பிள்ளையை சுமக்கும் தந்தையாய் அவன் மனம் சொல்லொண்ணா பரவசத்தில்..

மனதுக்குள் தேங்கியிருந்த கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்குவதாய் உணர்ந்தவன்.. இலகுவாய் மூச்சுகளை இழுத்து விட்டு.. தங்கைகளின் தலையை வருடி கொடுத்து அணைத்துக் கொண்டான்.. கல்யாணியின் நெஞ்சமோ பிள்ளைகளின் சகோதர பாசத்தில் பூரித்து போக.. ஆனந்த கண்ணீரில் மூழ்கி மனம் நிறைந்து போனாள் அவள்..

முதன் முறையாக அனுபவித்துராத சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவனின் விழிகள் அலைப்புறுதலுடன் கொடியைத் தாங்கும் கொம்பாக அந்த ஒருத்தியை தேடியது.. தனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறி..

தொடரும்..
❤❤❤❤
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
94
Ok hareesh unn thanimaiyoda stress ini irukadhu la unnakunu unn Amma n thangacheenga vandhaachu
So mathi vendam la
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
147
Super 👏👌 Sis
Entha வாய்ப்பு ஏற்படுத்திய மதியை ஏற்று கொள்வியா or மதிக்கும் உன் மனதில் இடம் கொடுபியா பார்க்கலாம் அடுத்த ud ல்
 
Member
Joined
Feb 5, 2023
Messages
34
Super 💯💯💯💯
 
New member
Joined
Jan 19, 2023
Messages
3
"சார்.. முன்னே பரவாயில்ல.. இப்போ உங்க அம்மா.. தங்கச்சி எல்லாம் இருக்காங்களே.. நான் வேணா அடுத்த அறையில தங்கிக்கவா.. இல்லாட்டி ஹாஸ்டல் போயிடட்டுமா.. என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வேண்டாம்".. மதி தயங்கியபடி கேட்க..

"என்ன கெட்ட பேர்.. விவரம் தெரிஞ்ச பையன் முன்னாடி அவங்க அடிச்ச கூத்தை விட நான் ஒன்னும் அசிங்கமா எதுவும் பண்ணிடல.. யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.. எனக்கு வேண்டியது தங்கு தடை இல்லாம எனக்கு கிடைக்கணும்.. இஷ்டம் இருந்தால் என்னோட தங்கலாம்.. இல்லைனா இத்தோடு முடிச்சிக்கிட்டு நீ கிளம்பலாம்.. அவன் மிளகாயை கடித்தவன் போல் கடுகடுத்து கொள்ள.. பாவம் மதிக்கு தான் தர்ம சங்கடமாய் போனது..

"நீ யாருமா.. அவனுக்கும் உனக்கும் இடையில என்ன உறவு?".. என்று கல்யாணி கேட்ட கேள்விக்கு தோழி என்று பொதுவான முறையில் பதில் சொல்ல முடியவில்லை.. தோழமைக்கு ஒரு கண்ணியம் உண்டு.. அவர்கள் ஒரே அறையில் தங்குவதையும் அடிக்கடி உடையை சரி செய்து கொண்டு அவள் வெளியே வருவதையும் வித்தியாசமாக பார்தது வைக்கும் கல்யாணியிடம் என்னதான் சொல்ல முடியும்.. காதலி என்று சொல்லும் உரிமை தனக்கு இருக்கிறதா என்ன?..

"நீங்களும் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. லவ் பண்றீங்களா.. அண்ணனை எங்கே பார்த்தீங்க.. எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க"..

"என் பையன் உன்னை விரும்புகிறானா.. சீக்கிரம் கல்யாணம் செஞ்சு எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து போடக்கூடாதா.. என்னமா எது கேட்டாலும் சிரிக்கிறே".. என்று அடிக்கடி கேள்விகளால் துளைக்கும் தாய் மகள்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் போனது..

மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டாள்.. ஹரிஷின் இரண்டு தங்கைகளை ஷாப்பிங் அழைத்து போய் துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.. கல்யாணிக்கும் வீட்டு உபயோகத்திற்காக புது புடவைகள் வாங்கி கொடுத்திருந்தாள்.. மாதவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. உங்க அண்ணன்தான் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் செக்கப் கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் பழம் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் வேளா வேளைக்கு ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னாரு.. ஹரிஷ் மீது பழியை போட்டு உறவுமுறையின் பேரில் இருவரையும் சங்கோஜம் இல்லாமல் பழக வைத்தாள்..

வெகு நாட்களாக தனிமை மட்டுமே நிறைந்திருந்த வீட்டில்.. கொலுசொலி வளையல் குலுங்கும் ஓசை.. சிரிப்பு சத்தங்கள் என்று வீடே கலகலப்பாக மாறியிருக்க .. ஹரிஷின் வறண்ட மனதில் விடியலின் பூபாலமாய் மெல்லிய இசை இனிமையான உணர்வை கொடுத்தது.. மதி தாய் தங்கைகளிடம் சகஜமாக பழகுவதும்.. அவன் ஸ்தானத்தில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அக்கறையாக கவனித்துக் கொள்வதும் ஹரிஷ் கருத்தில் பதிந்தாலும் கண்டுகொள்ளாமலே இருந்தான்.. அவன் ஆசைப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாய்.. குடும்பத்தோடு ஒன்றி அவள் பழகும் விதம்.. பொறுப்பாக நடந்து கொள்ளும் முறை.. ஆணவனின் நெஞ்சினில் நேச பூக்களை மலரச் செய்ய.. அவள் பால் சாயவிருந்த மனதை.. கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்த படாதபாடு பட்டான்..

சாருவைத் தாண்டி இன்னொருத்தியின் மீது.. அதுவும் முறையற்ற உறவில் தன்னோடு வசிப்பவளோடு இப்படி ஒரு உணர்வா.. தவறாயிற்றே.. இவளும் சாருவும் ஒன்றா.. என் சாருவிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை இவளுக்கும் வழங்குவதா.. என்று தன் மீதே கோபம் கொண்டவன்.. தன்நெருக்கமான உணர்வுகளை எட்ட நிறுத்தும் பொருட்டு.. வழக்கம்போல அவளையே காயப்படுத்தினான்.. வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை பிரயோகித்து அவள் தனக்கு முக்கியமானவள் அல்ல என்று தனக்குதானே நிரூபிக்க போராடினான்..

கூடத்தின் நீள்விருக்கையில் மூவருடன் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை.. "மதி".. என்று கடுமையான குரலில் சத்தமாக அறைக்குள் அழைத்தவன்..

"என்ன.. அடிக்கடி அவங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போறே.. என்ன வேணும்னு கேட்டு அவங்க தேவையை பூர்த்தி பண்றே.. வீட்டுக்கு மளிகை பொருள் வாங்கி போட்டு நளபாகம் சமைக்கிற.. இதெல்லாம் நீதானே பண்றே.. அப்புறம் எதுக்கு உங்க அண்ணன்தான் செய்ய சொன்னாருன்னு என் பெயரை இழுத்து வைக்கிற.. இதுக்கெல்லாம் பணம் ஏது.. உனக்கு குடுக்குற சம்பளத்தை எல்லாம் அவங்களுக்கே செலவு பண்ணிடறியா என்ன".. என்றவனின் கடுமை தெறித்த குரலில் பதில் சொல்ல முடியாது எச்சில் விழுங்கி நிற்க..

"நீ என்னோட டெம்ப்ரவரி பெட் பார்ட்னர் அவ்வளவுதான்.. ஏதோ வீட்டுக்கு வாழ வந்த அண்ணி மாதிரி உரிமையா எல்லாத்தையும் எடுத்து போட்டுகிட்டு செய்யறே.. என்ன பிளான் வச்சிருக்கே ஹான்.. எனிவே.. என்ன இருந்தாலும்.. அவங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை தானே".. என்றவன் தன் மொபைலை எடுத்து.. அவள் வங்கி கணக்கிற்கு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு .. "என் குடும்பத்துக்காக நீ செலவு செஞ்ச பணம்.. மேற்கொண்டு வேணும்னா கேட்டு வாங்கிக்கோ.. இனி உன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்".. என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்.. வெற்றுப் புன்னகையுடன் அமைதியாக அவ்விடத்தை கடந்து சென்ற மதியை கைப்பற்றி நிறுத்தினான் மீண்டும்.. சட்டென பார்வை மிருதுவாக மாற..

"ஐ அம் சாரி.. ஐ நோ ஐ ஹர்ட் யூ.. ஆனா என் விஷயங்கள்ல நீ அதீத உரிமை எடுத்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. தயவு செஞ்சு என்னை விட்டு தள்ளி இரு மதி.. உன் மனதை காயப்படுத்துவது எனக்கும் வலிக்குது".. என்றான் வருத்தமான குரலில்.. உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவளோ பதில் சொல்லாமல் மௌனமாக கடந்து போக.. அவள் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராய் அவனை குழப்பியது.. அவள் மவுனம் வேறு அவன் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. "வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு ராட்சசி" என்று பற்களை கடித்தான் அவன்..

அடுத்து வந்த சில நாட்களில்.. அவனிடம் ஏதோ பேச முயல்வதும் தவிப்பதுமாக இருந்தாள் மதி.. இரவு நேரங்களில் எப்போதும் அவளை பேச விடுவதே இல்லை அவன்.. அலுவலகத்தில் வேலை வரிசை கட்டி நிற்கும்.. மற்ற நேரங்களில் அவன் தாய் தங்கையுடன் பொழுதை கழிக்கவே நேரம் சரியாக இருக்குமே..

அன்று.. அலுவலகத்தில்.. "உள்ளே வா மதி".. இன்டர் காமில் அழைத்திருந்தான்..

"சார்".. என்று உள்ளே நுழைந்தவளை சுழல் நாற்காலியில் அசைந்தபடியே தலை முதல் கால் வரை விழிகளால் விழுங்கியவனோ.. "என்ன இன்னிக்கு புடவை".. ஒருமாதிரியான குரலில் தலை சாய்த்து கேட்டிடவும்..

"இல்ல.. சும்மாதான்" மென்று விழுங்கினாள் அவள்..

ஆழ்ந்த மூச்செடுத்தவனோ.. எழுந்து வந்து மேஜையில் ஏறி அமர்ந்தான்..

இரு கால்களால் சுற்றி வளைத்து அவளை இழுக்க.. பூமாலையாக அவன் மார்பில் விழுந்தாள் அவள்..

"இப்போலாம் நீ என்னை கவனிக்கவே மாட்டேங்கிற.. எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க மேடம்".. என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் கழுத்து வளைவினில் அழுத்தமாக பற் தடங்களை பதித்துவிட.. விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் வலியில் துள்ளினாள்..

"கமான் என்னை கிஸ் பண்ணு".. அவள் தாடையை அழுத்திப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்".. என்றாள் குவிந்த உதடுகளுடன்..

சிவந்த அதரங்களையே வேட்கையுடன் பார்த்தவனோ "தெரியும்.. மூணு நாளா என்கிட்ட எதையோ சொல்ல நினைச்சு தவிக்கிறே.. பேசலாம் முதல்ல நான் கேட்டதை கொடு.. அப்புறமா மத்த விஷயம்".. என்று அவசரமாக இதழோடு இதழ் பதித்து உயிரை உறிஞ்சிக் கொண்டான்.. சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில்.. உயிர்க்காற்று வற்றி மூச்சுக்கு தவித்தவளை.. நிதானமாக விடுவித்தவன்.. "என்ன மதி.. திருப்தியா ஒரு டீப் கிஸ் கொடுக்க விட மாட்டேங்குற".. என்று சலித்துக் கொண்டான் மோகமுத்தம் முற்று பெறாத கடுப்பில்..

காற்றில் கலந்த ஆக்சிஜனை ஆழ்ந்து உள்ளிழுத்து வேகமாக மூச்சு வாங்கினாள் அவள்..

"நான்.. நான்".. பேசமுடியாமல் அவள் திணற.. அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன்.. "மாதவிக்கு வளைகாப்பு பண்ணனும்.. அதானே".. என்றான் உள்ளிறங்கிய குரலில்..

இவனுக்கு எப்படி தெரியும்.. வியப்பில் விரிந்த விழிகளுடன் அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆனால் தங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மதியை சுற்றியே வட்டம் போடும் அவன் கழுகு கண்களின் கூர்மையான பார்வையிலிருந்து எதுவுமே தப்பஇயலாது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அவள் வாயை திறக்கும் முன்.. "அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு.. ஆனா இதுல என்னோட தலையீடு இருக்குன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நீயே முன்னே நின்னு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.. மாதவிக்கும் சத்யாவுக்கும் தேவையானதெல்லாம் நீயே வாங்கி கொடுத்திடு.. அப்புறம் அ".. என்று ஆரம்பித்தவன்.. சற்றே நிறுத்தி.. பின் "அம்மாவுக்கு பட்டுப் புடவை எடுத்து கொடுத்துடு.. பணம் உன்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுடறேன்.. என்று முடித்தவன் இதைத் தவிர வேறு ஏதாவது பேசணுமா".. புருவங்களை உயர்த்தி கேட்க...

திகைப்பு குறையாமல் விழித்திருந்தவளோ.. "இல்லை" என தலையசைத்து.. "ஆனா.. உ.. உங்களுக்கு எப்படி தெரியும்" என்று.. தயக்கத்துடன் இழுக்க.. ஒரு கணம் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்தவன்.. "அவ என்னோட தங்கச்சி".. என்றான் உரிமையான குரலில்.. மதியின் இதழ்கள் தன்னிச்சையாக புன்னகைத்துக் கொண்டன.. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு மெனக்கிடும்போது.. உரிமை உள்ளவன் நான் கடமைகளைப் புறக்கணித்து அமைதியாக இருப்பதா என்று அவன் தன்மானம் விழித்துக் கொண்டதன் விளைவுதான் இது.. அதற்கும் காரணம் மதிதான்..

"அப்புறம்.. மாதவியோட புருஷன்.. இருபத்தஞ்சு பவுன் நகை செஞ்சு போடலைன்னு".. என்று அவள் தயங்கிட..

"நான் பேசிட்டேன்.. நகை இல்லாமலே அவங்க மாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா ஒத்துக்கிட்டாங்க.. ஆனாலும்.. எங்க வீட்டு பொண்ணுக்கு நகை செஞ்சு போட்டு அனுப்பினாதானே ஒரு அண்ணனா எனக்கு கௌரவம்" .. என்றான் பெருமிதம் தழும்பி வழிந்த கண்களுடன்..

"எப்படி அவங்க காம்ப்ரமைஸ் ஆனாங்க".. மதி ஆச்சரியத்துடன் கேட்க..

"கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் வழிக்கு வந்துட்டாங்க".. கைமுஷ்டியை மடக்கி.. சட்டையை முழங்கை வரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஷ்.. ஆனந்த அதிர்ச்சியில் முகம் மலர்ந்தவளோ "நீங்க ரொம்ப மாறிட்டீங்க சார்".. என்றாள் புன்னகைத்தவாறே..

அலட்சியமாக உதட்டை சுழித்தான் ஹரிஷ்.. "தூரத்தில் இருக்கும்போது எப்படியோ.. ஆனா என் கண் முன்னாடி.. அவங்க கஷ்டப்படுவதை பார்த்துட்டு என்னால அலட்சியமா இருக்க முடியல.. என் கடமைகளை புறக்கணிக்க முடியல".. என்று தோள்களை குலுக்கி.. இத்தோடு இந்த டாபிக் போதும் என்பதை போல்.. அவள் மேனியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டான் அவளை முனகவைத்து..

"நீ சாரில ரொம்ப அழகா இருக்கே மதி.. ஆனா அவசரத்துக்கு ரிமூவ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு".. என்றவாறே... கரங்களை பெண்ணவளின் சென்சிட்டிவ் ஏரியாக்களில் அத்துமீறி பயணிக்க விட.. "சார்.. ஆபீஸ்ல வேண்டாமே".. என்றாள் கெஞ்சலாக.. "தேவைப்பட்டதை அப்பவே முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்கணும் மதி.. மனசுல சுமந்துட்டு இருக்க இது ஒன்னும் லவ் இல்லையே.. ஜஸ்ட் லஸ்ட் தானே".. என்றவாறே அவள் புடவை முந்தானையை அவிழ்த்தான்..

சொற்களின் தாக்குதலில் தீப்பட்ட சருகாய் அவள் இதயம் துடிக்க.. சில கணங்கள் சிலையாக நின்றிருந்தவள்.. மேலாடை துறந்த நெஞ்சினில் இதழ்கள் அழுத்தமாக ஊறுவதை கண்டு.. "சார்".. என்று துள்ளி விலக.. "ஜஸ்ட் டென் மினிட்ஸ் மதி".. என்று ஆழ்ந்த குரலில் காற்றில் கரைந்தவன் நிதானமாக தன் தாகத்தை தீர்த்துக் கொண்டபிறகே அவளை விடுவித்தான்..

மாதவியின் வளைகாப்பு..
நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டின் ஹாலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மலர் தோரணங்களும் வண்ண விளக்குகளும் அலங்காரமுமாக வீடு ஜொலித்தது.. அத்தனைக்கும் காரணமானவனோ.. எதிலும் ஈடுபாடு இல்லாதவனை போல் அலட்சியமாகவே சுற்றி வந்தான்.. அன்னையின் ஏக்க வழிகள் அடிக்கடி தன்னை தழுவுவது அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.. பட்டுப் புடவையில் பேரழகியாக.. சபையை நிறைத்த ஒருத்தியை அடிக்கடி அழைத்து வேலை ஏவுவது போல் கண்களில் நிரப்பிக் கொண்டான் ஹரிஷ்.. அவள் அழகில் மூச்சு முட்டுவதாய் உணர்ந்தவன்.. அவ்வப்போது தலையை உலுக்கி ஏகப்பட்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டான்..

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் பியூட்டி பார்லர் அலங்காரங்களுடன் திருப்தியான தோற்றத்தில் கூடத்தில் வந்து அமர்ந்தாள் மாதவி.. அவள் புகுந்த வீட்டு ஆட்களும் வரவழைக்கப்பட்டிருக்க.. அவர்களின் வரவு மூவருக்குமே.. நம்ப இயலா பேரதிர்ச்சி.. மாதவியின் கணவன் சாரங்கபாணி.. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.. கண்கலங்கி நின்றவளுக்கு கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.. "உங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்".. அவள் காதோரம் கிசு கிசுத்தாள் மதி..

தன்னிச்சையாக மாதவியின் விழிகள் அலைப்புறுதலுடன் அண்ணனை தேட.. அவன்தான் அறைக்குள் சென்று பதுங்கி விட்டானே..

"என் புள்ள முன்ன நின்னு இந்த வளைகாப்பை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்"..ஏக்க பெருமூச்சு விட்டாள் கல்யாணி.. "அண்ணன் எனக்கு நலுங்கு வைக்காதா?.. அவரோட ஆசிர்வாதமும் எனக்கு வேணும் மதி.. அவர் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பே வேண்டாம்".. அழ ஆரம்பித்துவிட்டாள் மாதவி..

"இரு இரு.. நீ அழாதே என்னை மாதிரி நேரத்துல நீ அழக்கூடாது.. நான் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்றவள் அறைக்குள் செல்ல..

எப்போதும் போல டி-ஷர்ட் பேண்டுடன் தீவிரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சி நீங்க நலுங்கு வைக்கணும்னு ஆசைபடுறா".. மதியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாதவன் போல்.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. "இவ்வளவு ஏற்பாடுகளை நீங்களே பண்ணிட்டு எல்லாத்தையும் வீணாக்கிடாதீங்க.. என்னோட அண்ணன் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பு வேண்டாம்னு உங்க தங்கச்சி வீராப்பா நிக்கிறா".. என்றிட.. கீ போர்டில் தட்டிக் கொண்டிருந்தவனின் விரல்கள் ஒரு கணம் நின்று பின் இயங்கியது.. உணர்ச்சிகளை தொலைத்த அந்த முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை மதியால்..

"அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேணுமாம்.. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தையோட நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா.. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.. இல்லைனா உங்க விருப்பம்".. படபடவென பேசியவள் அவன் பதிலை எதிர்பாராது கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட..

இங்கோ சுமங்கலி பெண்கள் மாதவியை அமர வைத்து நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.. அவளோ முகத்தில் பொலிவில்லாது அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள்.. யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..

அடுத்த சில நிமிடங்களில்.. பட்டு வேட்டி சட்டையில்.. கூர்மையான விழிகளும்.. வசீகர முகமும்.. அலட்டிக் கொள்ளாத நடையுமாக கம்பீரமாக வந்து நின்றவனை.. அந்த சபையே ஒரு கணம் வியப்புடன் நோக்கியது..

பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் கிண்ணங்கள் அடங்கிய தட்டினை அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள் மதி..

ஒரு கணம்.. தன் தங்கையை பார்த்தபடி நீண்ட மூச்செடுத்தவன்.. அருகே வந்து அவளுக்கு நலுங்கு வைத்து தங்க வளையல்களும் நெக்லஸ் அடங்கிய நகை பெட்டியை அவளுக்கு பரிசளித்தான்...

கையில் பரிசுப் பொருளை வாங்கியவள் இதழ்கள் துடிக்க.. "அண்ணாஆஆஆஆ".. என்று நிறைமாத வயிற்றுடன் அவன் காலில் விழுந்து விட்டாள்..

ஒரு கணம் பதறி போனவன் அவசரமாக அவளை தொட்டு தூக்கி நிறுத்த.. அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் மாதவி.. இன்னொரு தங்கையும் அண்ணா.. என்று அழுதபடி அவன் தோள் சாய்ந்து கொள்ள.. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான் ஹரிஷ்.. இரட்டைப் பிள்ளையை சுமக்கும் தந்தையாய் அவன் மனம் சொல்லொண்ணா பரவசத்தில் துள்ளி குதித்தது..

மனதுக்குள் தேங்கியிருந்த கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்குவதாய் உணர்ந்தவன்.. இலகுவாய் மூச்சுகளை இழுத்து விட்டு.. தங்கைகளின் தலையை வருடி கொடுத்து அணைத்துக் கொண்டான்.. கல்யாணியின் நெஞ்சமோ பிள்ளைகளின் சகோதர பாசத்தில் பூரித்து போக.. ஆனந்த கண்ணீரில் மூழ்கி மனம் நிறைந்து போனாள் அவள்..

முதன் முறையாக அனுபவித்துராத சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவனின் விழிகள் அலைப்புறுதலுடன் கொடியைத் தாங்கும் கொம்பாக அந்த ஒருத்தியை தேடியது.. தனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறி..

தொடரும்..
Ungaluku onnu theriuma siss unga story la epomey enaku romba pidichadhu udanchu piriyara part dhan manasu full ah edho oru madhiri irukum edho enaku nadandha madhiriye karapana panipen ..... eagerly waiting.....
 
Member
Joined
Feb 20, 2023
Messages
39
"சார்.. முன்னே பரவாயில்ல.. இப்போ உங்க அம்மா.. தங்கச்சி எல்லாம் இருக்காங்களே.. நான் வேணா அடுத்த அறையில தங்கிக்கவா.. இல்லாட்டி ஹாஸ்டல் போயிடட்டுமா.. என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வேண்டாம்".. மதி தயங்கியபடி கேட்க..

"என்ன கெட்ட பேர்.. விவரம் தெரிஞ்ச பையன் முன்னாடி அவங்க அடிச்ச கூத்தை விட நான் ஒன்னும் அசிங்கமா எதுவும் பண்ணிடல.. யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.. எனக்கு வேண்டியது தங்கு தடை இல்லாம எனக்கு கிடைக்கணும்.. இஷ்டம் இருந்தால் என்னோட தங்கலாம்.. இல்லைனா இத்தோடு முடிச்சிக்கிட்டு நீ கிளம்பலாம்.. அவன் மிளகாயை கடித்தவன் போல் கடுகடுத்து கொள்ள.. பாவம் மதிக்கு தான் தர்ம சங்கடமாய் போனது..

"நீ யாருமா.. அவனுக்கும் உனக்கும் இடையில என்ன உறவு?".. என்று கல்யாணி கேட்ட கேள்விக்கு தோழி என்று பொதுவான முறையில் பதில் சொல்ல முடியவில்லை.. தோழமைக்கு ஒரு கண்ணியம் உண்டு.. அவர்கள் ஒரே அறையில் தங்குவதையும் அடிக்கடி உடையை சரி செய்து கொண்டு அவள் வெளியே வருவதையும் வித்தியாசமாக பார்தது வைக்கும் கல்யாணியிடம் என்னதான் சொல்ல முடியும்.. காதலி என்று சொல்லும் உரிமை தனக்கு இருக்கிறதா என்ன?..

"நீங்களும் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. லவ் பண்றீங்களா.. அண்ணனை எங்கே பார்த்தீங்க.. எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க"..

"என் பையன் உன்னை விரும்புகிறானா.. சீக்கிரம் கல்யாணம் செஞ்சு எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து போடக்கூடாதா.. என்னமா எது கேட்டாலும் சிரிக்கிறே".. என்று அடிக்கடி கேள்விகளால் துளைக்கும் தாய் மகள்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் போனது..

மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டாள்.. ஹரிஷின் இரண்டு தங்கைகளை ஷாப்பிங் அழைத்து போய் துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.. கல்யாணிக்கும் வீட்டு உபயோகத்திற்காக புது புடவைகள் வாங்கி கொடுத்திருந்தாள்.. மாதவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. உங்க அண்ணன்தான் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் செக்கப் கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் பழம் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் வேளா வேளைக்கு ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னாரு.. ஹரிஷ் மீது பழியை போட்டு உறவுமுறையின் பேரில் இருவரையும் சங்கோஜம் இல்லாமல் பழக வைத்தாள்..

வெகு நாட்களாக தனிமை மட்டுமே நிறைந்திருந்த வீட்டில்.. கொலுசொலி வளையல் குலுங்கும் ஓசை.. சிரிப்பு சத்தங்கள் என்று வீடே கலகலப்பாக மாறியிருக்க .. ஹரிஷின் வறண்ட மனதில் விடியலின் பூபாலமாய் மெல்லிய இசை இனிமையான உணர்வை கொடுத்தது.. மதி தாய் தங்கைகளிடம் சகஜமாக பழகுவதும்.. அவன் ஸ்தானத்தில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அக்கறையாக கவனித்துக் கொள்வதும் ஹரிஷ் கருத்தில் பதிந்தாலும் கண்டுகொள்ளாமலே இருந்தான்.. அவன் ஆசைப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாய்.. குடும்பத்தோடு ஒன்றி அவள் பழகும் விதம்.. பொறுப்பாக நடந்து கொள்ளும் முறை.. ஆணவனின் நெஞ்சினில் நேச பூக்களை மலரச் செய்ய.. அவள் பால் சாயவிருந்த மனதை.. கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்த படாதபாடு பட்டான்..

சாருவைத் தாண்டி இன்னொருத்தியின் மீது.. அதுவும் முறையற்ற உறவில் தன்னோடு வசிப்பவளோடு இப்படி ஒரு உணர்வா.. தவறாயிற்றே.. இவளும் சாருவும் ஒன்றா.. என் சாருவிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை இவளுக்கும் வழங்குவதா.. என்று தன் மீதே கோபம் கொண்டவன்.. தன்நெருக்கமான உணர்வுகளை எட்ட நிறுத்தும் பொருட்டு.. வழக்கம்போல அவளையே காயப்படுத்தினான்.. வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை பிரயோகித்து அவள் தனக்கு முக்கியமானவள் அல்ல என்று தனக்குதானே நிரூபிக்க போராடினான்..

கூடத்தின் நீள்விருக்கையில் மூவருடன் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை.. "மதி".. என்று கடுமையான குரலில் சத்தமாக அறைக்குள் அழைத்தவன்..

"என்ன.. அடிக்கடி அவங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போறே.. என்ன வேணும்னு கேட்டு அவங்க தேவையை பூர்த்தி பண்றே.. வீட்டுக்கு மளிகை பொருள் வாங்கி போட்டு நளபாகம் சமைக்கிற.. இதெல்லாம் நீதானே பண்றே.. அப்புறம் எதுக்கு உங்க அண்ணன்தான் செய்ய சொன்னாருன்னு என் பெயரை இழுத்து வைக்கிற.. இதுக்கெல்லாம் பணம் ஏது.. உனக்கு குடுக்குற சம்பளத்தை எல்லாம் அவங்களுக்கே செலவு பண்ணிடறியா என்ன".. என்றவனின் கடுமை தெறித்த குரலில் பதில் சொல்ல முடியாது எச்சில் விழுங்கி நிற்க..

"நீ என்னோட டெம்ப்ரவரி பெட் பார்ட்னர் அவ்வளவுதான்.. ஏதோ வீட்டுக்கு வாழ வந்த அண்ணி மாதிரி உரிமையா எல்லாத்தையும் எடுத்து போட்டுகிட்டு செய்யறே.. என்ன பிளான் வச்சிருக்கே ஹான்.. எனிவே.. என்ன இருந்தாலும்.. அவங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை தானே".. என்றவன் தன் மொபைலை எடுத்து.. அவள் வங்கி கணக்கிற்கு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு .. "என் குடும்பத்துக்காக நீ செலவு செஞ்ச பணம்.. மேற்கொண்டு வேணும்னா கேட்டு வாங்கிக்கோ.. இனி உன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்".. என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்.. வெற்றுப் புன்னகையுடன் அமைதியாக அவ்விடத்தை கடந்து சென்ற மதியை கைப்பற்றி நிறுத்தினான் மீண்டும்.. சட்டென பார்வை மிருதுவாக மாற..

"ஐ அம் சாரி.. ஐ நோ ஐ ஹர்ட் யூ.. ஆனா என் விஷயங்கள்ல நீ அதீத உரிமை எடுத்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. தயவு செஞ்சு என்னை விட்டு தள்ளி இரு மதி.. உன் மனதை காயப்படுத்துவது எனக்கும் வலிக்குது".. என்றான் வருத்தமான குரலில்.. உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவளோ பதில் சொல்லாமல் மௌனமாக கடந்து போக.. அவள் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராய் அவனை குழப்பியது.. அவள் மவுனம் வேறு அவன் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. "வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு ராட்சசி" என்று பற்களை கடித்தான் அவன்..

அடுத்து வந்த சில நாட்களில்.. அவனிடம் ஏதோ பேச முயல்வதும் தவிப்பதுமாக இருந்தாள் மதி.. இரவு நேரங்களில் எப்போதும் அவளை பேச விடுவதே இல்லை அவன்.. அலுவலகத்தில் வேலை வரிசை கட்டி நிற்கும்.. மற்ற நேரங்களில் அவன் தாய் தங்கையுடன் பொழுதை கழிக்கவே நேரம் சரியாக இருக்குமே..

அன்று.. அலுவலகத்தில்.. "உள்ளே வா மதி".. இன்டர் காமில் அழைத்திருந்தான்..

"சார்".. என்று உள்ளே நுழைந்தவளை சுழல் நாற்காலியில் அசைந்தபடியே தலை முதல் கால் வரை விழிகளால் விழுங்கியவனோ.. "என்ன இன்னிக்கு புடவை".. ஒருமாதிரியான குரலில் தலை சாய்த்து கேட்டிடவும்..

"இல்ல.. சும்மாதான்" மென்று விழுங்கினாள் அவள்..

ஆழ்ந்த மூச்செடுத்தவனோ.. எழுந்து வந்து மேஜையில் ஏறி அமர்ந்தான்..

இரு கால்களால் சுற்றி வளைத்து அவளை இழுக்க.. பூமாலையாக அவன் மார்பில் விழுந்தாள் அவள்..

"இப்போலாம் நீ என்னை கவனிக்கவே மாட்டேங்கிற.. எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க மேடம்".. என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் கழுத்து வளைவினில் அழுத்தமாக பற் தடங்களை பதித்துவிட.. விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் வலியில் துள்ளினாள்..

"கமான் என்னை கிஸ் பண்ணு".. அவள் தாடையை அழுத்திப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்".. என்றாள் குவிந்த உதடுகளுடன்..

சிவந்த அதரங்களையே வேட்கையுடன் பார்த்தவனோ "தெரியும்.. மூணு நாளா என்கிட்ட எதையோ சொல்ல நினைச்சு தவிக்கிறே.. பேசலாம் முதல்ல நான் கேட்டதை கொடு.. அப்புறமா மத்த விஷயம்".. என்று அவசரமாக இதழோடு இதழ் பதித்து உயிரை உறிஞ்சிக் கொண்டான்.. சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில்.. உயிர்க்காற்று வற்றி மூச்சுக்கு தவித்தவளை.. நிதானமாக விடுவித்தவன்.. "என்ன மதி.. திருப்தியா ஒரு டீப் கிஸ் கொடுக்க விட மாட்டேங்குற".. என்று சலித்துக் கொண்டான் மோகமுத்தம் முற்று பெறாத கடுப்பில்..

காற்றில் கலந்த ஆக்சிஜனை ஆழ்ந்து உள்ளிழுத்து வேகமாக மூச்சு வாங்கினாள் அவள்..

"நான்.. நான்".. பேசமுடியாமல் அவள் திணற.. அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன்.. "மாதவிக்கு வளைகாப்பு பண்ணனும்.. அதானே".. என்றான் உள்ளிறங்கிய குரலில்..

இவனுக்கு எப்படி தெரியும்.. வியப்பில் விரிந்த விழிகளுடன் அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆனால் தங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மதியை சுற்றியே வட்டம் போடும் அவன் கழுகு கண்களின் கூர்மையான பார்வையிலிருந்து எதுவுமே தப்பஇயலாது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அவள் வாயை திறக்கும் முன்.. "அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு.. ஆனா இதுல என்னோட தலையீடு இருக்குன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நீயே முன்னே நின்னு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.. மாதவிக்கும் சத்யாவுக்கும் தேவையானதெல்லாம் நீயே வாங்கி கொடுத்திடு.. அப்புறம் அ".. என்று ஆரம்பித்தவன்.. சற்றே நிறுத்தி.. பின் "அம்மாவுக்கு பட்டுப் புடவை எடுத்து கொடுத்துடு.. பணம் உன்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுடறேன்.. என்று முடித்தவன் இதைத் தவிர வேறு ஏதாவது பேசணுமா".. புருவங்களை உயர்த்தி கேட்க...

திகைப்பு குறையாமல் விழித்திருந்தவளோ.. "இல்லை" என தலையசைத்து.. "ஆனா.. உ.. உங்களுக்கு எப்படி தெரியும்" என்று.. தயக்கத்துடன் இழுக்க.. ஒரு கணம் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்தவன்.. "அவ என்னோட தங்கச்சி".. என்றான் உரிமையான குரலில்.. மதியின் இதழ்கள் தன்னிச்சையாக புன்னகைத்துக் கொண்டன.. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு மெனக்கிடும்போது.. உரிமை உள்ளவன் நான் கடமைகளைப் புறக்கணித்து அமைதியாக இருப்பதா என்று அவன் தன்மானம் விழித்துக் கொண்டதன் விளைவுதான் இது.. அதற்கும் காரணம் மதிதான்..

"அப்புறம்.. மாதவியோட புருஷன்.. இருபத்தஞ்சு பவுன் நகை செஞ்சு போடலைன்னு".. என்று அவள் தயங்கிட..

"நான் பேசிட்டேன்.. நகை இல்லாமலே அவங்க மாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா ஒத்துக்கிட்டாங்க.. ஆனாலும்.. எங்க வீட்டு பொண்ணுக்கு நகை செஞ்சு போட்டு அனுப்பினாதானே ஒரு அண்ணனா எனக்கு கௌரவம்" .. என்றான் பெருமிதம் தழும்பி வழிந்த கண்களுடன்..

"எப்படி அவங்க காம்ப்ரமைஸ் ஆனாங்க".. மதி ஆச்சரியத்துடன் கேட்க..

"கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் வழிக்கு வந்துட்டாங்க".. கைமுஷ்டியை மடக்கி.. சட்டையை முழங்கை வரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஷ்.. ஆனந்த அதிர்ச்சியில் முகம் மலர்ந்தவளோ "நீங்க ரொம்ப மாறிட்டீங்க சார்".. என்றாள் புன்னகைத்தவாறே..

அலட்சியமாக உதட்டை சுழித்தான் ஹரிஷ்.. "தூரத்தில் இருக்கும்போது எப்படியோ.. ஆனா என் கண் முன்னாடி.. அவங்க கஷ்டப்படுவதை பார்த்துட்டு என்னால அலட்சியமா இருக்க முடியல.. என் கடமைகளை புறக்கணிக்க முடியல".. என்று தோள்களை குலுக்கி.. இத்தோடு இந்த டாபிக் போதும் என்பதை போல்.. அவள் மேனியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டான் அவளை முனகவைத்து..

"நீ சாரில ரொம்ப அழகா இருக்கே மதி.. ஆனா அவசரத்துக்கு ரிமூவ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு".. என்றவாறே... கரங்களை பெண்ணவளின் சென்சிட்டிவ் ஏரியாக்களில் அத்துமீறி பயணிக்க விட.. "சார்.. ஆபீஸ்ல வேண்டாமே".. என்றாள் கெஞ்சலாக.. "தேவைப்பட்டதை அப்பவே முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்கணும் மதி.. மனசுல சுமந்துட்டு இருக்க இது ஒன்னும் லவ் இல்லையே.. ஜஸ்ட் லஸ்ட் தானே".. என்றவாறே அவள் புடவை முந்தானையை அவிழ்த்தான்..

சொற்களின் தாக்குதலில் தீப்பட்ட சருகாய் அவள் இதயம் துடிக்க.. சில கணங்கள் சிலையாக நின்றிருந்தவள்.. மேலாடை துறந்த நெஞ்சினில் இதழ்கள் அழுத்தமாக ஊறுவதை கண்டு.. "சார்".. என்று துள்ளி விலக.. "ஜஸ்ட் டென் மினிட்ஸ் மதி".. என்று ஆழ்ந்த குரலில் காற்றில் கரைந்தவன் நிதானமாக தன் தாகத்தை தீர்த்துக் கொண்டபிறகே அவளை விடுவித்தான்..

மாதவியின் வளைகாப்பு..
நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டின் ஹாலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மலர் தோரணங்களும் வண்ண விளக்குகளும் அலங்காரமுமாக வீடு ஜொலித்தது.. அத்தனைக்கும் காரணமானவனோ.. எதிலும் ஈடுபாடு இல்லாதவனை போல் அலட்சியமாகவே சுற்றி வந்தான்.. அன்னையின் ஏக்க வழிகள் அடிக்கடி தன்னை தழுவுவது அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.. பட்டுப் புடவையில் பேரழகியாக.. சபையை நிறைத்த ஒருத்தியை அடிக்கடி அழைத்து வேலை ஏவுவது போல் கண்களில் நிரப்பிக் கொண்டான் ஹரிஷ்.. அவள் அழகில் மூச்சு முட்டுவதாய் உணர்ந்தவன்.. அவ்வப்போது தலையை உலுக்கி ஏகப்பட்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டான்..

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் பியூட்டி பார்லர் அலங்காரங்களுடன் திருப்தியான தோற்றத்தில் கூடத்தில் வந்து அமர்ந்தாள் மாதவி.. அவள் புகுந்த வீட்டு ஆட்களும் வரவழைக்கப்பட்டிருக்க.. அவர்களின் வரவு மூவருக்குமே.. நம்ப இயலா பேரதிர்ச்சி.. மாதவியின் கணவன் சாரங்கபாணி.. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.. கண்கலங்கி நின்றவளுக்கு கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.. "உங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்".. அவள் காதோரம் கிசு கிசுத்தாள் மதி..

தன்னிச்சையாக மாதவியின் விழிகள் அலைப்புறுதலுடன் அண்ணனை தேட.. அவன்தான் அறைக்குள் சென்று பதுங்கி விட்டானே..

"என் புள்ள முன்ன நின்னு இந்த வளைகாப்பை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்"..ஏக்க பெருமூச்சு விட்டாள் கல்யாணி.. "அண்ணன் எனக்கு நலுங்கு வைக்காதா?.. அவரோட ஆசிர்வாதமும் எனக்கு வேணும் மதி.. அவர் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பே வேண்டாம்".. அழ ஆரம்பித்துவிட்டாள் மாதவி..

"இரு இரு.. நீ அழாதே என்னை மாதிரி நேரத்துல நீ அழக்கூடாது.. நான் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்றவள் அறைக்குள் செல்ல..

எப்போதும் போல டி-ஷர்ட் பேண்டுடன் தீவிரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சி நீங்க நலுங்கு வைக்கணும்னு ஆசைபடுறா".. மதியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாதவன் போல்.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. "இவ்வளவு ஏற்பாடுகளை நீங்களே பண்ணிட்டு எல்லாத்தையும் வீணாக்கிடாதீங்க.. என்னோட அண்ணன் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பு வேண்டாம்னு உங்க தங்கச்சி வீராப்பா நிக்கிறா".. என்றிட.. கீ போர்டில் தட்டிக் கொண்டிருந்தவனின் விரல்கள் ஒரு கணம் நின்று பின் இயங்கியது.. உணர்ச்சிகளை தொலைத்த அந்த முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை மதியால்..

"அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேணுமாம்.. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தையோட நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா.. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.. இல்லைனா உங்க விருப்பம்".. படபடவென பேசியவள் அவன் பதிலை எதிர்பாராது கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட..

இங்கோ சுமங்கலி பெண்கள் மாதவியை அமர வைத்து நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.. அவளோ முகத்தில் பொலிவில்லாது அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள்.. யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..

அடுத்த சில நிமிடங்களில்.. பட்டு வேட்டி சட்டையில்.. கூர்மையான விழிகளும்.. வசீகர முகமும்.. அலட்டிக் கொள்ளாத நடையுமாக கம்பீரமாக வந்து நின்றவனை.. அந்த சபையே ஒரு கணம் வியப்புடன் நோக்கியது..

பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் கிண்ணங்கள் அடங்கிய தட்டினை அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள் மதி..

ஒரு கணம்.. தன் தங்கையை பார்த்தபடி நீண்ட மூச்செடுத்தவன்.. அருகே வந்து அவளுக்கு நலுங்கு வைத்து தங்க வளையல்களும் நெக்லஸ் அடங்கிய நகை பெட்டியை அவளுக்கு பரிசளித்தான்...

கையில் பரிசுப் பொருளை வாங்கியவள் இதழ்கள் துடிக்க.. "அண்ணாஆஆஆஆ".. என்று நிறைமாத வயிற்றுடன் அவன் காலில் விழுந்து விட்டாள்..

ஒரு கணம் பதறி போனவன் அவசரமாக அவளை தொட்டு தூக்கி நிறுத்த.. அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் மாதவி.. இன்னொரு தங்கையும் அண்ணா.. என்று அழுதபடி அவன் தோள் சாய்ந்து கொள்ள.. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான் ஹரிஷ்.. இரட்டைப் பிள்ளையை சுமக்கும் தந்தையாய் அவன் மனம் சொல்லொண்ணா பரவசத்தில் துள்ளி குதித்தது..

மனதுக்குள் தேங்கியிருந்த கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்குவதாய் உணர்ந்தவன்.. இலகுவாய் மூச்சுகளை இழுத்து விட்டு.. தங்கைகளின் தலையை வருடி கொடுத்து அணைத்துக் கொண்டான்.. கல்யாணியின் நெஞ்சமோ பிள்ளைகளின் சகோதர பாசத்தில் பூரித்து போக.. ஆனந்த கண்ணீரில் மூழ்கி மனம் நிறைந்து போனாள் அவள்..

முதன் முறையாக அனுபவித்துராத சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவனின் விழிகள் அலைப்புறுதலுடன் கொடியைத் தாங்கும் கொம்பாக அந்த ஒருத்தியை தேடியது.. தனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறி..

தொடரும்..
Nice... ❤❤❤💐💐❤❤💝💝💝💝
 
New member
Joined
May 26, 2023
Messages
11
V
"சார்.. முன்னே பரவாயில்ல.. இப்போ உங்க அம்மா.. தங்கச்சி எல்லாம் இருக்காங்களே.. நான் வேணா அடுத்த அறையில தங்கிக்கவா.. இல்லாட்டி ஹாஸ்டல் போயிடட்டுமா.. என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வேண்டாம்".. மதி தயங்கியபடி கேட்க..

"என்ன கெட்ட பேர்.. விவரம் தெரிஞ்ச பையன் முன்னாடி அவங்க அடிச்ச கூத்தை விட நான் ஒன்னும் அசிங்கமா எதுவும் பண்ணிடல.. யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.. எனக்கு வேண்டியது தங்கு தடை இல்லாம எனக்கு கிடைக்கணும்.. இஷ்டம் இருந்தால் என்னோட தங்கலாம்.. இல்லைனா இத்தோடு முடிச்சிக்கிட்டு நீ கிளம்பலாம்.. அவன் மிளகாயை கடித்தவன் போல் கடுகடுத்து கொள்ள.. பாவம் மதிக்கு தான் தர்ம சங்கடமாய் போனது..

"நீ யாருமா.. அவனுக்கும் உனக்கும் இடையில என்ன உறவு?".. என்று கல்யாணி கேட்ட கேள்விக்கு தோழி என்று பொதுவான முறையில் பதில் சொல்ல முடியவில்லை.. தோழமைக்கு ஒரு கண்ணியம் உண்டு.. அவர்கள் ஒரே அறையில் தங்குவதையும் அடிக்கடி உடையை சரி செய்து கொண்டு அவள் வெளியே வருவதையும் வித்தியாசமாக பார்தது வைக்கும் கல்யாணியிடம் என்னதான் சொல்ல முடியும்.. காதலி என்று சொல்லும் உரிமை தனக்கு இருக்கிறதா என்ன?..

"நீங்களும் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. லவ் பண்றீங்களா.. அண்ணனை எங்கே பார்த்தீங்க.. எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க"..

"என் பையன் உன்னை விரும்புகிறானா.. சீக்கிரம் கல்யாணம் செஞ்சு எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து போடக்கூடாதா.. என்னமா எது கேட்டாலும் சிரிக்கிறே".. என்று அடிக்கடி கேள்விகளால் துளைக்கும் தாய் மகள்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் போனது..

மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டாள்.. ஹரிஷின் இரண்டு தங்கைகளை ஷாப்பிங் அழைத்து போய் துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.. கல்யாணிக்கும் வீட்டு உபயோகத்திற்காக புது புடவைகள் வாங்கி கொடுத்திருந்தாள்.. மாதவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. உங்க அண்ணன்தான் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் செக்கப் கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் பழம் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் வேளா வேளைக்கு ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னாரு.. ஹரிஷ் மீது பழியை போட்டு உறவுமுறையின் பேரில் இருவரையும் சங்கோஜம் இல்லாமல் பழக வைத்தாள்..

வெகு நாட்களாக தனிமை மட்டுமே நிறைந்திருந்த வீட்டில்.. கொலுசொலி வளையல் குலுங்கும் ஓசை.. சிரிப்பு சத்தங்கள் என்று வீடே கலகலப்பாக மாறியிருக்க .. ஹரிஷின் வறண்ட மனதில் விடியலின் பூபாலமாய் மெல்லிய இசை இனிமையான உணர்வை கொடுத்தது.. மதி தாய் தங்கைகளிடம் சகஜமாக பழகுவதும்.. அவன் ஸ்தானத்தில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அக்கறையாக கவனித்துக் கொள்வதும் ஹரிஷ் கருத்தில் பதிந்தாலும் கண்டுகொள்ளாமலே இருந்தான்.. அவன் ஆசைப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாய்.. குடும்பத்தோடு ஒன்றி அவள் பழகும் விதம்.. பொறுப்பாக நடந்து கொள்ளும் முறை.. ஆணவனின் நெஞ்சினில் நேச பூக்களை மலரச் செய்ய.. அவள் பால் சாயவிருந்த மனதை.. கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்த படாதபாடு பட்டான்..

சாருவைத் தாண்டி இன்னொருத்தியின் மீது.. அதுவும் முறையற்ற உறவில் தன்னோடு வசிப்பவளோடு இப்படி ஒரு உணர்வா.. தவறாயிற்றே.. இவளும் சாருவும் ஒன்றா.. என் சாருவிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை இவளுக்கும் வழங்குவதா.. என்று தன் மீதே கோபம் கொண்டவன்.. தன்நெருக்கமான உணர்வுகளை எட்ட நிறுத்தும் பொருட்டு.. வழக்கம்போல அவளையே காயப்படுத்தினான்.. வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை பிரயோகித்து அவள் தனக்கு முக்கியமானவள் அல்ல என்று தனக்குதானே நிரூபிக்க போராடினான்..

கூடத்தின் நீள்விருக்கையில் மூவருடன் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை.. "மதி".. என்று கடுமையான குரலில் சத்தமாக அறைக்குள் அழைத்தவன்..

"என்ன.. அடிக்கடி அவங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போறே.. என்ன வேணும்னு கேட்டு அவங்க தேவையை பூர்த்தி பண்றே.. வீட்டுக்கு மளிகை பொருள் வாங்கி போட்டு நளபாகம் சமைக்கிற.. இதெல்லாம் நீதானே பண்றே.. அப்புறம் எதுக்கு உங்க அண்ணன்தான் செய்ய சொன்னாருன்னு என் பெயரை இழுத்து வைக்கிற.. இதுக்கெல்லாம் பணம் ஏது.. உனக்கு குடுக்குற சம்பளத்தை எல்லாம் அவங்களுக்கே செலவு பண்ணிடறியா என்ன".. என்றவனின் கடுமை தெறித்த குரலில் பதில் சொல்ல முடியாது எச்சில் விழுங்கி நிற்க..

"நீ என்னோட டெம்ப்ரவரி பெட் பார்ட்னர் அவ்வளவுதான்.. ஏதோ வீட்டுக்கு வாழ வந்த அண்ணி மாதிரி உரிமையா எல்லாத்தையும் எடுத்து போட்டுகிட்டு செய்யறே.. என்ன பிளான் வச்சிருக்கே ஹான்.. எனிவே.. என்ன இருந்தாலும்.. அவங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை தானே".. என்றவன் தன் மொபைலை எடுத்து.. அவள் வங்கி கணக்கிற்கு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு .. "என் குடும்பத்துக்காக நீ செலவு செஞ்ச பணம்.. மேற்கொண்டு வேணும்னா கேட்டு வாங்கிக்கோ.. இனி உன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்".. என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்.. வெற்றுப் புன்னகையுடன் அமைதியாக அவ்விடத்தை கடந்து சென்ற மதியை கைப்பற்றி நிறுத்தினான் மீண்டும்.. சட்டென பார்வை மிருதுவாக மாற..

"ஐ அம் சாரி.. ஐ நோ ஐ ஹர்ட் யூ.. ஆனா என் விஷயங்கள்ல நீ அதீத உரிமை எடுத்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. தயவு செஞ்சு என்னை விட்டு தள்ளி இரு மதி.. உன் மனதை காயப்படுத்துவது எனக்கும் வலிக்குது".. என்றான் வருத்தமான குரலில்.. உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவளோ பதில் சொல்லாமல் மௌனமாக கடந்து போக.. அவள் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராய் அவனை குழப்பியது.. அவள் மவுனம் வேறு அவன் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. "வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு ராட்சசி" என்று பற்களை கடித்தான் அவன்..

அடுத்து வந்த சில நாட்களில்.. அவனிடம் ஏதோ பேச முயல்வதும் தவிப்பதுமாக இருந்தாள் மதி.. இரவு நேரங்களில் எப்போதும் அவளை பேச விடுவதே இல்லை அவன்.. அலுவலகத்தில் வேலை வரிசை கட்டி நிற்கும்.. மற்ற நேரங்களில் அவன் தாய் தங்கையுடன் பொழுதை கழிக்கவே நேரம் சரியாக இருக்குமே..

அன்று.. அலுவலகத்தில்.. "உள்ளே வா மதி".. இன்டர் காமில் அழைத்திருந்தான்..

"சார்".. என்று உள்ளே நுழைந்தவளை சுழல் நாற்காலியில் அசைந்தபடியே தலை முதல் கால் வரை விழிகளால் விழுங்கியவனோ.. "என்ன இன்னிக்கு புடவை".. ஒருமாதிரியான குரலில் தலை சாய்த்து கேட்டிடவும்..

"இல்ல.. சும்மாதான்" மென்று விழுங்கினாள் அவள்..

ஆழ்ந்த மூச்செடுத்தவனோ.. எழுந்து வந்து மேஜையில் ஏறி அமர்ந்தான்..

இரு கால்களால் சுற்றி வளைத்து அவளை இழுக்க.. பூமாலையாக அவன் மார்பில் விழுந்தாள் அவள்..

"இப்போலாம் நீ என்னை கவனிக்கவே மாட்டேங்கிற.. எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க மேடம்".. என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் கழுத்து வளைவினில் அழுத்தமாக பற் தடங்களை பதித்துவிட.. விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் வலியில் துள்ளினாள்..

"கமான் என்னை கிஸ் பண்ணு".. அவள் தாடையை அழுத்திப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்".. என்றாள் குவிந்த உதடுகளுடன்..

சிவந்த அதரங்களையே வேட்கையுடன் பார்த்தவனோ "தெரியும்.. மூணு நாளா என்கிட்ட எதையோ சொல்ல நினைச்சு தவிக்கிறே.. பேசலாம் முதல்ல நான் கேட்டதை கொடு.. அப்புறமா மத்த விஷயம்".. என்று அவசரமாக இதழோடு இதழ் பதித்து உயிரை உறிஞ்சிக் கொண்டான்.. சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில்.. உயிர்க்காற்று வற்றி மூச்சுக்கு தவித்தவளை.. நிதானமாக விடுவித்தவன்.. "என்ன மதி.. திருப்தியா ஒரு டீப் கிஸ் கொடுக்க விட மாட்டேங்குற".. என்று சலித்துக் கொண்டான் மோகமுத்தம் முற்று பெறாத கடுப்பில்..

காற்றில் கலந்த ஆக்சிஜனை ஆழ்ந்து உள்ளிழுத்து வேகமாக மூச்சு வாங்கினாள் அவள்..

"நான்.. நான்".. பேசமுடியாமல் அவள் திணற.. அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன்.. "மாதவிக்கு வளைகாப்பு பண்ணனும்.. அதானே".. என்றான் உள்ளிறங்கிய குரலில்..

இவனுக்கு எப்படி தெரியும்.. வியப்பில் விரிந்த விழிகளுடன் அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆனால் தங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மதியை சுற்றியே வட்டம் போடும் அவன் கழுகு கண்களின் கூர்மையான பார்வையிலிருந்து எதுவுமே தப்பஇயலாது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அவள் வாயை திறக்கும் முன்.. "அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு.. ஆனா இதுல என்னோட தலையீடு இருக்குன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நீயே முன்னே நின்னு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.. மாதவிக்கும் சத்யாவுக்கும் தேவையானதெல்லாம் நீயே வாங்கி கொடுத்திடு.. அப்புறம் அ".. என்று ஆரம்பித்தவன்.. சற்றே நிறுத்தி.. பின் "அம்மாவுக்கு பட்டுப் புடவை எடுத்து கொடுத்துடு.. பணம் உன்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுடறேன்.. என்று முடித்தவன் இதைத் தவிர வேறு ஏதாவது பேசணுமா".. புருவங்களை உயர்த்தி கேட்க...

திகைப்பு குறையாமல் விழித்திருந்தவளோ.. "இல்லை" என தலையசைத்து.. "ஆனா.. உ.. உங்களுக்கு எப்படி தெரியும்" என்று.. தயக்கத்துடன் இழுக்க.. ஒரு கணம் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்தவன்.. "அவ என்னோட தங்கச்சி".. என்றான் உரிமையான குரலில்.. மதியின் இதழ்கள் தன்னிச்சையாக புன்னகைத்துக் கொண்டன.. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு மெனக்கிடும்போது.. உரிமை உள்ளவன் நான் கடமைகளைப் புறக்கணித்து அமைதியாக இருப்பதா என்று அவன் தன்மானம் விழித்துக் கொண்டதன் விளைவுதான் இது.. அதற்கும் காரணம் மதிதான்..

"அப்புறம்.. மாதவியோட புருஷன்.. இருபத்தஞ்சு பவுன் நகை செஞ்சு போடலைன்னு".. என்று அவள் தயங்கிட..

"நான் பேசிட்டேன்.. நகை இல்லாமலே அவங்க மாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா ஒத்துக்கிட்டாங்க.. ஆனாலும்.. எங்க வீட்டு பொண்ணுக்கு நகை செஞ்சு போட்டு அனுப்பினாதானே ஒரு அண்ணனா எனக்கு கௌரவம்" .. என்றான் பெருமிதம் தழும்பி வழிந்த கண்களுடன்..

"எப்படி அவங்க காம்ப்ரமைஸ் ஆனாங்க".. மதி ஆச்சரியத்துடன் கேட்க..

"கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் வழிக்கு வந்துட்டாங்க".. கைமுஷ்டியை மடக்கி.. சட்டையை முழங்கை வரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஷ்.. ஆனந்த அதிர்ச்சியில் முகம் மலர்ந்தவளோ "நீங்க ரொம்ப மாறிட்டீங்க சார்".. என்றாள் புன்னகைத்தவாறே..

அலட்சியமாக உதட்டை சுழித்தான் ஹரிஷ்.. "தூரத்தில் இருக்கும்போது எப்படியோ.. ஆனா என் கண் முன்னாடி.. அவங்க கஷ்டப்படுவதை பார்த்துட்டு என்னால அலட்சியமா இருக்க முடியல.. என் கடமைகளை புறக்கணிக்க முடியல".. என்று தோள்களை குலுக்கி.. இத்தோடு இந்த டாபிக் போதும் என்பதை போல்.. அவள் மேனியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டான் அவளை முனகவைத்து..

"நீ சாரில ரொம்ப அழகா இருக்கே மதி.. ஆனா அவசரத்துக்கு ரிமூவ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு".. என்றவாறே... கரங்களை பெண்ணவளின் சென்சிட்டிவ் ஏரியாக்களில் அத்துமீறி பயணிக்க விட.. "சார்.. ஆபீஸ்ல வேண்டாமே".. என்றாள் கெஞ்சலாக.. "தேவைப்பட்டதை அப்பவே முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்கணும் மதி.. மனசுல சுமந்துட்டு இருக்க இது ஒன்னும் லவ் இல்லையே.. ஜஸ்ட் லஸ்ட் தானே".. என்றவாறே அவள் புடவை முந்தானையை அவிழ்த்தான்..

சொற்களின் தாக்குதலில் தீப்பட்ட சருகாய் அவள் இதயம் துடிக்க.. சில கணங்கள் சிலையாக நின்றிருந்தவள்.. மேலாடை துறந்த நெஞ்சினில் இதழ்கள் அழுத்தமாக ஊறுவதை கண்டு.. "சார்".. என்று துள்ளி விலக.. "ஜஸ்ட் டென் மினிட்ஸ் மதி".. என்று ஆழ்ந்த குரலில் காற்றில் கரைந்தவன் நிதானமாக தன் தாகத்தை தீர்த்துக் கொண்டபிறகே அவளை விடுவித்தான்..

மாதவியின் வளைகாப்பு..
நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டின் ஹாலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மலர் தோரணங்களும் வண்ண விளக்குகளும் அலங்காரமுமாக வீடு ஜொலித்தது.. அத்தனைக்கும் காரணமானவனோ.. எதிலும் ஈடுபாடு இல்லாதவனை போல் அலட்சியமாகவே சுற்றி வந்தான்.. அன்னையின் ஏக்க வழிகள் அடிக்கடி தன்னை தழுவுவது அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.. பட்டுப் புடவையில் பேரழகியாக.. சபையை நிறைத்த ஒருத்தியை அடிக்கடி அழைத்து வேலை ஏவுவது போல் கண்களில் நிரப்பிக் கொண்டான் ஹரிஷ்.. அவள் அழகில் மூச்சு முட்டுவதாய் உணர்ந்தவன்.. அவ்வப்போது தலையை உலுக்கி ஏகப்பட்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டான்..

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் பியூட்டி பார்லர் அலங்காரங்களுடன் திருப்தியான தோற்றத்தில் கூடத்தில் வந்து அமர்ந்தாள் மாதவி.. அவள் புகுந்த வீட்டு ஆட்களும் வரவழைக்கப்பட்டிருக்க.. அவர்களின் வரவு மூவருக்குமே.. நம்ப இயலா பேரதிர்ச்சி.. மாதவியின் கணவன் சாரங்கபாணி.. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.. கண்கலங்கி நின்றவளுக்கு கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.. "உங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்".. அவள் காதோரம் கிசு கிசுத்தாள் மதி..

தன்னிச்சையாக மாதவியின் விழிகள் அலைப்புறுதலுடன் அண்ணனை தேட.. அவன்தான் அறைக்குள் சென்று பதுங்கி விட்டானே..

"என் புள்ள முன்ன நின்னு இந்த வளைகாப்பை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்"..ஏக்க பெருமூச்சு விட்டாள் கல்யாணி.. "அண்ணன் எனக்கு நலுங்கு வைக்காதா?.. அவரோட ஆசிர்வாதமும் எனக்கு வேணும் மதி.. அவர் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பே வேண்டாம்".. அழ ஆரம்பித்துவிட்டாள் மாதவி..

"இரு இரு.. நீ அழாதே என்னை மாதிரி நேரத்துல நீ அழக்கூடாது.. நான் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்றவள் அறைக்குள் செல்ல..

எப்போதும் போல டி-ஷர்ட் பேண்டுடன் தீவிரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சி நீங்க நலுங்கு வைக்கணும்னு ஆசைபடுறா".. மதியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாதவன் போல்.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. "இவ்வளவு ஏற்பாடுகளை நீங்களே பண்ணிட்டு எல்லாத்தையும் வீணாக்கிடாதீங்க.. என்னோட அண்ணன் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பு வேண்டாம்னு உங்க தங்கச்சி வீராப்பா நிக்கிறா".. என்றிட.. கீ போர்டில் தட்டிக் கொண்டிருந்தவனின் விரல்கள் ஒரு கணம் நின்று பின் இயங்கியது.. உணர்ச்சிகளை தொலைத்த அந்த முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை மதியால்..

"அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேணுமாம்.. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தையோட நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா.. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.. இல்லைனா உங்க விருப்பம்".. படபடவென பேசியவள் அவன் பதிலை எதிர்பாராது கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட..

இங்கோ சுமங்கலி பெண்கள் மாதவியை அமர வைத்து நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.. அவளோ முகத்தில் பொலிவில்லாது அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள்.. யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..

அடுத்த சில நிமிடங்களில்.. பட்டு வேட்டி சட்டையில்.. கூர்மையான விழிகளும்.. வசீகர முகமும்.. அலட்டிக் கொள்ளாத நடையுமாக கம்பீரமாக வந்து நின்றவனை.. அந்த சபையே ஒரு கணம் வியப்புடன் நோக்கியது..

பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் கிண்ணங்கள் அடங்கிய தட்டினை அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள் மதி..

ஒரு கணம்.. தன் தங்கையை பார்த்தபடி நீண்ட மூச்செடுத்தவன்.. அருகே வந்து அவளுக்கு நலுங்கு வைத்து தங்க வளையல்களும் நெக்லஸ் அடங்கிய நகை பெட்டியை அவளுக்கு பரிசளித்தான்...

கையில் பரிசுப் பொருளை வாங்கியவள் இதழ்கள் துடிக்க.. "அண்ணாஆஆஆஆ".. என்று நிறைமாத வயிற்றுடன் அவன் காலில் விழுந்து விட்டாள்..

ஒரு கணம் பதறி போனவன் அவசரமாக அவளை தொட்டு தூக்கி நிறுத்த.. அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் மாதவி.. இன்னொரு தங்கையும் அண்ணா.. என்று அழுதபடி அவன் தோள் சாய்ந்து கொள்ள.. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான் ஹரிஷ்.. இரட்டைப் பிள்ளையை சுமக்கும் தந்தையாய் அவன் மனம் சொல்லொண்ணா பரவசத்தில் துள்ளி குதித்தது..

மனதுக்குள் தேங்கியிருந்த கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்குவதாய் உணர்ந்தவன்.. இலகுவாய் மூச்சுகளை இழுத்து விட்டு.. தங்கைகளின் தலையை வருடி கொடுத்து அணைத்துக் கொண்டான்.. கல்யாணியின் நெஞ்சமோ பிள்ளைகளின் சகோதர பாசத்தில் பூரித்து போக.. ஆனந்த கண்ணீரில் மூழ்கி மனம் நிறைந்து போனாள் அவள்..

முதன் முறையாக அனுபவித்துராத சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவனின் விழிகள் அலைப்புறுதலுடன் கொடியைத் தாங்கும் கொம்பாக அந்த ஒருத்தியை தேடியது.. தனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறி..

தொடரும்..
Vera levelaala iruku
 
Member
Joined
Feb 20, 2023
Messages
36
மதி குடும்பத்தோடு அவனே சேர்த்துவக்குறா ஆனா அவ லவ் சொல்லலாம் இல்ல
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
💪 💪 💪 💪 💪 💪 👌 👌 👌 👌 👌 👌THEDU ANA NEE ROMBA THENDUM POTHU AVA IRUKA MATTA
 
Member
Joined
May 10, 2023
Messages
58
"சார்.. முன்னே பரவாயில்ல.. இப்போ உங்க அம்மா.. தங்கச்சி எல்லாம் இருக்காங்களே.. நான் வேணா அடுத்த அறையில தங்கிக்கவா.. இல்லாட்டி ஹாஸ்டல் போயிடட்டுமா.. என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வேண்டாம்".. மதி தயங்கியபடி கேட்க..

"என்ன கெட்ட பேர்.. விவரம் தெரிஞ்ச பையன் முன்னாடி அவங்க அடிச்ச கூத்தை விட நான் ஒன்னும் அசிங்கமா எதுவும் பண்ணிடல.. யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.. எனக்கு வேண்டியது தங்கு தடை இல்லாம எனக்கு கிடைக்கணும்.. இஷ்டம் இருந்தால் என்னோட தங்கலாம்.. இல்லைனா இத்தோடு முடிச்சிக்கிட்டு நீ கிளம்பலாம்.. அவன் மிளகாயை கடித்தவன் போல் கடுகடுத்து கொள்ள.. பாவம் மதிக்கு தான் தர்ம சங்கடமாய் போனது..

"நீ யாருமா.. அவனுக்கும் உனக்கும் இடையில என்ன உறவு?".. என்று கல்யாணி கேட்ட கேள்விக்கு தோழி என்று பொதுவான முறையில் பதில் சொல்ல முடியவில்லை.. தோழமைக்கு ஒரு கண்ணியம் உண்டு.. அவர்கள் ஒரே அறையில் தங்குவதையும் அடிக்கடி உடையை சரி செய்து கொண்டு அவள் வெளியே வருவதையும் வித்தியாசமாக பார்தது வைக்கும் கல்யாணியிடம் என்னதான் சொல்ல முடியும்.. காதலி என்று சொல்லும் உரிமை தனக்கு இருக்கிறதா என்ன?..

"நீங்களும் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. லவ் பண்றீங்களா.. அண்ணனை எங்கே பார்த்தீங்க.. எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க"..

"என் பையன் உன்னை விரும்புகிறானா.. சீக்கிரம் கல்யாணம் செஞ்சு எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து போடக்கூடாதா.. என்னமா எது கேட்டாலும் சிரிக்கிறே".. என்று அடிக்கடி கேள்விகளால் துளைக்கும் தாய் மகள்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் போனது..

மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டாள்.. ஹரிஷின் இரண்டு தங்கைகளை ஷாப்பிங் அழைத்து போய் துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.. கல்யாணிக்கும் வீட்டு உபயோகத்திற்காக புது புடவைகள் வாங்கி கொடுத்திருந்தாள்.. மாதவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. உங்க அண்ணன்தான் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் செக்கப் கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் பழம் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் வேளா வேளைக்கு ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னாரு.. ஹரிஷ் மீது பழியை போட்டு உறவுமுறையின் பேரில் இருவரையும் சங்கோஜம் இல்லாமல் பழக வைத்தாள்..

வெகு நாட்களாக தனிமை மட்டுமே நிறைந்திருந்த வீட்டில்.. கொலுசொலி வளையல் குலுங்கும் ஓசை.. சிரிப்பு சத்தங்கள் என்று வீடே கலகலப்பாக மாறியிருக்க .. ஹரிஷின் வறண்ட மனதில் விடியலின் பூபாலமாய் மெல்லிய இசை இனிமையான உணர்வை கொடுத்தது.. மதி தாய் தங்கைகளிடம் சகஜமாக பழகுவதும்.. அவன் ஸ்தானத்தில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அக்கறையாக கவனித்துக் கொள்வதும் ஹரிஷ் கருத்தில் பதிந்தாலும் கண்டுகொள்ளாமலே இருந்தான்.. அவன் ஆசைப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாய்.. குடும்பத்தோடு ஒன்றி அவள் பழகும் விதம்.. பொறுப்பாக நடந்து கொள்ளும் முறை.. ஆணவனின் நெஞ்சினில் நேச பூக்களை மலரச் செய்ய.. அவள் பால் சாயவிருந்த மனதை.. கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்த படாதபாடு பட்டான்..

சாருவைத் தாண்டி இன்னொருத்தியின் மீது.. அதுவும் முறையற்ற உறவில் தன்னோடு வசிப்பவளோடு இப்படி ஒரு உணர்வா.. தவறாயிற்றே.. இவளும் சாருவும் ஒன்றா.. என் சாருவிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை இவளுக்கும் வழங்குவதா.. என்று தன் மீதே கோபம் கொண்டவன்.. தன்நெருக்கமான உணர்வுகளை எட்ட நிறுத்தும் பொருட்டு.. வழக்கம்போல அவளையே காயப்படுத்தினான்.. வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை பிரயோகித்து அவள் தனக்கு முக்கியமானவள் அல்ல என்று தனக்குதானே நிரூபிக்க போராடினான்..

கூடத்தின் நீள்விருக்கையில் மூவருடன் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை.. "மதி".. என்று கடுமையான குரலில் சத்தமாக அறைக்குள் அழைத்தவன்..

"என்ன.. அடிக்கடி அவங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போறே.. என்ன வேணும்னு கேட்டு அவங்க தேவையை பூர்த்தி பண்றே.. வீட்டுக்கு மளிகை பொருள் வாங்கி போட்டு நளபாகம் சமைக்கிற.. இதெல்லாம் நீதானே பண்றே.. அப்புறம் எதுக்கு உங்க அண்ணன்தான் செய்ய சொன்னாருன்னு என் பெயரை இழுத்து வைக்கிற.. இதுக்கெல்லாம் பணம் ஏது.. உனக்கு குடுக்குற சம்பளத்தை எல்லாம் அவங்களுக்கே செலவு பண்ணிடறியா என்ன".. என்றவனின் கடுமை தெறித்த குரலில் பதில் சொல்ல முடியாது எச்சில் விழுங்கி நிற்க..

"நீ என்னோட டெம்ப்ரவரி பெட் பார்ட்னர் அவ்வளவுதான்.. ஏதோ வீட்டுக்கு வாழ வந்த அண்ணி மாதிரி உரிமையா எல்லாத்தையும் எடுத்து போட்டுகிட்டு செய்யறே.. என்ன பிளான் வச்சிருக்கே ஹான்.. எனிவே.. என்ன இருந்தாலும்.. அவங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை தானே".. என்றவன் தன் மொபைலை எடுத்து.. அவள் வங்கி கணக்கிற்கு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு .. "என் குடும்பத்துக்காக நீ செலவு செஞ்ச பணம்.. மேற்கொண்டு வேணும்னா கேட்டு வாங்கிக்கோ.. இனி உன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்".. என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்.. வெற்றுப் புன்னகையுடன் அமைதியாக அவ்விடத்தை கடந்து சென்ற மதியை கைப்பற்றி நிறுத்தினான் மீண்டும்.. சட்டென பார்வை மிருதுவாக மாற..

"ஐ அம் சாரி.. ஐ நோ ஐ ஹர்ட் யூ.. ஆனா என் விஷயங்கள்ல நீ அதீத உரிமை எடுத்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. தயவு செஞ்சு என்னை விட்டு தள்ளி இரு மதி.. உன் மனதை காயப்படுத்துவது எனக்கும் வலிக்குது".. என்றான் வருத்தமான குரலில்.. உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவளோ பதில் சொல்லாமல் மௌனமாக கடந்து போக.. அவள் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராய் அவனை குழப்பியது.. அவள் மவுனம் வேறு அவன் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. "வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு ராட்சசி" என்று பற்களை கடித்தான் அவன்..

அடுத்து வந்த சில நாட்களில்.. அவனிடம் ஏதோ பேச முயல்வதும் தவிப்பதுமாக இருந்தாள் மதி.. இரவு நேரங்களில் எப்போதும் அவளை பேச விடுவதே இல்லை அவன்.. அலுவலகத்தில் வேலை வரிசை கட்டி நிற்கும்.. மற்ற நேரங்களில் அவன் தாய் தங்கையுடன் பொழுதை கழிக்கவே நேரம் சரியாக இருக்குமே..

அன்று.. அலுவலகத்தில்.. "உள்ளே வா மதி".. இன்டர் காமில் அழைத்திருந்தான்..

"சார்".. என்று உள்ளே நுழைந்தவளை சுழல் நாற்காலியில் அசைந்தபடியே தலை முதல் கால் வரை விழிகளால் விழுங்கியவனோ.. "என்ன இன்னிக்கு புடவை".. ஒருமாதிரியான குரலில் தலை சாய்த்து கேட்டிடவும்..

"இல்ல.. சும்மாதான்" மென்று விழுங்கினாள் அவள்..

ஆழ்ந்த மூச்செடுத்தவனோ.. எழுந்து வந்து மேஜையில் ஏறி அமர்ந்தான்..

இரு கால்களால் சுற்றி வளைத்து அவளை இழுக்க.. பூமாலையாக அவன் மார்பில் விழுந்தாள் அவள்..

"இப்போலாம் நீ என்னை கவனிக்கவே மாட்டேங்கிற.. எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க மேடம்".. என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் கழுத்து வளைவினில் அழுத்தமாக பற் தடங்களை பதித்துவிட.. விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் வலியில் துள்ளினாள்..

"கமான் என்னை கிஸ் பண்ணு".. அவள் தாடையை அழுத்திப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்".. என்றாள் குவிந்த உதடுகளுடன்..

சிவந்த அதரங்களையே வேட்கையுடன் பார்த்தவனோ "தெரியும்.. மூணு நாளா என்கிட்ட எதையோ சொல்ல நினைச்சு தவிக்கிறே.. பேசலாம் முதல்ல நான் கேட்டதை கொடு.. அப்புறமா மத்த விஷயம்".. என்று அவசரமாக இதழோடு இதழ் பதித்து உயிரை உறிஞ்சிக் கொண்டான்.. சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில்.. உயிர்க்காற்று வற்றி மூச்சுக்கு தவித்தவளை.. நிதானமாக விடுவித்தவன்.. "என்ன மதி.. திருப்தியா ஒரு டீப் கிஸ் கொடுக்க விட மாட்டேங்குற".. என்று சலித்துக் கொண்டான் மோகமுத்தம் முற்று பெறாத கடுப்பில்..

காற்றில் கலந்த ஆக்சிஜனை ஆழ்ந்து உள்ளிழுத்து வேகமாக மூச்சு வாங்கினாள் அவள்..

"நான்.. நான்".. பேசமுடியாமல் அவள் திணற.. அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன்.. "மாதவிக்கு வளைகாப்பு பண்ணனும்.. அதானே".. என்றான் உள்ளிறங்கிய குரலில்..

இவனுக்கு எப்படி தெரியும்.. வியப்பில் விரிந்த விழிகளுடன் அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆனால் தங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மதியை சுற்றியே வட்டம் போடும் அவன் கழுகு கண்களின் கூர்மையான பார்வையிலிருந்து எதுவுமே தப்பஇயலாது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அவள் வாயை திறக்கும் முன்.. "அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு.. ஆனா இதுல என்னோட தலையீடு இருக்குன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நீயே முன்னே நின்னு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.. மாதவிக்கும் சத்யாவுக்கும் தேவையானதெல்லாம் நீயே வாங்கி கொடுத்திடு.. அப்புறம் அ".. என்று ஆரம்பித்தவன்.. சற்றே நிறுத்தி.. பின் "அம்மாவுக்கு பட்டுப் புடவை எடுத்து கொடுத்துடு.. பணம் உன்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுடறேன்.. என்று முடித்தவன் இதைத் தவிர வேறு ஏதாவது பேசணுமா".. புருவங்களை உயர்த்தி கேட்க...

திகைப்பு குறையாமல் விழித்திருந்தவளோ.. "இல்லை" என தலையசைத்து.. "ஆனா.. உ.. உங்களுக்கு எப்படி தெரியும்" என்று.. தயக்கத்துடன் இழுக்க.. ஒரு கணம் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்தவன்.. "அவ என்னோட தங்கச்சி".. என்றான் உரிமையான குரலில்.. மதியின் இதழ்கள் தன்னிச்சையாக புன்னகைத்துக் கொண்டன.. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு மெனக்கிடும்போது.. உரிமை உள்ளவன் நான் கடமைகளைப் புறக்கணித்து அமைதியாக இருப்பதா என்று அவன் தன்மானம் விழித்துக் கொண்டதன் விளைவுதான் இது.. அதற்கும் காரணம் மதிதான்..

"அப்புறம்.. மாதவியோட புருஷன்.. இருபத்தஞ்சு பவுன் நகை செஞ்சு போடலைன்னு".. என்று அவள் தயங்கிட..

"நான் பேசிட்டேன்.. நகை இல்லாமலே அவங்க மாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா ஒத்துக்கிட்டாங்க.. ஆனாலும்.. எங்க வீட்டு பொண்ணுக்கு நகை செஞ்சு போட்டு அனுப்பினாதானே ஒரு அண்ணனா எனக்கு கௌரவம்" .. என்றான் பெருமிதம் தழும்பி வழிந்த கண்களுடன்..

"எப்படி அவங்க காம்ப்ரமைஸ் ஆனாங்க".. மதி ஆச்சரியத்துடன் கேட்க..

"கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் வழிக்கு வந்துட்டாங்க".. கைமுஷ்டியை மடக்கி.. சட்டையை முழங்கை வரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஷ்.. ஆனந்த அதிர்ச்சியில் முகம் மலர்ந்தவளோ "நீங்க ரொம்ப மாறிட்டீங்க சார்".. என்றாள் புன்னகைத்தவாறே..

அலட்சியமாக உதட்டை சுழித்தான் ஹரிஷ்.. "தூரத்தில் இருக்கும்போது எப்படியோ.. ஆனா என் கண் முன்னாடி.. அவங்க கஷ்டப்படுவதை பார்த்துட்டு என்னால அலட்சியமா இருக்க முடியல.. என் கடமைகளை புறக்கணிக்க முடியல".. என்று தோள்களை குலுக்கி.. இத்தோடு இந்த டாபிக் போதும் என்பதை போல்.. அவள் மேனியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டான் அவளை முனகவைத்து..

"நீ சாரில ரொம்ப அழகா இருக்கே மதி.. ஆனா அவசரத்துக்கு ரிமூவ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு".. என்றவாறே... கரங்களை பெண்ணவளின் சென்சிட்டிவ் ஏரியாக்களில் அத்துமீறி பயணிக்க விட.. "சார்.. ஆபீஸ்ல வேண்டாமே".. என்றாள் கெஞ்சலாக.. "தேவைப்பட்டதை அப்பவே முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்கணும் மதி.. மனசுல சுமந்துட்டு இருக்க இது ஒன்னும் லவ் இல்லையே.. ஜஸ்ட் லஸ்ட் தானே".. என்றவாறே அவள் புடவை முந்தானையை அவிழ்த்தான்..

சொற்களின் தாக்குதலில் தீப்பட்ட சருகாய் அவள் இதயம் துடிக்க.. சில கணங்கள் சிலையாக நின்றிருந்தவள்.. மேலாடை துறந்த நெஞ்சினில் இதழ்கள் அழுத்தமாக ஊறுவதை கண்டு.. "சார்".. என்று துள்ளி விலக.. "ஜஸ்ட் டென் மினிட்ஸ் மதி".. என்று ஆழ்ந்த குரலில் காற்றில் கரைந்தவன் நிதானமாக தன் தாகத்தை தீர்த்துக் கொண்டபிறகே அவளை விடுவித்தான்..

மாதவியின் வளைகாப்பு..
நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டின் ஹாலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மலர் தோரணங்களும் வண்ண விளக்குகளும் அலங்காரமுமாக வீடு ஜொலித்தது.. அத்தனைக்கும் காரணமானவனோ.. எதிலும் ஈடுபாடு இல்லாதவனை போல் அலட்சியமாகவே சுற்றி வந்தான்.. அன்னையின் ஏக்க வழிகள் அடிக்கடி தன்னை தழுவுவது அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.. பட்டுப் புடவையில் பேரழகியாக.. சபையை நிறைத்த ஒருத்தியை அடிக்கடி அழைத்து வேலை ஏவுவது போல் கண்களில் நிரப்பிக் கொண்டான் ஹரிஷ்.. அவள் அழகில் மூச்சு முட்டுவதாய் உணர்ந்தவன்.. அவ்வப்போது தலையை உலுக்கி ஏகப்பட்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டான்..

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் பியூட்டி பார்லர் அலங்காரங்களுடன் திருப்தியான தோற்றத்தில் கூடத்தில் வந்து அமர்ந்தாள் மாதவி.. அவள் புகுந்த வீட்டு ஆட்களும் வரவழைக்கப்பட்டிருக்க.. அவர்களின் வரவு மூவருக்குமே.. நம்ப இயலா பேரதிர்ச்சி.. மாதவியின் கணவன் சாரங்கபாணி.. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.. கண்கலங்கி நின்றவளுக்கு கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.. "உங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்".. அவள் காதோரம் கிசு கிசுத்தாள் மதி..

தன்னிச்சையாக மாதவியின் விழிகள் அலைப்புறுதலுடன் அண்ணனை தேட.. அவன்தான் அறைக்குள் சென்று பதுங்கி விட்டானே..

"என் புள்ள முன்ன நின்னு இந்த வளைகாப்பை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்"..ஏக்க பெருமூச்சு விட்டாள் கல்யாணி.. "அண்ணன் எனக்கு நலுங்கு வைக்காதா?.. அவரோட ஆசிர்வாதமும் எனக்கு வேணும் மதி.. அவர் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பே வேண்டாம்".. அழ ஆரம்பித்துவிட்டாள் மாதவி..

"இரு இரு.. நீ அழாதே என்னை மாதிரி நேரத்துல நீ அழக்கூடாது.. நான் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்றவள் அறைக்குள் செல்ல..

எப்போதும் போல டி-ஷர்ட் பேண்டுடன் தீவிரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சி நீங்க நலுங்கு வைக்கணும்னு ஆசைபடுறா".. மதியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாதவன் போல்.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. "இவ்வளவு ஏற்பாடுகளை நீங்களே பண்ணிட்டு எல்லாத்தையும் வீணாக்கிடாதீங்க.. என்னோட அண்ணன் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பு வேண்டாம்னு உங்க தங்கச்சி வீராப்பா நிக்கிறா".. என்றிட.. கீ போர்டில் தட்டிக் கொண்டிருந்தவனின் விரல்கள் ஒரு கணம் நின்று பின் இயங்கியது.. உணர்ச்சிகளை தொலைத்த அந்த முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை மதியால்..

"அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேணுமாம்.. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தையோட நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா.. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.. இல்லைனா உங்க விருப்பம்".. படபடவென பேசியவள் அவன் பதிலை எதிர்பாராது கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட..

இங்கோ சுமங்கலி பெண்கள் மாதவியை அமர வைத்து நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.. அவளோ முகத்தில் பொலிவில்லாது அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள்.. யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..

அடுத்த சில நிமிடங்களில்.. பட்டு வேட்டி சட்டையில்.. கூர்மையான விழிகளும்.. வசீகர முகமும்.. அலட்டிக் கொள்ளாத நடையுமாக கம்பீரமாக வந்து நின்றவனை.. அந்த சபையே ஒரு கணம் வியப்புடன் நோக்கியது..

பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் கிண்ணங்கள் அடங்கிய தட்டினை அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள் மதி..

ஒரு கணம்.. தன் தங்கையை பார்த்தபடி நீண்ட மூச்செடுத்தவன்.. அருகே வந்து அவளுக்கு நலுங்கு வைத்து தங்க வளையல்களும் நெக்லஸ் அடங்கிய நகை பெட்டியை அவளுக்கு பரிசளித்தான்...

கையில் பரிசுப் பொருளை வாங்கியவள் இதழ்கள் துடிக்க.. "அண்ணாஆஆஆஆ".. என்று நிறைமாத வயிற்றுடன் அவன் காலில் விழுந்து விட்டாள்..

ஒரு கணம் பதறி போனவன் அவசரமாக அவளை தொட்டு தூக்கி நிறுத்த.. அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் மாதவி.. இன்னொரு தங்கையும் அண்ணா.. என்று அழுதபடி அவன் தோள் சாய்ந்து கொள்ள.. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான் ஹரிஷ்.. இரட்டைப் பிள்ளையை சுமக்கும் தந்தையாய் அவன் மனம் சொல்லொண்ணா பரவசத்தில் துள்ளி குதித்தது..

மனதுக்குள் தேங்கியிருந்த கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்குவதாய் உணர்ந்தவன்.. இலகுவாய் மூச்சுகளை இழுத்து விட்டு.. தங்கைகளின் தலையை வருடி கொடுத்து அணைத்துக் கொண்டான்.. கல்யாணியின் நெஞ்சமோ பிள்ளைகளின் சகோதர பாசத்தில் பூரித்து போக.. ஆனந்த கண்ணீரில் மூழ்கி மனம் நிறைந்து போனாள் அவள்..

முதன் முறையாக அனுபவித்துராத சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவனின் விழிகள் அலைப்புறுதலுடன் கொடியைத் தாங்கும் கொம்பாக அந்த ஒருத்தியை தேடியது.. தனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறி..

தொடரும்..
Pavam siss madhi
 
New member
Joined
Jul 4, 2023
Messages
5
Добрый день.
Ваш форум мне показался очень привлекательным и перспективным.
Хочу заказать рекламное место для баннера в верхней части сайта, за $800 в месяц.
Платить буду через WebMoney, 50% сразу, а 50% через 2 недели. И еще, адрес моего блога https://med-na-dom.com/ - он не будет противоречить тематике? Спасибо!
Напишите о Вашем решении мне в ПМ или на почту kriczikovbayasvetlan@gmail.com
 
Member
Joined
Jun 27, 2024
Messages
33
Nice epi👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97
"சார்.. முன்னே பரவாயில்ல.. இப்போ உங்க அம்மா.. தங்கச்சி எல்லாம் இருக்காங்களே.. நான் வேணா அடுத்த அறையில தங்கிக்கவா.. இல்லாட்டி ஹாஸ்டல் போயிடட்டுமா.. என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வேண்டாம்".. மதி தயங்கியபடி கேட்க..

"என்ன கெட்ட பேர்.. விவரம் தெரிஞ்ச பையன் முன்னாடி அவங்க அடிச்ச கூத்தை விட நான் ஒன்னும் அசிங்கமா எதுவும் பண்ணிடல.. யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.. எனக்கு வேண்டியது தங்கு தடை இல்லாம எனக்கு கிடைக்கணும்.. இஷ்டம் இருந்தால் என்னோட தங்கலாம்.. இல்லைனா இத்தோடு முடிச்சிக்கிட்டு நீ கிளம்பலாம்.. அவன் மிளகாயை கடித்தவன் போல் கடுகடுத்து கொள்ள.. பாவம் மதிக்கு தான் தர்ம சங்கடமாய் போனது..

"நீ யாருமா.. அவனுக்கும் உனக்கும் இடையில என்ன உறவு?".. என்று கல்யாணி கேட்ட கேள்விக்கு தோழி என்று பொதுவான முறையில் பதில் சொல்ல முடியவில்லை.. தோழமைக்கு ஒரு கண்ணியம் உண்டு.. அவர்கள் ஒரே அறையில் தங்குவதையும் அடிக்கடி உடையை சரி செய்து கொண்டு அவள் வெளியே வருவதையும் வித்தியாசமாக பார்தது வைக்கும் கல்யாணியிடம் என்னதான் சொல்ல முடியும்.. காதலி என்று சொல்லும் உரிமை தனக்கு இருக்கிறதா என்ன?..

"நீங்களும் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா.. லவ் பண்றீங்களா.. அண்ணனை எங்கே பார்த்தீங்க.. எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க"..

"என் பையன் உன்னை விரும்புகிறானா.. சீக்கிரம் கல்யாணம் செஞ்சு எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து போடக்கூடாதா.. என்னமா எது கேட்டாலும் சிரிக்கிறே".. என்று அடிக்கடி கேள்விகளால் துளைக்கும் தாய் மகள்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் போனது..

மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டாள்.. ஹரிஷின் இரண்டு தங்கைகளை ஷாப்பிங் அழைத்து போய் துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.. கல்யாணிக்கும் வீட்டு உபயோகத்திற்காக புது புடவைகள் வாங்கி கொடுத்திருந்தாள்.. மாதவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. உங்க அண்ணன்தான் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் செக்கப் கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் பழம் வாங்கி கொடுக்க சொன்னாரு.. உங்க அண்ணன் தான் உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு கூட்டிட்டு போக சொன்னாரு.. உங்க அண்ணன் தான் வேளா வேளைக்கு ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னாரு.. ஹரிஷ் மீது பழியை போட்டு உறவுமுறையின் பேரில் இருவரையும் சங்கோஜம் இல்லாமல் பழக வைத்தாள்..

வெகு நாட்களாக தனிமை மட்டுமே நிறைந்திருந்த வீட்டில்.. கொலுசொலி வளையல் குலுங்கும் ஓசை.. சிரிப்பு சத்தங்கள் என்று வீடே கலகலப்பாக மாறியிருக்க .. ஹரிஷின் வறண்ட மனதில் விடியலின் பூபாலமாய் மெல்லிய இசை இனிமையான உணர்வை கொடுத்தது.. மதி தாய் தங்கைகளிடம் சகஜமாக பழகுவதும்.. அவன் ஸ்தானத்தில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அக்கறையாக கவனித்துக் கொள்வதும் ஹரிஷ் கருத்தில் பதிந்தாலும் கண்டுகொள்ளாமலே இருந்தான்.. அவன் ஆசைப்பட்டு வாழ வேண்டிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாய்.. குடும்பத்தோடு ஒன்றி அவள் பழகும் விதம்.. பொறுப்பாக நடந்து கொள்ளும் முறை.. ஆணவனின் நெஞ்சினில் நேச பூக்களை மலரச் செய்ய.. அவள் பால் சாயவிருந்த மனதை.. கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்த படாதபாடு பட்டான்..

சாருவைத் தாண்டி இன்னொருத்தியின் மீது.. அதுவும் முறையற்ற உறவில் தன்னோடு வசிப்பவளோடு இப்படி ஒரு உணர்வா.. தவறாயிற்றே.. இவளும் சாருவும் ஒன்றா.. என் சாருவிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை இவளுக்கும் வழங்குவதா.. என்று தன் மீதே கோபம் கொண்டவன்.. தன்நெருக்கமான உணர்வுகளை எட்ட நிறுத்தும் பொருட்டு.. வழக்கம்போல அவளையே காயப்படுத்தினான்.. வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை பிரயோகித்து அவள் தனக்கு முக்கியமானவள் அல்ல என்று தனக்குதானே நிரூபிக்க போராடினான்..

கூடத்தின் நீள்விருக்கையில் மூவருடன் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை.. "மதி".. என்று கடுமையான குரலில் சத்தமாக அறைக்குள் அழைத்தவன்..

"என்ன.. அடிக்கடி அவங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போறே.. என்ன வேணும்னு கேட்டு அவங்க தேவையை பூர்த்தி பண்றே.. வீட்டுக்கு மளிகை பொருள் வாங்கி போட்டு நளபாகம் சமைக்கிற.. இதெல்லாம் நீதானே பண்றே.. அப்புறம் எதுக்கு உங்க அண்ணன்தான் செய்ய சொன்னாருன்னு என் பெயரை இழுத்து வைக்கிற.. இதுக்கெல்லாம் பணம் ஏது.. உனக்கு குடுக்குற சம்பளத்தை எல்லாம் அவங்களுக்கே செலவு பண்ணிடறியா என்ன".. என்றவனின் கடுமை தெறித்த குரலில் பதில் சொல்ல முடியாது எச்சில் விழுங்கி நிற்க..

"நீ என்னோட டெம்ப்ரவரி பெட் பார்ட்னர் அவ்வளவுதான்.. ஏதோ வீட்டுக்கு வாழ வந்த அண்ணி மாதிரி உரிமையா எல்லாத்தையும் எடுத்து போட்டுகிட்டு செய்யறே.. என்ன பிளான் வச்சிருக்கே ஹான்.. எனிவே.. என்ன இருந்தாலும்.. அவங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை தானே".. என்றவன் தன் மொபைலை எடுத்து.. அவள் வங்கி கணக்கிற்கு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு .. "என் குடும்பத்துக்காக நீ செலவு செஞ்ச பணம்.. மேற்கொண்டு வேணும்னா கேட்டு வாங்கிக்கோ.. இனி உன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்".. என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்.. வெற்றுப் புன்னகையுடன் அமைதியாக அவ்விடத்தை கடந்து சென்ற மதியை கைப்பற்றி நிறுத்தினான் மீண்டும்.. சட்டென பார்வை மிருதுவாக மாற..

"ஐ அம் சாரி.. ஐ நோ ஐ ஹர்ட் யூ.. ஆனா என் விஷயங்கள்ல நீ அதீத உரிமை எடுத்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. தயவு செஞ்சு என்னை விட்டு தள்ளி இரு மதி.. உன் மனதை காயப்படுத்துவது எனக்கும் வலிக்குது".. என்றான் வருத்தமான குரலில்.. உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவளோ பதில் சொல்லாமல் மௌனமாக கடந்து போக.. அவள் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராய் அவனை குழப்பியது.. அவள் மவுனம் வேறு அவன் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. "வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு ராட்சசி" என்று பற்களை கடித்தான் அவன்..

அடுத்து வந்த சில நாட்களில்.. அவனிடம் ஏதோ பேச முயல்வதும் தவிப்பதுமாக இருந்தாள் மதி.. இரவு நேரங்களில் எப்போதும் அவளை பேச விடுவதே இல்லை அவன்.. அலுவலகத்தில் வேலை வரிசை கட்டி நிற்கும்.. மற்ற நேரங்களில் அவன் தாய் தங்கையுடன் பொழுதை கழிக்கவே நேரம் சரியாக இருக்குமே..

அன்று.. அலுவலகத்தில்.. "உள்ளே வா மதி".. இன்டர் காமில் அழைத்திருந்தான்..

"சார்".. என்று உள்ளே நுழைந்தவளை சுழல் நாற்காலியில் அசைந்தபடியே தலை முதல் கால் வரை விழிகளால் விழுங்கியவனோ.. "என்ன இன்னிக்கு புடவை".. ஒருமாதிரியான குரலில் தலை சாய்த்து கேட்டிடவும்..

"இல்ல.. சும்மாதான்" மென்று விழுங்கினாள் அவள்..

ஆழ்ந்த மூச்செடுத்தவனோ.. எழுந்து வந்து மேஜையில் ஏறி அமர்ந்தான்..

இரு கால்களால் சுற்றி வளைத்து அவளை இழுக்க.. பூமாலையாக அவன் மார்பில் விழுந்தாள் அவள்..

"இப்போலாம் நீ என்னை கவனிக்கவே மாட்டேங்கிற.. எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க மேடம்".. என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் கழுத்து வளைவினில் அழுத்தமாக பற் தடங்களை பதித்துவிட.. விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் வலியில் துள்ளினாள்..

"கமான் என்னை கிஸ் பண்ணு".. அவள் தாடையை அழுத்திப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்".. என்றாள் குவிந்த உதடுகளுடன்..

சிவந்த அதரங்களையே வேட்கையுடன் பார்த்தவனோ "தெரியும்.. மூணு நாளா என்கிட்ட எதையோ சொல்ல நினைச்சு தவிக்கிறே.. பேசலாம் முதல்ல நான் கேட்டதை கொடு.. அப்புறமா மத்த விஷயம்".. என்று அவசரமாக இதழோடு இதழ் பதித்து உயிரை உறிஞ்சிக் கொண்டான்.. சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில்.. உயிர்க்காற்று வற்றி மூச்சுக்கு தவித்தவளை.. நிதானமாக விடுவித்தவன்.. "என்ன மதி.. திருப்தியா ஒரு டீப் கிஸ் கொடுக்க விட மாட்டேங்குற".. என்று சலித்துக் கொண்டான் மோகமுத்தம் முற்று பெறாத கடுப்பில்..

காற்றில் கலந்த ஆக்சிஜனை ஆழ்ந்து உள்ளிழுத்து வேகமாக மூச்சு வாங்கினாள் அவள்..

"நான்.. நான்".. பேசமுடியாமல் அவள் திணற.. அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன்.. "மாதவிக்கு வளைகாப்பு பண்ணனும்.. அதானே".. என்றான் உள்ளிறங்கிய குரலில்..

இவனுக்கு எப்படி தெரியும்.. வியப்பில் விரிந்த விழிகளுடன் அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆனால் தங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மதியை சுற்றியே வட்டம் போடும் அவன் கழுகு கண்களின் கூர்மையான பார்வையிலிருந்து எதுவுமே தப்பஇயலாது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அவள் வாயை திறக்கும் முன்.. "அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு.. ஆனா இதுல என்னோட தலையீடு இருக்குன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நீயே முன்னே நின்னு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.. மாதவிக்கும் சத்யாவுக்கும் தேவையானதெல்லாம் நீயே வாங்கி கொடுத்திடு.. அப்புறம் அ".. என்று ஆரம்பித்தவன்.. சற்றே நிறுத்தி.. பின் "அம்மாவுக்கு பட்டுப் புடவை எடுத்து கொடுத்துடு.. பணம் உன்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுடறேன்.. என்று முடித்தவன் இதைத் தவிர வேறு ஏதாவது பேசணுமா".. புருவங்களை உயர்த்தி கேட்க...

திகைப்பு குறையாமல் விழித்திருந்தவளோ.. "இல்லை" என தலையசைத்து.. "ஆனா.. உ.. உங்களுக்கு எப்படி தெரியும்" என்று.. தயக்கத்துடன் இழுக்க.. ஒரு கணம் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்தவன்.. "அவ என்னோட தங்கச்சி".. என்றான் உரிமையான குரலில்.. மதியின் இதழ்கள் தன்னிச்சையாக புன்னகைத்துக் கொண்டன.. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு மெனக்கிடும்போது.. உரிமை உள்ளவன் நான் கடமைகளைப் புறக்கணித்து அமைதியாக இருப்பதா என்று அவன் தன்மானம் விழித்துக் கொண்டதன் விளைவுதான் இது.. அதற்கும் காரணம் மதிதான்..

"அப்புறம்.. மாதவியோட புருஷன்.. இருபத்தஞ்சு பவுன் நகை செஞ்சு போடலைன்னு".. என்று அவள் தயங்கிட..

"நான் பேசிட்டேன்.. நகை இல்லாமலே அவங்க மாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா ஒத்துக்கிட்டாங்க.. ஆனாலும்.. எங்க வீட்டு பொண்ணுக்கு நகை செஞ்சு போட்டு அனுப்பினாதானே ஒரு அண்ணனா எனக்கு கௌரவம்" .. என்றான் பெருமிதம் தழும்பி வழிந்த கண்களுடன்..

"எப்படி அவங்க காம்ப்ரமைஸ் ஆனாங்க".. மதி ஆச்சரியத்துடன் கேட்க..

"கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் வழிக்கு வந்துட்டாங்க".. கைமுஷ்டியை மடக்கி.. சட்டையை முழங்கை வரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஷ்.. ஆனந்த அதிர்ச்சியில் முகம் மலர்ந்தவளோ "நீங்க ரொம்ப மாறிட்டீங்க சார்".. என்றாள் புன்னகைத்தவாறே..

அலட்சியமாக உதட்டை சுழித்தான் ஹரிஷ்.. "தூரத்தில் இருக்கும்போது எப்படியோ.. ஆனா என் கண் முன்னாடி.. அவங்க கஷ்டப்படுவதை பார்த்துட்டு என்னால அலட்சியமா இருக்க முடியல.. என் கடமைகளை புறக்கணிக்க முடியல".. என்று தோள்களை குலுக்கி.. இத்தோடு இந்த டாபிக் போதும் என்பதை போல்.. அவள் மேனியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டான் அவளை முனகவைத்து..

"நீ சாரில ரொம்ப அழகா இருக்கே மதி.. ஆனா அவசரத்துக்கு ரிமூவ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு".. என்றவாறே... கரங்களை பெண்ணவளின் சென்சிட்டிவ் ஏரியாக்களில் அத்துமீறி பயணிக்க விட.. "சார்.. ஆபீஸ்ல வேண்டாமே".. என்றாள் கெஞ்சலாக.. "தேவைப்பட்டதை அப்பவே முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்கணும் மதி.. மனசுல சுமந்துட்டு இருக்க இது ஒன்னும் லவ் இல்லையே.. ஜஸ்ட் லஸ்ட் தானே".. என்றவாறே அவள் புடவை முந்தானையை அவிழ்த்தான்..

சொற்களின் தாக்குதலில் தீப்பட்ட சருகாய் அவள் இதயம் துடிக்க.. சில கணங்கள் சிலையாக நின்றிருந்தவள்.. மேலாடை துறந்த நெஞ்சினில் இதழ்கள் அழுத்தமாக ஊறுவதை கண்டு.. "சார்".. என்று துள்ளி விலக.. "ஜஸ்ட் டென் மினிட்ஸ் மதி".. என்று ஆழ்ந்த குரலில் காற்றில் கரைந்தவன் நிதானமாக தன் தாகத்தை தீர்த்துக் கொண்டபிறகே அவளை விடுவித்தான்..

மாதவியின் வளைகாப்பு..
நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டின் ஹாலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மலர் தோரணங்களும் வண்ண விளக்குகளும் அலங்காரமுமாக வீடு ஜொலித்தது.. அத்தனைக்கும் காரணமானவனோ.. எதிலும் ஈடுபாடு இல்லாதவனை போல் அலட்சியமாகவே சுற்றி வந்தான்.. அன்னையின் ஏக்க வழிகள் அடிக்கடி தன்னை தழுவுவது அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.. பட்டுப் புடவையில் பேரழகியாக.. சபையை நிறைத்த ஒருத்தியை அடிக்கடி அழைத்து வேலை ஏவுவது போல் கண்களில் நிரப்பிக் கொண்டான் ஹரிஷ்.. அவள் அழகில் மூச்சு முட்டுவதாய் உணர்ந்தவன்.. அவ்வப்போது தலையை உலுக்கி ஏகப்பட்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டான்..

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் பியூட்டி பார்லர் அலங்காரங்களுடன் திருப்தியான தோற்றத்தில் கூடத்தில் வந்து அமர்ந்தாள் மாதவி.. அவள் புகுந்த வீட்டு ஆட்களும் வரவழைக்கப்பட்டிருக்க.. அவர்களின் வரவு மூவருக்குமே.. நம்ப இயலா பேரதிர்ச்சி.. மாதவியின் கணவன் சாரங்கபாணி.. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.. கண்கலங்கி நின்றவளுக்கு கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.. "உங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்".. அவள் காதோரம் கிசு கிசுத்தாள் மதி..

தன்னிச்சையாக மாதவியின் விழிகள் அலைப்புறுதலுடன் அண்ணனை தேட.. அவன்தான் அறைக்குள் சென்று பதுங்கி விட்டானே..

"என் புள்ள முன்ன நின்னு இந்த வளைகாப்பை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்"..ஏக்க பெருமூச்சு விட்டாள் கல்யாணி.. "அண்ணன் எனக்கு நலுங்கு வைக்காதா?.. அவரோட ஆசிர்வாதமும் எனக்கு வேணும் மதி.. அவர் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பே வேண்டாம்".. அழ ஆரம்பித்துவிட்டாள் மாதவி..

"இரு இரு.. நீ அழாதே என்னை மாதிரி நேரத்துல நீ அழக்கூடாது.. நான் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்றவள் அறைக்குள் செல்ல..

எப்போதும் போல டி-ஷர்ட் பேண்டுடன் தீவிரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சி நீங்க நலுங்கு வைக்கணும்னு ஆசைபடுறா".. மதியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாதவன் போல்.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. "இவ்வளவு ஏற்பாடுகளை நீங்களே பண்ணிட்டு எல்லாத்தையும் வீணாக்கிடாதீங்க.. என்னோட அண்ணன் வராட்டி போனா எனக்கு இந்த வளைகாப்பு வேண்டாம்னு உங்க தங்கச்சி வீராப்பா நிக்கிறா".. என்றிட.. கீ போர்டில் தட்டிக் கொண்டிருந்தவனின் விரல்கள் ஒரு கணம் நின்று பின் இயங்கியது.. உணர்ச்சிகளை தொலைத்த அந்த முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை மதியால்..

"அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேணுமாம்.. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தையோட நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா.. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.. இல்லைனா உங்க விருப்பம்".. படபடவென பேசியவள் அவன் பதிலை எதிர்பாராது கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட..

இங்கோ சுமங்கலி பெண்கள் மாதவியை அமர வைத்து நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.. அவளோ முகத்தில் பொலிவில்லாது அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள்.. யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..

அடுத்த சில நிமிடங்களில்.. பட்டு வேட்டி சட்டையில்.. கூர்மையான விழிகளும்.. வசீகர முகமும்.. அலட்டிக் கொள்ளாத நடையுமாக கம்பீரமாக வந்து நின்றவனை.. அந்த சபையே ஒரு கணம் வியப்புடன் நோக்கியது..

பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் கிண்ணங்கள் அடங்கிய தட்டினை அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள் மதி..

ஒரு கணம்.. தன் தங்கையை பார்த்தபடி நீண்ட மூச்செடுத்தவன்.. அருகே வந்து அவளுக்கு நலுங்கு வைத்து தங்க வளையல்களும் நெக்லஸ் அடங்கிய நகை பெட்டியை அவளுக்கு பரிசளித்தான்...

கையில் பரிசுப் பொருளை வாங்கியவள் இதழ்கள் துடிக்க.. "அண்ணாஆஆஆஆ".. என்று நிறைமாத வயிற்றுடன் அவன் காலில் விழுந்து விட்டாள்..

ஒரு கணம் பதறி போனவன் அவசரமாக அவளை தொட்டு தூக்கி நிறுத்த.. அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் மாதவி.. இன்னொரு தங்கையும் அண்ணா.. என்று அழுதபடி அவன் தோள் சாய்ந்து கொள்ள.. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான் ஹரிஷ்.. இரட்டைப் பிள்ளையை சுமக்கும் தந்தையாய் அவன் மனம் சொல்லொண்ணா பரவசத்தில் துள்ளி குதித்தது..

மனதுக்குள் தேங்கியிருந்த கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்குவதாய் உணர்ந்தவன்.. இலகுவாய் மூச்சுகளை இழுத்து விட்டு.. தங்கைகளின் தலையை வருடி கொடுத்து அணைத்துக் கொண்டான்.. கல்யாணியின் நெஞ்சமோ பிள்ளைகளின் சகோதர பாசத்தில் பூரித்து போக.. ஆனந்த கண்ணீரில் மூழ்கி மனம் நிறைந்து போனாள் அவள்..

முதன் முறையாக அனுபவித்துராத சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவனின் விழிகள் அலைப்புறுதலுடன் கொடியைத் தாங்கும் கொம்பாக அந்த ஒருத்தியை தேடியது.. தனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறி..

தொடரும்..
👌👌👌👌👌😍😍😍😍😍😍😍 யப்பா நல்லவனே நீ பாராட்ட வேணா கடிச்சு கொதறமா இரு போதும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top