Member
- Joined
- Aug 21, 2023
- Messages
- 40
👌👌👌
Next enna....குட்டி பையன் கை காலை உதைத்து மொத்த புடவையையும் மாராப்பிலிருந்து உருவியிருக்க ஒட்டுமொத்த அழகில் மூச்சடைத்துப் போன அர்ஜுன் எச்சில் விழுங்கி விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தான்.. ரத்த ஓட்டத்துடன் தேகம் முழுக்க வெடித்து கிளம்பிய மோகத்தின் தாக்கத்தில் வெளியே வந்து விழும் அளவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியிருக்க இடுப்பிற்கு கீழே இன்ப அவஸ்தை ஒன்று உருவானது.. இரவில் அவனைப் பாடாய்ப்படுத்தும் அதே வேதனை.. அதிர்ந்து போனான்.. தனக்குள் ஆங்காங்கே தோன்றும் உணர்வுகளை ஒன்று கோர்த்துப் பார்த்திருந்தால் அதற்கான சரியான பதில் கிடைத்திருக்கலாம்.. யோசிக்க விடாமல் ஏதோ தடுத்தது..
மார்பு தாண்டி படிப்படியாக இறங்கிய விழிகளை மொத்தமாக கொள்ளை கொண்டது அவள் இடைப்பிரதேசம்.. சற்று சதைப்பிடிப்பான கொழுக் மொழுக் இடுப்பு சிறுத்த இடையை காட்டிலும் கூடுதல் அழகுதான்.. அடிவயிற்றில் மடிந்து போகும் குட்டித்தொப்பை.. அதில் வரி வரியாக பிரசவ தழும்புகள்.. குட்டி பையன் இடுப்பு மடிப்பின் சேலையை எடுத்துவிட வேட்கையுடன் நின்றிருந்த ஆடவனுக்கோ படம் வரைந்து பாகம் விளக்குவது போலானது அவன் செயல்.. ரசனையாக விழிகள் அவள் மேனியில் படிகட்டு இறங்குவது போல் படிய கலைஞன் அவனுக்கோ தாய்மையின் சுவடுகள் பேரழகாய் தோன்றியது..
பேரழகியான ஹிருதயாவால் மயக்க முடியாத நாயகனின் மனதையும் உடலையும் சகுந்தலா சலனப் படுத்தி விட்டாள்.. ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு விம்மி புடைக்கும் அங்க அழகு ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் தொண்டை குழிக்குள் எச்சில் விழுங்கியே நா வறண்டு போனது..
வறண்ட பூமி மழை மேகம் தேடுவது போன்று பசித்து நின்ற முரட்டு உதடுகள் தேனூறும் இதழ்களின் வழியே உமிழ் நீரை இடம் மாற்றி நீர்ப் பாசனத்தோடு காதல் பயிர் வளர்க்க பரிதவித்தது.. மீன் குஞ்சு போல இதழ் திறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகு வதனமதை நிமிடங்களை உறையவைத்து ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்..
தவறு தவறு என மூளை சாட்டையால் வலிக்க வலிக்க அடித்து எச்சரித்தாலும்.. அடங்காத விழிகள் சகல உரிமையுடன் அவள் மேனியை அலசி ஆராய இனிய அவளை மறப்பது கனவிலும் நடவாதோ என்றே தோன்றியது.. உதட்டின் வரிகள் கூட உயிரினுள் பச்சை குத்தியதை போன்று பதிந்து போக சிறியதை பெரியதாக்கி பார்க்கும் அவன் மைக்ரோஸ்கோப் பார்வையில் பெண்மேனி சிவந்து கன்றி போனாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..
வயிறு நிறைந்தவுடன் இதழோரம் கீற்றாக பால் வடிய அன்னையிடமிருந்து விலகிப் போனான் அபிக்குட்டி.. குழாயை நிறுத்திய பிறகும் சொட்டு சொட்டாக கசியும் நீரைப் போல வீணாக சிந்தி சேலை உண்ணும் அமுதத்தை நாவால் உறிஞ்சி கொள்ள பேராசை தோன்றியது அலைபாயும் மனதை அடக்கமுடியா அரக்கனுக்கு..
இவ்வளவு உரிமையாக ஒரு பெண்ணை ரசிக்கும் தகுதி அவள் கணவனைத் தவிர வேறாருக்கு உண்டு.. மாற்றான் தோட்டத்து மல்லிகையாக அவளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அடுத்தவன் மனைவி என்று நினைக்கும் போதே நெருப்பு காயத்தில் அமிலம் ஊற்றிய உணர்வு.. வலி.. கோபம்.. உண்மை சுட்டதா அல்லது அது உண்மையே இல்லையா.. உள்ளுணர்வு பேசும் மொழிகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை மனிதனால்..
இதயமும் மூளையும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்க விழிகளோ எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பார்வையை அவளிடமிருந்து விலக்கவே இல்லையே.. இரு விழிகள் என்றாலும் பார்க்கும் விதம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்.. ஒரு கண்ணில் கண்ணியம்.. கருணை.. ரசனை.. மறு கண்ணில் கட்டவிழ்ந்து போன காமம்.. மோகம்.. தீராத பசி.. அந்த கண்ணியம் கருணை.. ரசனை வாழ்நாள் முழுக்க அவளுடன் வாழ்ந்து விட துடிக்கும் அந்த ஏக்கம்.. அதற்கு பெயர் தான் என்ன?..
அதைவிட கொடுமை.. இவளை எப்போதோ எங்கேயோ இதேபோன்று ரசித்திருக்கிறேன்.. இல்லை அடிக்கடி ரசித்திருக்கிறேன் ருசித்திருக்கிறேன்.. அவளுடன் சுகித்த காட்சிகள் கண் முன் விரியவில்லைதான்.. ஆனால் உணர்வு அலைகளாக உள்ளுக்குள் பரவி மேனியில் மின்சாரம் பாய்ச்சியது.. தேஜாஊ போல.. மெலிதாய் புன்னகைத்து தலையில் தட்டிக் கொண்டான்..
எதற்கு இந்த ஆழ்ந்த ஆராய்ச்சி.. தேவையே இல்லை.. எப்படிப்பட்ட ஆடவனின் இரும்பு இதயமும் ஒரு பெண்ணிடம் தடுமாறி போவது இயற்கைதானே.. ஹிருதயாவிடம் இல்லாத ஏதோ ஒன்று.. மற்ற பெண்களிடம் காண முடியாத ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது.. என்னை கட்டியிழுக்கிறது.. பெண் எனும் மாய பிசாசு என்று திருமூலர் பாடியது போல இவள் என் அறிவை மழுங்கடிக்க நினைக்கிறாளா.. ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் உணர்ச்சி போராட்டங்கள்..
அவள் கோலம் காணக் காண உணர்வுகள் பேயாட்டம் போட அதற்கு மேல் நின்றால் பேராபத்து என உணர்ந்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தான்..
தன்னறைக்குள் புயலாக நுழைந்தவன் டையை கழற்ற முயன்று கழட்டாமல் கழுத்தோடு சுற்றிக்கொண்டு காலில் கிடந்த ஷூ வை திசைக்கொன்றாக விசிறியடித்து கட்டிலில் கவிழ்ந்து விழுந்தான்.. புரியாத பல கேள்விகளுக்கு விடை தேடி மூளை சோர்ந்து அப்படியே உறங்கிப் போனான்..
எங்கோ அயல்நாட்டில் அனாதையாக தவித்தவன் தன் பிறந்தமண் வந்து சேர்ந்ததும் கிடைக்கும் அமைதி போல போல இதுநாள் வரையில் இல்லாத இனிய உறக்கம் அவன் விழிகளை அழுத்தமாக தழுவியிருந்தது இன்று.. அந்த உறக்கம் கொடுத்த சுகத்தில் இதழோரம் கசிந்த மெல்லிய புன்னகை வெண்ணை திருடி உண்டு கொண்டே உறங்கும் கண்ணனைப் போல அத்தனை அழகாய் காட்டியது அவனை..
பஞ்சை பாலில் தோய்த்தார் போல் மெல்லிய ஈரப்பதமான விரல்கள் அவன் சிகையினுள் நுழைந்து கேசத்தை மென்மையாய் வருடி கொடுக்க உறங்கும் பொழுதினில் வந்த இனிய கனவாய் அலாதி சுகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆடவன்.. இன்னும் நெருங்கி அவன் கிளீன் ஷேவ் செய்திருந்த கன்னத்தில் ஈர இதழால் பட்டு முத்தம் ஒன்றை வைக்க பிரத்யேக வாசனையின் மூலம் அவளை அடையாளம் கண்டு கொண்டவன் கண்களை திறக்காமல் கனவுலகில் மிதந்திருந்தான்..
நியாயமாக இந்நேரத்தில் பதறியடித்து எழுந்திருக்க வேண்டும்.. நெருங்கியிருந்தவளை உதறி தள்ளியிருக்க வேண்டும்.. ஆனால் முடியவில்லையே.. ஆழ்ந்து அனுபவித்தான் அவள் ஸ்பரிசத்தை.. அபியின் இடத்தை ஆக்கிரமித்து அவள் மடிக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் புதைந்து பெண்ணவளின் தாய்மையில் திளைக்கத் தோன்றியது..
"கண்ணாஆஆ".. உயிர் உருகும் அழைப்பு.. உறக்கத்திலும் சிலிர்த்தான்.. அந்தக் குரலில் பின்னி இழையோடிய காந்த சக்தி அசுரவேகத்தில் அவனை கட்டி இழுத்து பெண்ணோடு ஒட்டிக்கொள்ள செய்தது.. அப்படி கூப்பிடாதே என்கிட்ட வராதே.. இது பொருந்தாது என ஈனஸ்வரத்தில் ஒலித்த அபாய மணிகள் அனைத்தும் அவனுக்குள்ளே புதைந்து போனது..
இத்தனை நாட்களாக அவன் ஒன்றும் உறங்காமல் இல்லை.. நடு இரவை தாண்டும் வரையிலும் பேயாய் அலைகழிக்கும் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தத்தளித்து கொண்டிருப்பவன் அலுப்பில் களைப்பில்.. கண்ணை இருட்டிக் கொண்டு வரும் வேளையில்தான் உறங்குவான்.. கிட்டத்தட்ட விருப்பமில்லாத ஒரு மயக்கம் போன்ற நிலை.. ஆனால் இன்று இது உறக்கமல்ல.. வரம்..
ஆனால் அவன் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீட்டிக்கப்படவில்லை.. வரம் சாபமாகிப்போனது.. கேசத்தை கோதிக் கொண்டிருந்த மெல்லிய விரல்களில் நீண்டக் கூரிய நகங்கள் கொடூரமாய் வளர்ந்தன அசுர வேகத்தில்.. அவன் கேசத்தை இன்னும் அழுத்தமாக கோதிக் கொண்டிருந்த அந்த கூரிய நகங்களில் ரத்தம் வடிந்தது.. அவனுக்கோ உயிர் போகும் வலி.. தென்றல் சோலையில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தவனை கொண்டு வந்து சுடுகாட்டில் விட்டது போன்று ஒருவிதமான அசூயையான நிலை உருவாக உறக்கத்திலிருந்து விழிக்க முயன்றான் அர்ஜுன்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அழகான பொழுது அகோரமாக மாறிவிட்டது.. பெண்ணவளின் பிரத்யேக வாசம் மறைந்து போய் துர்நாற்றம் வீசியது.. அவளின் அழகு முகம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் கொடூரமான பேய் முகம் ஒன்று இமைகளுக்கு இடையே தொக்கியது..
"ஆஆஆஆ".. வென அலறி எழுந்தான் அர்ஜுன்.. கண் முன்னே ஹிருதயா.. கட்டிலில் மிக நெருக்கமாக அருகே அமர்ந்திருந்தாள்.. தலையை கோதிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அவன் அலறி எழுந்ததும் பதட்டத்தில் அந்தரத்தில் நின்று கொண்டது.. "என்னாச்சு அர்ஜுன் ஏன் இப்படி கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா.. பொதுவா இந்த நேரத்துல தூங்க மாட்டீங்களே.. டிரஸ் கூட கழட்டாமல் அப்படியே படுத்துட்டீங்க.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா".. என்று அவனைத் தொட்டுப் பார்க்க.. தீ பட்டது போல் சரலென விலகி கட்டிலிருந்து கீழே இறங்கி நின்றான் அவன்..
கண்முன் நிஜம்போல் தோன்றியவை அத்தனையும் கனவு.. முதலில் சகுந்தலா வந்தாள்.. அரவணைத்தாள் முத்தம் கொடுத்தாள் உறங்க வைத்தாள்.. பிறகு அதுவே ஒரு கொடிய உருவமாக மாறியது.. அவள் இடத்தை ஆக்கிரமித்தது.. கண் விழித்தால் எதிரே ஹிருதயா.. நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கனவு என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு..
"என்னாச்சு அர்ஜுன்".. அவன் முகத்தில் தோன்றி மறைந்த பலவித உணர்வுகளை படிக்க தெரியாமல் ஹிருதயா கேள்வியெழுப்ப ஆழ்ந்த முடிச்செடுத்தவன் சற்று நிதானித்து "ஒன்னும் இல்ல கெட்ட கனவுன்னு நினைக்கிறேன்".. என்றான் ஹிருதயாவை பார்த்துக் கொண்டே.. "இதுக்கு தான் நேரம் கேட்ட நேரத்துல தூங்க கூடாதுன்னு சொல்றது.. சட்டை எல்லாம் கலைச்சி டையை ஒரு வழி பண்ணி என்ன அர்ஜுன் இதெல்லாம் சின்ன குழந்தை மாதிரி".. என்று பரிகாசம் செய்து சிரித்தாலும் ஒன்றும் புரியாமல் முட்ட முட்ட முழித்துக் கொண்டிருந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஒரு கணம் அபியின் சாயல் மனதில் வந்து போனது.. சட்டென அழித்துப் போட்டாள்.. ஆளுமையான அர்ஜுன் ஒரு அழகு என்றால் குழந்தைத்தனம் தவழும் இந்த அர்ஜுன் வேறொரு அழகு.. சரியாக துயில் கலையாமல் உண்மை முகம் மாறாமல் நின்று கொண்டிருந்த அர்ஜுனை பார்க்க பார்க்க பார்க்கத் தெவிட்ட வில்லை அவளுக்கு.. ஆனால் அவனுக்குதான் அவளை பார்க்க கொஞ்சமும் பிடிக்கவில்லை..
எவ்வளவு தைரியம் இருந்தால் என் அருகில் நெருங்கிவந்து என்னை ஸ்பரிசித்திருப்பாள்.. கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மூள இயல்பான அர்ஜுன் வெளியே வந்தான்..
ஏன் என்னை நெருங்கி வந்தாய் என்று கேட்கவே முடியாது.. நான் தாலி கட்டிய மனைவி என்பாள்.. எனக்கு இல்லாத உரிமையா என்ற சட்டம் பேசுவாள்.. அவள் வாதத்தினை கேட்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகத்துக்கும் குழம்பிப் போயிருக்கிறான்..
தன்னையே மொய்த்துக் கொண்டிருந்த அவள் விழிகளை கடுப்புடன் பார்த்தவன்.. "எங்க போயிருந்த.. நான் வரும்போது நீ வீட்ல இல்லையே".. என்றான் அவள் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றும் பொருட்டு.. "என் ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்.. நீங்க இவ்வளவு சீக்கிரம் வந்து என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியாதே.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே"..
"உன்னை தேடினேனா.. நிம்மதியா இருந்தேன்.. அதுக்குள்ள ஏன் வந்தே.. என் வாழ்க்கையை விட்டு போடி".. என்று அறை அதிர கத்த தோன்றியது.. ஏன் ஹிருதயா மேல் இவ்வளவு கோபம்.. அவனுக்கே புரியவில்லை.. மனைவி என்ற ஸ்தானத்தோடு ஆசையில் நெருங்குகிறாள்.. நீ காதலிக்கவில்லை.. உனக்கு அவளை பிடிக்கவில்லைதான்.. ஆனால் அவளுக்கு உன் மேல் விருப்பம் இருப்பதில் தவறொன்றும் இல்லையே.. பொறுமையாக பேசி புரிய வை.. விரோதி போல இப்படி கோபப்படுவது சரியல்ல.. என்று தனக்குத்தானே அறிவுரை கூறி கோபத்தை தழைத்துக் கொண்டான்..
"இருங்க நான் கழட்டி விடுறேன்".. என்ற குழம்பிய மனதுடன் சட்டை பட்டன்களை கூட அவிழ்க்க முடியாது போராடிக் கொண்டிருந்த அவன் அருகில் நெஞ்சு உரச வந்து நின்றாள் ஹிருதயா..
"வேண்டாம் தள்ளி போ".. எரிந்து விழுந்தான்.. பின்னால் நகர்ந்தான்.. அவளும் ஒரு அடி நகர்ந்து வந்து அவன் பாதத்தின் மேல் ஏறி நின்றாள்.. கடுங்கோபத்துடன் அவளை தள்ளிவிட நினைக்க அவன் மீதே சாய்ந்தாள்.. இடையுடன் கைகோர்த்தாள்.. அருவருப்புடன் தடுமாறியவன் கால் இடறி கட்டிலில் விழுந்தான்.. அவளும் அவன் மீது விழுந்தாள்.. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முகமெங்கும் முத்தம் வைத்தவள் அவன் இதழை நெருங்கியிருந்தாள்.. டம்மென பூச்சாடி உடையும் சத்தம்.. இருவரும் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே கண்கள் தெறிக்க அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ஏய் கணவன் மனைவி தனியா இருக்கிற அறையில் அனுமதி கேட்டுட்டு உள்ளே வரணுமங்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லையா உனக்கு".. கடுங்கோபத்தில் கர்ஜித்தது வேறு யாருமல்ல அர்ஜுன்தான்..
தொடரும்..
They are husband and wife but both forget somehow . Diff storyகுட்டி பையன் கை காலை உதைத்து மொத்த புடவையையும் மாராப்பிலிருந்து உருவியிருக்க ஒட்டுமொத்த அழகில் மூச்சடைத்துப் போன அர்ஜுன் எச்சில் விழுங்கி விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தான்.. ரத்த ஓட்டத்துடன் தேகம் முழுக்க வெடித்து கிளம்பிய மோகத்தின் தாக்கத்தில் வெளியே வந்து விழும் அளவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியிருக்க இடுப்பிற்கு கீழே இன்ப அவஸ்தை ஒன்று உருவானது.. இரவில் அவனைப் பாடாய்ப்படுத்தும் அதே வேதனை.. அதிர்ந்து போனான்.. தனக்குள் ஆங்காங்கே தோன்றும் உணர்வுகளை ஒன்று கோர்த்துப் பார்த்திருந்தால் அதற்கான சரியான பதில் கிடைத்திருக்கலாம்.. யோசிக்க விடாமல் ஏதோ தடுத்தது..
மார்பு தாண்டி படிப்படியாக இறங்கிய விழிகளை மொத்தமாக கொள்ளை கொண்டது அவள் இடைப்பிரதேசம்.. சற்று சதைப்பிடிப்பான கொழுக் மொழுக் இடுப்பு சிறுத்த இடையை காட்டிலும் கூடுதல் அழகுதான்.. அடிவயிற்றில் மடிந்து போகும் குட்டித்தொப்பை.. அதில் வரி வரியாக பிரசவ தழும்புகள்.. குட்டி பையன் இடுப்பு மடிப்பின் சேலையை எடுத்துவிட வேட்கையுடன் நின்றிருந்த ஆடவனுக்கோ படம் வரைந்து பாகம் விளக்குவது போலானது அவன் செயல்.. ரசனையாக விழிகள் அவள் மேனியில் படிகட்டு இறங்குவது போல் படிய கலைஞன் அவனுக்கோ தாய்மையின் சுவடுகள் பேரழகாய் தோன்றியது..
பேரழகியான ஹிருதயாவால் மயக்க முடியாத நாயகனின் மனதையும் உடலையும் சகுந்தலா சலனப் படுத்தி விட்டாள்.. ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு விம்மி புடைக்கும் அங்க அழகு ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் தொண்டை குழிக்குள் எச்சில் விழுங்கியே நா வறண்டு போனது..
வறண்ட பூமி மழை மேகம் தேடுவது போன்று பசித்து நின்ற முரட்டு உதடுகள் தேனூறும் இதழ்களின் வழியே உமிழ் நீரை இடம் மாற்றி நீர்ப் பாசனத்தோடு காதல் பயிர் வளர்க்க பரிதவித்தது.. மீன் குஞ்சு போல இதழ் திறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகு வதனமதை நிமிடங்களை உறையவைத்து ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்..
தவறு தவறு என மூளை சாட்டையால் வலிக்க வலிக்க அடித்து எச்சரித்தாலும்.. அடங்காத விழிகள் சகல உரிமையுடன் அவள் மேனியை அலசி ஆராய இனிய அவளை மறப்பது கனவிலும் நடவாதோ என்றே தோன்றியது.. உதட்டின் வரிகள் கூட உயிரினுள் பச்சை குத்தியதை போன்று பதிந்து போக சிறியதை பெரியதாக்கி பார்க்கும் அவன் மைக்ரோஸ்கோப் பார்வையில் பெண்மேனி சிவந்து கன்றி போனாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..
வயிறு நிறைந்தவுடன் இதழோரம் கீற்றாக பால் வடிய அன்னையிடமிருந்து விலகிப் போனான் அபிக்குட்டி.. குழாயை நிறுத்திய பிறகும் சொட்டு சொட்டாக கசியும் நீரைப் போல வீணாக சிந்தி சேலை உண்ணும் அமுதத்தை நாவால் உறிஞ்சி கொள்ள பேராசை தோன்றியது அலைபாயும் மனதை அடக்கமுடியா அரக்கனுக்கு..
இவ்வளவு உரிமையாக ஒரு பெண்ணை ரசிக்கும் தகுதி அவள் கணவனைத் தவிர வேறாருக்கு உண்டு.. மாற்றான் தோட்டத்து மல்லிகையாக அவளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அடுத்தவன் மனைவி என்று நினைக்கும் போதே நெருப்பு காயத்தில் அமிலம் ஊற்றிய உணர்வு.. வலி.. கோபம்.. உண்மை சுட்டதா அல்லது அது உண்மையே இல்லையா.. உள்ளுணர்வு பேசும் மொழிகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை மனிதனால்..
இதயமும் மூளையும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்க விழிகளோ எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பார்வையை அவளிடமிருந்து விலக்கவே இல்லையே.. இரு விழிகள் என்றாலும் பார்க்கும் விதம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்.. ஒரு கண்ணில் கண்ணியம்.. கருணை.. ரசனை.. மறு கண்ணில் கட்டவிழ்ந்து போன காமம்.. மோகம்.. தீராத பசி.. அந்த கண்ணியம் கருணை.. ரசனை வாழ்நாள் முழுக்க அவளுடன் வாழ்ந்து விட துடிக்கும் அந்த ஏக்கம்.. அதற்கு பெயர் தான் என்ன?..
அதைவிட கொடுமை.. இவளை எப்போதோ எங்கேயோ இதேபோன்று ரசித்திருக்கிறேன்.. இல்லை அடிக்கடி ரசித்திருக்கிறேன் ருசித்திருக்கிறேன்.. அவளுடன் சுகித்த காட்சிகள் கண் முன் விரியவில்லைதான்.. ஆனால் உணர்வு அலைகளாக உள்ளுக்குள் பரவி மேனியில் மின்சாரம் பாய்ச்சியது.. தேஜாஊ போல.. மெலிதாய் புன்னகைத்து தலையில் தட்டிக் கொண்டான்..
எதற்கு இந்த ஆழ்ந்த ஆராய்ச்சி.. தேவையே இல்லை.. எப்படிப்பட்ட ஆடவனின் இரும்பு இதயமும் ஒரு பெண்ணிடம் தடுமாறி போவது இயற்கைதானே.. ஹிருதயாவிடம் இல்லாத ஏதோ ஒன்று.. மற்ற பெண்களிடம் காண முடியாத ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது.. என்னை கட்டியிழுக்கிறது.. பெண் எனும் மாய பிசாசு என்று திருமூலர் பாடியது போல இவள் என் அறிவை மழுங்கடிக்க நினைக்கிறாளா.. ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் உணர்ச்சி போராட்டங்கள்..
அவள் கோலம் காணக் காண உணர்வுகள் பேயாட்டம் போட அதற்கு மேல் நின்றால் பேராபத்து என உணர்ந்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தான்..
தன்னறைக்குள் புயலாக நுழைந்தவன் டையை கழற்ற முயன்று கழட்டாமல் கழுத்தோடு சுற்றிக்கொண்டு காலில் கிடந்த ஷூ வை திசைக்கொன்றாக விசிறியடித்து கட்டிலில் கவிழ்ந்து விழுந்தான்.. புரியாத பல கேள்விகளுக்கு விடை தேடி மூளை சோர்ந்து அப்படியே உறங்கிப் போனான்..
எங்கோ அயல்நாட்டில் அனாதையாக தவித்தவன் தன் பிறந்தமண் வந்து சேர்ந்ததும் கிடைக்கும் அமைதி போல போல இதுநாள் வரையில் இல்லாத இனிய உறக்கம் அவன் விழிகளை அழுத்தமாக தழுவியிருந்தது இன்று.. அந்த உறக்கம் கொடுத்த சுகத்தில் இதழோரம் கசிந்த மெல்லிய புன்னகை வெண்ணை திருடி உண்டு கொண்டே உறங்கும் கண்ணனைப் போல அத்தனை அழகாய் காட்டியது அவனை..
பஞ்சை பாலில் தோய்த்தார் போல் மெல்லிய ஈரப்பதமான விரல்கள் அவன் சிகையினுள் நுழைந்து கேசத்தை மென்மையாய் வருடி கொடுக்க உறங்கும் பொழுதினில் வந்த இனிய கனவாய் அலாதி சுகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆடவன்.. இன்னும் நெருங்கி அவன் கிளீன் ஷேவ் செய்திருந்த கன்னத்தில் ஈர இதழால் பட்டு முத்தம் ஒன்றை வைக்க பிரத்யேக வாசனையின் மூலம் அவளை அடையாளம் கண்டு கொண்டவன் கண்களை திறக்காமல் கனவுலகில் மிதந்திருந்தான்..
நியாயமாக இந்நேரத்தில் பதறியடித்து எழுந்திருக்க வேண்டும்.. நெருங்கியிருந்தவளை உதறி தள்ளியிருக்க வேண்டும்.. ஆனால் முடியவில்லையே.. ஆழ்ந்து அனுபவித்தான் அவள் ஸ்பரிசத்தை.. அபியின் இடத்தை ஆக்கிரமித்து அவள் மடிக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் புதைந்து பெண்ணவளின் தாய்மையில் திளைக்கத் தோன்றியது..
"கண்ணாஆஆ".. உயிர் உருகும் அழைப்பு.. உறக்கத்திலும் சிலிர்த்தான்.. அந்தக் குரலில் பின்னி இழையோடிய காந்த சக்தி அசுரவேகத்தில் அவனை கட்டி இழுத்து பெண்ணோடு ஒட்டிக்கொள்ள செய்தது.. அப்படி கூப்பிடாதே என்கிட்ட வராதே.. இது பொருந்தாது என ஈனஸ்வரத்தில் ஒலித்த அபாய மணிகள் அனைத்தும் அவனுக்குள்ளே புதைந்து போனது..
இத்தனை நாட்களாக அவன் ஒன்றும் உறங்காமல் இல்லை.. நடு இரவை தாண்டும் வரையிலும் பேயாய் அலைகழிக்கும் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தத்தளித்து கொண்டிருப்பவன் அலுப்பில் களைப்பில்.. கண்ணை இருட்டிக் கொண்டு வரும் வேளையில்தான் உறங்குவான்.. கிட்டத்தட்ட விருப்பமில்லாத ஒரு மயக்கம் போன்ற நிலை.. ஆனால் இன்று இது உறக்கமல்ல.. வரம்..
ஆனால் அவன் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீட்டிக்கப்படவில்லை.. வரம் சாபமாகிப்போனது.. கேசத்தை கோதிக் கொண்டிருந்த மெல்லிய விரல்களில் நீண்டக் கூரிய நகங்கள் கொடூரமாய் வளர்ந்தன அசுர வேகத்தில்.. அவன் கேசத்தை இன்னும் அழுத்தமாக கோதிக் கொண்டிருந்த அந்த கூரிய நகங்களில் ரத்தம் வடிந்தது.. அவனுக்கோ உயிர் போகும் வலி.. தென்றல் சோலையில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தவனை கொண்டு வந்து சுடுகாட்டில் விட்டது போன்று ஒருவிதமான அசூயையான நிலை உருவாக உறக்கத்திலிருந்து விழிக்க முயன்றான் அர்ஜுன்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அழகான பொழுது அகோரமாக மாறிவிட்டது.. பெண்ணவளின் பிரத்யேக வாசம் மறைந்து போய் துர்நாற்றம் வீசியது.. அவளின் அழகு முகம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் கொடூரமான பேய் முகம் ஒன்று இமைகளுக்கு இடையே தொக்கியது..
"ஆஆஆஆ".. வென அலறி எழுந்தான் அர்ஜுன்.. கண் முன்னே ஹிருதயா.. கட்டிலில் மிக நெருக்கமாக அருகே அமர்ந்திருந்தாள்.. தலையை கோதிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அவன் அலறி எழுந்ததும் பதட்டத்தில் அந்தரத்தில் நின்று கொண்டது.. "என்னாச்சு அர்ஜுன் ஏன் இப்படி கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா.. பொதுவா இந்த நேரத்துல தூங்க மாட்டீங்களே.. டிரஸ் கூட கழட்டாமல் அப்படியே படுத்துட்டீங்க.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா".. என்று அவனைத் தொட்டுப் பார்க்க.. தீ பட்டது போல் சரலென விலகி கட்டிலிருந்து கீழே இறங்கி நின்றான் அவன்..
கண்முன் நிஜம்போல் தோன்றியவை அத்தனையும் கனவு.. முதலில் சகுந்தலா வந்தாள்.. அரவணைத்தாள் முத்தம் கொடுத்தாள் உறங்க வைத்தாள்.. பிறகு அதுவே ஒரு கொடிய உருவமாக மாறியது.. அவள் இடத்தை ஆக்கிரமித்தது.. கண் விழித்தால் எதிரே ஹிருதயா.. நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கனவு என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு..
"என்னாச்சு அர்ஜுன்".. அவன் முகத்தில் தோன்றி மறைந்த பலவித உணர்வுகளை படிக்க தெரியாமல் ஹிருதயா கேள்வியெழுப்ப ஆழ்ந்த முடிச்செடுத்தவன் சற்று நிதானித்து "ஒன்னும் இல்ல கெட்ட கனவுன்னு நினைக்கிறேன்".. என்றான் ஹிருதயாவை பார்த்துக் கொண்டே.. "இதுக்கு தான் நேரம் கேட்ட நேரத்துல தூங்க கூடாதுன்னு சொல்றது.. சட்டை எல்லாம் கலைச்சி டையை ஒரு வழி பண்ணி என்ன அர்ஜுன் இதெல்லாம் சின்ன குழந்தை மாதிரி".. என்று பரிகாசம் செய்து சிரித்தாலும் ஒன்றும் புரியாமல் முட்ட முட்ட முழித்துக் கொண்டிருந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஒரு கணம் அபியின் சாயல் மனதில் வந்து போனது.. சட்டென அழித்துப் போட்டாள்.. ஆளுமையான அர்ஜுன் ஒரு அழகு என்றால் குழந்தைத்தனம் தவழும் இந்த அர்ஜுன் வேறொரு அழகு.. சரியாக துயில் கலையாமல் உண்மை முகம் மாறாமல் நின்று கொண்டிருந்த அர்ஜுனை பார்க்க பார்க்க பார்க்கத் தெவிட்ட வில்லை அவளுக்கு.. ஆனால் அவனுக்குதான் அவளை பார்க்க கொஞ்சமும் பிடிக்கவில்லை..
எவ்வளவு தைரியம் இருந்தால் என் அருகில் நெருங்கிவந்து என்னை ஸ்பரிசித்திருப்பாள்.. கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மூள இயல்பான அர்ஜுன் வெளியே வந்தான்..
ஏன் என்னை நெருங்கி வந்தாய் என்று கேட்கவே முடியாது.. நான் தாலி கட்டிய மனைவி என்பாள்.. எனக்கு இல்லாத உரிமையா என்ற சட்டம் பேசுவாள்.. அவள் வாதத்தினை கேட்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகத்துக்கும் குழம்பிப் போயிருக்கிறான்..
தன்னையே மொய்த்துக் கொண்டிருந்த அவள் விழிகளை கடுப்புடன் பார்த்தவன்.. "எங்க போயிருந்த.. நான் வரும்போது நீ வீட்ல இல்லையே".. என்றான் அவள் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றும் பொருட்டு.. "என் ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்.. நீங்க இவ்வளவு சீக்கிரம் வந்து என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியாதே.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே"..
"உன்னை தேடினேனா.. நிம்மதியா இருந்தேன்.. அதுக்குள்ள ஏன் வந்தே.. என் வாழ்க்கையை விட்டு போடி".. என்று அறை அதிர கத்த தோன்றியது.. ஏன் ஹிருதயா மேல் இவ்வளவு கோபம்.. அவனுக்கே புரியவில்லை.. மனைவி என்ற ஸ்தானத்தோடு ஆசையில் நெருங்குகிறாள்.. நீ காதலிக்கவில்லை.. உனக்கு அவளை பிடிக்கவில்லைதான்.. ஆனால் அவளுக்கு உன் மேல் விருப்பம் இருப்பதில் தவறொன்றும் இல்லையே.. பொறுமையாக பேசி புரிய வை.. விரோதி போல இப்படி கோபப்படுவது சரியல்ல.. என்று தனக்குத்தானே அறிவுரை கூறி கோபத்தை தழைத்துக் கொண்டான்..
"இருங்க நான் கழட்டி விடுறேன்".. என்ற குழம்பிய மனதுடன் சட்டை பட்டன்களை கூட அவிழ்க்க முடியாது போராடிக் கொண்டிருந்த அவன் அருகில் நெஞ்சு உரச வந்து நின்றாள் ஹிருதயா..
"வேண்டாம் தள்ளி போ".. எரிந்து விழுந்தான்.. பின்னால் நகர்ந்தான்.. அவளும் ஒரு அடி நகர்ந்து வந்து அவன் பாதத்தின் மேல் ஏறி நின்றாள்.. கடுங்கோபத்துடன் அவளை தள்ளிவிட நினைக்க அவன் மீதே சாய்ந்தாள்.. இடையுடன் கைகோர்த்தாள்.. அருவருப்புடன் தடுமாறியவன் கால் இடறி கட்டிலில் விழுந்தான்.. அவளும் அவன் மீது விழுந்தாள்.. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முகமெங்கும் முத்தம் வைத்தவள் அவன் இதழை நெருங்கியிருந்தாள்.. டம்மென பூச்சாடி உடையும் சத்தம்.. இருவரும் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே கண்கள் தெறிக்க அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ஏய் கணவன் மனைவி தனியா இருக்கிற அறையில் அனுமதி கேட்டுட்டு உள்ளே வரணுமங்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லையா உனக்கு".. கடுங்கோபத்தில் கர்ஜித்தது வேறு யாருமல்ல அர்ஜுன்தான்..
தொடரும்..
Ithu yena puthu twistuuuu Arjuna ah apadi keytanகுட்டி பையன் கை காலை உதைத்து மொத்த புடவையையும் மாராப்பிலிருந்து உருவியிருக்க ஒட்டுமொத்த அழகில் மூச்சடைத்துப் போன அர்ஜுன் எச்சில் விழுங்கி விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தான்.. ரத்த ஓட்டத்துடன் தேகம் முழுக்க வெடித்து கிளம்பிய மோகத்தின் தாக்கத்தில் வெளியே வந்து விழும் அளவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியிருக்க இடுப்பிற்கு கீழே இன்ப அவஸ்தை ஒன்று உருவானது.. இரவில் அவனைப் பாடாய்ப்படுத்தும் அதே வேதனை.. அதிர்ந்து போனான்.. தனக்குள் ஆங்காங்கே தோன்றும் உணர்வுகளை ஒன்று கோர்த்துப் பார்த்திருந்தால் அதற்கான சரியான பதில் கிடைத்திருக்கலாம்.. யோசிக்க விடாமல் ஏதோ தடுத்தது..
மார்பு தாண்டி படிப்படியாக இறங்கிய விழிகளை மொத்தமாக கொள்ளை கொண்டது அவள் இடைப்பிரதேசம்.. சற்று சதைப்பிடிப்பான கொழுக் மொழுக் இடுப்பு சிறுத்த இடையை காட்டிலும் கூடுதல் அழகுதான்.. அடிவயிற்றில் மடிந்து போகும் குட்டித்தொப்பை.. அதில் வரி வரியாக பிரசவ தழும்புகள்.. குட்டி பையன் இடுப்பு மடிப்பின் சேலையை எடுத்துவிட வேட்கையுடன் நின்றிருந்த ஆடவனுக்கோ படம் வரைந்து பாகம் விளக்குவது போலானது அவன் செயல்.. ரசனையாக விழிகள் அவள் மேனியில் படிகட்டு இறங்குவது போல் படிய கலைஞன் அவனுக்கோ தாய்மையின் சுவடுகள் பேரழகாய் தோன்றியது..
பேரழகியான ஹிருதயாவால் மயக்க முடியாத நாயகனின் மனதையும் உடலையும் சகுந்தலா சலனப் படுத்தி விட்டாள்.. ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு விம்மி புடைக்கும் அங்க அழகு ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் தொண்டை குழிக்குள் எச்சில் விழுங்கியே நா வறண்டு போனது..
வறண்ட பூமி மழை மேகம் தேடுவது போன்று பசித்து நின்ற முரட்டு உதடுகள் தேனூறும் இதழ்களின் வழியே உமிழ் நீரை இடம் மாற்றி நீர்ப் பாசனத்தோடு காதல் பயிர் வளர்க்க பரிதவித்தது.. மீன் குஞ்சு போல இதழ் திறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகு வதனமதை நிமிடங்களை உறையவைத்து ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்..
தவறு தவறு என மூளை சாட்டையால் வலிக்க வலிக்க அடித்து எச்சரித்தாலும்.. அடங்காத விழிகள் சகல உரிமையுடன் அவள் மேனியை அலசி ஆராய இனிய அவளை மறப்பது கனவிலும் நடவாதோ என்றே தோன்றியது.. உதட்டின் வரிகள் கூட உயிரினுள் பச்சை குத்தியதை போன்று பதிந்து போக சிறியதை பெரியதாக்கி பார்க்கும் அவன் மைக்ரோஸ்கோப் பார்வையில் பெண்மேனி சிவந்து கன்றி போனாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..
வயிறு நிறைந்தவுடன் இதழோரம் கீற்றாக பால் வடிய அன்னையிடமிருந்து விலகிப் போனான் அபிக்குட்டி.. குழாயை நிறுத்திய பிறகும் சொட்டு சொட்டாக கசியும் நீரைப் போல வீணாக சிந்தி சேலை உண்ணும் அமுதத்தை நாவால் உறிஞ்சி கொள்ள பேராசை தோன்றியது அலைபாயும் மனதை அடக்கமுடியா அரக்கனுக்கு..
இவ்வளவு உரிமையாக ஒரு பெண்ணை ரசிக்கும் தகுதி அவள் கணவனைத் தவிர வேறாருக்கு உண்டு.. மாற்றான் தோட்டத்து மல்லிகையாக அவளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அடுத்தவன் மனைவி என்று நினைக்கும் போதே நெருப்பு காயத்தில் அமிலம் ஊற்றிய உணர்வு.. வலி.. கோபம்.. உண்மை சுட்டதா அல்லது அது உண்மையே இல்லையா.. உள்ளுணர்வு பேசும் மொழிகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை மனிதனால்..
இதயமும் மூளையும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்க விழிகளோ எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பார்வையை அவளிடமிருந்து விலக்கவே இல்லையே.. இரு விழிகள் என்றாலும் பார்க்கும் விதம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்.. ஒரு கண்ணில் கண்ணியம்.. கருணை.. ரசனை.. மறு கண்ணில் கட்டவிழ்ந்து போன காமம்.. மோகம்.. தீராத பசி.. அந்த கண்ணியம் கருணை.. ரசனை வாழ்நாள் முழுக்க அவளுடன் வாழ்ந்து விட துடிக்கும் அந்த ஏக்கம்.. அதற்கு பெயர் தான் என்ன?..
அதைவிட கொடுமை.. இவளை எப்போதோ எங்கேயோ இதேபோன்று ரசித்திருக்கிறேன்.. இல்லை அடிக்கடி ரசித்திருக்கிறேன் ருசித்திருக்கிறேன்.. அவளுடன் சுகித்த காட்சிகள் கண் முன் விரியவில்லைதான்.. ஆனால் உணர்வு அலைகளாக உள்ளுக்குள் பரவி மேனியில் மின்சாரம் பாய்ச்சியது.. தேஜாஊ போல.. மெலிதாய் புன்னகைத்து தலையில் தட்டிக் கொண்டான்..
எதற்கு இந்த ஆழ்ந்த ஆராய்ச்சி.. தேவையே இல்லை.. எப்படிப்பட்ட ஆடவனின் இரும்பு இதயமும் ஒரு பெண்ணிடம் தடுமாறி போவது இயற்கைதானே.. ஹிருதயாவிடம் இல்லாத ஏதோ ஒன்று.. மற்ற பெண்களிடம் காண முடியாத ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது.. என்னை கட்டியிழுக்கிறது.. பெண் எனும் மாய பிசாசு என்று திருமூலர் பாடியது போல இவள் என் அறிவை மழுங்கடிக்க நினைக்கிறாளா.. ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் உணர்ச்சி போராட்டங்கள்..
அவள் கோலம் காணக் காண உணர்வுகள் பேயாட்டம் போட அதற்கு மேல் நின்றால் பேராபத்து என உணர்ந்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தான்..
தன்னறைக்குள் புயலாக நுழைந்தவன் டையை கழற்ற முயன்று கழட்டாமல் கழுத்தோடு சுற்றிக்கொண்டு காலில் கிடந்த ஷூ வை திசைக்கொன்றாக விசிறியடித்து கட்டிலில் கவிழ்ந்து விழுந்தான்.. புரியாத பல கேள்விகளுக்கு விடை தேடி மூளை சோர்ந்து அப்படியே உறங்கிப் போனான்..
எங்கோ அயல்நாட்டில் அனாதையாக தவித்தவன் தன் பிறந்தமண் வந்து சேர்ந்ததும் கிடைக்கும் அமைதி போல போல இதுநாள் வரையில் இல்லாத இனிய உறக்கம் அவன் விழிகளை அழுத்தமாக தழுவியிருந்தது இன்று.. அந்த உறக்கம் கொடுத்த சுகத்தில் இதழோரம் கசிந்த மெல்லிய புன்னகை வெண்ணை திருடி உண்டு கொண்டே உறங்கும் கண்ணனைப் போல அத்தனை அழகாய் காட்டியது அவனை..
பஞ்சை பாலில் தோய்த்தார் போல் மெல்லிய ஈரப்பதமான விரல்கள் அவன் சிகையினுள் நுழைந்து கேசத்தை மென்மையாய் வருடி கொடுக்க உறங்கும் பொழுதினில் வந்த இனிய கனவாய் அலாதி சுகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆடவன்.. இன்னும் நெருங்கி அவன் கிளீன் ஷேவ் செய்திருந்த கன்னத்தில் ஈர இதழால் பட்டு முத்தம் ஒன்றை வைக்க பிரத்யேக வாசனையின் மூலம் அவளை அடையாளம் கண்டு கொண்டவன் கண்களை திறக்காமல் கனவுலகில் மிதந்திருந்தான்..
நியாயமாக இந்நேரத்தில் பதறியடித்து எழுந்திருக்க வேண்டும்.. நெருங்கியிருந்தவளை உதறி தள்ளியிருக்க வேண்டும்.. ஆனால் முடியவில்லையே.. ஆழ்ந்து அனுபவித்தான் அவள் ஸ்பரிசத்தை.. அபியின் இடத்தை ஆக்கிரமித்து அவள் மடிக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் புதைந்து பெண்ணவளின் தாய்மையில் திளைக்கத் தோன்றியது..
"கண்ணாஆஆ".. உயிர் உருகும் அழைப்பு.. உறக்கத்திலும் சிலிர்த்தான்.. அந்தக் குரலில் பின்னி இழையோடிய காந்த சக்தி அசுரவேகத்தில் அவனை கட்டி இழுத்து பெண்ணோடு ஒட்டிக்கொள்ள செய்தது.. அப்படி கூப்பிடாதே என்கிட்ட வராதே.. இது பொருந்தாது என ஈனஸ்வரத்தில் ஒலித்த அபாய மணிகள் அனைத்தும் அவனுக்குள்ளே புதைந்து போனது..
இத்தனை நாட்களாக அவன் ஒன்றும் உறங்காமல் இல்லை.. நடு இரவை தாண்டும் வரையிலும் பேயாய் அலைகழிக்கும் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தத்தளித்து கொண்டிருப்பவன் அலுப்பில் களைப்பில்.. கண்ணை இருட்டிக் கொண்டு வரும் வேளையில்தான் உறங்குவான்.. கிட்டத்தட்ட விருப்பமில்லாத ஒரு மயக்கம் போன்ற நிலை.. ஆனால் இன்று இது உறக்கமல்ல.. வரம்..
ஆனால் அவன் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீட்டிக்கப்படவில்லை.. வரம் சாபமாகிப்போனது.. கேசத்தை கோதிக் கொண்டிருந்த மெல்லிய விரல்களில் நீண்டக் கூரிய நகங்கள் கொடூரமாய் வளர்ந்தன அசுர வேகத்தில்.. அவன் கேசத்தை இன்னும் அழுத்தமாக கோதிக் கொண்டிருந்த அந்த கூரிய நகங்களில் ரத்தம் வடிந்தது.. அவனுக்கோ உயிர் போகும் வலி.. தென்றல் சோலையில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தவனை கொண்டு வந்து சுடுகாட்டில் விட்டது போன்று ஒருவிதமான அசூயையான நிலை உருவாக உறக்கத்திலிருந்து விழிக்க முயன்றான் அர்ஜுன்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அழகான பொழுது அகோரமாக மாறிவிட்டது.. பெண்ணவளின் பிரத்யேக வாசம் மறைந்து போய் துர்நாற்றம் வீசியது.. அவளின் அழகு முகம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் கொடூரமான பேய் முகம் ஒன்று இமைகளுக்கு இடையே தொக்கியது..
"ஆஆஆஆ".. வென அலறி எழுந்தான் அர்ஜுன்.. கண் முன்னே ஹிருதயா.. கட்டிலில் மிக நெருக்கமாக அருகே அமர்ந்திருந்தாள்.. தலையை கோதிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அவன் அலறி எழுந்ததும் பதட்டத்தில் அந்தரத்தில் நின்று கொண்டது.. "என்னாச்சு அர்ஜுன் ஏன் இப்படி கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா.. பொதுவா இந்த நேரத்துல தூங்க மாட்டீங்களே.. டிரஸ் கூட கழட்டாமல் அப்படியே படுத்துட்டீங்க.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா".. என்று அவனைத் தொட்டுப் பார்க்க.. தீ பட்டது போல் சரலென விலகி கட்டிலிருந்து கீழே இறங்கி நின்றான் அவன்..
கண்முன் நிஜம்போல் தோன்றியவை அத்தனையும் கனவு.. முதலில் சகுந்தலா வந்தாள்.. அரவணைத்தாள் முத்தம் கொடுத்தாள் உறங்க வைத்தாள்.. பிறகு அதுவே ஒரு கொடிய உருவமாக மாறியது.. அவள் இடத்தை ஆக்கிரமித்தது.. கண் விழித்தால் எதிரே ஹிருதயா.. நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கனவு என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு..
"என்னாச்சு அர்ஜுன்".. அவன் முகத்தில் தோன்றி மறைந்த பலவித உணர்வுகளை படிக்க தெரியாமல் ஹிருதயா கேள்வியெழுப்ப ஆழ்ந்த முடிச்செடுத்தவன் சற்று நிதானித்து "ஒன்னும் இல்ல கெட்ட கனவுன்னு நினைக்கிறேன்".. என்றான் ஹிருதயாவை பார்த்துக் கொண்டே.. "இதுக்கு தான் நேரம் கேட்ட நேரத்துல தூங்க கூடாதுன்னு சொல்றது.. சட்டை எல்லாம் கலைச்சி டையை ஒரு வழி பண்ணி என்ன அர்ஜுன் இதெல்லாம் சின்ன குழந்தை மாதிரி".. என்று பரிகாசம் செய்து சிரித்தாலும் ஒன்றும் புரியாமல் முட்ட முட்ட முழித்துக் கொண்டிருந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஒரு கணம் அபியின் சாயல் மனதில் வந்து போனது.. சட்டென அழித்துப் போட்டாள்.. ஆளுமையான அர்ஜுன் ஒரு அழகு என்றால் குழந்தைத்தனம் தவழும் இந்த அர்ஜுன் வேறொரு அழகு.. சரியாக துயில் கலையாமல் உண்மை முகம் மாறாமல் நின்று கொண்டிருந்த அர்ஜுனை பார்க்க பார்க்க பார்க்கத் தெவிட்ட வில்லை அவளுக்கு.. ஆனால் அவனுக்குதான் அவளை பார்க்க கொஞ்சமும் பிடிக்கவில்லை..
எவ்வளவு தைரியம் இருந்தால் என் அருகில் நெருங்கிவந்து என்னை ஸ்பரிசித்திருப்பாள்.. கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மூள இயல்பான அர்ஜுன் வெளியே வந்தான்..
ஏன் என்னை நெருங்கி வந்தாய் என்று கேட்கவே முடியாது.. நான் தாலி கட்டிய மனைவி என்பாள்.. எனக்கு இல்லாத உரிமையா என்ற சட்டம் பேசுவாள்.. அவள் வாதத்தினை கேட்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகத்துக்கும் குழம்பிப் போயிருக்கிறான்..
தன்னையே மொய்த்துக் கொண்டிருந்த அவள் விழிகளை கடுப்புடன் பார்த்தவன்.. "எங்க போயிருந்த.. நான் வரும்போது நீ வீட்ல இல்லையே".. என்றான் அவள் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றும் பொருட்டு.. "என் ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்.. நீங்க இவ்வளவு சீக்கிரம் வந்து என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியாதே.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே"..
"உன்னை தேடினேனா.. நிம்மதியா இருந்தேன்.. அதுக்குள்ள ஏன் வந்தே.. என் வாழ்க்கையை விட்டு போடி".. என்று அறை அதிர கத்த தோன்றியது.. ஏன் ஹிருதயா மேல் இவ்வளவு கோபம்.. அவனுக்கே புரியவில்லை.. மனைவி என்ற ஸ்தானத்தோடு ஆசையில் நெருங்குகிறாள்.. நீ காதலிக்கவில்லை.. உனக்கு அவளை பிடிக்கவில்லைதான்.. ஆனால் அவளுக்கு உன் மேல் விருப்பம் இருப்பதில் தவறொன்றும் இல்லையே.. பொறுமையாக பேசி புரிய வை.. விரோதி போல இப்படி கோபப்படுவது சரியல்ல.. என்று தனக்குத்தானே அறிவுரை கூறி கோபத்தை தழைத்துக் கொண்டான்..
"இருங்க நான் கழட்டி விடுறேன்".. என்ற குழம்பிய மனதுடன் சட்டை பட்டன்களை கூட அவிழ்க்க முடியாது போராடிக் கொண்டிருந்த அவன் அருகில் நெஞ்சு உரச வந்து நின்றாள் ஹிருதயா..
"வேண்டாம் தள்ளி போ".. எரிந்து விழுந்தான்.. பின்னால் நகர்ந்தான்.. அவளும் ஒரு அடி நகர்ந்து வந்து அவன் பாதத்தின் மேல் ஏறி நின்றாள்.. கடுங்கோபத்துடன் அவளை தள்ளிவிட நினைக்க அவன் மீதே சாய்ந்தாள்.. இடையுடன் கைகோர்த்தாள்.. அருவருப்புடன் தடுமாறியவன் கால் இடறி கட்டிலில் விழுந்தான்.. அவளும் அவன் மீது விழுந்தாள்.. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முகமெங்கும் முத்தம் வைத்தவள் அவன் இதழை நெருங்கியிருந்தாள்.. டம்மென பூச்சாடி உடையும் சத்தம்.. இருவரும் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே கண்கள் தெறிக்க அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ஏய் கணவன் மனைவி தனியா இருக்கிற அறையில் அனுமதி கேட்டுட்டு உள்ளே வரணுமங்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லையா உனக்கு".. கடுங்கோபத்தில் கர்ஜித்தது வேறு யாருமல்ல அர்ஜுன்தான்..
தொடரும்..
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔குட்டி பையன் கை காலை உதைத்து மொத்த புடவையையும் மாராப்பிலிருந்து உருவியிருக்க ஒட்டுமொத்த அழகில் மூச்சடைத்துப் போன அர்ஜுன் எச்சில் விழுங்கி விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தான்.. ரத்த ஓட்டத்துடன் தேகம் முழுக்க வெடித்து கிளம்பிய மோகத்தின் தாக்கத்தில் வெளியே வந்து விழும் அளவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியிருக்க இடுப்பிற்கு கீழே இன்ப அவஸ்தை ஒன்று உருவானது.. இரவில் அவனைப் பாடாய்ப்படுத்தும் அதே வேதனை.. அதிர்ந்து போனான்.. தனக்குள் ஆங்காங்கே தோன்றும் உணர்வுகளை ஒன்று கோர்த்துப் பார்த்திருந்தால் அதற்கான சரியான பதில் கிடைத்திருக்கலாம்.. யோசிக்க விடாமல் ஏதோ தடுத்தது..
மார்பு தாண்டி படிப்படியாக இறங்கிய விழிகளை மொத்தமாக கொள்ளை கொண்டது அவள் இடைப்பிரதேசம்.. சற்று சதைப்பிடிப்பான கொழுக் மொழுக் இடுப்பு சிறுத்த இடையை காட்டிலும் கூடுதல் அழகுதான்.. அடிவயிற்றில் மடிந்து போகும் குட்டித்தொப்பை.. அதில் வரி வரியாக பிரசவ தழும்புகள்.. குட்டி பையன் இடுப்பு மடிப்பின் சேலையை எடுத்துவிட வேட்கையுடன் நின்றிருந்த ஆடவனுக்கோ படம் வரைந்து பாகம் விளக்குவது போலானது அவன் செயல்.. ரசனையாக விழிகள் அவள் மேனியில் படிகட்டு இறங்குவது போல் படிய கலைஞன் அவனுக்கோ தாய்மையின் சுவடுகள் பேரழகாய் தோன்றியது..
பேரழகியான ஹிருதயாவால் மயக்க முடியாத நாயகனின் மனதையும் உடலையும் சகுந்தலா சலனப் படுத்தி விட்டாள்.. ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு விம்மி புடைக்கும் அங்க அழகு ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் தொண்டை குழிக்குள் எச்சில் விழுங்கியே நா வறண்டு போனது..
வறண்ட பூமி மழை மேகம் தேடுவது போன்று பசித்து நின்ற முரட்டு உதடுகள் தேனூறும் இதழ்களின் வழியே உமிழ் நீரை இடம் மாற்றி நீர்ப் பாசனத்தோடு காதல் பயிர் வளர்க்க பரிதவித்தது.. மீன் குஞ்சு போல இதழ் திறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகு வதனமதை நிமிடங்களை உறையவைத்து ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்..
தவறு தவறு என மூளை சாட்டையால் வலிக்க வலிக்க அடித்து எச்சரித்தாலும்.. அடங்காத விழிகள் சகல உரிமையுடன் அவள் மேனியை அலசி ஆராய இனிய அவளை மறப்பது கனவிலும் நடவாதோ என்றே தோன்றியது.. உதட்டின் வரிகள் கூட உயிரினுள் பச்சை குத்தியதை போன்று பதிந்து போக சிறியதை பெரியதாக்கி பார்க்கும் அவன் மைக்ரோஸ்கோப் பார்வையில் பெண்மேனி சிவந்து கன்றி போனாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..
வயிறு நிறைந்தவுடன் இதழோரம் கீற்றாக பால் வடிய அன்னையிடமிருந்து விலகிப் போனான் அபிக்குட்டி.. குழாயை நிறுத்திய பிறகும் சொட்டு சொட்டாக கசியும் நீரைப் போல வீணாக சிந்தி சேலை உண்ணும் அமுதத்தை நாவால் உறிஞ்சி கொள்ள பேராசை தோன்றியது அலைபாயும் மனதை அடக்கமுடியா அரக்கனுக்கு..
இவ்வளவு உரிமையாக ஒரு பெண்ணை ரசிக்கும் தகுதி அவள் கணவனைத் தவிர வேறாருக்கு உண்டு.. மாற்றான் தோட்டத்து மல்லிகையாக அவளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அடுத்தவன் மனைவி என்று நினைக்கும் போதே நெருப்பு காயத்தில் அமிலம் ஊற்றிய உணர்வு.. வலி.. கோபம்.. உண்மை சுட்டதா அல்லது அது உண்மையே இல்லையா.. உள்ளுணர்வு பேசும் மொழிகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை மனிதனால்..
இதயமும் மூளையும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்க விழிகளோ எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பார்வையை அவளிடமிருந்து விலக்கவே இல்லையே.. இரு விழிகள் என்றாலும் பார்க்கும் விதம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்.. ஒரு கண்ணில் கண்ணியம்.. கருணை.. ரசனை.. மறு கண்ணில் கட்டவிழ்ந்து போன காமம்.. மோகம்.. தீராத பசி.. அந்த கண்ணியம் கருணை.. ரசனை வாழ்நாள் முழுக்க அவளுடன் வாழ்ந்து விட துடிக்கும் அந்த ஏக்கம்.. அதற்கு பெயர் தான் என்ன?..
அதைவிட கொடுமை.. இவளை எப்போதோ எங்கேயோ இதேபோன்று ரசித்திருக்கிறேன்.. இல்லை அடிக்கடி ரசித்திருக்கிறேன் ருசித்திருக்கிறேன்.. அவளுடன் சுகித்த காட்சிகள் கண் முன் விரியவில்லைதான்.. ஆனால் உணர்வு அலைகளாக உள்ளுக்குள் பரவி மேனியில் மின்சாரம் பாய்ச்சியது.. தேஜாஊ போல.. மெலிதாய் புன்னகைத்து தலையில் தட்டிக் கொண்டான்..
எதற்கு இந்த ஆழ்ந்த ஆராய்ச்சி.. தேவையே இல்லை.. எப்படிப்பட்ட ஆடவனின் இரும்பு இதயமும் ஒரு பெண்ணிடம் தடுமாறி போவது இயற்கைதானே.. ஹிருதயாவிடம் இல்லாத ஏதோ ஒன்று.. மற்ற பெண்களிடம் காண முடியாத ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது.. என்னை கட்டியிழுக்கிறது.. பெண் எனும் மாய பிசாசு என்று திருமூலர் பாடியது போல இவள் என் அறிவை மழுங்கடிக்க நினைக்கிறாளா.. ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் உணர்ச்சி போராட்டங்கள்..
அவள் கோலம் காணக் காண உணர்வுகள் பேயாட்டம் போட அதற்கு மேல் நின்றால் பேராபத்து என உணர்ந்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தான்..
தன்னறைக்குள் புயலாக நுழைந்தவன் டையை கழற்ற முயன்று கழட்டாமல் கழுத்தோடு சுற்றிக்கொண்டு காலில் கிடந்த ஷூ வை திசைக்கொன்றாக விசிறியடித்து கட்டிலில் கவிழ்ந்து விழுந்தான்.. புரியாத பல கேள்விகளுக்கு விடை தேடி மூளை சோர்ந்து அப்படியே உறங்கிப் போனான்..
எங்கோ அயல்நாட்டில் அனாதையாக தவித்தவன் தன் பிறந்தமண் வந்து சேர்ந்ததும் கிடைக்கும் அமைதி போல போல இதுநாள் வரையில் இல்லாத இனிய உறக்கம் அவன் விழிகளை அழுத்தமாக தழுவியிருந்தது இன்று.. அந்த உறக்கம் கொடுத்த சுகத்தில் இதழோரம் கசிந்த மெல்லிய புன்னகை வெண்ணை திருடி உண்டு கொண்டே உறங்கும் கண்ணனைப் போல அத்தனை அழகாய் காட்டியது அவனை..
பஞ்சை பாலில் தோய்த்தார் போல் மெல்லிய ஈரப்பதமான விரல்கள் அவன் சிகையினுள் நுழைந்து கேசத்தை மென்மையாய் வருடி கொடுக்க உறங்கும் பொழுதினில் வந்த இனிய கனவாய் அலாதி சுகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆடவன்.. இன்னும் நெருங்கி அவன் கிளீன் ஷேவ் செய்திருந்த கன்னத்தில் ஈர இதழால் பட்டு முத்தம் ஒன்றை வைக்க பிரத்யேக வாசனையின் மூலம் அவளை அடையாளம் கண்டு கொண்டவன் கண்களை திறக்காமல் கனவுலகில் மிதந்திருந்தான்..
நியாயமாக இந்நேரத்தில் பதறியடித்து எழுந்திருக்க வேண்டும்.. நெருங்கியிருந்தவளை உதறி தள்ளியிருக்க வேண்டும்.. ஆனால் முடியவில்லையே.. ஆழ்ந்து அனுபவித்தான் அவள் ஸ்பரிசத்தை.. அபியின் இடத்தை ஆக்கிரமித்து அவள் மடிக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் புதைந்து பெண்ணவளின் தாய்மையில் திளைக்கத் தோன்றியது..
"கண்ணாஆஆ".. உயிர் உருகும் அழைப்பு.. உறக்கத்திலும் சிலிர்த்தான்.. அந்தக் குரலில் பின்னி இழையோடிய காந்த சக்தி அசுரவேகத்தில் அவனை கட்டி இழுத்து பெண்ணோடு ஒட்டிக்கொள்ள செய்தது.. அப்படி கூப்பிடாதே என்கிட்ட வராதே.. இது பொருந்தாது என ஈனஸ்வரத்தில் ஒலித்த அபாய மணிகள் அனைத்தும் அவனுக்குள்ளே புதைந்து போனது..
இத்தனை நாட்களாக அவன் ஒன்றும் உறங்காமல் இல்லை.. நடு இரவை தாண்டும் வரையிலும் பேயாய் அலைகழிக்கும் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தத்தளித்து கொண்டிருப்பவன் அலுப்பில் களைப்பில்.. கண்ணை இருட்டிக் கொண்டு வரும் வேளையில்தான் உறங்குவான்.. கிட்டத்தட்ட விருப்பமில்லாத ஒரு மயக்கம் போன்ற நிலை.. ஆனால் இன்று இது உறக்கமல்ல.. வரம்..
ஆனால் அவன் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீட்டிக்கப்படவில்லை.. வரம் சாபமாகிப்போனது.. கேசத்தை கோதிக் கொண்டிருந்த மெல்லிய விரல்களில் நீண்டக் கூரிய நகங்கள் கொடூரமாய் வளர்ந்தன அசுர வேகத்தில்.. அவன் கேசத்தை இன்னும் அழுத்தமாக கோதிக் கொண்டிருந்த அந்த கூரிய நகங்களில் ரத்தம் வடிந்தது.. அவனுக்கோ உயிர் போகும் வலி.. தென்றல் சோலையில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தவனை கொண்டு வந்து சுடுகாட்டில் விட்டது போன்று ஒருவிதமான அசூயையான நிலை உருவாக உறக்கத்திலிருந்து விழிக்க முயன்றான் அர்ஜுன்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அழகான பொழுது அகோரமாக மாறிவிட்டது.. பெண்ணவளின் பிரத்யேக வாசம் மறைந்து போய் துர்நாற்றம் வீசியது.. அவளின் அழகு முகம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் கொடூரமான பேய் முகம் ஒன்று இமைகளுக்கு இடையே தொக்கியது..
"ஆஆஆஆ".. வென அலறி எழுந்தான் அர்ஜுன்.. கண் முன்னே ஹிருதயா.. கட்டிலில் மிக நெருக்கமாக அருகே அமர்ந்திருந்தாள்.. தலையை கோதிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அவன் அலறி எழுந்ததும் பதட்டத்தில் அந்தரத்தில் நின்று கொண்டது.. "என்னாச்சு அர்ஜுன் ஏன் இப்படி கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா.. பொதுவா இந்த நேரத்துல தூங்க மாட்டீங்களே.. டிரஸ் கூட கழட்டாமல் அப்படியே படுத்துட்டீங்க.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா".. என்று அவனைத் தொட்டுப் பார்க்க.. தீ பட்டது போல் சரலென விலகி கட்டிலிருந்து கீழே இறங்கி நின்றான் அவன்..
கண்முன் நிஜம்போல் தோன்றியவை அத்தனையும் கனவு.. முதலில் சகுந்தலா வந்தாள்.. அரவணைத்தாள் முத்தம் கொடுத்தாள் உறங்க வைத்தாள்.. பிறகு அதுவே ஒரு கொடிய உருவமாக மாறியது.. அவள் இடத்தை ஆக்கிரமித்தது.. கண் விழித்தால் எதிரே ஹிருதயா.. நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கனவு என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு..
"என்னாச்சு அர்ஜுன்".. அவன் முகத்தில் தோன்றி மறைந்த பலவித உணர்வுகளை படிக்க தெரியாமல் ஹிருதயா கேள்வியெழுப்ப ஆழ்ந்த முடிச்செடுத்தவன் சற்று நிதானித்து "ஒன்னும் இல்ல கெட்ட கனவுன்னு நினைக்கிறேன்".. என்றான் ஹிருதயாவை பார்த்துக் கொண்டே.. "இதுக்கு தான் நேரம் கேட்ட நேரத்துல தூங்க கூடாதுன்னு சொல்றது.. சட்டை எல்லாம் கலைச்சி டையை ஒரு வழி பண்ணி என்ன அர்ஜுன் இதெல்லாம் சின்ன குழந்தை மாதிரி".. என்று பரிகாசம் செய்து சிரித்தாலும் ஒன்றும் புரியாமல் முட்ட முட்ட முழித்துக் கொண்டிருந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஒரு கணம் அபியின் சாயல் மனதில் வந்து போனது.. சட்டென அழித்துப் போட்டாள்.. ஆளுமையான அர்ஜுன் ஒரு அழகு என்றால் குழந்தைத்தனம் தவழும் இந்த அர்ஜுன் வேறொரு அழகு.. சரியாக துயில் கலையாமல் உண்மை முகம் மாறாமல் நின்று கொண்டிருந்த அர்ஜுனை பார்க்க பார்க்க பார்க்கத் தெவிட்ட வில்லை அவளுக்கு.. ஆனால் அவனுக்குதான் அவளை பார்க்க கொஞ்சமும் பிடிக்கவில்லை..
எவ்வளவு தைரியம் இருந்தால் என் அருகில் நெருங்கிவந்து என்னை ஸ்பரிசித்திருப்பாள்.. கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மூள இயல்பான அர்ஜுன் வெளியே வந்தான்..
ஏன் என்னை நெருங்கி வந்தாய் என்று கேட்கவே முடியாது.. நான் தாலி கட்டிய மனைவி என்பாள்.. எனக்கு இல்லாத உரிமையா என்ற சட்டம் பேசுவாள்.. அவள் வாதத்தினை கேட்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகத்துக்கும் குழம்பிப் போயிருக்கிறான்..
தன்னையே மொய்த்துக் கொண்டிருந்த அவள் விழிகளை கடுப்புடன் பார்த்தவன்.. "எங்க போயிருந்த.. நான் வரும்போது நீ வீட்ல இல்லையே".. என்றான் அவள் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றும் பொருட்டு.. "என் ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்.. நீங்க இவ்வளவு சீக்கிரம் வந்து என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியாதே.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே"..
"உன்னை தேடினேனா.. நிம்மதியா இருந்தேன்.. அதுக்குள்ள ஏன் வந்தே.. என் வாழ்க்கையை விட்டு போடி".. என்று அறை அதிர கத்த தோன்றியது.. ஏன் ஹிருதயா மேல் இவ்வளவு கோபம்.. அவனுக்கே புரியவில்லை.. மனைவி என்ற ஸ்தானத்தோடு ஆசையில் நெருங்குகிறாள்.. நீ காதலிக்கவில்லை.. உனக்கு அவளை பிடிக்கவில்லைதான்.. ஆனால் அவளுக்கு உன் மேல் விருப்பம் இருப்பதில் தவறொன்றும் இல்லையே.. பொறுமையாக பேசி புரிய வை.. விரோதி போல இப்படி கோபப்படுவது சரியல்ல.. என்று தனக்குத்தானே அறிவுரை கூறி கோபத்தை தழைத்துக் கொண்டான்..
"இருங்க நான் கழட்டி விடுறேன்".. என்ற குழம்பிய மனதுடன் சட்டை பட்டன்களை கூட அவிழ்க்க முடியாது போராடிக் கொண்டிருந்த அவன் அருகில் நெஞ்சு உரச வந்து நின்றாள் ஹிருதயா..
"வேண்டாம் தள்ளி போ".. எரிந்து விழுந்தான்.. பின்னால் நகர்ந்தான்.. அவளும் ஒரு அடி நகர்ந்து வந்து அவன் பாதத்தின் மேல் ஏறி நின்றாள்.. கடுங்கோபத்துடன் அவளை தள்ளிவிட நினைக்க அவன் மீதே சாய்ந்தாள்.. இடையுடன் கைகோர்த்தாள்.. அருவருப்புடன் தடுமாறியவன் கால் இடறி கட்டிலில் விழுந்தான்.. அவளும் அவன் மீது விழுந்தாள்.. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முகமெங்கும் முத்தம் வைத்தவள் அவன் இதழை நெருங்கியிருந்தாள்.. டம்மென பூச்சாடி உடையும் சத்தம்.. இருவரும் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே கண்கள் தெறிக்க அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ஏய் கணவன் மனைவி தனியா இருக்கிற அறையில் அனுமதி கேட்டுட்டு உள்ளே வரணுமங்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லையா உனக்கு".. கடுங்கோபத்தில் கர்ஜித்தது வேறு யாருமல்ல அர்ஜுன்தான்..
தொடரும்..
டேய் யாருடா நீங்க எல்லாம் என்னடா நடக்குது அங்க எனக்கு மண்டை காயது 😵💫😵💫😵💫குட்டி பையன் கை காலை உதைத்து மொத்த புடவையையும் மாராப்பிலிருந்து உருவியிருக்க ஒட்டுமொத்த அழகில் மூச்சடைத்துப் போன அர்ஜுன் எச்சில் விழுங்கி விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தான்.. ரத்த ஓட்டத்துடன் தேகம் முழுக்க வெடித்து கிளம்பிய மோகத்தின் தாக்கத்தில் வெளியே வந்து விழும் அளவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியிருக்க இடுப்பிற்கு கீழே இன்ப அவஸ்தை ஒன்று உருவானது.. இரவில் அவனைப் பாடாய்ப்படுத்தும் அதே வேதனை.. அதிர்ந்து போனான்.. தனக்குள் ஆங்காங்கே தோன்றும் உணர்வுகளை ஒன்று கோர்த்துப் பார்த்திருந்தால் அதற்கான சரியான பதில் கிடைத்திருக்கலாம்.. யோசிக்க விடாமல் ஏதோ தடுத்தது..
மார்பு தாண்டி படிப்படியாக இறங்கிய விழிகளை மொத்தமாக கொள்ளை கொண்டது அவள் இடைப்பிரதேசம்.. சற்று சதைப்பிடிப்பான கொழுக் மொழுக் இடுப்பு சிறுத்த இடையை காட்டிலும் கூடுதல் அழகுதான்.. அடிவயிற்றில் மடிந்து போகும் குட்டித்தொப்பை.. அதில் வரி வரியாக பிரசவ தழும்புகள்.. குட்டி பையன் இடுப்பு மடிப்பின் சேலையை எடுத்துவிட வேட்கையுடன் நின்றிருந்த ஆடவனுக்கோ படம் வரைந்து பாகம் விளக்குவது போலானது அவன் செயல்.. ரசனையாக விழிகள் அவள் மேனியில் படிகட்டு இறங்குவது போல் படிய கலைஞன் அவனுக்கோ தாய்மையின் சுவடுகள் பேரழகாய் தோன்றியது..
பேரழகியான ஹிருதயாவால் மயக்க முடியாத நாயகனின் மனதையும் உடலையும் சகுந்தலா சலனப் படுத்தி விட்டாள்.. ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு விம்மி புடைக்கும் அங்க அழகு ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் தொண்டை குழிக்குள் எச்சில் விழுங்கியே நா வறண்டு போனது..
வறண்ட பூமி மழை மேகம் தேடுவது போன்று பசித்து நின்ற முரட்டு உதடுகள் தேனூறும் இதழ்களின் வழியே உமிழ் நீரை இடம் மாற்றி நீர்ப் பாசனத்தோடு காதல் பயிர் வளர்க்க பரிதவித்தது.. மீன் குஞ்சு போல இதழ் திறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகு வதனமதை நிமிடங்களை உறையவைத்து ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்..
தவறு தவறு என மூளை சாட்டையால் வலிக்க வலிக்க அடித்து எச்சரித்தாலும்.. அடங்காத விழிகள் சகல உரிமையுடன் அவள் மேனியை அலசி ஆராய இனிய அவளை மறப்பது கனவிலும் நடவாதோ என்றே தோன்றியது.. உதட்டின் வரிகள் கூட உயிரினுள் பச்சை குத்தியதை போன்று பதிந்து போக சிறியதை பெரியதாக்கி பார்க்கும் அவன் மைக்ரோஸ்கோப் பார்வையில் பெண்மேனி சிவந்து கன்றி போனாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..
வயிறு நிறைந்தவுடன் இதழோரம் கீற்றாக பால் வடிய அன்னையிடமிருந்து விலகிப் போனான் அபிக்குட்டி.. குழாயை நிறுத்திய பிறகும் சொட்டு சொட்டாக கசியும் நீரைப் போல வீணாக சிந்தி சேலை உண்ணும் அமுதத்தை நாவால் உறிஞ்சி கொள்ள பேராசை தோன்றியது அலைபாயும் மனதை அடக்கமுடியா அரக்கனுக்கு..
இவ்வளவு உரிமையாக ஒரு பெண்ணை ரசிக்கும் தகுதி அவள் கணவனைத் தவிர வேறாருக்கு உண்டு.. மாற்றான் தோட்டத்து மல்லிகையாக அவளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அடுத்தவன் மனைவி என்று நினைக்கும் போதே நெருப்பு காயத்தில் அமிலம் ஊற்றிய உணர்வு.. வலி.. கோபம்.. உண்மை சுட்டதா அல்லது அது உண்மையே இல்லையா.. உள்ளுணர்வு பேசும் மொழிகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை மனிதனால்..
இதயமும் மூளையும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்க விழிகளோ எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பார்வையை அவளிடமிருந்து விலக்கவே இல்லையே.. இரு விழிகள் என்றாலும் பார்க்கும் விதம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்.. ஒரு கண்ணில் கண்ணியம்.. கருணை.. ரசனை.. மறு கண்ணில் கட்டவிழ்ந்து போன காமம்.. மோகம்.. தீராத பசி.. அந்த கண்ணியம் கருணை.. ரசனை வாழ்நாள் முழுக்க அவளுடன் வாழ்ந்து விட துடிக்கும் அந்த ஏக்கம்.. அதற்கு பெயர் தான் என்ன?..
அதைவிட கொடுமை.. இவளை எப்போதோ எங்கேயோ இதேபோன்று ரசித்திருக்கிறேன்.. இல்லை அடிக்கடி ரசித்திருக்கிறேன் ருசித்திருக்கிறேன்.. அவளுடன் சுகித்த காட்சிகள் கண் முன் விரியவில்லைதான்.. ஆனால் உணர்வு அலைகளாக உள்ளுக்குள் பரவி மேனியில் மின்சாரம் பாய்ச்சியது.. தேஜாஊ போல.. மெலிதாய் புன்னகைத்து தலையில் தட்டிக் கொண்டான்..
எதற்கு இந்த ஆழ்ந்த ஆராய்ச்சி.. தேவையே இல்லை.. எப்படிப்பட்ட ஆடவனின் இரும்பு இதயமும் ஒரு பெண்ணிடம் தடுமாறி போவது இயற்கைதானே.. ஹிருதயாவிடம் இல்லாத ஏதோ ஒன்று.. மற்ற பெண்களிடம் காண முடியாத ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது.. என்னை கட்டியிழுக்கிறது.. பெண் எனும் மாய பிசாசு என்று திருமூலர் பாடியது போல இவள் என் அறிவை மழுங்கடிக்க நினைக்கிறாளா.. ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் உணர்ச்சி போராட்டங்கள்..
அவள் கோலம் காணக் காண உணர்வுகள் பேயாட்டம் போட அதற்கு மேல் நின்றால் பேராபத்து என உணர்ந்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தான்..
தன்னறைக்குள் புயலாக நுழைந்தவன் டையை கழற்ற முயன்று கழட்டாமல் கழுத்தோடு சுற்றிக்கொண்டு காலில் கிடந்த ஷூ வை திசைக்கொன்றாக விசிறியடித்து கட்டிலில் கவிழ்ந்து விழுந்தான்.. புரியாத பல கேள்விகளுக்கு விடை தேடி மூளை சோர்ந்து அப்படியே உறங்கிப் போனான்..
எங்கோ அயல்நாட்டில் அனாதையாக தவித்தவன் தன் பிறந்தமண் வந்து சேர்ந்ததும் கிடைக்கும் அமைதி போல போல இதுநாள் வரையில் இல்லாத இனிய உறக்கம் அவன் விழிகளை அழுத்தமாக தழுவியிருந்தது இன்று.. அந்த உறக்கம் கொடுத்த சுகத்தில் இதழோரம் கசிந்த மெல்லிய புன்னகை வெண்ணை திருடி உண்டு கொண்டே உறங்கும் கண்ணனைப் போல அத்தனை அழகாய் காட்டியது அவனை..
பஞ்சை பாலில் தோய்த்தார் போல் மெல்லிய ஈரப்பதமான விரல்கள் அவன் சிகையினுள் நுழைந்து கேசத்தை மென்மையாய் வருடி கொடுக்க உறங்கும் பொழுதினில் வந்த இனிய கனவாய் அலாதி சுகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆடவன்.. இன்னும் நெருங்கி அவன் கிளீன் ஷேவ் செய்திருந்த கன்னத்தில் ஈர இதழால் பட்டு முத்தம் ஒன்றை வைக்க பிரத்யேக வாசனையின் மூலம் அவளை அடையாளம் கண்டு கொண்டவன் கண்களை திறக்காமல் கனவுலகில் மிதந்திருந்தான்..
நியாயமாக இந்நேரத்தில் பதறியடித்து எழுந்திருக்க வேண்டும்.. நெருங்கியிருந்தவளை உதறி தள்ளியிருக்க வேண்டும்.. ஆனால் முடியவில்லையே.. ஆழ்ந்து அனுபவித்தான் அவள் ஸ்பரிசத்தை.. அபியின் இடத்தை ஆக்கிரமித்து அவள் மடிக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் புதைந்து பெண்ணவளின் தாய்மையில் திளைக்கத் தோன்றியது..
"கண்ணாஆஆ".. உயிர் உருகும் அழைப்பு.. உறக்கத்திலும் சிலிர்த்தான்.. அந்தக் குரலில் பின்னி இழையோடிய காந்த சக்தி அசுரவேகத்தில் அவனை கட்டி இழுத்து பெண்ணோடு ஒட்டிக்கொள்ள செய்தது.. அப்படி கூப்பிடாதே என்கிட்ட வராதே.. இது பொருந்தாது என ஈனஸ்வரத்தில் ஒலித்த அபாய மணிகள் அனைத்தும் அவனுக்குள்ளே புதைந்து போனது..
இத்தனை நாட்களாக அவன் ஒன்றும் உறங்காமல் இல்லை.. நடு இரவை தாண்டும் வரையிலும் பேயாய் அலைகழிக்கும் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தத்தளித்து கொண்டிருப்பவன் அலுப்பில் களைப்பில்.. கண்ணை இருட்டிக் கொண்டு வரும் வேளையில்தான் உறங்குவான்.. கிட்டத்தட்ட விருப்பமில்லாத ஒரு மயக்கம் போன்ற நிலை.. ஆனால் இன்று இது உறக்கமல்ல.. வரம்..
ஆனால் அவன் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீட்டிக்கப்படவில்லை.. வரம் சாபமாகிப்போனது.. கேசத்தை கோதிக் கொண்டிருந்த மெல்லிய விரல்களில் நீண்டக் கூரிய நகங்கள் கொடூரமாய் வளர்ந்தன அசுர வேகத்தில்.. அவன் கேசத்தை இன்னும் அழுத்தமாக கோதிக் கொண்டிருந்த அந்த கூரிய நகங்களில் ரத்தம் வடிந்தது.. அவனுக்கோ உயிர் போகும் வலி.. தென்றல் சோலையில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தவனை கொண்டு வந்து சுடுகாட்டில் விட்டது போன்று ஒருவிதமான அசூயையான நிலை உருவாக உறக்கத்திலிருந்து விழிக்க முயன்றான் அர்ஜுன்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அழகான பொழுது அகோரமாக மாறிவிட்டது.. பெண்ணவளின் பிரத்யேக வாசம் மறைந்து போய் துர்நாற்றம் வீசியது.. அவளின் அழகு முகம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் கொடூரமான பேய் முகம் ஒன்று இமைகளுக்கு இடையே தொக்கியது..
"ஆஆஆஆ".. வென அலறி எழுந்தான் அர்ஜுன்.. கண் முன்னே ஹிருதயா.. கட்டிலில் மிக நெருக்கமாக அருகே அமர்ந்திருந்தாள்.. தலையை கோதிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அவன் அலறி எழுந்ததும் பதட்டத்தில் அந்தரத்தில் நின்று கொண்டது.. "என்னாச்சு அர்ஜுன் ஏன் இப்படி கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா.. பொதுவா இந்த நேரத்துல தூங்க மாட்டீங்களே.. டிரஸ் கூட கழட்டாமல் அப்படியே படுத்துட்டீங்க.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா".. என்று அவனைத் தொட்டுப் பார்க்க.. தீ பட்டது போல் சரலென விலகி கட்டிலிருந்து கீழே இறங்கி நின்றான் அவன்..
கண்முன் நிஜம்போல் தோன்றியவை அத்தனையும் கனவு.. முதலில் சகுந்தலா வந்தாள்.. அரவணைத்தாள் முத்தம் கொடுத்தாள் உறங்க வைத்தாள்.. பிறகு அதுவே ஒரு கொடிய உருவமாக மாறியது.. அவள் இடத்தை ஆக்கிரமித்தது.. கண் விழித்தால் எதிரே ஹிருதயா.. நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கனவு என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு..
"என்னாச்சு அர்ஜுன்".. அவன் முகத்தில் தோன்றி மறைந்த பலவித உணர்வுகளை படிக்க தெரியாமல் ஹிருதயா கேள்வியெழுப்ப ஆழ்ந்த முடிச்செடுத்தவன் சற்று நிதானித்து "ஒன்னும் இல்ல கெட்ட கனவுன்னு நினைக்கிறேன்".. என்றான் ஹிருதயாவை பார்த்துக் கொண்டே.. "இதுக்கு தான் நேரம் கேட்ட நேரத்துல தூங்க கூடாதுன்னு சொல்றது.. சட்டை எல்லாம் கலைச்சி டையை ஒரு வழி பண்ணி என்ன அர்ஜுன் இதெல்லாம் சின்ன குழந்தை மாதிரி".. என்று பரிகாசம் செய்து சிரித்தாலும் ஒன்றும் புரியாமல் முட்ட முட்ட முழித்துக் கொண்டிருந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஒரு கணம் அபியின் சாயல் மனதில் வந்து போனது.. சட்டென அழித்துப் போட்டாள்.. ஆளுமையான அர்ஜுன் ஒரு அழகு என்றால் குழந்தைத்தனம் தவழும் இந்த அர்ஜுன் வேறொரு அழகு.. சரியாக துயில் கலையாமல் உண்மை முகம் மாறாமல் நின்று கொண்டிருந்த அர்ஜுனை பார்க்க பார்க்க பார்க்கத் தெவிட்ட வில்லை அவளுக்கு.. ஆனால் அவனுக்குதான் அவளை பார்க்க கொஞ்சமும் பிடிக்கவில்லை..
எவ்வளவு தைரியம் இருந்தால் என் அருகில் நெருங்கிவந்து என்னை ஸ்பரிசித்திருப்பாள்.. கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மூள இயல்பான அர்ஜுன் வெளியே வந்தான்..
ஏன் என்னை நெருங்கி வந்தாய் என்று கேட்கவே முடியாது.. நான் தாலி கட்டிய மனைவி என்பாள்.. எனக்கு இல்லாத உரிமையா என்ற சட்டம் பேசுவாள்.. அவள் வாதத்தினை கேட்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகத்துக்கும் குழம்பிப் போயிருக்கிறான்..
தன்னையே மொய்த்துக் கொண்டிருந்த அவள் விழிகளை கடுப்புடன் பார்த்தவன்.. "எங்க போயிருந்த.. நான் வரும்போது நீ வீட்ல இல்லையே".. என்றான் அவள் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றும் பொருட்டு.. "என் ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்.. நீங்க இவ்வளவு சீக்கிரம் வந்து என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியாதே.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே"..
"உன்னை தேடினேனா.. நிம்மதியா இருந்தேன்.. அதுக்குள்ள ஏன் வந்தே.. என் வாழ்க்கையை விட்டு போடி".. என்று அறை அதிர கத்த தோன்றியது.. ஏன் ஹிருதயா மேல் இவ்வளவு கோபம்.. அவனுக்கே புரியவில்லை.. மனைவி என்ற ஸ்தானத்தோடு ஆசையில் நெருங்குகிறாள்.. நீ காதலிக்கவில்லை.. உனக்கு அவளை பிடிக்கவில்லைதான்.. ஆனால் அவளுக்கு உன் மேல் விருப்பம் இருப்பதில் தவறொன்றும் இல்லையே.. பொறுமையாக பேசி புரிய வை.. விரோதி போல இப்படி கோபப்படுவது சரியல்ல.. என்று தனக்குத்தானே அறிவுரை கூறி கோபத்தை தழைத்துக் கொண்டான்..
"இருங்க நான் கழட்டி விடுறேன்".. என்ற குழம்பிய மனதுடன் சட்டை பட்டன்களை கூட அவிழ்க்க முடியாது போராடிக் கொண்டிருந்த அவன் அருகில் நெஞ்சு உரச வந்து நின்றாள் ஹிருதயா..
"வேண்டாம் தள்ளி போ".. எரிந்து விழுந்தான்.. பின்னால் நகர்ந்தான்.. அவளும் ஒரு அடி நகர்ந்து வந்து அவன் பாதத்தின் மேல் ஏறி நின்றாள்.. கடுங்கோபத்துடன் அவளை தள்ளிவிட நினைக்க அவன் மீதே சாய்ந்தாள்.. இடையுடன் கைகோர்த்தாள்.. அருவருப்புடன் தடுமாறியவன் கால் இடறி கட்டிலில் விழுந்தான்.. அவளும் அவன் மீது விழுந்தாள்.. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முகமெங்கும் முத்தம் வைத்தவள் அவன் இதழை நெருங்கியிருந்தாள்.. டம்மென பூச்சாடி உடையும் சத்தம்.. இருவரும் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே கண்கள் தெறிக்க அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ஏய் கணவன் மனைவி தனியா இருக்கிற அறையில் அனுமதி கேட்டுட்டு உள்ளே வரணுமங்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லையா உனக்கு".. கடுங்கோபத்தில் கர்ஜித்தது வேறு யாருமல்ல அர்ஜுன்தான்..
தொடரும்..
அர்ஜுன் காப்பாத்திட்டா சகு..குட்டி பையன் கை காலை உதைத்து மொத்த புடவையையும் மாராப்பிலிருந்து உருவியிருக்க ஒட்டுமொத்த அழகில் மூச்சடைத்துப் போன அர்ஜுன் எச்சில் விழுங்கி விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தான்.. ரத்த ஓட்டத்துடன் தேகம் முழுக்க வெடித்து கிளம்பிய மோகத்தின் தாக்கத்தில் வெளியே வந்து விழும் அளவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியிருக்க இடுப்பிற்கு கீழே இன்ப அவஸ்தை ஒன்று உருவானது.. இரவில் அவனைப் பாடாய்ப்படுத்தும் அதே வேதனை.. அதிர்ந்து போனான்.. தனக்குள் ஆங்காங்கே தோன்றும் உணர்வுகளை ஒன்று கோர்த்துப் பார்த்திருந்தால் அதற்கான சரியான பதில் கிடைத்திருக்கலாம்.. யோசிக்க விடாமல் ஏதோ தடுத்தது..
மார்பு தாண்டி படிப்படியாக இறங்கிய விழிகளை மொத்தமாக கொள்ளை கொண்டது அவள் இடைப்பிரதேசம்.. சற்று சதைப்பிடிப்பான கொழுக் மொழுக் இடுப்பு சிறுத்த இடையை காட்டிலும் கூடுதல் அழகுதான்.. அடிவயிற்றில் மடிந்து போகும் குட்டித்தொப்பை.. அதில் வரி வரியாக பிரசவ தழும்புகள்.. குட்டி பையன் இடுப்பு மடிப்பின் சேலையை எடுத்துவிட வேட்கையுடன் நின்றிருந்த ஆடவனுக்கோ படம் வரைந்து பாகம் விளக்குவது போலானது அவன் செயல்.. ரசனையாக விழிகள் அவள் மேனியில் படிகட்டு இறங்குவது போல் படிய கலைஞன் அவனுக்கோ தாய்மையின் சுவடுகள் பேரழகாய் தோன்றியது..
பேரழகியான ஹிருதயாவால் மயக்க முடியாத நாயகனின் மனதையும் உடலையும் சகுந்தலா சலனப் படுத்தி விட்டாள்.. ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு விம்மி புடைக்கும் அங்க அழகு ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் தொண்டை குழிக்குள் எச்சில் விழுங்கியே நா வறண்டு போனது..
வறண்ட பூமி மழை மேகம் தேடுவது போன்று பசித்து நின்ற முரட்டு உதடுகள் தேனூறும் இதழ்களின் வழியே உமிழ் நீரை இடம் மாற்றி நீர்ப் பாசனத்தோடு காதல் பயிர் வளர்க்க பரிதவித்தது.. மீன் குஞ்சு போல இதழ் திறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகு வதனமதை நிமிடங்களை உறையவைத்து ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்..
தவறு தவறு என மூளை சாட்டையால் வலிக்க வலிக்க அடித்து எச்சரித்தாலும்.. அடங்காத விழிகள் சகல உரிமையுடன் அவள் மேனியை அலசி ஆராய இனிய அவளை மறப்பது கனவிலும் நடவாதோ என்றே தோன்றியது.. உதட்டின் வரிகள் கூட உயிரினுள் பச்சை குத்தியதை போன்று பதிந்து போக சிறியதை பெரியதாக்கி பார்க்கும் அவன் மைக்ரோஸ்கோப் பார்வையில் பெண்மேனி சிவந்து கன்றி போனாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..
வயிறு நிறைந்தவுடன் இதழோரம் கீற்றாக பால் வடிய அன்னையிடமிருந்து விலகிப் போனான் அபிக்குட்டி.. குழாயை நிறுத்திய பிறகும் சொட்டு சொட்டாக கசியும் நீரைப் போல வீணாக சிந்தி சேலை உண்ணும் அமுதத்தை நாவால் உறிஞ்சி கொள்ள பேராசை தோன்றியது அலைபாயும் மனதை அடக்கமுடியா அரக்கனுக்கு..
இவ்வளவு உரிமையாக ஒரு பெண்ணை ரசிக்கும் தகுதி அவள் கணவனைத் தவிர வேறாருக்கு உண்டு.. மாற்றான் தோட்டத்து மல்லிகையாக அவளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அடுத்தவன் மனைவி என்று நினைக்கும் போதே நெருப்பு காயத்தில் அமிலம் ஊற்றிய உணர்வு.. வலி.. கோபம்.. உண்மை சுட்டதா அல்லது அது உண்மையே இல்லையா.. உள்ளுணர்வு பேசும் மொழிகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை மனிதனால்..
இதயமும் மூளையும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்க விழிகளோ எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பார்வையை அவளிடமிருந்து விலக்கவே இல்லையே.. இரு விழிகள் என்றாலும் பார்க்கும் விதம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்.. ஒரு கண்ணில் கண்ணியம்.. கருணை.. ரசனை.. மறு கண்ணில் கட்டவிழ்ந்து போன காமம்.. மோகம்.. தீராத பசி.. அந்த கண்ணியம் கருணை.. ரசனை வாழ்நாள் முழுக்க அவளுடன் வாழ்ந்து விட துடிக்கும் அந்த ஏக்கம்.. அதற்கு பெயர் தான் என்ன?..
அதைவிட கொடுமை.. இவளை எப்போதோ எங்கேயோ இதேபோன்று ரசித்திருக்கிறேன்.. இல்லை அடிக்கடி ரசித்திருக்கிறேன் ருசித்திருக்கிறேன்.. அவளுடன் சுகித்த காட்சிகள் கண் முன் விரியவில்லைதான்.. ஆனால் உணர்வு அலைகளாக உள்ளுக்குள் பரவி மேனியில் மின்சாரம் பாய்ச்சியது.. தேஜாஊ போல.. மெலிதாய் புன்னகைத்து தலையில் தட்டிக் கொண்டான்..
எதற்கு இந்த ஆழ்ந்த ஆராய்ச்சி.. தேவையே இல்லை.. எப்படிப்பட்ட ஆடவனின் இரும்பு இதயமும் ஒரு பெண்ணிடம் தடுமாறி போவது இயற்கைதானே.. ஹிருதயாவிடம் இல்லாத ஏதோ ஒன்று.. மற்ற பெண்களிடம் காண முடியாத ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது.. என்னை கட்டியிழுக்கிறது.. பெண் எனும் மாய பிசாசு என்று திருமூலர் பாடியது போல இவள் என் அறிவை மழுங்கடிக்க நினைக்கிறாளா.. ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் உணர்ச்சி போராட்டங்கள்..
அவள் கோலம் காணக் காண உணர்வுகள் பேயாட்டம் போட அதற்கு மேல் நின்றால் பேராபத்து என உணர்ந்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தான்..
தன்னறைக்குள் புயலாக நுழைந்தவன் டையை கழற்ற முயன்று கழட்டாமல் கழுத்தோடு சுற்றிக்கொண்டு காலில் கிடந்த ஷூ வை திசைக்கொன்றாக விசிறியடித்து கட்டிலில் கவிழ்ந்து விழுந்தான்.. புரியாத பல கேள்விகளுக்கு விடை தேடி மூளை சோர்ந்து அப்படியே உறங்கிப் போனான்..
எங்கோ அயல்நாட்டில் அனாதையாக தவித்தவன் தன் பிறந்தமண் வந்து சேர்ந்ததும் கிடைக்கும் அமைதி போல போல இதுநாள் வரையில் இல்லாத இனிய உறக்கம் அவன் விழிகளை அழுத்தமாக தழுவியிருந்தது இன்று.. அந்த உறக்கம் கொடுத்த சுகத்தில் இதழோரம் கசிந்த மெல்லிய புன்னகை வெண்ணை திருடி உண்டு கொண்டே உறங்கும் கண்ணனைப் போல அத்தனை அழகாய் காட்டியது அவனை..
பஞ்சை பாலில் தோய்த்தார் போல் மெல்லிய ஈரப்பதமான விரல்கள் அவன் சிகையினுள் நுழைந்து கேசத்தை மென்மையாய் வருடி கொடுக்க உறங்கும் பொழுதினில் வந்த இனிய கனவாய் அலாதி சுகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆடவன்.. இன்னும் நெருங்கி அவன் கிளீன் ஷேவ் செய்திருந்த கன்னத்தில் ஈர இதழால் பட்டு முத்தம் ஒன்றை வைக்க பிரத்யேக வாசனையின் மூலம் அவளை அடையாளம் கண்டு கொண்டவன் கண்களை திறக்காமல் கனவுலகில் மிதந்திருந்தான்..
நியாயமாக இந்நேரத்தில் பதறியடித்து எழுந்திருக்க வேண்டும்.. நெருங்கியிருந்தவளை உதறி தள்ளியிருக்க வேண்டும்.. ஆனால் முடியவில்லையே.. ஆழ்ந்து அனுபவித்தான் அவள் ஸ்பரிசத்தை.. அபியின் இடத்தை ஆக்கிரமித்து அவள் மடிக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் புதைந்து பெண்ணவளின் தாய்மையில் திளைக்கத் தோன்றியது..
"கண்ணாஆஆ".. உயிர் உருகும் அழைப்பு.. உறக்கத்திலும் சிலிர்த்தான்.. அந்தக் குரலில் பின்னி இழையோடிய காந்த சக்தி அசுரவேகத்தில் அவனை கட்டி இழுத்து பெண்ணோடு ஒட்டிக்கொள்ள செய்தது.. அப்படி கூப்பிடாதே என்கிட்ட வராதே.. இது பொருந்தாது என ஈனஸ்வரத்தில் ஒலித்த அபாய மணிகள் அனைத்தும் அவனுக்குள்ளே புதைந்து போனது..
இத்தனை நாட்களாக அவன் ஒன்றும் உறங்காமல் இல்லை.. நடு இரவை தாண்டும் வரையிலும் பேயாய் அலைகழிக்கும் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தத்தளித்து கொண்டிருப்பவன் அலுப்பில் களைப்பில்.. கண்ணை இருட்டிக் கொண்டு வரும் வேளையில்தான் உறங்குவான்.. கிட்டத்தட்ட விருப்பமில்லாத ஒரு மயக்கம் போன்ற நிலை.. ஆனால் இன்று இது உறக்கமல்ல.. வரம்..
ஆனால் அவன் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீட்டிக்கப்படவில்லை.. வரம் சாபமாகிப்போனது.. கேசத்தை கோதிக் கொண்டிருந்த மெல்லிய விரல்களில் நீண்டக் கூரிய நகங்கள் கொடூரமாய் வளர்ந்தன அசுர வேகத்தில்.. அவன் கேசத்தை இன்னும் அழுத்தமாக கோதிக் கொண்டிருந்த அந்த கூரிய நகங்களில் ரத்தம் வடிந்தது.. அவனுக்கோ உயிர் போகும் வலி.. தென்றல் சோலையில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தவனை கொண்டு வந்து சுடுகாட்டில் விட்டது போன்று ஒருவிதமான அசூயையான நிலை உருவாக உறக்கத்திலிருந்து விழிக்க முயன்றான் அர்ஜுன்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அழகான பொழுது அகோரமாக மாறிவிட்டது.. பெண்ணவளின் பிரத்யேக வாசம் மறைந்து போய் துர்நாற்றம் வீசியது.. அவளின் அழகு முகம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் கொடூரமான பேய் முகம் ஒன்று இமைகளுக்கு இடையே தொக்கியது..
"ஆஆஆஆ".. வென அலறி எழுந்தான் அர்ஜுன்.. கண் முன்னே ஹிருதயா.. கட்டிலில் மிக நெருக்கமாக அருகே அமர்ந்திருந்தாள்.. தலையை கோதிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அவன் அலறி எழுந்ததும் பதட்டத்தில் அந்தரத்தில் நின்று கொண்டது.. "என்னாச்சு அர்ஜுன் ஏன் இப்படி கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா.. பொதுவா இந்த நேரத்துல தூங்க மாட்டீங்களே.. டிரஸ் கூட கழட்டாமல் அப்படியே படுத்துட்டீங்க.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா".. என்று அவனைத் தொட்டுப் பார்க்க.. தீ பட்டது போல் சரலென விலகி கட்டிலிருந்து கீழே இறங்கி நின்றான் அவன்..
கண்முன் நிஜம்போல் தோன்றியவை அத்தனையும் கனவு.. முதலில் சகுந்தலா வந்தாள்.. அரவணைத்தாள் முத்தம் கொடுத்தாள் உறங்க வைத்தாள்.. பிறகு அதுவே ஒரு கொடிய உருவமாக மாறியது.. அவள் இடத்தை ஆக்கிரமித்தது.. கண் விழித்தால் எதிரே ஹிருதயா.. நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கனவு என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு..
"என்னாச்சு அர்ஜுன்".. அவன் முகத்தில் தோன்றி மறைந்த பலவித உணர்வுகளை படிக்க தெரியாமல் ஹிருதயா கேள்வியெழுப்ப ஆழ்ந்த முடிச்செடுத்தவன் சற்று நிதானித்து "ஒன்னும் இல்ல கெட்ட கனவுன்னு நினைக்கிறேன்".. என்றான் ஹிருதயாவை பார்த்துக் கொண்டே.. "இதுக்கு தான் நேரம் கேட்ட நேரத்துல தூங்க கூடாதுன்னு சொல்றது.. சட்டை எல்லாம் கலைச்சி டையை ஒரு வழி பண்ணி என்ன அர்ஜுன் இதெல்லாம் சின்ன குழந்தை மாதிரி".. என்று பரிகாசம் செய்து சிரித்தாலும் ஒன்றும் புரியாமல் முட்ட முட்ட முழித்துக் கொண்டிருந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஒரு கணம் அபியின் சாயல் மனதில் வந்து போனது.. சட்டென அழித்துப் போட்டாள்.. ஆளுமையான அர்ஜுன் ஒரு அழகு என்றால் குழந்தைத்தனம் தவழும் இந்த அர்ஜுன் வேறொரு அழகு.. சரியாக துயில் கலையாமல் உண்மை முகம் மாறாமல் நின்று கொண்டிருந்த அர்ஜுனை பார்க்க பார்க்க பார்க்கத் தெவிட்ட வில்லை அவளுக்கு.. ஆனால் அவனுக்குதான் அவளை பார்க்க கொஞ்சமும் பிடிக்கவில்லை..
எவ்வளவு தைரியம் இருந்தால் என் அருகில் நெருங்கிவந்து என்னை ஸ்பரிசித்திருப்பாள்.. கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மூள இயல்பான அர்ஜுன் வெளியே வந்தான்..
ஏன் என்னை நெருங்கி வந்தாய் என்று கேட்கவே முடியாது.. நான் தாலி கட்டிய மனைவி என்பாள்.. எனக்கு இல்லாத உரிமையா என்ற சட்டம் பேசுவாள்.. அவள் வாதத்தினை கேட்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகத்துக்கும் குழம்பிப் போயிருக்கிறான்..
தன்னையே மொய்த்துக் கொண்டிருந்த அவள் விழிகளை கடுப்புடன் பார்த்தவன்.. "எங்க போயிருந்த.. நான் வரும்போது நீ வீட்ல இல்லையே".. என்றான் அவள் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றும் பொருட்டு.. "என் ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்.. நீங்க இவ்வளவு சீக்கிரம் வந்து என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியாதே.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே"..
"உன்னை தேடினேனா.. நிம்மதியா இருந்தேன்.. அதுக்குள்ள ஏன் வந்தே.. என் வாழ்க்கையை விட்டு போடி".. என்று அறை அதிர கத்த தோன்றியது.. ஏன் ஹிருதயா மேல் இவ்வளவு கோபம்.. அவனுக்கே புரியவில்லை.. மனைவி என்ற ஸ்தானத்தோடு ஆசையில் நெருங்குகிறாள்.. நீ காதலிக்கவில்லை.. உனக்கு அவளை பிடிக்கவில்லைதான்.. ஆனால் அவளுக்கு உன் மேல் விருப்பம் இருப்பதில் தவறொன்றும் இல்லையே.. பொறுமையாக பேசி புரிய வை.. விரோதி போல இப்படி கோபப்படுவது சரியல்ல.. என்று தனக்குத்தானே அறிவுரை கூறி கோபத்தை தழைத்துக் கொண்டான்..
"இருங்க நான் கழட்டி விடுறேன்".. என்ற குழம்பிய மனதுடன் சட்டை பட்டன்களை கூட அவிழ்க்க முடியாது போராடிக் கொண்டிருந்த அவன் அருகில் நெஞ்சு உரச வந்து நின்றாள் ஹிருதயா..
"வேண்டாம் தள்ளி போ".. எரிந்து விழுந்தான்.. பின்னால் நகர்ந்தான்.. அவளும் ஒரு அடி நகர்ந்து வந்து அவன் பாதத்தின் மேல் ஏறி நின்றாள்.. கடுங்கோபத்துடன் அவளை தள்ளிவிட நினைக்க அவன் மீதே சாய்ந்தாள்.. இடையுடன் கைகோர்த்தாள்.. அருவருப்புடன் தடுமாறியவன் கால் இடறி கட்டிலில் விழுந்தான்.. அவளும் அவன் மீது விழுந்தாள்.. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முகமெங்கும் முத்தம் வைத்தவள் அவன் இதழை நெருங்கியிருந்தாள்.. டம்மென பூச்சாடி உடையும் சத்தம்.. இருவரும் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே கண்கள் தெறிக்க அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ஏய் கணவன் மனைவி தனியா இருக்கிற அறையில் அனுமதி கேட்டுட்டு உள்ளே வரணுமங்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லையா உனக்கு".. கடுங்கோபத்தில் கர்ஜித்தது வேறு யாருமல்ல அர்ஜுன்தான்..
தொடரும்..