அறைக்குள் அனுமதி கேட்காமல் வந்தது தவறுதான்.. அதற்காக முகத்தை கடுகடுவென வைத்து இப்படி திட்டியிருக்க வேண்டாம் என வெகுவாக மனம் வருந்தினாள் சகுந்தலா.. ஆனால் யோசித்துப் பார்க்கையில் அவன் பேசியதும் நியாயமாகவே பட்டது.. இன்னொருவரின் அறைக்குள் நுழையும்போது அதுவும் கணவன் மனைவி தனிமையில் இருக்கும் நேரத்தில் கதவு திறந்திருந்தாலும் குரல் கொடுத்துவிட்டு அல்லவா உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.. மூளை மழுங்கி போய்விட்டதா உனக்கு.. அவசரத்தில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விட்டாயா என தன்னையே கடிந்து கொண்டாள்.. ஆனால் இதில் ஆச்சரியப்பட்டு போனது ஹிருதயாதான்.. பேசியது அர்ஜுன் தானா.. அல்லது கனவு காண்கிறேனா.. தங்களை கணவன் மனைவி என்றா சொன்னான்.. உள்ளுக்குள் ஒரு பரவசம்.. உயர உயர வானத்தில் பறக்கும் உணர்வு.. தன் மீது கிடந்தவளை விலக்கிவிட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கினான் அவன்..
சகுந்தலாவை நெருங்கி வந்தவன் அழுத்தமாக அவள் மீது பார்வையை பதித்திருக்க பார்வை வீச்சு தாங்காமல் "சா.. சார்".. என்றாள் திணறியபடி..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க" என்றான் கடின குரலில்.. "அம்மா உங்களை கூப்பிட்டாங்க.. அவசரமா ஏதோ பேசணுமாம்".. என்றாள் மெல்லிய குரலில்.. "அவங்க எனக்குதான் அம்மா உங்களுக்கு இல்ல.. ஜஸ்ட் கால் ஹர் மேடம்.. ஒகே?".. என்றான் அதிகாரதொனியில்..
"ம் ஒகே சார்".. சகுந்தலாவின் முகத்தில் ஒருவித பதட்டம்.. அவசரப்பட்டு அனுமதி கேட்காமல் உள்ளே வந்து இருந்த மரியாதையை கெடுத்துக் கொண்டோமே என்ற சங்கடம் அவளுக்கு..
அர்ஜுன் கீழே விழுந்த பூச்சாடியை பார்த்தான்.. அழகான ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த பூச்சாடி மூன்று துண்டுகளாக உடைந்து போயிருந்தது.. பூச்சாடியிலிருந்து பார்வையை விலக்கி அவளை முறைக்க அப்பார்வையின் பொருளுணர்ந்து கொண்டவள் "சாரி சார்.. கைத்தவறி தெரியாம".. என இழுக்க.. "நீங்க தானே உடைச்சீங்க நீங்களே கிளீன் பண்ணிடுங்க".. கட்டளையிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.. இருவரின் சம்பாஷணைகளில் தெரிந்த அந்நிய தன்மையும் அர்ஜுன் சகுந்தலாவிடம் நடந்து கொண்ட முறையும் ஹிருதயாவில் உள்ளத்தில் குதூகலத்தை உண்டு பண்ணியிருக்க.. "கேம் ஸ்டார்ட்டட்.. இப்பவே இவ பழைய சகுந்தலாவா மாறினா கூட நல்லாத்தான் இருக்கும்".. உயிருக்கு உயிரா தன்னை விரும்பியவனே இப்படி அவமானப்படுத்துவது நெனச்சு உள்ளுக்குள்ள துடிச்சு போவா.. அதை பார்த்து பார்த்து ரசிக்கலாம்".. என்று யோசித்தபடி மனதுக்குள் சிரித்தவள் அடுத்த நொடியே "வேணாம் அர்ஜுனை இன்னும் டீப்பா ஸ்டடி பண்ண வேண்டியிருக்கு.. முழுசா அவன் எனக்கே எனக்கானவனா மாறும் வரைக்கும் எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது.. ஏன்னா இவளுக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சு போயிட்டா அர்ஜுன என் கூட சேர விடாம எப்படியாவது தடுத்துருவா.. அதனால கவனமா ஹிருதயா.. சின்ன வைரக்கல்லுக்காக ஆசைப்பட்டு பெரிய பொக்கிஷத்தை இழந்துடாத".. என மனதுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டபடி சகுந்தலாவை கூர் பார்வையால் அளந்தாள்..
சகுந்தலாவோ தர்ம சங்கடமாக நின்றிருக்க ஹிருதயா மெல்ல அவளை நெருங்கியவள் "திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையற மாதிரி அனுமதி கேட்காம இனிமே எங்க ரூமுக்குள்ள வரக்கூடாது புரிஞ்சுதா".. என்று வார்த்தை அம்புகளால் தாக்க திடுக்கிடலுடன் நிமிர்ந்தாள் சகுந்தலா.. "அப்போ என்னை நாய்னு சொல்றாளா".. அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள் பெண்ணவள்..
"வேலை செய்யும் இடமாயினும் சுயமரியாதை மிக முக்கியமாயிற்றே.. இதற்கு அவன் பரவாயில்லை.. பாறை போன்று கடினமாக பேசினாலும் வார்த்தைகள் நாகரீகமாக இருந்தனவே.. அவன் மனைவியோ நாய் என்று தன்னை கேவலமாக பேசி விட்டாளே.. உண்மையில் இவள் ராட்சசி தான்.. வேறு சூழ்நிலையாக இருந்திருந்தால் என்னை நாய் என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது உனக்கு? பல்லை உடைச்சிருவேன்".. என்று சண்டை போட்டிருக்கலாம்.. ஆனால் இப்போது தவறு தன் பக்கம் இருந்த காரணத்தால் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை..
"சா.. சாரி மேடம் அவசரமா கூப்பிட சொன்னதால உள்ளே வந்துட்டேன்.. பதட்டத்துல கைபட்டு பிளவர் வாஸ் உடைஞ்சிடுச்சு.. இனிமே இப்படி நடக்காது".. என்று பணிவான குரலில் சகுந்தலா கூறியதை மனதுக்குள் பொங்கி பெருகும் ஆனந்தத்துடன் ரசித்திருந்தாள் ஹிருதயா.. இன்னும் அவளை சீண்டி அவமானப்படுத்த ஆசைதான்.. அவசரப்பட்டு பொன்முட்டையிடும் வாத்தை உடனே அறுப்பானேன்.. பொறுமையாக வச்சு செய்யலாம்.. என்று விட்டுவிட்டாள்..
"சரி இதை கிளீன் பண்ணிடுங்க" எஜமானியாக உத்தரவிட்டு சென்றுவிட அதன்பிறகே பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து வெளியேற்றினாள் சகுந்தலா..
கீழே அமர்ந்து உடைந்த பீங்கான் துண்டுகளை எடுத்து குப்பை கூடையில் போட்டாள்.. விடை தெரியாத கேள்விகள் அவளுக்குள்ளும் உறுத்திக் கொண்டிருக்கிறது.. கதவு திறந்திருக்க அவசரத்தில் உள்ளே வந்ததெல்லாம் சரிதான்.. ஆனால் ஏன் இருவரின் நெருக்கத்தை பார்த்து என் மனம் துடிக்க வேண்டும்.. அர்ஜுன் சாரின் கரம் அவர் மனைவியை சுற்றி வளைத்திருக்கையில் தேவையில்லாமல் நான் ஏன் தவக்க வேண்டும்.. ஏன் என் விழிகளில் கண்ணீர் பெருக வேண்டும்.. அவர்கள் நெருக்கத்தை கலைக்க நான் ஏன் வேண்டுமென்றே பூச்சாடியை கீழே தள்ளி விட்டு இடைஞ்சலை உருவாக்க வேண்டும்.. எல்லாம் மைக்ரோ நொடி நேரத்திற்குள் அவள் மூளையில் தோன்றிய நூலிழை போன்ற உணர்வுகள்.. காரணமே இல்லாமல் அர்ஜுன் ஹிருதயாவின் நெருக்கம் அவளை உயிர் வரை பாதித்தது..
இது என்ன விபரீத எண்ணம்.. நான் திருமணமானவள்.. எனக்கு கணவன் உண்டு.. அழகான குழந்தை உண்டு.. பின் ஏன் இந்த சலனம்.. அர்ஜுன் சாரை பார்க்கையில் என் உடலிலும் மனதிலும் தோன்றும் ரசாயன மாற்றம்.. அது தவறு மிகப்பெரிய தவறு.. மனதை கட்டுப்படுத்த முயன்றாள்.. அர்ஜுனுக்குள் தோன்றிய அதே எச்சரிக்கை ஒலி அவளுக்குள்ளும் தோன்றி அலாரம் அடித்தது.. இருவரையும் நெருங்க விடாமல் தள்ளி நிற்க வைக்கும் இந்த உறுத்தல்களும் குற்ற உணர்ச்சியும்தான் ஹிருதயாவின் பலம்.. அழகான காதல் உறவு முறையில்லாத கள்ள உறவாக இருவருக்கும் தோன்றும்படி மிக நேர்த்தியாக சூழ்நிலையை உருவாக்கி விட்டாள் அவள்.. காதலுக்கு பொறுமை உண்டு ஆனால் காமத்திற்கு அது கிடையாதே.. இருவருக்குள்ளும் முதலில் வெளிப்பட்ட உணர்வான காமம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் காதலையும் அழகாக வெளியே கொண்டுவரும்..
"அம்மா.. வர சொல்லி இருந்திங்களாம்".. என்றபடி அறைக்குள் நுழைந்தவன் தரையில் தவழ்ந்தபடி கரடி பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த அபியை ஒரு கையால் அள்ளிக்கொண்டு சைலஜாவின் அருகே சென்று அமர்ந்தான்..
அவன் கைக்குள்ளிருந்து அழகாக சிரித்து முன்னே முளைத்திருந்த இரு வெண்ணிற கார்ன் பற்கள் குறுகுறுக்க அர்ஜுன் மணிக்கட்டை கடித்து வைத்தான் அபிமன்யு..
"பாருடா நான் தூக்கினா மட்டும் வீல் வீல்னு கத்த வேண்டியது.. உன்கிட்ட மட்டும் எவ்ளோ அழகா சிரிக்கிறான்".. தன் மகனிடம் முட்டி முட்டி விளையாடிய குழந்தையை கன்னத்தில் கைவைத்து ஆச்சரியமாக பார்த்தாள் சைலஜா..
அதே ஆச்சரியம் அவனுக்கும் உண்டு.. குழந்தைகளை கவரும் மிகப்பெரிய வித்தைக்காரன் இல்லை அவன்.. அபியின் மூலமாகத்தான் குழந்தைகளை எப்படி தூக்க வேண்டுமென்றே கற்றுக் கொண்டான்.. ஆனாலும் வந்த ஒரே நாளில் பால்மணம் மாறாத ஒரு ஆறு மாத பிள்ளை எப்படி தன்னிடம் பசை போட்டாற் போல் ஒட்டிக் கொண்டான் என்பது அவனுக்கும் புரியாத புதிர் தான்.. அபியின் அன்னையை பார்க்கும் பொழுது தோன்றும் பல ஜென்மங்களாய் பழகிய உணர்வு இவனை பார்க்கும் போதும் தோன்றுகிறதே.. தன் உதிரத்தில் இருந்து உருவகப்படுத்தப்பட்ட ஒரு பொருளை வெளியே எடுத்துப் பார்ப்பது போன்று அடிக்கடி உணர்ச்சிவசப்பட வைத்தான். அபிமன்யு..
"என்னம்மா ஏதாவது பிரச்சனையா? ஏன் அவசரமா கூப்பிட்டீங்க".. சைலஜா இயல்பாக பேசிய பின் பதட்டப்படும் படியாக எதுவும் இல்லை என புரிந்து கொண்டாலும் என்ன விஷயம் என்று உடனடியாக கேட்காமல் போனால் அய்யய்யோ மறந்துட்டேனே என்ற தலையை சொரிவாள் சைலஜா.. அவளுக்கு மறதி கொஞ்சம் ஜாஸ்தி..
இப்போதும் கூட கேட்க வந்தது மறந்து போய் சில நிமிடங்கள் கண்கள் சுருக்கி யோசித்து "ஏதோ சொல்லத்தான் கூப்பிட்டேன்.. ஆனா என்னனு மறந்து போச்சே".. என யோசனையாக நெற்றியைத் தேய்த்தவள் "ஹான் நான் தூங்கிட்டு இருந்த வேலையில நீங்க வந்ததா வேலைக்காரம்மா சொன்னாங்க.. அதான் என்ன விஷயம்னு கேட்கலாம்னு வர சொன்னேன்" என்றாள்..
"அவ்வளவுதானா" என இலகுவாக சிரித்தவன் "சும்மா உங்களை பாக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.. சரி தொந்தரவு பண்ண வேண்டாம்னு என கிளம்பிட்டேன்".. தாயிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் பிள்ளையுடன் விளையாடுவதில்.. அபியின் கையிலிருந்த குட்டி பொம்மையை கொடுப்பதும் பின் பிடுங்குவதுமாக விளையாட்டு காட்டி கொண்டிருந்தான் அர்ஜுன்.. மகனின் நடவடிக்கைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சைலஜா..
"உங்க அப்பா கூட சின்ன வயசுல உன்கிட்ட இப்படித்தான் விளையாடுவாரு".. சைலஜா பேச்சுவாக்கில் சொல்லிவிட அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அபியுடன் விளையாடும் ஜோரில் "ஓ".. என்பதுடன் முடித்துக் கொண்டான்..
" சகுந்தலா உங்களை எப்படி பார்த்துக்கிறாங்க.. திருப்தி தானே".. அபியிடம் சிரித்துக் கொண்டே அன்னையிடம் கேட்டான் அர்ஜுன்.. அபியும் பொக்கை வாய் திறந்து சிரிக்க பெரியவன் சிறியவன் இருவருக்குமே இடப்பக்க கன்னத்தில் வட்டமாய் குழி விழுவதை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ரொம்ப நல்லா பாத்துக்குறா.. அந்த பொண்ணு.. குறை சொல்லும்படியா எதுவுமில்லை.. இதோ இந்த குட்டி பையன் பண்ற குறும்பை நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் மனசெல்லாம் லேசாகிடுது".. என்று ஏதோ ஒரு வகையில் அர்ஜுனின் முகச்சாயலை நினைவு படுத்திய அபியைக் கண்டு மனதார ரசித்தாள் சைலஜா..
அர்ஜுனும் சைலஜாவின் வார்த்தையில் திருப்தி அடைந்தான்.. இதுவரை வந்த நான்கு பேரையும் ஏதோ ஒரு வகையில் குறை சொல்லிக் கொண்டேயிருந்த சைலஜா சகுந்தலாவை மட்டும் பாராட்டி பேசியது மனதுக்குள் வாசனையுடன் கூடிய வண்ண மலர்களை தூவியது போன்ற பரவசத்தை உருவாக்கியது..
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளே நுழைந்தாள் சகுந்தலா.. அவள் பிரத்தியேக மணம் நாசியை நிறைக்க நிமிர்ந்து பார்த்தவனோ விழிகளில் ஒருவித கடினத்தன்மையுடன் அவளை முறைத்தான்.. "பேசிட்டு இருக்கோம்ல நீங்க பாட்டுக்கு உள்ளே வந்தா என்ன அர்த்தம்.. கொஞ்சம் வெளியே இருங்க".. என்றான் சிடுசிடுப்புடன்.. முகம் கன்றிப் போனது சகுந்தலாவிற்கு.. அவன் அருகே வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து வாங்க முயல அபியை தன்னோடு இறுக பிடித்துக் கொண்டவன் "நாங்க பேசறதை புரிஞ்சுக்கிற அளவு அவன் வளரல.. அதனால அவன் என் கூடவே இருக்கட்டும் நீங்க போங்க".. என்று உத்தரவிட சைலஜாவிற்கோ மகன் நடந்து கொள்ளும் முறையில் ஒருவித அசௌகரிய நிலை உருவாக.. "விடு அர்ஜுன்.. அப்படி என்ன பெருசா பேசிட போறோம்.. அவ இருக்கட்டும்".. என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.. அர்ஜுனும் சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சில பொதுவான விஷயங்களை சைலஜாவிடம் பேசிக் கொண்டிருந்தான்..
ஏன் இந்த கடுமை அவளிடம்.. இப்படி கடுமையாக நடந்து கொள்வதன் மூலம் அவளை தன்னிடமிருந்து தள்ளி வைக்க நினைக்கிறானா.. இவளைப் பிடிக்கவே இல்லை என்று தன்னையே நம்ப வைக்க முயல்கிறானா.. உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திருடனை மறைக்க வெளியே இந்த முகமூடியா.. உண்மைதான்.. நழுவிச் செல்லும் இதயத்தை பிடித்து வைக்க தான் இந்த முகமூடி..
சகுந்தலா எதுவும் பேசாமல் அவர்களை கடந்து சென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஃபுட் சார்ட்டில் இரவு கொடுக்க வேண்டிய உணவின் தகவலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சைலஜாவிற்கு மூன்று வேளையும் என்ன உணவு சமைக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கு சகுந்தலாதான் சொல்ல வேண்டும்.. அட்டவணையில் இருக்கும் அதே உணவுகளை எப்போதும் சமைத்துக் கொடுக்க முடியாது.. சலிப்பு தட்டி விடும்.. அதே மெயின் இன்கிரிடியன்டை வைத்து வேறு விதமான ஆரோக்கியமான உணவுகளை சமைக்க சொல்ல வேண்டும்.. அதனால் இரவு என்ன செய்ய வேண்டும் என்று தன் டைரியில் குறித்துக் கொண்டிருந்தாள்..
அபி அர்ஜுனின் சட்டையை பிடித்து எழுந்தவன் அவன் தொடையில் நின்று தோள்பட்டைக்கு கீழே சட்டையை கடித்து ஈரம் செய்தான்.. சைலஜா அவன் செயலை கண்டு சிரித்தவள் "குட்டி பையனுக்கு பசிக்குது போல.. பால் வேணுமாம்".. என்றாள் சகுந்தலாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே..
"அதுக்குள்ள வா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே வயிறு முட்ட குடிச்சான்".. அவசரப்பட்டு வார்த்தைகளை உடைத்தவன் இரு பெண்களும் திகைத்துவிழிப்பதைக் கண்டு நாக்கை கடித்து தன்னையே நோந்து கொண்டான்..
அறைக்குள் அனுமதி கேட்காமல் வந்தது தவறுதான்.. அதற்காக முகத்தை கடுகடுவென வைத்து இப்படி திட்டியிருக்க வேண்டாம் என வெகுவாக மனம் வருந்தினாள் சகுந்தலா.. ஆனால் யோசித்துப் பார்க்கையில் அவன் பேசியதும் நியாயமாகவே பட்டது.. இன்னொருவரின் அறைக்குள் நுழையும்போது அதுவும் கணவன் மனைவி தனிமையில் இருக்கும் நேரத்தில் கதவு திறந்திருந்தாலும் குரல் கொடுத்துவிட்டு அல்லவா உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.. மூளை மழுங்கி போய்விட்டதா உனக்கு.. அவசரத்தில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விட்டாயா என தன்னையே கடிந்து கொண்டாள்.. ஆனால் இதில் ஆச்சரியப்பட்டு போனது ஹிருதயாதான்.. பேசியது அர்ஜுன் தானா.. அல்லது கனவு காண்கிறேனா.. தங்களை கணவன் மனைவி என்றா சொன்னான்.. உள்ளுக்குள் ஒரு பரவசம்.. உயர உயர வானத்தில் பறக்கும் உணர்வு.. தன் மீது கிடந்தவளை விலக்கிவிட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கினான் அவன்..
சகுந்தலாவை நெருங்கி வந்தவன் அழுத்தமாக அவள் மீது பார்வையை பதித்திருக்க பார்வை வீச்சு தாங்காமல் "சா.. சார்".. என்றாள் திணறியபடி..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க" என்றான் கடின குரலில்.. "அம்மா உங்களை கூப்பிட்டாங்க.. அவசரமா ஏதோ பேசணுமாம்".. என்றாள் மெல்லிய குரலில்.. "அவங்க எனக்குதான் அம்மா உங்களுக்கு இல்ல.. ஜஸ்ட் கால் ஹர் மேடம்.. ஒகே?".. என்றான் அதிகாரதொனியில்..
"ம் ஒகே சார்".. சகுந்தலாவின் முகத்தில் ஒருவித பதட்டம்.. அவசரப்பட்டு அனுமதி கேட்காமல் உள்ளே வந்து இருந்த மரியாதையை கெடுத்துக் கொண்டோமே என்ற சங்கடம் அவளுக்கு..
அர்ஜுன் கீழே விழுந்த பூச்சாடியை பார்த்தான்.. அழகான ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த பூச்சாடி மூன்று துண்டுகளாக உடைந்து போயிருந்தது.. பூச்சாடியிலிருந்து பார்வையை விலக்கி அவளை முறைக்க அப்பார்வையின் பொருளுணர்ந்து கொண்டவள் "சாரி சார்.. கைத்தவறி தெரியாம".. என இழுக்க.. "நீங்க தானே உடைச்சீங்க நீங்களே கிளீன் பண்ணிடுங்க".. கட்டளையிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.. இருவரின் சம்பாஷணைகளில் தெரிந்த அந்நிய தன்மையும் அர்ஜுன் சகுந்தலாவிடம் நடந்து கொண்ட முறையும் ஹிருதயாவில் உள்ளத்தில் குதூகலத்தை உண்டு பண்ணியிருக்க.. "கேம் ஸ்டார்ட்டட்.. இப்பவே இவ பழைய சகுந்தலாவா மாறினா கூட நல்லாத்தான் இருக்கும்".. உயிருக்கு உயிரா தன்னை விரும்பியவனே இப்படி அவமானப்படுத்துவது நெனச்சு உள்ளுக்குள்ள துடிச்சு போவா.. அதை பார்த்து பார்த்து ரசிக்கலாம்".. என்று யோசித்தபடி மனதுக்குள் சிரித்தவள் அடுத்த நொடியே "வேணாம் அர்ஜுனை இன்னும் டீப்பா ஸ்டடி பண்ண வேண்டியிருக்கு.. முழுசா அவன் எனக்கே எனக்கானவனா மாறும் வரைக்கும் எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது.. ஏன்னா இவளுக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சு போயிட்டா அர்ஜுன என் கூட சேர விடாம எப்படியாவது தடுத்துருவா.. அதனால கவனமா ஹிருதயா.. சின்ன வைரக்கல்லுக்காக ஆசைப்பட்டு பெரிய பொக்கிஷத்தை இழந்துடாத".. என மனதுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டபடி சகுந்தலாவை கூர் பார்வையால் அளந்தாள்..
சகுந்தலாவோ தர்ம சங்கடமாக நின்றிருக்க ஹிருதயா மெல்ல அவளை நெருங்கியவள் "திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையற மாதிரி அனுமதி கேட்காம இனிமே எங்க ரூமுக்குள்ள வரக்கூடாது புரிஞ்சுதா".. என்று வார்த்தை அம்புகளால் தாக்க திடுக்கிடலுடன் நிமிர்ந்தாள் சகுந்தலா.. "அப்போ என்னை நாய்னு சொல்றாளா".. அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள் பெண்ணவள்..
"வேலை செய்யும் இடமாயினும் சுயமரியாதை மிக முக்கியமாயிற்றே.. இதற்கு அவன் பரவாயில்லை.. பாறை போன்று கடினமாக பேசினாலும் வார்த்தைகள் நாகரீகமாக இருந்தனவே.. அவன் மனைவியோ நாய் என்று தன்னை கேவலமாக பேசி விட்டாளே.. உண்மையில் இவள் ராட்சசி தான்.. வேறு சூழ்நிலையாக இருந்திருந்தால் என்னை நாய் என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது உனக்கு? பல்லை உடைச்சிருவேன்".. என்று சண்டை போட்டிருக்கலாம்.. ஆனால் இப்போது தவறு தன் பக்கம் இருந்த காரணத்தால் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை..
"சா.. சாரி மேடம் அவசரமா கூப்பிட சொன்னதால உள்ளே வந்துட்டேன்.. பதட்டத்துல கைபட்டு பிளவர் வாஸ் உடைஞ்சிடுச்சு.. இனிமே இப்படி நடக்காது".. என்று பணிவான குரலில் சகுந்தலா கூறியதை மனதுக்குள் பொங்கி பெருகும் ஆனந்தத்துடன் ரசித்திருந்தாள் ஹிருதயா.. இன்னும் அவளை சீண்டி அவமானப்படுத்த ஆசைதான்.. அவசரப்பட்டு பொன்முட்டையிடும் வாத்தை உடனே அறுப்பானேன்.. பொறுமையாக வச்சு செய்யலாம்.. என்று விட்டுவிட்டாள்..
"சரி இதை கிளீன் பண்ணிடுங்க" எஜமானியாக உத்தரவிட்டு சென்றுவிட அதன்பிறகே பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து வெளியேற்றினாள் சகுந்தலா..
கீழே அமர்ந்து உடைந்த பீங்கான் துண்டுகளை எடுத்து குப்பை கூடையில் போட்டாள்.. விடை தெரியாத கேள்விகள் அவளுக்குள்ளும் உறுத்திக் கொண்டிருக்கிறது.. கதவு திறந்திருக்க அவசரத்தில் உள்ளே வந்ததெல்லாம் சரிதான்.. ஆனால் ஏன் இருவரின் நெருக்கத்தை பார்த்து என் மனம் துடிக்க வேண்டும்.. அர்ஜுன் சாரின் கரம் அவர் மனைவியை சுற்றி வளைத்திருக்கையில் தேவையில்லாமல் நான் ஏன் தவக்க வேண்டும்.. ஏன் என் விழிகளில் கண்ணீர் பெருக வேண்டும்.. அவர்கள் நெருக்கத்தை கலைக்க நான் ஏன் வேண்டுமென்றே பூச்சாடியை கீழே தள்ளி விட்டு இடைஞ்சலை உருவாக்க வேண்டும்.. எல்லாம் மைக்ரோ நொடி நேரத்திற்குள் அவள் மூளையில் தோன்றிய நூலிழை போன்ற உணர்வுகள்.. காரணமே இல்லாமல் அர்ஜுன் ஹிருதயாவின் நெருக்கம் அவளை உயிர் வரை பாதித்தது..
இது என்ன விபரீத எண்ணம்.. நான் திருமணமானவள்.. எனக்கு கணவன் உண்டு.. அழகான குழந்தை உண்டு.. பின் ஏன் இந்த சலனம்.. அர்ஜுன் சாரை பார்க்கையில் என் உடலிலும் மனதிலும் தோன்றும் ரசாயன மாற்றம்.. அது தவறு மிகப்பெரிய தவறு.. மனதை கட்டுப்படுத்த முயன்றாள்.. அர்ஜுனுக்குள் தோன்றிய அதே எச்சரிக்கை ஒலி அவளுக்குள்ளும் தோன்றி அலாரம் அடித்தது.. இருவரையும் நெருங்க விடாமல் தள்ளி நிற்க வைக்கும் இந்த உறுத்தல்களும் குற்ற உணர்ச்சியும்தான் ஹிருதயாவின் பலம்.. அழகான காதல் உறவு முறையில்லாத கள்ள உறவாக இருவருக்கும் தோன்றும்படி மிக நேர்த்தியாக சூழ்நிலையை உருவாக்கி விட்டாள் அவள்.. காதலுக்கு பொறுமை உண்டு ஆனால் காமத்திற்கு அது கிடையாதே.. இருவருக்குள்ளும் முதலில் வெளிப்பட்ட உணர்வான காமம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் காதலையும் அழகாக வெளியே கொண்டுவரும்..
"அம்மா.. வர சொல்லி இருந்திங்களாம்".. என்றபடி அறைக்குள் நுழைந்தவன் தரையில் தவழ்ந்தபடி கரடி பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த அபியை ஒரு கையால் அள்ளிக்கொண்டு சைலஜாவின் அருகே சென்று அமர்ந்தான்..
அவன் கைக்குள்ளிருந்து அழகாக சிரித்து முன்னே முளைத்திருந்த இரு வெண்ணிற கார்ன் பற்கள் குறுகுறுக்க அர்ஜுன் மணிக்கட்டை கடித்து வைத்தான் அபிமன்யு..
"பாருடா நான் தூக்கினா மட்டும் வீல் வீல்னு கத்த வேண்டியது.. உன்கிட்ட மட்டும் எவ்ளோ அழகா சிரிக்கிறான்".. தன் மகனிடம் முட்டி முட்டி விளையாடிய குழந்தையை கன்னத்தில் கைவைத்து ஆச்சரியமாக பார்த்தாள் சைலஜா..
அதே ஆச்சரியம் அவனுக்கும் உண்டு.. குழந்தைகளை கவரும் மிகப்பெரிய வித்தைக்காரன் இல்லை அவன்.. அபியின் மூலமாகத்தான் குழந்தைகளை எப்படி தூக்க வேண்டுமென்றே கற்றுக் கொண்டான்.. ஆனாலும் வந்த ஒரே நாளில் பால்மணம் மாறாத ஒரு ஆறு மாத பிள்ளை எப்படி தன்னிடம் பசை போட்டாற் போல் ஒட்டிக் கொண்டான் என்பது அவனுக்கும் புரியாத புதிர் தான்.. அபியின் அன்னையை பார்க்கும் பொழுது தோன்றும் பல ஜென்மங்களாய் பழகிய உணர்வு இவனை பார்க்கும் போதும் தோன்றுகிறதே.. தன் உதிரத்தில் இருந்து உருவகப்படுத்தப்பட்ட ஒரு பொருளை வெளியே எடுத்துப் பார்ப்பது போன்று அடிக்கடி உணர்ச்சிவசப்பட வைத்தான். அபிமன்யு..
"என்னம்மா ஏதாவது பிரச்சனையா? ஏன் அவசரமா கூப்பிட்டீங்க".. சைலஜா இயல்பாக பேசிய பின் பதட்டப்படும் படியாக எதுவும் இல்லை என புரிந்து கொண்டாலும் என்ன விஷயம் என்று உடனடியாக கேட்காமல் போனால் அய்யய்யோ மறந்துட்டேனே என்ற தலையை சொரிவாள் சைலஜா.. அவளுக்கு மறதி கொஞ்சம் ஜாஸ்தி..
இப்போதும் கூட கேட்க வந்தது மறந்து போய் சில நிமிடங்கள் கண்கள் சுருக்கி யோசித்து "ஏதோ சொல்லத்தான் கூப்பிட்டேன்.. ஆனா என்னனு மறந்து போச்சே".. என யோசனையாக நெற்றியைத் தேய்த்தவள் "ஹான் நான் தூங்கிட்டு இருந்த வேலையில நீங்க வந்ததா வேலைக்காரம்மா சொன்னாங்க.. அதான் என்ன விஷயம்னு கேட்கலாம்னு வர சொன்னேன்" என்றாள்..
"அவ்வளவுதானா" என இலகுவாக சிரித்தவன் "சும்மா உங்களை பாக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.. சரி தொந்தரவு பண்ண வேண்டாம்னு என கிளம்பிட்டேன்".. தாயிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் பிள்ளையுடன் விளையாடுவதில்.. அபியின் கையிலிருந்த குட்டி பொம்மையை கொடுப்பதும் பின் பிடுங்குவதுமாக விளையாட்டு காட்டி கொண்டிருந்தான் அர்ஜுன்.. மகனின் நடவடிக்கைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சைலஜா..
"உங்க அப்பா கூட சின்ன வயசுல உன்கிட்ட இப்படித்தான் விளையாடுவாரு".. சைலஜா பேச்சுவாக்கில் சொல்லிவிட அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அபியுடன் விளையாடும் ஜோரில் "ஓ".. என்பதுடன் முடித்துக் கொண்டான்..
" சகுந்தலா உங்களை எப்படி பார்த்துக்கிறாங்க.. திருப்தி தானே".. அபியிடம் சிரித்துக் கொண்டே அன்னையிடம் கேட்டான் அர்ஜுன்.. அபியும் பொக்கை வாய் திறந்து சிரிக்க பெரியவன் சிறியவன் இருவருக்குமே இடப்பக்க கன்னத்தில் வட்டமாய் குழி விழுவதை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ரொம்ப நல்லா பாத்துக்குறா.. அந்த பொண்ணு.. குறை சொல்லும்படியா எதுவுமில்லை.. இதோ இந்த குட்டி பையன் பண்ற குறும்பை நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் மனசெல்லாம் லேசாகிடுது".. என்று ஏதோ ஒரு வகையில் அர்ஜுனின் முகச்சாயலை நினைவு படுத்திய அபியைக் கண்டு மனதார ரசித்தாள் சைலஜா..
அர்ஜுனும் சைலஜாவின் வார்த்தையில் திருப்தி அடைந்தான்.. இதுவரை வந்த நான்கு பேரையும் ஏதோ ஒரு வகையில் குறை சொல்லிக் கொண்டேயிருந்த சைலஜா சகுந்தலாவை மட்டும் பாராட்டி பேசியது மனதுக்குள் வாசனையுடன் கூடிய வண்ண மலர்களை தூவியது போன்ற பரவசத்தை உருவாக்கியது..
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளே நுழைந்தாள் சகுந்தலா.. அவள் பிரத்தியேக மணம் நாசியை நிறைக்க நிமிர்ந்து பார்த்தவனோ விழிகளில் ஒருவித கடினத்தன்மையுடன் அவளை முறைத்தான்.. "பேசிட்டு இருக்கோம்ல நீங்க பாட்டுக்கு உள்ளே வந்தா என்ன அர்த்தம்.. கொஞ்சம் வெளியே இருங்க".. என்றான் சிடுசிடுப்புடன்.. முகம் கன்றிப் போனது சகுந்தலாவிற்கு.. அவன் அருகே வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து வாங்க முயல அபியை தன்னோடு இறுக பிடித்துக் கொண்டவன் "நாங்க பேசறதை புரிஞ்சுக்கிற அளவு அவன் வளரல.. அதனால அவன் என் கூடவே இருக்கட்டும் நீங்க போங்க".. என்று உத்தரவிட சைலஜாவிற்கோ மகன் நடந்து கொள்ளும் முறையில் ஒருவித அசௌகரிய நிலை உருவாக.. "விடு அர்ஜுன்.. அப்படி என்ன பெருசா பேசிட போறோம்.. அவ இருக்கட்டும்".. என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.. அர்ஜுனும் சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சில பொதுவான விஷயங்களை சைலஜாவிடம் பேசிக் கொண்டிருந்தான்..
ஏன் இந்த கடுமை அவளிடம்.. இப்படி கடுமையாக நடந்து கொள்வதன் மூலம் அவளை தன்னிடமிருந்து தள்ளி வைக்க நினைக்கிறானா.. இவளைப் பிடிக்கவே இல்லை என்று தன்னையே நம்ப வைக்க முயல்கிறானா.. உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திருடனை மறைக்க வெளியே இந்த முகமூடியா.. உண்மைதான்.. நழுவிச் செல்லும் இதயத்தை பிடித்து வைக்க தான் இந்த முகமூடி..
சகுந்தலா எதுவும் பேசாமல் அவர்களை கடந்து சென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஃபுட் சார்ட்டில் இரவு கொடுக்க வேண்டிய உணவின் தகவலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சைலஜாவிற்கு மூன்று வேளையும் என்ன உணவு சமைக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கு சகுந்தலாதான் சொல்ல வேண்டும்.. அட்டவணையில் இருக்கும் அதே உணவுகளை எப்போதும் சமைத்துக் கொடுக்க முடியாது.. சலிப்பு தட்டி விடும்.. அதே மெயின் இன்கிரிடியன்டை வைத்து வேறு விதமான ஆரோக்கியமான உணவுகளை சமைக்க சொல்ல வேண்டும்.. அதனால் இரவு என்ன செய்ய வேண்டும் என்று தன் டைரியில் குறித்துக் கொண்டிருந்தாள்..
அபி அர்ஜுனின் சட்டையை பிடித்து எழுந்தவன் அவன் தொடையில் நின்று தோள்பட்டைக்கு கீழே சட்டையை கடித்து ஈரம் செய்தான்.. சைலஜா அவன் செயலை கண்டு சிரித்தவள் "குட்டி பையனுக்கு பசிக்குது போல.. பால் வேணுமாம்".. என்றாள் சகுந்தலாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே..
"அதுக்குள்ள வா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே வயிறு முட்ட குடிச்சான்".. அவசரப்பட்டு வார்த்தைகளை உடைத்தவன் இரு பெண்களும் திகைத்துவிழிப்பதைக் கண்டு நாக்கை கடித்து தன்னையே நோந்து கொண்டான்..
அறைக்குள் அனுமதி கேட்காமல் வந்தது தவறுதான்.. அதற்காக முகத்தை கடுகடுவென வைத்து இப்படி திட்டியிருக்க வேண்டாம் என வெகுவாக மனம் வருந்தினாள் சகுந்தலா.. ஆனால் யோசித்துப் பார்க்கையில் அவன் பேசியதும் நியாயமாகவே பட்டது.. இன்னொருவரின் அறைக்குள் நுழையும்போது அதுவும் கணவன் மனைவி தனிமையில் இருக்கும் நேரத்தில் கதவு திறந்திருந்தாலும் குரல் கொடுத்துவிட்டு அல்லவா உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.. மூளை மழுங்கி போய்விட்டதா உனக்கு.. அவசரத்தில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விட்டாயா என தன்னையே கடிந்து கொண்டாள்.. ஆனால் இதில் ஆச்சரியப்பட்டு போனது ஹிருதயாதான்.. பேசியது அர்ஜுன் தானா.. அல்லது கனவு காண்கிறேனா.. தங்களை கணவன் மனைவி என்றா சொன்னான்.. உள்ளுக்குள் ஒரு பரவசம்.. உயர உயர வானத்தில் பறக்கும் உணர்வு.. தன் மீது கிடந்தவளை விலக்கிவிட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கினான் அவன்..
சகுந்தலாவை நெருங்கி வந்தவன் அழுத்தமாக அவள் மீது பார்வையை பதித்திருக்க பார்வை வீச்சு தாங்காமல் "சா.. சார்".. என்றாள் திணறியபடி..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க" என்றான் கடின குரலில்.. "அம்மா உங்களை கூப்பிட்டாங்க.. அவசரமா ஏதோ பேசணுமாம்".. என்றாள் மெல்லிய குரலில்.. "அவங்க எனக்குதான் அம்மா உங்களுக்கு இல்ல.. ஜஸ்ட் கால் ஹர் மேடம்.. ஒகே?".. என்றான் அதிகாரதொனியில்..
"ம் ஒகே சார்".. சகுந்தலாவின் முகத்தில் ஒருவித பதட்டம்.. அவசரப்பட்டு அனுமதி கேட்காமல் உள்ளே வந்து இருந்த மரியாதையை கெடுத்துக் கொண்டோமே என்ற சங்கடம் அவளுக்கு..
அர்ஜுன் கீழே விழுந்த பூச்சாடியை பார்த்தான்.. அழகான ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த பூச்சாடி மூன்று துண்டுகளாக உடைந்து போயிருந்தது.. பூச்சாடியிலிருந்து பார்வையை விலக்கி அவளை முறைக்க அப்பார்வையின் பொருளுணர்ந்து கொண்டவள் "சாரி சார்.. கைத்தவறி தெரியாம".. என இழுக்க.. "நீங்க தானே உடைச்சீங்க நீங்களே கிளீன் பண்ணிடுங்க".. கட்டளையிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.. இருவரின் சம்பாஷணைகளில் தெரிந்த அந்நிய தன்மையும் அர்ஜுன் சகுந்தலாவிடம் நடந்து கொண்ட முறையும் ஹிருதயாவில் உள்ளத்தில் குதூகலத்தை உண்டு பண்ணியிருக்க.. "கேம் ஸ்டார்ட்டட்.. இப்பவே இவ பழைய சகுந்தலாவா மாறினா கூட நல்லாத்தான் இருக்கும்".. உயிருக்கு உயிரா தன்னை விரும்பியவனே இப்படி அவமானப்படுத்துவது நெனச்சு உள்ளுக்குள்ள துடிச்சு போவா.. அதை பார்த்து பார்த்து ரசிக்கலாம்".. என்று யோசித்தபடி மனதுக்குள் சிரித்தவள் அடுத்த நொடியே "வேணாம் அர்ஜுனை இன்னும் டீப்பா ஸ்டடி பண்ண வேண்டியிருக்கு.. முழுசா அவன் எனக்கே எனக்கானவனா மாறும் வரைக்கும் எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது.. ஏன்னா இவளுக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சு போயிட்டா அர்ஜுன என் கூட சேர விடாம எப்படியாவது தடுத்துருவா.. அதனால கவனமா ஹிருதயா.. சின்ன வைரக்கல்லுக்காக ஆசைப்பட்டு பெரிய பொக்கிஷத்தை இழந்துடாத".. என மனதுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டபடி சகுந்தலாவை கூர் பார்வையால் அளந்தாள்..
சகுந்தலாவோ தர்ம சங்கடமாக நின்றிருக்க ஹிருதயா மெல்ல அவளை நெருங்கியவள் "திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையற மாதிரி அனுமதி கேட்காம இனிமே எங்க ரூமுக்குள்ள வரக்கூடாது புரிஞ்சுதா".. என்று வார்த்தை அம்புகளால் தாக்க திடுக்கிடலுடன் நிமிர்ந்தாள் சகுந்தலா.. "அப்போ என்னை நாய்னு சொல்றாளா".. அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள் பெண்ணவள்..
"வேலை செய்யும் இடமாயினும் சுயமரியாதை மிக முக்கியமாயிற்றே.. இதற்கு அவன் பரவாயில்லை.. பாறை போன்று கடினமாக பேசினாலும் வார்த்தைகள் நாகரீகமாக இருந்தனவே.. அவன் மனைவியோ நாய் என்று தன்னை கேவலமாக பேசி விட்டாளே.. உண்மையில் இவள் ராட்சசி தான்.. வேறு சூழ்நிலையாக இருந்திருந்தால் என்னை நாய் என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது உனக்கு? பல்லை உடைச்சிருவேன்".. என்று சண்டை போட்டிருக்கலாம்.. ஆனால் இப்போது தவறு தன் பக்கம் இருந்த காரணத்தால் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை..
"சா.. சாரி மேடம் அவசரமா கூப்பிட சொன்னதால உள்ளே வந்துட்டேன்.. பதட்டத்துல கைபட்டு பிளவர் வாஸ் உடைஞ்சிடுச்சு.. இனிமே இப்படி நடக்காது".. என்று பணிவான குரலில் சகுந்தலா கூறியதை மனதுக்குள் பொங்கி பெருகும் ஆனந்தத்துடன் ரசித்திருந்தாள் ஹிருதயா.. இன்னும் அவளை சீண்டி அவமானப்படுத்த ஆசைதான்.. அவசரப்பட்டு பொன்முட்டையிடும் வாத்தை உடனே அறுப்பானேன்.. பொறுமையாக வச்சு செய்யலாம்.. என்று விட்டுவிட்டாள்..
"சரி இதை கிளீன் பண்ணிடுங்க" எஜமானியாக உத்தரவிட்டு சென்றுவிட அதன்பிறகே பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து வெளியேற்றினாள் சகுந்தலா..
கீழே அமர்ந்து உடைந்த பீங்கான் துண்டுகளை எடுத்து குப்பை கூடையில் போட்டாள்.. விடை தெரியாத கேள்விகள் அவளுக்குள்ளும் உறுத்திக் கொண்டிருக்கிறது.. கதவு திறந்திருக்க அவசரத்தில் உள்ளே வந்ததெல்லாம் சரிதான்.. ஆனால் ஏன் இருவரின் நெருக்கத்தை பார்த்து என் மனம் துடிக்க வேண்டும்.. அர்ஜுன் சாரின் கரம் அவர் மனைவியை சுற்றி வளைத்திருக்கையில் தேவையில்லாமல் நான் ஏன் தவக்க வேண்டும்.. ஏன் என் விழிகளில் கண்ணீர் பெருக வேண்டும்.. அவர்கள் நெருக்கத்தை கலைக்க நான் ஏன் வேண்டுமென்றே பூச்சாடியை கீழே தள்ளி விட்டு இடைஞ்சலை உருவாக்க வேண்டும்.. எல்லாம் மைக்ரோ நொடி நேரத்திற்குள் அவள் மூளையில் தோன்றிய நூலிழை போன்ற உணர்வுகள்.. காரணமே இல்லாமல் அர்ஜுன் ஹிருதயாவின் நெருக்கம் அவளை உயிர் வரை பாதித்தது..
இது என்ன விபரீத எண்ணம்.. நான் திருமணமானவள்.. எனக்கு கணவன் உண்டு.. அழகான குழந்தை உண்டு.. பின் ஏன் இந்த சலனம்.. அர்ஜுன் சாரை பார்க்கையில் என் உடலிலும் மனதிலும் தோன்றும் ரசாயன மாற்றம்.. அது தவறு மிகப்பெரிய தவறு.. மனதை கட்டுப்படுத்த முயன்றாள்.. அர்ஜுனுக்குள் தோன்றிய அதே எச்சரிக்கை ஒலி அவளுக்குள்ளும் தோன்றி அலாரம் அடித்தது.. இருவரையும் நெருங்க விடாமல் தள்ளி நிற்க வைக்கும் இந்த உறுத்தல்களும் குற்ற உணர்ச்சியும்தான் ஹிருதயாவின் பலம்.. அழகான காதல் உறவு முறையில்லாத கள்ள உறவாக இருவருக்கும் தோன்றும்படி மிக நேர்த்தியாக சூழ்நிலையை உருவாக்கி விட்டாள் அவள்.. காதலுக்கு பொறுமை உண்டு ஆனால் காமத்திற்கு அது கிடையாதே.. இருவருக்குள்ளும் முதலில் வெளிப்பட்ட உணர்வான காமம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் காதலையும் அழகாக வெளியே கொண்டுவரும்..
"அம்மா.. வர சொல்லி இருந்திங்களாம்".. என்றபடி அறைக்குள் நுழைந்தவன் தரையில் தவழ்ந்தபடி கரடி பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த அபியை ஒரு கையால் அள்ளிக்கொண்டு சைலஜாவின் அருகே சென்று அமர்ந்தான்..
அவன் கைக்குள்ளிருந்து அழகாக சிரித்து முன்னே முளைத்திருந்த இரு வெண்ணிற கார்ன் பற்கள் குறுகுறுக்க அர்ஜுன் மணிக்கட்டை கடித்து வைத்தான் அபிமன்யு..
"பாருடா நான் தூக்கினா மட்டும் வீல் வீல்னு கத்த வேண்டியது.. உன்கிட்ட மட்டும் எவ்ளோ அழகா சிரிக்கிறான்".. தன் மகனிடம் முட்டி முட்டி விளையாடிய குழந்தையை கன்னத்தில் கைவைத்து ஆச்சரியமாக பார்த்தாள் சைலஜா..
அதே ஆச்சரியம் அவனுக்கும் உண்டு.. குழந்தைகளை கவரும் மிகப்பெரிய வித்தைக்காரன் இல்லை அவன்.. அபியின் மூலமாகத்தான் குழந்தைகளை எப்படி தூக்க வேண்டுமென்றே கற்றுக் கொண்டான்.. ஆனாலும் வந்த ஒரே நாளில் பால்மணம் மாறாத ஒரு ஆறு மாத பிள்ளை எப்படி தன்னிடம் பசை போட்டாற் போல் ஒட்டிக் கொண்டான் என்பது அவனுக்கும் புரியாத புதிர் தான்.. அபியின் அன்னையை பார்க்கும் பொழுது தோன்றும் பல ஜென்மங்களாய் பழகிய உணர்வு இவனை பார்க்கும் போதும் தோன்றுகிறதே.. தன் உதிரத்தில் இருந்து உருவகப்படுத்தப்பட்ட ஒரு பொருளை வெளியே எடுத்துப் பார்ப்பது போன்று அடிக்கடி உணர்ச்சிவசப்பட வைத்தான். அபிமன்யு..
"என்னம்மா ஏதாவது பிரச்சனையா? ஏன் அவசரமா கூப்பிட்டீங்க".. சைலஜா இயல்பாக பேசிய பின் பதட்டப்படும் படியாக எதுவும் இல்லை என புரிந்து கொண்டாலும் என்ன விஷயம் என்று உடனடியாக கேட்காமல் போனால் அய்யய்யோ மறந்துட்டேனே என்ற தலையை சொரிவாள் சைலஜா.. அவளுக்கு மறதி கொஞ்சம் ஜாஸ்தி..
இப்போதும் கூட கேட்க வந்தது மறந்து போய் சில நிமிடங்கள் கண்கள் சுருக்கி யோசித்து "ஏதோ சொல்லத்தான் கூப்பிட்டேன்.. ஆனா என்னனு மறந்து போச்சே".. என யோசனையாக நெற்றியைத் தேய்த்தவள் "ஹான் நான் தூங்கிட்டு இருந்த வேலையில நீங்க வந்ததா வேலைக்காரம்மா சொன்னாங்க.. அதான் என்ன விஷயம்னு கேட்கலாம்னு வர சொன்னேன்" என்றாள்..
"அவ்வளவுதானா" என இலகுவாக சிரித்தவன் "சும்மா உங்களை பாக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.. சரி தொந்தரவு பண்ண வேண்டாம்னு என கிளம்பிட்டேன்".. தாயிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் பிள்ளையுடன் விளையாடுவதில்.. அபியின் கையிலிருந்த குட்டி பொம்மையை கொடுப்பதும் பின் பிடுங்குவதுமாக விளையாட்டு காட்டி கொண்டிருந்தான் அர்ஜுன்.. மகனின் நடவடிக்கைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சைலஜா..
"உங்க அப்பா கூட சின்ன வயசுல உன்கிட்ட இப்படித்தான் விளையாடுவாரு".. சைலஜா பேச்சுவாக்கில் சொல்லிவிட அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அபியுடன் விளையாடும் ஜோரில் "ஓ".. என்பதுடன் முடித்துக் கொண்டான்..
" சகுந்தலா உங்களை எப்படி பார்த்துக்கிறாங்க.. திருப்தி தானே".. அபியிடம் சிரித்துக் கொண்டே அன்னையிடம் கேட்டான் அர்ஜுன்.. அபியும் பொக்கை வாய் திறந்து சிரிக்க பெரியவன் சிறியவன் இருவருக்குமே இடப்பக்க கன்னத்தில் வட்டமாய் குழி விழுவதை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ரொம்ப நல்லா பாத்துக்குறா.. அந்த பொண்ணு.. குறை சொல்லும்படியா எதுவுமில்லை.. இதோ இந்த குட்டி பையன் பண்ற குறும்பை நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் மனசெல்லாம் லேசாகிடுது".. என்று ஏதோ ஒரு வகையில் அர்ஜுனின் முகச்சாயலை நினைவு படுத்திய அபியைக் கண்டு மனதார ரசித்தாள் சைலஜா..
அர்ஜுனும் சைலஜாவின் வார்த்தையில் திருப்தி அடைந்தான்.. இதுவரை வந்த நான்கு பேரையும் ஏதோ ஒரு வகையில் குறை சொல்லிக் கொண்டேயிருந்த சைலஜா சகுந்தலாவை மட்டும் பாராட்டி பேசியது மனதுக்குள் வாசனையுடன் கூடிய வண்ண மலர்களை தூவியது போன்ற பரவசத்தை உருவாக்கியது..
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளே நுழைந்தாள் சகுந்தலா.. அவள் பிரத்தியேக மணம் நாசியை நிறைக்க நிமிர்ந்து பார்த்தவனோ விழிகளில் ஒருவித கடினத்தன்மையுடன் அவளை முறைத்தான்.. "பேசிட்டு இருக்கோம்ல நீங்க பாட்டுக்கு உள்ளே வந்தா என்ன அர்த்தம்.. கொஞ்சம் வெளியே இருங்க".. என்றான் சிடுசிடுப்புடன்.. முகம் கன்றிப் போனது சகுந்தலாவிற்கு.. அவன் அருகே வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து வாங்க முயல அபியை தன்னோடு இறுக பிடித்துக் கொண்டவன் "நாங்க பேசறதை புரிஞ்சுக்கிற அளவு அவன் வளரல.. அதனால அவன் என் கூடவே இருக்கட்டும் நீங்க போங்க".. என்று உத்தரவிட சைலஜாவிற்கோ மகன் நடந்து கொள்ளும் முறையில் ஒருவித அசௌகரிய நிலை உருவாக.. "விடு அர்ஜுன்.. அப்படி என்ன பெருசா பேசிட போறோம்.. அவ இருக்கட்டும்".. என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.. அர்ஜுனும் சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சில பொதுவான விஷயங்களை சைலஜாவிடம் பேசிக் கொண்டிருந்தான்..
ஏன் இந்த கடுமை அவளிடம்.. இப்படி கடுமையாக நடந்து கொள்வதன் மூலம் அவளை தன்னிடமிருந்து தள்ளி வைக்க நினைக்கிறானா.. இவளைப் பிடிக்கவே இல்லை என்று தன்னையே நம்ப வைக்க முயல்கிறானா.. உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திருடனை மறைக்க வெளியே இந்த முகமூடியா.. உண்மைதான்.. நழுவிச் செல்லும் இதயத்தை பிடித்து வைக்க தான் இந்த முகமூடி..
சகுந்தலா எதுவும் பேசாமல் அவர்களை கடந்து சென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஃபுட் சார்ட்டில் இரவு கொடுக்க வேண்டிய உணவின் தகவலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சைலஜாவிற்கு மூன்று வேளையும் என்ன உணவு சமைக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கு சகுந்தலாதான் சொல்ல வேண்டும்.. அட்டவணையில் இருக்கும் அதே உணவுகளை எப்போதும் சமைத்துக் கொடுக்க முடியாது.. சலிப்பு தட்டி விடும்.. அதே மெயின் இன்கிரிடியன்டை வைத்து வேறு விதமான ஆரோக்கியமான உணவுகளை சமைக்க சொல்ல வேண்டும்.. அதனால் இரவு என்ன செய்ய வேண்டும் என்று தன் டைரியில் குறித்துக் கொண்டிருந்தாள்..
அபி அர்ஜுனின் சட்டையை பிடித்து எழுந்தவன் அவன் தொடையில் நின்று தோள்பட்டைக்கு கீழே சட்டையை கடித்து ஈரம் செய்தான்.. சைலஜா அவன் செயலை கண்டு சிரித்தவள் "குட்டி பையனுக்கு பசிக்குது போல.. பால் வேணுமாம்".. என்றாள் சகுந்தலாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே..
"அதுக்குள்ள வா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே வயிறு முட்ட குடிச்சான்".. அவசரப்பட்டு வார்த்தைகளை உடைத்தவன் இரு பெண்களும் திகைத்துவிழிப்பதைக் கண்டு நாக்கை கடித்து தன்னையே நோந்து கொண்டான்..
அறைக்குள் அனுமதி கேட்காமல் வந்தது தவறுதான்.. அதற்காக முகத்தை கடுகடுவென வைத்து இப்படி திட்டியிருக்க வேண்டாம் என வெகுவாக மனம் வருந்தினாள் சகுந்தலா.. ஆனால் யோசித்துப் பார்க்கையில் அவன் பேசியதும் நியாயமாகவே பட்டது.. இன்னொருவரின் அறைக்குள் நுழையும்போது அதுவும் கணவன் மனைவி தனிமையில் இருக்கும் நேரத்தில் கதவு திறந்திருந்தாலும் குரல் கொடுத்துவிட்டு அல்லவா உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.. மூளை மழுங்கி போய்விட்டதா உனக்கு.. அவசரத்தில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விட்டாயா என தன்னையே கடிந்து கொண்டாள்.. ஆனால் இதில் ஆச்சரியப்பட்டு போனது ஹிருதயாதான்.. பேசியது அர்ஜுன் தானா.. அல்லது கனவு காண்கிறேனா.. தங்களை கணவன் மனைவி என்றா சொன்னான்.. உள்ளுக்குள் ஒரு பரவசம்.. உயர உயர வானத்தில் பறக்கும் உணர்வு.. தன் மீது கிடந்தவளை விலக்கிவிட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கினான் அவன்..
சகுந்தலாவை நெருங்கி வந்தவன் அழுத்தமாக அவள் மீது பார்வையை பதித்திருக்க பார்வை வீச்சு தாங்காமல் "சா.. சார்".. என்றாள் திணறியபடி..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க" என்றான் கடின குரலில்.. "அம்மா உங்களை கூப்பிட்டாங்க.. அவசரமா ஏதோ பேசணுமாம்".. என்றாள் மெல்லிய குரலில்.. "அவங்க எனக்குதான் அம்மா உங்களுக்கு இல்ல.. ஜஸ்ட் கால் ஹர் மேடம்.. ஒகே?".. என்றான் அதிகாரதொனியில்..
"ம் ஒகே சார்".. சகுந்தலாவின் முகத்தில் ஒருவித பதட்டம்.. அவசரப்பட்டு அனுமதி கேட்காமல் உள்ளே வந்து இருந்த மரியாதையை கெடுத்துக் கொண்டோமே என்ற சங்கடம் அவளுக்கு..
அர்ஜுன் கீழே விழுந்த பூச்சாடியை பார்த்தான்.. அழகான ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த பூச்சாடி மூன்று துண்டுகளாக உடைந்து போயிருந்தது.. பூச்சாடியிலிருந்து பார்வையை விலக்கி அவளை முறைக்க அப்பார்வையின் பொருளுணர்ந்து கொண்டவள் "சாரி சார்.. கைத்தவறி தெரியாம".. என இழுக்க.. "நீங்க தானே உடைச்சீங்க நீங்களே கிளீன் பண்ணிடுங்க".. கட்டளையிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.. இருவரின் சம்பாஷணைகளில் தெரிந்த அந்நிய தன்மையும் அர்ஜுன் சகுந்தலாவிடம் நடந்து கொண்ட முறையும் ஹிருதயாவில் உள்ளத்தில் குதூகலத்தை உண்டு பண்ணியிருக்க.. "கேம் ஸ்டார்ட்டட்.. இப்பவே இவ பழைய சகுந்தலாவா மாறினா கூட நல்லாத்தான் இருக்கும்".. உயிருக்கு உயிரா தன்னை விரும்பியவனே இப்படி அவமானப்படுத்துவது நெனச்சு உள்ளுக்குள்ள துடிச்சு போவா.. அதை பார்த்து பார்த்து ரசிக்கலாம்".. என்று யோசித்தபடி மனதுக்குள் சிரித்தவள் அடுத்த நொடியே "வேணாம் அர்ஜுனை இன்னும் டீப்பா ஸ்டடி பண்ண வேண்டியிருக்கு.. முழுசா அவன் எனக்கே எனக்கானவனா மாறும் வரைக்கும் எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது.. ஏன்னா இவளுக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சு போயிட்டா அர்ஜுன என் கூட சேர விடாம எப்படியாவது தடுத்துருவா.. அதனால கவனமா ஹிருதயா.. சின்ன வைரக்கல்லுக்காக ஆசைப்பட்டு பெரிய பொக்கிஷத்தை இழந்துடாத".. என மனதுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டபடி சகுந்தலாவை கூர் பார்வையால் அளந்தாள்..
சகுந்தலாவோ தர்ம சங்கடமாக நின்றிருக்க ஹிருதயா மெல்ல அவளை நெருங்கியவள் "திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையற மாதிரி அனுமதி கேட்காம இனிமே எங்க ரூமுக்குள்ள வரக்கூடாது புரிஞ்சுதா".. என்று வார்த்தை அம்புகளால் தாக்க திடுக்கிடலுடன் நிமிர்ந்தாள் சகுந்தலா.. "அப்போ என்னை நாய்னு சொல்றாளா".. அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள் பெண்ணவள்..
"வேலை செய்யும் இடமாயினும் சுயமரியாதை மிக முக்கியமாயிற்றே.. இதற்கு அவன் பரவாயில்லை.. பாறை போன்று கடினமாக பேசினாலும் வார்த்தைகள் நாகரீகமாக இருந்தனவே.. அவன் மனைவியோ நாய் என்று தன்னை கேவலமாக பேசி விட்டாளே.. உண்மையில் இவள் ராட்சசி தான்.. வேறு சூழ்நிலையாக இருந்திருந்தால் என்னை நாய் என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது உனக்கு? பல்லை உடைச்சிருவேன்".. என்று சண்டை போட்டிருக்கலாம்.. ஆனால் இப்போது தவறு தன் பக்கம் இருந்த காரணத்தால் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை..
"சா.. சாரி மேடம் அவசரமா கூப்பிட சொன்னதால உள்ளே வந்துட்டேன்.. பதட்டத்துல கைபட்டு பிளவர் வாஸ் உடைஞ்சிடுச்சு.. இனிமே இப்படி நடக்காது".. என்று பணிவான குரலில் சகுந்தலா கூறியதை மனதுக்குள் பொங்கி பெருகும் ஆனந்தத்துடன் ரசித்திருந்தாள் ஹிருதயா.. இன்னும் அவளை சீண்டி அவமானப்படுத்த ஆசைதான்.. அவசரப்பட்டு பொன்முட்டையிடும் வாத்தை உடனே அறுப்பானேன்.. பொறுமையாக வச்சு செய்யலாம்.. என்று விட்டுவிட்டாள்..
"சரி இதை கிளீன் பண்ணிடுங்க" எஜமானியாக உத்தரவிட்டு சென்றுவிட அதன்பிறகே பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து வெளியேற்றினாள் சகுந்தலா..
கீழே அமர்ந்து உடைந்த பீங்கான் துண்டுகளை எடுத்து குப்பை கூடையில் போட்டாள்.. விடை தெரியாத கேள்விகள் அவளுக்குள்ளும் உறுத்திக் கொண்டிருக்கிறது.. கதவு திறந்திருக்க அவசரத்தில் உள்ளே வந்ததெல்லாம் சரிதான்.. ஆனால் ஏன் இருவரின் நெருக்கத்தை பார்த்து என் மனம் துடிக்க வேண்டும்.. அர்ஜுன் சாரின் கரம் அவர் மனைவியை சுற்றி வளைத்திருக்கையில் தேவையில்லாமல் நான் ஏன் தவக்க வேண்டும்.. ஏன் என் விழிகளில் கண்ணீர் பெருக வேண்டும்.. அவர்கள் நெருக்கத்தை கலைக்க நான் ஏன் வேண்டுமென்றே பூச்சாடியை கீழே தள்ளி விட்டு இடைஞ்சலை உருவாக்க வேண்டும்.. எல்லாம் மைக்ரோ நொடி நேரத்திற்குள் அவள் மூளையில் தோன்றிய நூலிழை போன்ற உணர்வுகள்.. காரணமே இல்லாமல் அர்ஜுன் ஹிருதயாவின் நெருக்கம் அவளை உயிர் வரை பாதித்தது..
இது என்ன விபரீத எண்ணம்.. நான் திருமணமானவள்.. எனக்கு கணவன் உண்டு.. அழகான குழந்தை உண்டு.. பின் ஏன் இந்த சலனம்.. அர்ஜுன் சாரை பார்க்கையில் என் உடலிலும் மனதிலும் தோன்றும் ரசாயன மாற்றம்.. அது தவறு மிகப்பெரிய தவறு.. மனதை கட்டுப்படுத்த முயன்றாள்.. அர்ஜுனுக்குள் தோன்றிய அதே எச்சரிக்கை ஒலி அவளுக்குள்ளும் தோன்றி அலாரம் அடித்தது.. இருவரையும் நெருங்க விடாமல் தள்ளி நிற்க வைக்கும் இந்த உறுத்தல்களும் குற்ற உணர்ச்சியும்தான் ஹிருதயாவின் பலம்.. அழகான காதல் உறவு முறையில்லாத கள்ள உறவாக இருவருக்கும் தோன்றும்படி மிக நேர்த்தியாக சூழ்நிலையை உருவாக்கி விட்டாள் அவள்.. காதலுக்கு பொறுமை உண்டு ஆனால் காமத்திற்கு அது கிடையாதே.. இருவருக்குள்ளும் முதலில் வெளிப்பட்ட உணர்வான காமம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் காதலையும் அழகாக வெளியே கொண்டுவரும்..
"அம்மா.. வர சொல்லி இருந்திங்களாம்".. என்றபடி அறைக்குள் நுழைந்தவன் தரையில் தவழ்ந்தபடி கரடி பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த அபியை ஒரு கையால் அள்ளிக்கொண்டு சைலஜாவின் அருகே சென்று அமர்ந்தான்..
அவன் கைக்குள்ளிருந்து அழகாக சிரித்து முன்னே முளைத்திருந்த இரு வெண்ணிற கார்ன் பற்கள் குறுகுறுக்க அர்ஜுன் மணிக்கட்டை கடித்து வைத்தான் அபிமன்யு..
"பாருடா நான் தூக்கினா மட்டும் வீல் வீல்னு கத்த வேண்டியது.. உன்கிட்ட மட்டும் எவ்ளோ அழகா சிரிக்கிறான்".. தன் மகனிடம் முட்டி முட்டி விளையாடிய குழந்தையை கன்னத்தில் கைவைத்து ஆச்சரியமாக பார்த்தாள் சைலஜா..
அதே ஆச்சரியம் அவனுக்கும் உண்டு.. குழந்தைகளை கவரும் மிகப்பெரிய வித்தைக்காரன் இல்லை அவன்.. அபியின் மூலமாகத்தான் குழந்தைகளை எப்படி தூக்க வேண்டுமென்றே கற்றுக் கொண்டான்.. ஆனாலும் வந்த ஒரே நாளில் பால்மணம் மாறாத ஒரு ஆறு மாத பிள்ளை எப்படி தன்னிடம் பசை போட்டாற் போல் ஒட்டிக் கொண்டான் என்பது அவனுக்கும் புரியாத புதிர் தான்.. அபியின் அன்னையை பார்க்கும் பொழுது தோன்றும் பல ஜென்மங்களாய் பழகிய உணர்வு இவனை பார்க்கும் போதும் தோன்றுகிறதே.. தன் உதிரத்தில் இருந்து உருவகப்படுத்தப்பட்ட ஒரு பொருளை வெளியே எடுத்துப் பார்ப்பது போன்று அடிக்கடி உணர்ச்சிவசப்பட வைத்தான். அபிமன்யு..
"என்னம்மா ஏதாவது பிரச்சனையா? ஏன் அவசரமா கூப்பிட்டீங்க".. சைலஜா இயல்பாக பேசிய பின் பதட்டப்படும் படியாக எதுவும் இல்லை என புரிந்து கொண்டாலும் என்ன விஷயம் என்று உடனடியாக கேட்காமல் போனால் அய்யய்யோ மறந்துட்டேனே என்ற தலையை சொரிவாள் சைலஜா.. அவளுக்கு மறதி கொஞ்சம் ஜாஸ்தி..
இப்போதும் கூட கேட்க வந்தது மறந்து போய் சில நிமிடங்கள் கண்கள் சுருக்கி யோசித்து "ஏதோ சொல்லத்தான் கூப்பிட்டேன்.. ஆனா என்னனு மறந்து போச்சே".. என யோசனையாக நெற்றியைத் தேய்த்தவள் "ஹான் நான் தூங்கிட்டு இருந்த வேலையில நீங்க வந்ததா வேலைக்காரம்மா சொன்னாங்க.. அதான் என்ன விஷயம்னு கேட்கலாம்னு வர சொன்னேன்" என்றாள்..
"அவ்வளவுதானா" என இலகுவாக சிரித்தவன் "சும்மா உங்களை பாக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.. சரி தொந்தரவு பண்ண வேண்டாம்னு என கிளம்பிட்டேன்".. தாயிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் பிள்ளையுடன் விளையாடுவதில்.. அபியின் கையிலிருந்த குட்டி பொம்மையை கொடுப்பதும் பின் பிடுங்குவதுமாக விளையாட்டு காட்டி கொண்டிருந்தான் அர்ஜுன்.. மகனின் நடவடிக்கைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சைலஜா..
"உங்க அப்பா கூட சின்ன வயசுல உன்கிட்ட இப்படித்தான் விளையாடுவாரு".. சைலஜா பேச்சுவாக்கில் சொல்லிவிட அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அபியுடன் விளையாடும் ஜோரில் "ஓ".. என்பதுடன் முடித்துக் கொண்டான்..
" சகுந்தலா உங்களை எப்படி பார்த்துக்கிறாங்க.. திருப்தி தானே".. அபியிடம் சிரித்துக் கொண்டே அன்னையிடம் கேட்டான் அர்ஜுன்.. அபியும் பொக்கை வாய் திறந்து சிரிக்க பெரியவன் சிறியவன் இருவருக்குமே இடப்பக்க கன்னத்தில் வட்டமாய் குழி விழுவதை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ரொம்ப நல்லா பாத்துக்குறா.. அந்த பொண்ணு.. குறை சொல்லும்படியா எதுவுமில்லை.. இதோ இந்த குட்டி பையன் பண்ற குறும்பை நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் மனசெல்லாம் லேசாகிடுது".. என்று ஏதோ ஒரு வகையில் அர்ஜுனின் முகச்சாயலை நினைவு படுத்திய அபியைக் கண்டு மனதார ரசித்தாள் சைலஜா..
அர்ஜுனும் சைலஜாவின் வார்த்தையில் திருப்தி அடைந்தான்.. இதுவரை வந்த நான்கு பேரையும் ஏதோ ஒரு வகையில் குறை சொல்லிக் கொண்டேயிருந்த சைலஜா சகுந்தலாவை மட்டும் பாராட்டி பேசியது மனதுக்குள் வாசனையுடன் கூடிய வண்ண மலர்களை தூவியது போன்ற பரவசத்தை உருவாக்கியது..
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளே நுழைந்தாள் சகுந்தலா.. அவள் பிரத்தியேக மணம் நாசியை நிறைக்க நிமிர்ந்து பார்த்தவனோ விழிகளில் ஒருவித கடினத்தன்மையுடன் அவளை முறைத்தான்.. "பேசிட்டு இருக்கோம்ல நீங்க பாட்டுக்கு உள்ளே வந்தா என்ன அர்த்தம்.. கொஞ்சம் வெளியே இருங்க".. என்றான் சிடுசிடுப்புடன்.. முகம் கன்றிப் போனது சகுந்தலாவிற்கு.. அவன் அருகே வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து வாங்க முயல அபியை தன்னோடு இறுக பிடித்துக் கொண்டவன் "நாங்க பேசறதை புரிஞ்சுக்கிற அளவு அவன் வளரல.. அதனால அவன் என் கூடவே இருக்கட்டும் நீங்க போங்க".. என்று உத்தரவிட சைலஜாவிற்கோ மகன் நடந்து கொள்ளும் முறையில் ஒருவித அசௌகரிய நிலை உருவாக.. "விடு அர்ஜுன்.. அப்படி என்ன பெருசா பேசிட போறோம்.. அவ இருக்கட்டும்".. என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.. அர்ஜுனும் சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சில பொதுவான விஷயங்களை சைலஜாவிடம் பேசிக் கொண்டிருந்தான்..
ஏன் இந்த கடுமை அவளிடம்.. இப்படி கடுமையாக நடந்து கொள்வதன் மூலம் அவளை தன்னிடமிருந்து தள்ளி வைக்க நினைக்கிறானா.. இவளைப் பிடிக்கவே இல்லை என்று தன்னையே நம்ப வைக்க முயல்கிறானா.. உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திருடனை மறைக்க வெளியே இந்த முகமூடியா.. உண்மைதான்.. நழுவிச் செல்லும் இதயத்தை பிடித்து வைக்க தான் இந்த முகமூடி..
சகுந்தலா எதுவும் பேசாமல் அவர்களை கடந்து சென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஃபுட் சார்ட்டில் இரவு கொடுக்க வேண்டிய உணவின் தகவலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சைலஜாவிற்கு மூன்று வேளையும் என்ன உணவு சமைக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கு சகுந்தலாதான் சொல்ல வேண்டும்.. அட்டவணையில் இருக்கும் அதே உணவுகளை எப்போதும் சமைத்துக் கொடுக்க முடியாது.. சலிப்பு தட்டி விடும்.. அதே மெயின் இன்கிரிடியன்டை வைத்து வேறு விதமான ஆரோக்கியமான உணவுகளை சமைக்க சொல்ல வேண்டும்.. அதனால் இரவு என்ன செய்ய வேண்டும் என்று தன் டைரியில் குறித்துக் கொண்டிருந்தாள்..
அபி அர்ஜுனின் சட்டையை பிடித்து எழுந்தவன் அவன் தொடையில் நின்று தோள்பட்டைக்கு கீழே சட்டையை கடித்து ஈரம் செய்தான்.. சைலஜா அவன் செயலை கண்டு சிரித்தவள் "குட்டி பையனுக்கு பசிக்குது போல.. பால் வேணுமாம்".. என்றாள் சகுந்தலாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே..
"அதுக்குள்ள வா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே வயிறு முட்ட குடிச்சான்".. அவசரப்பட்டு வார்த்தைகளை உடைத்தவன் இரு பெண்களும் திகைத்துவிழிப்பதைக் கண்டு நாக்கை கடித்து தன்னையே நோந்து கொண்டான்..
அறைக்குள் அனுமதி கேட்காமல் வந்தது தவறுதான்.. அதற்காக முகத்தை கடுகடுவென வைத்து இப்படி திட்டியிருக்க வேண்டாம் என வெகுவாக மனம் வருந்தினாள் சகுந்தலா.. ஆனால் யோசித்துப் பார்க்கையில் அவன் பேசியதும் நியாயமாகவே பட்டது.. இன்னொருவரின் அறைக்குள் நுழையும்போது அதுவும் கணவன் மனைவி தனிமையில் இருக்கும் நேரத்தில் கதவு திறந்திருந்தாலும் குரல் கொடுத்துவிட்டு அல்லவா உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.. மூளை மழுங்கி போய்விட்டதா உனக்கு.. அவசரத்தில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விட்டாயா என தன்னையே கடிந்து கொண்டாள்.. ஆனால் இதில் ஆச்சரியப்பட்டு போனது ஹிருதயாதான்.. பேசியது அர்ஜுன் தானா.. அல்லது கனவு காண்கிறேனா.. தங்களை கணவன் மனைவி என்றா சொன்னான்.. உள்ளுக்குள் ஒரு பரவசம்.. உயர உயர வானத்தில் பறக்கும் உணர்வு.. தன் மீது கிடந்தவளை விலக்கிவிட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கினான் அவன்..
சகுந்தலாவை நெருங்கி வந்தவன் அழுத்தமாக அவள் மீது பார்வையை பதித்திருக்க பார்வை வீச்சு தாங்காமல் "சா.. சார்".. என்றாள் திணறியபடி..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க" என்றான் கடின குரலில்.. "அம்மா உங்களை கூப்பிட்டாங்க.. அவசரமா ஏதோ பேசணுமாம்".. என்றாள் மெல்லிய குரலில்.. "அவங்க எனக்குதான் அம்மா உங்களுக்கு இல்ல.. ஜஸ்ட் கால் ஹர் மேடம்.. ஒகே?".. என்றான் அதிகாரதொனியில்..
"ம் ஒகே சார்".. சகுந்தலாவின் முகத்தில் ஒருவித பதட்டம்.. அவசரப்பட்டு அனுமதி கேட்காமல் உள்ளே வந்து இருந்த மரியாதையை கெடுத்துக் கொண்டோமே என்ற சங்கடம் அவளுக்கு..
அர்ஜுன் கீழே விழுந்த பூச்சாடியை பார்த்தான்.. அழகான ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த பூச்சாடி மூன்று துண்டுகளாக உடைந்து போயிருந்தது.. பூச்சாடியிலிருந்து பார்வையை விலக்கி அவளை முறைக்க அப்பார்வையின் பொருளுணர்ந்து கொண்டவள் "சாரி சார்.. கைத்தவறி தெரியாம".. என இழுக்க.. "நீங்க தானே உடைச்சீங்க நீங்களே கிளீன் பண்ணிடுங்க".. கட்டளையிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.. இருவரின் சம்பாஷணைகளில் தெரிந்த அந்நிய தன்மையும் அர்ஜுன் சகுந்தலாவிடம் நடந்து கொண்ட முறையும் ஹிருதயாவில் உள்ளத்தில் குதூகலத்தை உண்டு பண்ணியிருக்க.. "கேம் ஸ்டார்ட்டட்.. இப்பவே இவ பழைய சகுந்தலாவா மாறினா கூட நல்லாத்தான் இருக்கும்".. உயிருக்கு உயிரா தன்னை விரும்பியவனே இப்படி அவமானப்படுத்துவது நெனச்சு உள்ளுக்குள்ள துடிச்சு போவா.. அதை பார்த்து பார்த்து ரசிக்கலாம்".. என்று யோசித்தபடி மனதுக்குள் சிரித்தவள் அடுத்த நொடியே "வேணாம் அர்ஜுனை இன்னும் டீப்பா ஸ்டடி பண்ண வேண்டியிருக்கு.. முழுசா அவன் எனக்கே எனக்கானவனா மாறும் வரைக்கும் எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது.. ஏன்னா இவளுக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சு போயிட்டா அர்ஜுன என் கூட சேர விடாம எப்படியாவது தடுத்துருவா.. அதனால கவனமா ஹிருதயா.. சின்ன வைரக்கல்லுக்காக ஆசைப்பட்டு பெரிய பொக்கிஷத்தை இழந்துடாத".. என மனதுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டபடி சகுந்தலாவை கூர் பார்வையால் அளந்தாள்..
சகுந்தலாவோ தர்ம சங்கடமாக நின்றிருக்க ஹிருதயா மெல்ல அவளை நெருங்கியவள் "திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையற மாதிரி அனுமதி கேட்காம இனிமே எங்க ரூமுக்குள்ள வரக்கூடாது புரிஞ்சுதா".. என்று வார்த்தை அம்புகளால் தாக்க திடுக்கிடலுடன் நிமிர்ந்தாள் சகுந்தலா.. "அப்போ என்னை நாய்னு சொல்றாளா".. அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள் பெண்ணவள்..
"வேலை செய்யும் இடமாயினும் சுயமரியாதை மிக முக்கியமாயிற்றே.. இதற்கு அவன் பரவாயில்லை.. பாறை போன்று கடினமாக பேசினாலும் வார்த்தைகள் நாகரீகமாக இருந்தனவே.. அவன் மனைவியோ நாய் என்று தன்னை கேவலமாக பேசி விட்டாளே.. உண்மையில் இவள் ராட்சசி தான்.. வேறு சூழ்நிலையாக இருந்திருந்தால் என்னை நாய் என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது உனக்கு? பல்லை உடைச்சிருவேன்".. என்று சண்டை போட்டிருக்கலாம்.. ஆனால் இப்போது தவறு தன் பக்கம் இருந்த காரணத்தால் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை..
"சா.. சாரி மேடம் அவசரமா கூப்பிட சொன்னதால உள்ளே வந்துட்டேன்.. பதட்டத்துல கைபட்டு பிளவர் வாஸ் உடைஞ்சிடுச்சு.. இனிமே இப்படி நடக்காது".. என்று பணிவான குரலில் சகுந்தலா கூறியதை மனதுக்குள் பொங்கி பெருகும் ஆனந்தத்துடன் ரசித்திருந்தாள் ஹிருதயா.. இன்னும் அவளை சீண்டி அவமானப்படுத்த ஆசைதான்.. அவசரப்பட்டு பொன்முட்டையிடும் வாத்தை உடனே அறுப்பானேன்.. பொறுமையாக வச்சு செய்யலாம்.. என்று விட்டுவிட்டாள்..
"சரி இதை கிளீன் பண்ணிடுங்க" எஜமானியாக உத்தரவிட்டு சென்றுவிட அதன்பிறகே பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து வெளியேற்றினாள் சகுந்தலா..
கீழே அமர்ந்து உடைந்த பீங்கான் துண்டுகளை எடுத்து குப்பை கூடையில் போட்டாள்.. விடை தெரியாத கேள்விகள் அவளுக்குள்ளும் உறுத்திக் கொண்டிருக்கிறது.. கதவு திறந்திருக்க அவசரத்தில் உள்ளே வந்ததெல்லாம் சரிதான்.. ஆனால் ஏன் இருவரின் நெருக்கத்தை பார்த்து என் மனம் துடிக்க வேண்டும்.. அர்ஜுன் சாரின் கரம் அவர் மனைவியை சுற்றி வளைத்திருக்கையில் தேவையில்லாமல் நான் ஏன் தவக்க வேண்டும்.. ஏன் என் விழிகளில் கண்ணீர் பெருக வேண்டும்.. அவர்கள் நெருக்கத்தை கலைக்க நான் ஏன் வேண்டுமென்றே பூச்சாடியை கீழே தள்ளி விட்டு இடைஞ்சலை உருவாக்க வேண்டும்.. எல்லாம் மைக்ரோ நொடி நேரத்திற்குள் அவள் மூளையில் தோன்றிய நூலிழை போன்ற உணர்வுகள்.. காரணமே இல்லாமல் அர்ஜுன் ஹிருதயாவின் நெருக்கம் அவளை உயிர் வரை பாதித்தது..
இது என்ன விபரீத எண்ணம்.. நான் திருமணமானவள்.. எனக்கு கணவன் உண்டு.. அழகான குழந்தை உண்டு.. பின் ஏன் இந்த சலனம்.. அர்ஜுன் சாரை பார்க்கையில் என் உடலிலும் மனதிலும் தோன்றும் ரசாயன மாற்றம்.. அது தவறு மிகப்பெரிய தவறு.. மனதை கட்டுப்படுத்த முயன்றாள்.. அர்ஜுனுக்குள் தோன்றிய அதே எச்சரிக்கை ஒலி அவளுக்குள்ளும் தோன்றி அலாரம் அடித்தது.. இருவரையும் நெருங்க விடாமல் தள்ளி நிற்க வைக்கும் இந்த உறுத்தல்களும் குற்ற உணர்ச்சியும்தான் ஹிருதயாவின் பலம்.. அழகான காதல் உறவு முறையில்லாத கள்ள உறவாக இருவருக்கும் தோன்றும்படி மிக நேர்த்தியாக சூழ்நிலையை உருவாக்கி விட்டாள் அவள்.. காதலுக்கு பொறுமை உண்டு ஆனால் காமத்திற்கு அது கிடையாதே.. இருவருக்குள்ளும் முதலில் வெளிப்பட்ட உணர்வான காமம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் காதலையும் அழகாக வெளியே கொண்டுவரும்..
"அம்மா.. வர சொல்லி இருந்திங்களாம்".. என்றபடி அறைக்குள் நுழைந்தவன் தரையில் தவழ்ந்தபடி கரடி பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த அபியை ஒரு கையால் அள்ளிக்கொண்டு சைலஜாவின் அருகே சென்று அமர்ந்தான்..
அவன் கைக்குள்ளிருந்து அழகாக சிரித்து முன்னே முளைத்திருந்த இரு வெண்ணிற கார்ன் பற்கள் குறுகுறுக்க அர்ஜுன் மணிக்கட்டை கடித்து வைத்தான் அபிமன்யு..
"பாருடா நான் தூக்கினா மட்டும் வீல் வீல்னு கத்த வேண்டியது.. உன்கிட்ட மட்டும் எவ்ளோ அழகா சிரிக்கிறான்".. தன் மகனிடம் முட்டி முட்டி விளையாடிய குழந்தையை கன்னத்தில் கைவைத்து ஆச்சரியமாக பார்த்தாள் சைலஜா..
அதே ஆச்சரியம் அவனுக்கும் உண்டு.. குழந்தைகளை கவரும் மிகப்பெரிய வித்தைக்காரன் இல்லை அவன்.. அபியின் மூலமாகத்தான் குழந்தைகளை எப்படி தூக்க வேண்டுமென்றே கற்றுக் கொண்டான்.. ஆனாலும் வந்த ஒரே நாளில் பால்மணம் மாறாத ஒரு ஆறு மாத பிள்ளை எப்படி தன்னிடம் பசை போட்டாற் போல் ஒட்டிக் கொண்டான் என்பது அவனுக்கும் புரியாத புதிர் தான்.. அபியின் அன்னையை பார்க்கும் பொழுது தோன்றும் பல ஜென்மங்களாய் பழகிய உணர்வு இவனை பார்க்கும் போதும் தோன்றுகிறதே.. தன் உதிரத்தில் இருந்து உருவகப்படுத்தப்பட்ட ஒரு பொருளை வெளியே எடுத்துப் பார்ப்பது போன்று அடிக்கடி உணர்ச்சிவசப்பட வைத்தான். அபிமன்யு..
"என்னம்மா ஏதாவது பிரச்சனையா? ஏன் அவசரமா கூப்பிட்டீங்க".. சைலஜா இயல்பாக பேசிய பின் பதட்டப்படும் படியாக எதுவும் இல்லை என புரிந்து கொண்டாலும் என்ன விஷயம் என்று உடனடியாக கேட்காமல் போனால் அய்யய்யோ மறந்துட்டேனே என்ற தலையை சொரிவாள் சைலஜா.. அவளுக்கு மறதி கொஞ்சம் ஜாஸ்தி..
இப்போதும் கூட கேட்க வந்தது மறந்து போய் சில நிமிடங்கள் கண்கள் சுருக்கி யோசித்து "ஏதோ சொல்லத்தான் கூப்பிட்டேன்.. ஆனா என்னனு மறந்து போச்சே".. என யோசனையாக நெற்றியைத் தேய்த்தவள் "ஹான் நான் தூங்கிட்டு இருந்த வேலையில நீங்க வந்ததா வேலைக்காரம்மா சொன்னாங்க.. அதான் என்ன விஷயம்னு கேட்கலாம்னு வர சொன்னேன்" என்றாள்..
"அவ்வளவுதானா" என இலகுவாக சிரித்தவன் "சும்மா உங்களை பாக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.. சரி தொந்தரவு பண்ண வேண்டாம்னு என கிளம்பிட்டேன்".. தாயிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் பிள்ளையுடன் விளையாடுவதில்.. அபியின் கையிலிருந்த குட்டி பொம்மையை கொடுப்பதும் பின் பிடுங்குவதுமாக விளையாட்டு காட்டி கொண்டிருந்தான் அர்ஜுன்.. மகனின் நடவடிக்கைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சைலஜா..
"உங்க அப்பா கூட சின்ன வயசுல உன்கிட்ட இப்படித்தான் விளையாடுவாரு".. சைலஜா பேச்சுவாக்கில் சொல்லிவிட அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அபியுடன் விளையாடும் ஜோரில் "ஓ".. என்பதுடன் முடித்துக் கொண்டான்..
" சகுந்தலா உங்களை எப்படி பார்த்துக்கிறாங்க.. திருப்தி தானே".. அபியிடம் சிரித்துக் கொண்டே அன்னையிடம் கேட்டான் அர்ஜுன்.. அபியும் பொக்கை வாய் திறந்து சிரிக்க பெரியவன் சிறியவன் இருவருக்குமே இடப்பக்க கன்னத்தில் வட்டமாய் குழி விழுவதை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா..
"ரொம்ப நல்லா பாத்துக்குறா.. அந்த பொண்ணு.. குறை சொல்லும்படியா எதுவுமில்லை.. இதோ இந்த குட்டி பையன் பண்ற குறும்பை நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் மனசெல்லாம் லேசாகிடுது".. என்று ஏதோ ஒரு வகையில் அர்ஜுனின் முகச்சாயலை நினைவு படுத்திய அபியைக் கண்டு மனதார ரசித்தாள் சைலஜா..
அர்ஜுனும் சைலஜாவின் வார்த்தையில் திருப்தி அடைந்தான்.. இதுவரை வந்த நான்கு பேரையும் ஏதோ ஒரு வகையில் குறை சொல்லிக் கொண்டேயிருந்த சைலஜா சகுந்தலாவை மட்டும் பாராட்டி பேசியது மனதுக்குள் வாசனையுடன் கூடிய வண்ண மலர்களை தூவியது போன்ற பரவசத்தை உருவாக்கியது..
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளே நுழைந்தாள் சகுந்தலா.. அவள் பிரத்தியேக மணம் நாசியை நிறைக்க நிமிர்ந்து பார்த்தவனோ விழிகளில் ஒருவித கடினத்தன்மையுடன் அவளை முறைத்தான்.. "பேசிட்டு இருக்கோம்ல நீங்க பாட்டுக்கு உள்ளே வந்தா என்ன அர்த்தம்.. கொஞ்சம் வெளியே இருங்க".. என்றான் சிடுசிடுப்புடன்.. முகம் கன்றிப் போனது சகுந்தலாவிற்கு.. அவன் அருகே வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து வாங்க முயல அபியை தன்னோடு இறுக பிடித்துக் கொண்டவன் "நாங்க பேசறதை புரிஞ்சுக்கிற அளவு அவன் வளரல.. அதனால அவன் என் கூடவே இருக்கட்டும் நீங்க போங்க".. என்று உத்தரவிட சைலஜாவிற்கோ மகன் நடந்து கொள்ளும் முறையில் ஒருவித அசௌகரிய நிலை உருவாக.. "விடு அர்ஜுன்.. அப்படி என்ன பெருசா பேசிட போறோம்.. அவ இருக்கட்டும்".. என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.. அர்ஜுனும் சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சில பொதுவான விஷயங்களை சைலஜாவிடம் பேசிக் கொண்டிருந்தான்..
ஏன் இந்த கடுமை அவளிடம்.. இப்படி கடுமையாக நடந்து கொள்வதன் மூலம் அவளை தன்னிடமிருந்து தள்ளி வைக்க நினைக்கிறானா.. இவளைப் பிடிக்கவே இல்லை என்று தன்னையே நம்ப வைக்க முயல்கிறானா.. உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திருடனை மறைக்க வெளியே இந்த முகமூடியா.. உண்மைதான்.. நழுவிச் செல்லும் இதயத்தை பிடித்து வைக்க தான் இந்த முகமூடி..
சகுந்தலா எதுவும் பேசாமல் அவர்களை கடந்து சென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஃபுட் சார்ட்டில் இரவு கொடுக்க வேண்டிய உணவின் தகவலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சைலஜாவிற்கு மூன்று வேளையும் என்ன உணவு சமைக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கு சகுந்தலாதான் சொல்ல வேண்டும்.. அட்டவணையில் இருக்கும் அதே உணவுகளை எப்போதும் சமைத்துக் கொடுக்க முடியாது.. சலிப்பு தட்டி விடும்.. அதே மெயின் இன்கிரிடியன்டை வைத்து வேறு விதமான ஆரோக்கியமான உணவுகளை சமைக்க சொல்ல வேண்டும்.. அதனால் இரவு என்ன செய்ய வேண்டும் என்று தன் டைரியில் குறித்துக் கொண்டிருந்தாள்..
அபி அர்ஜுனின் சட்டையை பிடித்து எழுந்தவன் அவன் தொடையில் நின்று தோள்பட்டைக்கு கீழே சட்டையை கடித்து ஈரம் செய்தான்.. சைலஜா அவன் செயலை கண்டு சிரித்தவள் "குட்டி பையனுக்கு பசிக்குது போல.. பால் வேணுமாம்".. என்றாள் சகுந்தலாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே..
"அதுக்குள்ள வா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே வயிறு முட்ட குடிச்சான்".. அவசரப்பட்டு வார்த்தைகளை உடைத்தவன் இரு பெண்களும் திகைத்துவிழிப்பதைக் கண்டு நாக்கை கடித்து தன்னையே நோந்து கொண்டான்..