New member
- Joined
- Jan 11, 2023
- Messages
- 3
ஓஓஓஓ......அப்போ இந்த ஹிரு வில்லியா 😒😒😒...... ச்சே இது தெரியாம இந்த பைத்தியத்துக்கு போய் ஹீரோ கேட்டுட்டேனே 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️...... கீத்து காஆஆஆ 🐥🐥🐥 ஹீர கேன்சல் 😏😏😏
அடியாத்தி வில்லி 🙄அர்ஜூன் அலுவலகம் கிளம்பி சென்றபின் அத்தை மாமாவுடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்துக் கொண்டிருப்பதுதான் ஹிருதயாவின் வழக்கம்.. சுந்தரத்துடன் கேரம் விளையாடுவாள்.. சைலஜாவுடன் டிவி சீரியல் பார்ப்பாள்.. சில நேரங்களில் முக்கிய கோப்புகளை எடுக்க வீடு வரும் அர்ஜூன் அன்னை தந்தையிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் ஹிருதயாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அறைக்கு செல்வான்.. சுந்தரம் மகனின் வசம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.. மனைவி மருமகளுடன் அரட்டை கச்சேரி.. அதுபோனால் சமூக வலைதளங்களில் ஏதேனும் விவாதத்தில் மூக்கை நுழைத்து தன் கருத்தை சொல்லி நேரத்தை போக்குவது.. என்று அவரது காலம் உல்லாசமாகதான் கழிந்து கொண்டிருக்கிறது.. சில நேரங்களில் மகனின் தொழில் பிரச்சனைகளை கேட்டு ஆலோசனைகளும் சொல்லுவது வழக்கம்.. மகன் வேறு கிளைகளுக்கு சென்றிருக்கும் சமயங்களில் தலைமை நிறுவனத்திற்கு சென்று வேலைகளையும் கவனித்துக் கொள்வார்..
சைலஜாவிற்கு அந்த பெரிய வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி வந்தாலே அரைநாள் கழிந்து விடும்.. ஹிருதயாவிற்கோ அர்ஜுனை சுற்றி வருவதை விட பெரிதாக வேறெந்த வேலைகளும் அந்த வீட்டில் கிடையாது.. மாளிகை போன்ற வீட்டில் ஒவ்வொன்றிற்கும் பணியாளர்கள் இருக்கையில் துரும்பை கூட தூக்கிப் போடவேண்டிய அவசியம் இருக்கவில்லை.. அதிகபட்சமாக அவள் செய்யும் வேலைகள் அனைத்தும் அர்ஜுனுக்காக மட்டுமே.. அதனையும் தாண்டி அவளே ஏதேனும் வேலைகள் செய்ய முனைந்தாலும் சைலஜா அனுமதிப்பதில்லை.. நீ வேலை செய்யறதுக்கா தண்ட சம்பளம் கொடுத்து இவங்களை வேலைக்கு வச்சிருக்கேன்.. என்று வேலையாட்களை அவர்கள் முன்னாலேயே நேரடியாக சாடுவாள்.. இதனால் ஹிருதயா குனிந்து "புடவையை சரி செய்தால் கூட சின்னம்மா கஷ்டபடாதீங்க.. நாங்க இருக்கோம்" என சைலஜாவிற்கு பயந்து பதறிக் கொண்டு ஓடிவருவர் அங்கே வேலை செய்யும் பெண்கள்..
அன்றோ வழக்கத்திற்கு மாறாக யாருடனும் பேசாமல் இருண்ட முகத்துடன் லிவிங் ரூமில் அமர்ந்து சேனல்களை இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. டிவி பார்க்கும் ஆர்வம் இல்லை.. சிந்தை முழுக்க அர்ஜூன் நிறைந்திருந்தான்.. அவள் விடா முயற்சியில் சிலை கூட கண் திறக்கும்.. ஒருவருடமாய் அவன் பார்வையில் கூட சிறு மாற்றமில்லையே.. இன்னும் என்னதான் செய்யவேண்டும்.. முடிந்த அளவு அவன் மனதை கவர என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள்.. இன்னுயிரை தியாகம் செய்தாலும் அவன் அசர மாட்டான் போலும் .. “நானா உன்னை உயிர்த் தியாகம் செய்ய சொன்னேன் உன் முட்டாள்தனத்திற்கு என்மீது பழி போடாதே”.. என்று எளிதாக கூறி கடந்து விடுவான்..
வெகுநாட்களாக குழப்பத்தில் இருந்தவன் ஒருவழியாக இன்று தன் முடிவை தெள்ளதெளிவாக விளக்கிவிட்டான்.. அவள் மனப் புழுக்கத்திற்கும் அதுவே காரணம்.. இப்படி ஒரு நாள் வரக்கூடாது என்றுதான் இத்தனை பிரயத்தனப் பட்டாள்.. ஆனால் வந்துவிட்டதே..
“உன்னிடம் பேசவேண்டும்” என்று இறுகிய முகத்துடன் கூறியபோது மிக சாதாரணமாக நினைத்துவிட்டாள்..
“ஐயம் சாரி டூ சே திஸ் தயா.. இது வொர்கவுட் ஆகும்னு எனக்கு தோணல.. நாம பிரிஞ்சிடலாம்”..அவள் கட்டிலின் மறுமுனையில் அமர்ந்திருக்க எதிர்முனையில் முதுகு காட்டி அமர்ந்து சொன்னான் அவன்..
“என்ன சொன்னீங்க”.. தன் காதுகளையே நம்ப முடியவில்லை அவளால்.. சேர்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்க மாட்டான் என இன்னமும் ஒரு நப்பாசை..
தலையை மட்டும் பக்கவாட்டாக திருப்பியவன் ஆழ்ந்த மூச்செடுத்து “நாம சேர்ந்து வாழ முடியும்னு எனக்கு தோணல.. பெட்டர் நாம பிரிஞ்சிடலாம்.. நான் உனக்கு விவாகரத்து கொடுதிடறேன்.. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க”.. எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் மிக சாதாரணமாக அவன் கூறியிருக்க மின்சாரம் தாக்கிய பூச்செடியாய் அதிர்ந்து போனது என்னவோ ஹிருதயாதான்.. இதற்காகவா இவ்வளவு கஷ்டபட்டாள்.. டைம் வேணும் என்று கேட்டானே.. நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.. இப்படி ஒரு குண்டை தூக்கி தலையில் போடுவான் என துளியும் எதிர்பார்க்கவில்லை.. மூளை செயல்பாட்டை இழந்தது போல பிரமைப் பிடித்து அமர்ந்திருந்தாள்.. அவன் சொல்லும் வாரதைகளை கிரகித்து பொருள் உணர்ந்து கொள்ளவே சில கணங்கள் பிடித்தது..
விழிகள் தெறிக்க அவன் பக்கம் திரும்பியவள் “விளையாடாதீங்க அர்ஜூன்”.. என்று வலிய புன்னகைக்க..
கழுத்தை முழுவதுமாய் திருப்பி அழுத்தமான பார்வையொன்றை வீசினான் அவளை நோக்கி.. அந்தப் பார்வையின் தீவிரத்தை முழுவதுமாக உணர்ந்தவள் “அர்ஜூன் ஐ லவ் யு”.. என்றாள் கண்ணீர் மல்க..
“ஆனா எனக்கு உன் மேல லவ் வரல.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இப்படி ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறாளே.. அவளுக்கு குறைந்தபட்சம் என்னோட அன்பை கூட கொடுக்க முடியலயேன்னு உன்மேல பரிதாபம்தான் வருது”.. இதை சொல்ல அவனுக்கே வருத்தம்தான்.. உண்மை சுடும்.. ஆனாலும் வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை..
“பரிதாபமா”.. கொதித்து போனாள் ஹிருதயா.. சட்டென எழுந்து வந்து அவன் முன்னே வந்து நின்றவள் “எனக்கு புரியல.. நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க.. ஏன் உங்களால என்னை ஏத்துக்க முடியல.. என்கிட்டே என்ன குறை.. நான் அழகா இல்லையா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கலயா.. இல்லை கட்டில்ல என்னால உங்களை திருப்தி படுத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா”..
“ஹிருதயா”.. அவன் குரல் ஓங்கி ஒலிக்க.. கொஞ்சமும் அசராது “கத்தாதீங்க அர்ஜூன்.. எனக்கு பதில் சொல்லுங்க.. உங்களுக்காக ஒரு வருஷமா நம்பிக்கையோட காத்திருந்தேன்.. என் தலையில இப்படி மண்ணை வாரிப் போட்டுடிங்களே.. பிடிக்கலைனா ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்தூக்கிட்டீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி தினம் தினம் ஏன் என் ஆசையை கிளரும் விதமா அந்தரங்கம் பேசினீங்க.. தாலி கட்டும்போது ஏன் என்னை ஆசையா பாத்து சிரிச்சீங்க.. என் மனசில ஆசையை வளர்த்துட்டு இப்போ விலகிப் போனா என்ன நியாயம் சொல்லுங்க”.. அவள் ஏவுகணையை போன்று வார்த்தையால் தாக்க..
அவளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாது பரிதவித்தான்.. “அய்யோ.. ஹிருதயா.. எனக்கும் அதுதான் புரியல.. நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. உன்கிட்டே தப்பு தப்பா பேசினது நான்தானா இன்னும் என்னால நம்ப முடியல.. ஏன் பேசினேன்.. எப்படி பேசினேன்.. சத்தியமா எனக்கு புரியல.. ஆனா ஒரு விஷயம் நல்லா புரியுது.. என்னால உன்கூட சேர்ந்து வாழ முடியாது” முதலில் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து இறுதி வார்த்தைகளை உறுதியுடன் உரைத்திருந்தான்..
“ஏன்”.. மேலமூச்சு வாங்க உள்ளம் கொதித்து வினவினாள்..
“எனக்கு தெரியல ஹிருதயா.. உன்மேல எனக்கு எந்த ஈர்ப்பும் வரல.. உன்னை மனைவியா பாக்க முடியல.. சாரி தயா.. எனக்கானவ நீ இல்லைன்னு தோணுது” என்றான் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு..
“அர்ஜூன் பிளீஸ் அப்படி சொல்லாதீங்க.. என்னால தாங்க முடியல.. நாம வாழ முயற்சிப்போம்.. முன்னே பின்னே தெரியாதவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவன் மனைவியா சேர்ந்து வாழறது இல்லையா?.. நான் உங்க மனைவி.. நீங்க தொட்டு தாலி காட்டிய உங்க மனைவி.. என்மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்”.. அவள் அழுதாள்.. அவனுக்கு மனது கஷ்டமாகிப் போனாலும் கற்சிலை போல அமர்ந்திருந்தான்.. உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..
“ஏன் என்மேல உங்களுக்கு காதல் வரல.. ஏன் என் மேல ஆசை வரல.. நீங்க என்ன கல்லா.. உங்க உணர்வுகள் எல்லாம் செத்து போச்சா”.. ஹிருதயா விம்மிவிம்மி அழ..
“என் மனசுல அளவுக்கதிகமான காதல் இருக்கு.. உணர்ச்சிகள் இருக்கு தயா.. ஆனா அதுக்கெல்லாம் சொந்தகாரி நீ இல்லைன்னு தோணுது”.. என்றான் இறுகிய குரலில்..
அதிர்ச்சியில் உறைந்தாள்.. “ஓஓ.. அப்போ உங்க காதலுக்கு சொந்தக்காரி யாராம்?”..
ஆழ்ந்த மூச்செடுத்தவன் “எனக்கு தெரியாது.. ஏன் அப்படி ஒருத்தி இந்த உலகத்துல இருக்காளான்னு கூட எனக்கு தெரியாது.. ஒருவேளை அப்படி ஒருத்தியை பாத்தா கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்”.. என்றான் இரும்பின் உறுதியுடன்..
“தாலி கட்டின பொண்டாட்டிகிட்டே பேசுற பேச்சா இதெல்லாம்.. இன்னொருத்தியை தேடிப் போவேன்ன்னு என்கிட்டேயே சொல்றீங்களே.. இது எந்தவிதத்துல நியாயம்”.. கதறினாள் ஹிருதயா..
“நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கல தயா”..
“நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. நீங்க இன்னொரு பொண்ணோட தப்பான தொடர்புல இருக்கீங்க.. அதனாலதான் என்னை ஏத்துக்க முடியல”..
“தயா”.. என்றான் கோபத்தில் சிவந்த விழிகளுடன்..
“ஏன் கத்துறீங்க.. நான்தான் உங்களை புரிஞ்சிகாம முட்டாளா இருந்துட்டேன்.. உங்க வாழ்க்கைல இன்னொரு பெண் இருக்கான்னா ஏன் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துனீங்க”.. அவன் கண்ணீர் விட.. அவசரப்பட்டு வாய்விட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அர்ஜூன்..
“தயா.. என் வாழ்க்கையில வேற எந்த பொண்ணும் இல்ல.. இது எங்கம்மா மேல சத்தியம்.. என்னை நம்பு பிளீஸ்.. இனி வரலாம்னுதான் சொன்னேன்”..
கண்களை துடைத்துக் கொண்டாள் ஹிருதயா.. “அந்த பொண்ணு ஏன் நானா இருக்கக் கூடாது”.. என்றதும் அதிர்ந்து போனான் அர்ஜூன்..
“எப்படியும் ஒரு பெண் மேல உங்களுக்கு காதல் வறப்போவது உறுதின்னா அது ஏன் நீங்க தாலி கட்டிய மனைவியா இருக்க கூடாது”.. மார்பின் குறுக்கே கைகட்டி தெளிவாக வினவ..
டென்ஷனாக பெருமூச்சுவிட்டவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.. மறுபடியும் முதல்ல இருந்தா.. சலித்துப் போனான்..
“அர்ஜூன்.. என்னால உங்களை விட முடியாது.. பிகாஸ் ஐ லவ் யு.. நீங்களும் என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது.. நிறைய டைம் எடுத்துகொங்க.. நிறைய யோசிங்க.. உங்க யோசனையெல்லாம் என்கூட வாழறதைப் பத்தி மட்டும்தான் இருக்கணுமே தவிர பிரியறதைப் பத்தி இல்ல,. அவள் குரல் அதிகாரமாய் ஒலிக்க அர்ஜூன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பாதிக்கப் பட்டவள் அல்லவா.. அவள் மீது இரக்கமே சுரந்தது..
இவ்வளவு சொல்லியும் கேட்காமல் பழையபடியில் வந்து நிற்பவள் மீது எரிச்சல் முட்டினாலும் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் அறையை விட்டு வெளியேறினான்..
ஆசைகள் கைகூடும் என்று அவள் கனவு கண்டிருக்க அவனோ நெருப்பை வாரியிறைத்து சென்று விட்டான்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை.. துக்கத்தை விட தோல்வி தொண்டையை அடைத்தது.. அவன் மனதை வெல்வதுதான் அவள் முழு வெற்றி..
உன்னால என்னை எப்பவுமே அடைய முடியாது.. ஏளனமாக இதழ் வளைத்து உறுதியுடன் அவன் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டது..
“நோஓஓஓ”.. வெறியுடன் கத்தியவள் எழுந்து நின்றுவிட்டாள்.. என்னாச்சு.. என்னாச்சும்மா.. சைலஜா ஓடிவந்தாள்.. சுந்தரமும் அவள் காட்டுதனமான கத்தலில் அங்கு வந்திருக்க.. இருவரும் முகம் சிவந்து விழிகள் தெறிக்க நின்றிருந்தவளைக் கண்டு விதிவிதிர்த்து போனார்கள்..
“ஹிருதயா”.. சைலஜா அவள் தோள்ப் பற்றி உலுக்க.. சட்டென கையைத் தட்டி விட்டவள் ஒரு துச்சமான பார்வையை இருவரின் மீது வீசி அங்கிருந்து அறைக்கு சென்று விட்டாள்.. இருவரும் அவள் பார்வையின் அர்த்தம் புரியாது திகைத்து விழித்தனர்.. அவள் உதாசீனப் பார்வையோ பேச்சோ சில நேரங்களில் சகஜம் என்றாலும் ஏன் வீடே இடிந்து விழும்படிக்கு இப்படி கத்தினாள் என புரியவில்லை.. சுந்தரம்தான் கண்ணைக்காட்டி கலவரமாக நின்றிருந்த மனைவியை ஆசுவாசப் படுத்தினார்..
இங்கே அறைக்குள் வந்தவள் ஓரிடத்தில் நிற்காது கால்கள் தேய அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தாள்..
“உன்னால என் மனசுல எப்பவுமே நுழைய முடியாது ஹிருதயா”.. கண்கள் சொருகும் நிலையிலும் சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அறை முழுவதும் ஆங்காரமாய் ஒலிக்க அவ்வார்த்தைகளை கேட்க இயலாது காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.. எப்போதும் இயல்பாக இருப்பவள் நம்பிக்கை குறையும் நேரத்திலும் அந்த குரல் காதில் ஒலிக்கும் நேரத்திலும் ஆக்ரோஷமாகி விடுவாள்.. அத்தோடு சேர்ந்து அர்ஜூன் இன்று பிரிவை பற்றி பேசிய விதமும் சேர்ந்து கொள்ள.. பைத்தியம் போல் ஆனாள்..
“இல்ல.. இல்ல.. நான் உங்களை அடைஞ்சே தீருவேன் அர்ஜூன்.. நீங்க எனக்கு மட்டும்தான்.. உங்க காதல் எனக்கு மட்டும்தான்”.. அவளும் காதுக்குள் வெட்டிச் சென்ற அந்த குரலுக்கு பதிலடி கொடுக்க.. “உன்னால் முடியாது.. முடியவே முடியாது” எனும்விதமாக ஹா.. “ஹா.. ஹா”.. என ஆணவமாய் எக்காளமிட்டு சிரித்தான் அவன்..
கால்கள் நழுவ அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு மொத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை போன்ற உணர்வு.. “நான் தோற்க மாட்டேன்.. நான் தோற்க்கவே மாட்டேன்”.. கைகளை மடக்கி தரையில் குத்தினாள்..
“அர்ஜூன் வேணும்.. அர்ஜூன் வேணும்”.. அவள் பிதற்றிக் கொண்டிருந்தவள்.. அடுத்த நொடியே அலைபேசியை எடுத்து தன் அண்ணன் ஆர்னவ்க்கு அழைத்தாள்..
“ஹலோ”.. என்றான் அவன் எதிர்முனையில்..
ஆர்னவ் மாத்திரை கொடுத்தியா.. இல்ல மண்கட்டி ஏதாவது கொடுத்தியா.. நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல.. அவன் மனசு மாறவே இல்ல.. இன்னமும் என்னை கல்லையும் மண்ணையும் மாதிரிதான் பாத்து வைக்கிறான்.. அவனுக்காக என் இயல்பையே மாதிக்கிட்டேன்.. ஆனாலும் அவன் மனசு கொஞ்சம் கூட கரையல.. ஏன்.. ஏன்”.. வெறி பிடித்தவள் போல கத்தினாள்..
தொடரும்..
🤔🤔🤔🤔🤔🤔அர்ஜூன் அலுவலகம் கிளம்பி சென்றபின் அத்தை மாமாவுடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்துக் கொண்டிருப்பதுதான் ஹிருதயாவின் வழக்கம்.. சுந்தரத்துடன் கேரம் விளையாடுவாள்.. சைலஜாவுடன் டிவி சீரியல் பார்ப்பாள்.. சில நேரங்களில் முக்கிய கோப்புகளை எடுக்க வீடு வரும் அர்ஜூன் அன்னை தந்தையிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் ஹிருதயாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அறைக்கு செல்வான்.. சுந்தரம் மகனின் வசம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.. மனைவி மருமகளுடன் அரட்டை கச்சேரி.. அதுபோனால் சமூக வலைதளங்களில் ஏதேனும் விவாதத்தில் மூக்கை நுழைத்து தன் கருத்தை சொல்லி நேரத்தை போக்குவது.. என்று அவரது காலம் உல்லாசமாகதான் கழிந்து கொண்டிருக்கிறது.. சில நேரங்களில் மகனின் தொழில் பிரச்சனைகளை கேட்டு ஆலோசனைகளும் சொல்லுவது வழக்கம்.. மகன் வேறு கிளைகளுக்கு சென்றிருக்கும் சமயங்களில் தலைமை நிறுவனத்திற்கு சென்று வேலைகளையும் கவனித்துக் கொள்வார்..
சைலஜாவிற்கு அந்த பெரிய வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி வந்தாலே அரைநாள் கழிந்து விடும்.. ஹிருதயாவிற்கோ அர்ஜுனை சுற்றி வருவதை விட பெரிதாக வேறெந்த வேலைகளும் அந்த வீட்டில் கிடையாது.. மாளிகை போன்ற வீட்டில் ஒவ்வொன்றிற்கும் பணியாளர்கள் இருக்கையில் துரும்பை கூட தூக்கிப் போடவேண்டிய அவசியம் இருக்கவில்லை.. அதிகபட்சமாக அவள் செய்யும் வேலைகள் அனைத்தும் அர்ஜுனுக்காக மட்டுமே.. அதனையும் தாண்டி அவளே ஏதேனும் வேலைகள் செய்ய முனைந்தாலும் சைலஜா அனுமதிப்பதில்லை.. நீ வேலை செய்யறதுக்கா தண்ட சம்பளம் கொடுத்து இவங்களை வேலைக்கு வச்சிருக்கேன்.. என்று வேலையாட்களை அவர்கள் முன்னாலேயே நேரடியாக சாடுவாள்.. இதனால் ஹிருதயா குனிந்து "புடவையை சரி செய்தால் கூட சின்னம்மா கஷ்டபடாதீங்க.. நாங்க இருக்கோம்" என சைலஜாவிற்கு பயந்து பதறிக் கொண்டு ஓடிவருவர் அங்கே வேலை செய்யும் பெண்கள்..
அன்றோ வழக்கத்திற்கு மாறாக யாருடனும் பேசாமல் இருண்ட முகத்துடன் லிவிங் ரூமில் அமர்ந்து சேனல்களை இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. டிவி பார்க்கும் ஆர்வம் இல்லை.. சிந்தை முழுக்க அர்ஜூன் நிறைந்திருந்தான்.. அவள் விடா முயற்சியில் சிலை கூட கண் திறக்கும்.. ஒருவருடமாய் அவன் பார்வையில் கூட சிறு மாற்றமில்லையே.. இன்னும் என்னதான் செய்யவேண்டும்.. முடிந்த அளவு அவன் மனதை கவர என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள்.. இன்னுயிரை தியாகம் செய்தாலும் அவன் அசர மாட்டான் போலும் .. “நானா உன்னை உயிர்த் தியாகம் செய்ய சொன்னேன் உன் முட்டாள்தனத்திற்கு என்மீது பழி போடாதே”.. என்று எளிதாக கூறி கடந்து விடுவான்..
வெகுநாட்களாக குழப்பத்தில் இருந்தவன் ஒருவழியாக இன்று தன் முடிவை தெள்ளதெளிவாக விளக்கிவிட்டான்.. அவள் மனப் புழுக்கத்திற்கும் அதுவே காரணம்.. இப்படி ஒரு நாள் வரக்கூடாது என்றுதான் இத்தனை பிரயத்தனப் பட்டாள்.. ஆனால் வந்துவிட்டதே..
“உன்னிடம் பேசவேண்டும்” என்று இறுகிய முகத்துடன் கூறியபோது மிக சாதாரணமாக நினைத்துவிட்டாள்..
“ஐயம் சாரி டூ சே திஸ் தயா.. இது வொர்கவுட் ஆகும்னு எனக்கு தோணல.. நாம பிரிஞ்சிடலாம்”..அவள் கட்டிலின் மறுமுனையில் அமர்ந்திருக்க எதிர்முனையில் முதுகு காட்டி அமர்ந்து சொன்னான் அவன்..
“என்ன சொன்னீங்க”.. தன் காதுகளையே நம்ப முடியவில்லை அவளால்.. சேர்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்க மாட்டான் என இன்னமும் ஒரு நப்பாசை..
தலையை மட்டும் பக்கவாட்டாக திருப்பியவன் ஆழ்ந்த மூச்செடுத்து “நாம சேர்ந்து வாழ முடியும்னு எனக்கு தோணல.. பெட்டர் நாம பிரிஞ்சிடலாம்.. நான் உனக்கு விவாகரத்து கொடுதிடறேன்.. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க”.. எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் மிக சாதாரணமாக அவன் கூறியிருக்க மின்சாரம் தாக்கிய பூச்செடியாய் அதிர்ந்து போனது என்னவோ ஹிருதயாதான்.. இதற்காகவா இவ்வளவு கஷ்டபட்டாள்.. டைம் வேணும் என்று கேட்டானே.. நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.. இப்படி ஒரு குண்டை தூக்கி தலையில் போடுவான் என துளியும் எதிர்பார்க்கவில்லை.. மூளை செயல்பாட்டை இழந்தது போல பிரமைப் பிடித்து அமர்ந்திருந்தாள்.. அவன் சொல்லும் வாரதைகளை கிரகித்து பொருள் உணர்ந்து கொள்ளவே சில கணங்கள் பிடித்தது..
விழிகள் தெறிக்க அவன் பக்கம் திரும்பியவள் “விளையாடாதீங்க அர்ஜூன்”.. என்று வலிய புன்னகைக்க..
கழுத்தை முழுவதுமாய் திருப்பி அழுத்தமான பார்வையொன்றை வீசினான் அவளை நோக்கி.. அந்தப் பார்வையின் தீவிரத்தை முழுவதுமாக உணர்ந்தவள் “அர்ஜூன் ஐ லவ் யு”.. என்றாள் கண்ணீர் மல்க..
“ஆனா எனக்கு உன் மேல லவ் வரல.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இப்படி ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறாளே.. அவளுக்கு குறைந்தபட்சம் என்னோட அன்பை கூட கொடுக்க முடியலயேன்னு உன்மேல பரிதாபம்தான் வருது”.. இதை சொல்ல அவனுக்கே வருத்தம்தான்.. உண்மை சுடும்.. ஆனாலும் வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை..
“பரிதாபமா”.. கொதித்து போனாள் ஹிருதயா.. சட்டென எழுந்து வந்து அவன் முன்னே வந்து நின்றவள் “எனக்கு புரியல.. நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க.. ஏன் உங்களால என்னை ஏத்துக்க முடியல.. என்கிட்டே என்ன குறை.. நான் அழகா இல்லையா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கலயா.. இல்லை கட்டில்ல என்னால உங்களை திருப்தி படுத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா”..
“ஹிருதயா”.. அவன் குரல் ஓங்கி ஒலிக்க.. கொஞ்சமும் அசராது “கத்தாதீங்க அர்ஜூன்.. எனக்கு பதில் சொல்லுங்க.. உங்களுக்காக ஒரு வருஷமா நம்பிக்கையோட காத்திருந்தேன்.. என் தலையில இப்படி மண்ணை வாரிப் போட்டுடிங்களே.. பிடிக்கலைனா ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்தூக்கிட்டீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி தினம் தினம் ஏன் என் ஆசையை கிளரும் விதமா அந்தரங்கம் பேசினீங்க.. தாலி கட்டும்போது ஏன் என்னை ஆசையா பாத்து சிரிச்சீங்க.. என் மனசில ஆசையை வளர்த்துட்டு இப்போ விலகிப் போனா என்ன நியாயம் சொல்லுங்க”.. அவள் ஏவுகணையை போன்று வார்த்தையால் தாக்க..
அவளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாது பரிதவித்தான்.. “அய்யோ.. ஹிருதயா.. எனக்கும் அதுதான் புரியல.. நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. உன்கிட்டே தப்பு தப்பா பேசினது நான்தானா இன்னும் என்னால நம்ப முடியல.. ஏன் பேசினேன்.. எப்படி பேசினேன்.. சத்தியமா எனக்கு புரியல.. ஆனா ஒரு விஷயம் நல்லா புரியுது.. என்னால உன்கூட சேர்ந்து வாழ முடியாது” முதலில் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து இறுதி வார்த்தைகளை உறுதியுடன் உரைத்திருந்தான்..
“ஏன்”.. மேலமூச்சு வாங்க உள்ளம் கொதித்து வினவினாள்..
“எனக்கு தெரியல ஹிருதயா.. உன்மேல எனக்கு எந்த ஈர்ப்பும் வரல.. உன்னை மனைவியா பாக்க முடியல.. சாரி தயா.. எனக்கானவ நீ இல்லைன்னு தோணுது” என்றான் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு..
“அர்ஜூன் பிளீஸ் அப்படி சொல்லாதீங்க.. என்னால தாங்க முடியல.. நாம வாழ முயற்சிப்போம்.. முன்னே பின்னே தெரியாதவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவன் மனைவியா சேர்ந்து வாழறது இல்லையா?.. நான் உங்க மனைவி.. நீங்க தொட்டு தாலி காட்டிய உங்க மனைவி.. என்மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்”.. அவள் அழுதாள்.. அவனுக்கு மனது கஷ்டமாகிப் போனாலும் கற்சிலை போல அமர்ந்திருந்தான்.. உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..
“ஏன் என்மேல உங்களுக்கு காதல் வரல.. ஏன் என் மேல ஆசை வரல.. நீங்க என்ன கல்லா.. உங்க உணர்வுகள் எல்லாம் செத்து போச்சா”.. ஹிருதயா விம்மிவிம்மி அழ..
“என் மனசுல அளவுக்கதிகமான காதல் இருக்கு.. உணர்ச்சிகள் இருக்கு தயா.. ஆனா அதுக்கெல்லாம் சொந்தகாரி நீ இல்லைன்னு தோணுது”.. என்றான் இறுகிய குரலில்..
அதிர்ச்சியில் உறைந்தாள்.. “ஓஓ.. அப்போ உங்க காதலுக்கு சொந்தக்காரி யாராம்?”..
ஆழ்ந்த மூச்செடுத்தவன் “எனக்கு தெரியாது.. ஏன் அப்படி ஒருத்தி இந்த உலகத்துல இருக்காளான்னு கூட எனக்கு தெரியாது.. ஒருவேளை அப்படி ஒருத்தியை பாத்தா கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்”.. என்றான் இரும்பின் உறுதியுடன்..
“தாலி கட்டின பொண்டாட்டிகிட்டே பேசுற பேச்சா இதெல்லாம்.. இன்னொருத்தியை தேடிப் போவேன்ன்னு என்கிட்டேயே சொல்றீங்களே.. இது எந்தவிதத்துல நியாயம்”.. கதறினாள் ஹிருதயா..
“நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கல தயா”..
“நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. நீங்க இன்னொரு பொண்ணோட தப்பான தொடர்புல இருக்கீங்க.. அதனாலதான் என்னை ஏத்துக்க முடியல”..
“தயா”.. என்றான் கோபத்தில் சிவந்த விழிகளுடன்..
“ஏன் கத்துறீங்க.. நான்தான் உங்களை புரிஞ்சிகாம முட்டாளா இருந்துட்டேன்.. உங்க வாழ்க்கைல இன்னொரு பெண் இருக்கான்னா ஏன் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துனீங்க”.. அவன் கண்ணீர் விட.. அவசரப்பட்டு வாய்விட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அர்ஜூன்..
“தயா.. என் வாழ்க்கையில வேற எந்த பொண்ணும் இல்ல.. இது எங்கம்மா மேல சத்தியம்.. என்னை நம்பு பிளீஸ்.. இனி வரலாம்னுதான் சொன்னேன்”..
கண்களை துடைத்துக் கொண்டாள் ஹிருதயா.. “அந்த பொண்ணு ஏன் நானா இருக்கக் கூடாது”.. என்றதும் அதிர்ந்து போனான் அர்ஜூன்..
“எப்படியும் ஒரு பெண் மேல உங்களுக்கு காதல் வறப்போவது உறுதின்னா அது ஏன் நீங்க தாலி கட்டிய மனைவியா இருக்க கூடாது”.. மார்பின் குறுக்கே கைகட்டி தெளிவாக வினவ..
டென்ஷனாக பெருமூச்சுவிட்டவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.. மறுபடியும் முதல்ல இருந்தா.. சலித்துப் போனான்..
“அர்ஜூன்.. என்னால உங்களை விட முடியாது.. பிகாஸ் ஐ லவ் யு.. நீங்களும் என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது.. நிறைய டைம் எடுத்துகொங்க.. நிறைய யோசிங்க.. உங்க யோசனையெல்லாம் என்கூட வாழறதைப் பத்தி மட்டும்தான் இருக்கணுமே தவிர பிரியறதைப் பத்தி இல்ல,. அவள் குரல் அதிகாரமாய் ஒலிக்க அர்ஜூன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பாதிக்கப் பட்டவள் அல்லவா.. அவள் மீது இரக்கமே சுரந்தது..
இவ்வளவு சொல்லியும் கேட்காமல் பழையபடியில் வந்து நிற்பவள் மீது எரிச்சல் முட்டினாலும் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் அறையை விட்டு வெளியேறினான்..
ஆசைகள் கைகூடும் என்று அவள் கனவு கண்டிருக்க அவனோ நெருப்பை வாரியிறைத்து சென்று விட்டான்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை.. துக்கத்தை விட தோல்வி தொண்டையை அடைத்தது.. அவன் மனதை வெல்வதுதான் அவள் முழு வெற்றி..
உன்னால என்னை எப்பவுமே அடைய முடியாது.. ஏளனமாக இதழ் வளைத்து உறுதியுடன் அவன் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டது..
“நோஓஓஓ”.. வெறியுடன் கத்தியவள் எழுந்து நின்றுவிட்டாள்.. என்னாச்சு.. என்னாச்சும்மா.. சைலஜா ஓடிவந்தாள்.. சுந்தரமும் அவள் காட்டுதனமான கத்தலில் அங்கு வந்திருக்க.. இருவரும் முகம் சிவந்து விழிகள் தெறிக்க நின்றிருந்தவளைக் கண்டு விதிவிதிர்த்து போனார்கள்..
“ஹிருதயா”.. சைலஜா அவள் தோள்ப் பற்றி உலுக்க.. சட்டென கையைத் தட்டி விட்டவள் ஒரு துச்சமான பார்வையை இருவரின் மீது வீசி அங்கிருந்து அறைக்கு சென்று விட்டாள்.. இருவரும் அவள் பார்வையின் அர்த்தம் புரியாது திகைத்து விழித்தனர்.. அவள் உதாசீனப் பார்வையோ பேச்சோ சில நேரங்களில் சகஜம் என்றாலும் ஏன் வீடே இடிந்து விழும்படிக்கு இப்படி கத்தினாள் என புரியவில்லை.. சுந்தரம்தான் கண்ணைக்காட்டி கலவரமாக நின்றிருந்த மனைவியை ஆசுவாசப் படுத்தினார்..
இங்கே அறைக்குள் வந்தவள் ஓரிடத்தில் நிற்காது கால்கள் தேய அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தாள்..
“உன்னால என் மனசுல எப்பவுமே நுழைய முடியாது ஹிருதயா”.. கண்கள் சொருகும் நிலையிலும் சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அறை முழுவதும் ஆங்காரமாய் ஒலிக்க அவ்வார்த்தைகளை கேட்க இயலாது காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.. எப்போதும் இயல்பாக இருப்பவள் நம்பிக்கை குறையும் நேரத்திலும் அந்த குரல் காதில் ஒலிக்கும் நேரத்திலும் ஆக்ரோஷமாகி விடுவாள்.. அத்தோடு சேர்ந்து அர்ஜூன் இன்று பிரிவை பற்றி பேசிய விதமும் சேர்ந்து கொள்ள.. பைத்தியம் போல் ஆனாள்..
“இல்ல.. இல்ல.. நான் உங்களை அடைஞ்சே தீருவேன் அர்ஜூன்.. நீங்க எனக்கு மட்டும்தான்.. உங்க காதல் எனக்கு மட்டும்தான்”.. அவளும் காதுக்குள் வெட்டிச் சென்ற அந்த குரலுக்கு பதிலடி கொடுக்க.. “உன்னால் முடியாது.. முடியவே முடியாது” எனும்விதமாக ஹா.. “ஹா.. ஹா”.. என ஆணவமாய் எக்காளமிட்டு சிரித்தான் அவன்..
கால்கள் நழுவ அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு மொத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை போன்ற உணர்வு.. “நான் தோற்க மாட்டேன்.. நான் தோற்க்கவே மாட்டேன்”.. கைகளை மடக்கி தரையில் குத்தினாள்..
“அர்ஜூன் வேணும்.. அர்ஜூன் வேணும்”.. அவள் பிதற்றிக் கொண்டிருந்தவள்.. அடுத்த நொடியே அலைபேசியை எடுத்து தன் அண்ணன் ஆர்னவ்க்கு அழைத்தாள்..
“ஹலோ”.. என்றான் அவன் எதிர்முனையில்..
ஆர்னவ் மாத்திரை கொடுத்தியா.. இல்ல மண்கட்டி ஏதாவது கொடுத்தியா.. நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல.. அவன் மனசு மாறவே இல்ல.. இன்னமும் என்னை கல்லையும் மண்ணையும் மாதிரிதான் பாத்து வைக்கிறான்.. அவனுக்காக என் இயல்பையே மாதிக்கிட்டேன்.. ஆனாலும் அவன் மனசு கொஞ்சம் கூட கரையல.. ஏன்.. ஏன்”.. வெறி பிடித்தவள் போல கத்தினாள்..
தொடரும்..
Naanum antiherodhan and anicham theendiye arima avanஅர்ஜூன் அலுவலகம் கிளம்பி சென்றபின் அத்தை மாமாவுடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்துக் கொண்டிருப்பதுதான் ஹிருதயாவின் வழக்கம்.. சுந்தரத்துடன் கேரம் விளையாடுவாள்.. சைலஜாவுடன் டிவி சீரியல் பார்ப்பாள்.. சில நேரங்களில் முக்கிய கோப்புகளை எடுக்க வீடு வரும் அர்ஜூன் அன்னை தந்தையிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் ஹிருதயாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அறைக்கு செல்வான்.. சுந்தரம் மகனின் வசம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.. மனைவி மருமகளுடன் அரட்டை கச்சேரி.. அதுபோனால் சமூக வலைதளங்களில் ஏதேனும் விவாதத்தில் மூக்கை நுழைத்து தன் கருத்தை சொல்லி நேரத்தை போக்குவது.. என்று அவரது காலம் உல்லாசமாகதான் கழிந்து கொண்டிருக்கிறது.. சில நேரங்களில் மகனின் தொழில் பிரச்சனைகளை கேட்டு ஆலோசனைகளும் சொல்லுவது வழக்கம்.. மகன் வேறு கிளைகளுக்கு சென்றிருக்கும் சமயங்களில் தலைமை நிறுவனத்திற்கு சென்று வேலைகளையும் கவனித்துக் கொள்வார்..
சைலஜாவிற்கு அந்த பெரிய வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி வந்தாலே அரைநாள் கழிந்து விடும்.. ஹிருதயாவிற்கோ அர்ஜுனை சுற்றி வருவதை விட பெரிதாக வேறெந்த வேலைகளும் அந்த வீட்டில் கிடையாது.. மாளிகை போன்ற வீட்டில் ஒவ்வொன்றிற்கும் பணியாளர்கள் இருக்கையில் துரும்பை கூட தூக்கிப் போடவேண்டிய அவசியம் இருக்கவில்லை.. அதிகபட்சமாக அவள் செய்யும் வேலைகள் அனைத்தும் அர்ஜுனுக்காக மட்டுமே.. அதனையும் தாண்டி அவளே ஏதேனும் வேலைகள் செய்ய முனைந்தாலும் சைலஜா அனுமதிப்பதில்லை.. நீ வேலை செய்யறதுக்கா தண்ட சம்பளம் கொடுத்து இவங்களை வேலைக்கு வச்சிருக்கேன்.. என்று வேலையாட்களை அவர்கள் முன்னாலேயே நேரடியாக சாடுவாள்.. இதனால் ஹிருதயா குனிந்து "புடவையை சரி செய்தால் கூட சின்னம்மா கஷ்டபடாதீங்க.. நாங்க இருக்கோம்" என சைலஜாவிற்கு பயந்து பதறிக் கொண்டு ஓடிவருவர் அங்கே வேலை செய்யும் பெண்கள்..
அன்றோ வழக்கத்திற்கு மாறாக யாருடனும் பேசாமல் இருண்ட முகத்துடன் லிவிங் ரூமில் அமர்ந்து சேனல்களை இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. டிவி பார்க்கும் ஆர்வம் இல்லை.. சிந்தை முழுக்க அர்ஜூன் நிறைந்திருந்தான்.. அவள் விடா முயற்சியில் சிலை கூட கண் திறக்கும்.. ஒருவருடமாய் அவன் பார்வையில் கூட சிறு மாற்றமில்லையே.. இன்னும் என்னதான் செய்யவேண்டும்.. முடிந்த அளவு அவன் மனதை கவர என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள்.. இன்னுயிரை தியாகம் செய்தாலும் அவன் அசர மாட்டான் போலும் .. “நானா உன்னை உயிர்த் தியாகம் செய்ய சொன்னேன் உன் முட்டாள்தனத்திற்கு என்மீது பழி போடாதே”.. என்று எளிதாக கூறி கடந்து விடுவான்..
வெகுநாட்களாக குழப்பத்தில் இருந்தவன் ஒருவழியாக இன்று தன் முடிவை தெள்ளதெளிவாக விளக்கிவிட்டான்.. அவள் மனப் புழுக்கத்திற்கும் அதுவே காரணம்.. இப்படி ஒரு நாள் வரக்கூடாது என்றுதான் இத்தனை பிரயத்தனப் பட்டாள்.. ஆனால் வந்துவிட்டதே..
“உன்னிடம் பேசவேண்டும்” என்று இறுகிய முகத்துடன் கூறியபோது மிக சாதாரணமாக நினைத்துவிட்டாள்..
“ஐயம் சாரி டூ சே திஸ் தயா.. இது வொர்கவுட் ஆகும்னு எனக்கு தோணல.. நாம பிரிஞ்சிடலாம்”..அவள் கட்டிலின் மறுமுனையில் அமர்ந்திருக்க எதிர்முனையில் முதுகு காட்டி அமர்ந்து சொன்னான் அவன்..
“என்ன சொன்னீங்க”.. தன் காதுகளையே நம்ப முடியவில்லை அவளால்.. சேர்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்க மாட்டான் என இன்னமும் ஒரு நப்பாசை..
தலையை மட்டும் பக்கவாட்டாக திருப்பியவன் ஆழ்ந்த மூச்செடுத்து “நாம சேர்ந்து வாழ முடியும்னு எனக்கு தோணல.. பெட்டர் நாம பிரிஞ்சிடலாம்.. நான் உனக்கு விவாகரத்து கொடுதிடறேன்.. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க”.. எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் மிக சாதாரணமாக அவன் கூறியிருக்க மின்சாரம் தாக்கிய பூச்செடியாய் அதிர்ந்து போனது என்னவோ ஹிருதயாதான்.. இதற்காகவா இவ்வளவு கஷ்டபட்டாள்.. டைம் வேணும் என்று கேட்டானே.. நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.. இப்படி ஒரு குண்டை தூக்கி தலையில் போடுவான் என துளியும் எதிர்பார்க்கவில்லை.. மூளை செயல்பாட்டை இழந்தது போல பிரமைப் பிடித்து அமர்ந்திருந்தாள்.. அவன் சொல்லும் வாரதைகளை கிரகித்து பொருள் உணர்ந்து கொள்ளவே சில கணங்கள் பிடித்தது..
விழிகள் தெறிக்க அவன் பக்கம் திரும்பியவள் “விளையாடாதீங்க அர்ஜூன்”.. என்று வலிய புன்னகைக்க..
கழுத்தை முழுவதுமாய் திருப்பி அழுத்தமான பார்வையொன்றை வீசினான் அவளை நோக்கி.. அந்தப் பார்வையின் தீவிரத்தை முழுவதுமாக உணர்ந்தவள் “அர்ஜூன் ஐ லவ் யு”.. என்றாள் கண்ணீர் மல்க..
“ஆனா எனக்கு உன் மேல லவ் வரல.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இப்படி ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறாளே.. அவளுக்கு குறைந்தபட்சம் என்னோட அன்பை கூட கொடுக்க முடியலயேன்னு உன்மேல பரிதாபம்தான் வருது”.. இதை சொல்ல அவனுக்கே வருத்தம்தான்.. உண்மை சுடும்.. ஆனாலும் வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை..
“பரிதாபமா”.. கொதித்து போனாள் ஹிருதயா.. சட்டென எழுந்து வந்து அவன் முன்னே வந்து நின்றவள் “எனக்கு புரியல.. நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க.. ஏன் உங்களால என்னை ஏத்துக்க முடியல.. என்கிட்டே என்ன குறை.. நான் அழகா இல்லையா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கலயா.. இல்லை கட்டில்ல என்னால உங்களை திருப்தி படுத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா”..
“ஹிருதயா”.. அவன் குரல் ஓங்கி ஒலிக்க.. கொஞ்சமும் அசராது “கத்தாதீங்க அர்ஜூன்.. எனக்கு பதில் சொல்லுங்க.. உங்களுக்காக ஒரு வருஷமா நம்பிக்கையோட காத்திருந்தேன்.. என் தலையில இப்படி மண்ணை வாரிப் போட்டுடிங்களே.. பிடிக்கலைனா ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்தூக்கிட்டீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி தினம் தினம் ஏன் என் ஆசையை கிளரும் விதமா அந்தரங்கம் பேசினீங்க.. தாலி கட்டும்போது ஏன் என்னை ஆசையா பாத்து சிரிச்சீங்க.. என் மனசில ஆசையை வளர்த்துட்டு இப்போ விலகிப் போனா என்ன நியாயம் சொல்லுங்க”.. அவள் ஏவுகணையை போன்று வார்த்தையால் தாக்க..
அவளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாது பரிதவித்தான்.. “அய்யோ.. ஹிருதயா.. எனக்கும் அதுதான் புரியல.. நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. உன்கிட்டே தப்பு தப்பா பேசினது நான்தானா இன்னும் என்னால நம்ப முடியல.. ஏன் பேசினேன்.. எப்படி பேசினேன்.. சத்தியமா எனக்கு புரியல.. ஆனா ஒரு விஷயம் நல்லா புரியுது.. என்னால உன்கூட சேர்ந்து வாழ முடியாது” முதலில் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து இறுதி வார்த்தைகளை உறுதியுடன் உரைத்திருந்தான்..
“ஏன்”.. மேலமூச்சு வாங்க உள்ளம் கொதித்து வினவினாள்..
“எனக்கு தெரியல ஹிருதயா.. உன்மேல எனக்கு எந்த ஈர்ப்பும் வரல.. உன்னை மனைவியா பாக்க முடியல.. சாரி தயா.. எனக்கானவ நீ இல்லைன்னு தோணுது” என்றான் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு..
“அர்ஜூன் பிளீஸ் அப்படி சொல்லாதீங்க.. என்னால தாங்க முடியல.. நாம வாழ முயற்சிப்போம்.. முன்னே பின்னே தெரியாதவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவன் மனைவியா சேர்ந்து வாழறது இல்லையா?.. நான் உங்க மனைவி.. நீங்க தொட்டு தாலி காட்டிய உங்க மனைவி.. என்மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்”.. அவள் அழுதாள்.. அவனுக்கு மனது கஷ்டமாகிப் போனாலும் கற்சிலை போல அமர்ந்திருந்தான்.. உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..
“ஏன் என்மேல உங்களுக்கு காதல் வரல.. ஏன் என் மேல ஆசை வரல.. நீங்க என்ன கல்லா.. உங்க உணர்வுகள் எல்லாம் செத்து போச்சா”.. ஹிருதயா விம்மிவிம்மி அழ..
“என் மனசுல அளவுக்கதிகமான காதல் இருக்கு.. உணர்ச்சிகள் இருக்கு தயா.. ஆனா அதுக்கெல்லாம் சொந்தகாரி நீ இல்லைன்னு தோணுது”.. என்றான் இறுகிய குரலில்..
அதிர்ச்சியில் உறைந்தாள்.. “ஓஓ.. அப்போ உங்க காதலுக்கு சொந்தக்காரி யாராம்?”..
ஆழ்ந்த மூச்செடுத்தவன் “எனக்கு தெரியாது.. ஏன் அப்படி ஒருத்தி இந்த உலகத்துல இருக்காளான்னு கூட எனக்கு தெரியாது.. ஒருவேளை அப்படி ஒருத்தியை பாத்தா கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்”.. என்றான் இரும்பின் உறுதியுடன்..
“தாலி கட்டின பொண்டாட்டிகிட்டே பேசுற பேச்சா இதெல்லாம்.. இன்னொருத்தியை தேடிப் போவேன்ன்னு என்கிட்டேயே சொல்றீங்களே.. இது எந்தவிதத்துல நியாயம்”.. கதறினாள் ஹிருதயா..
“நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கல தயா”..
“நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. நீங்க இன்னொரு பொண்ணோட தப்பான தொடர்புல இருக்கீங்க.. அதனாலதான் என்னை ஏத்துக்க முடியல”..
“தயா”.. என்றான் கோபத்தில் சிவந்த விழிகளுடன்..
“ஏன் கத்துறீங்க.. நான்தான் உங்களை புரிஞ்சிகாம முட்டாளா இருந்துட்டேன்.. உங்க வாழ்க்கைல இன்னொரு பெண் இருக்கான்னா ஏன் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துனீங்க”.. அவன் கண்ணீர் விட.. அவசரப்பட்டு வாய்விட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அர்ஜூன்..
“தயா.. என் வாழ்க்கையில வேற எந்த பொண்ணும் இல்ல.. இது எங்கம்மா மேல சத்தியம்.. என்னை நம்பு பிளீஸ்.. இனி வரலாம்னுதான் சொன்னேன்”..
கண்களை துடைத்துக் கொண்டாள் ஹிருதயா.. “அந்த பொண்ணு ஏன் நானா இருக்கக் கூடாது”.. என்றதும் அதிர்ந்து போனான் அர்ஜூன்..
“எப்படியும் ஒரு பெண் மேல உங்களுக்கு காதல் வறப்போவது உறுதின்னா அது ஏன் நீங்க தாலி கட்டிய மனைவியா இருக்க கூடாது”.. மார்பின் குறுக்கே கைகட்டி தெளிவாக வினவ..
டென்ஷனாக பெருமூச்சுவிட்டவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.. மறுபடியும் முதல்ல இருந்தா.. சலித்துப் போனான்..
“அர்ஜூன்.. என்னால உங்களை விட முடியாது.. பிகாஸ் ஐ லவ் யு.. நீங்களும் என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது.. நிறைய டைம் எடுத்துகொங்க.. நிறைய யோசிங்க.. உங்க யோசனையெல்லாம் என்கூட வாழறதைப் பத்தி மட்டும்தான் இருக்கணுமே தவிர பிரியறதைப் பத்தி இல்ல,. அவள் குரல் அதிகாரமாய் ஒலிக்க அர்ஜூன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பாதிக்கப் பட்டவள் அல்லவா.. அவள் மீது இரக்கமே சுரந்தது..
இவ்வளவு சொல்லியும் கேட்காமல் பழையபடியில் வந்து நிற்பவள் மீது எரிச்சல் முட்டினாலும் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் அறையை விட்டு வெளியேறினான்..
ஆசைகள் கைகூடும் என்று அவள் கனவு கண்டிருக்க அவனோ நெருப்பை வாரியிறைத்து சென்று விட்டான்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை.. துக்கத்தை விட தோல்வி தொண்டையை அடைத்தது.. அவன் மனதை வெல்வதுதான் அவள் முழு வெற்றி..
உன்னால என்னை எப்பவுமே அடைய முடியாது.. ஏளனமாக இதழ் வளைத்து உறுதியுடன் அவன் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டது..
“நோஓஓஓ”.. வெறியுடன் கத்தியவள் எழுந்து நின்றுவிட்டாள்.. என்னாச்சு.. என்னாச்சும்மா.. சைலஜா ஓடிவந்தாள்.. சுந்தரமும் அவள் காட்டுதனமான கத்தலில் அங்கு வந்திருக்க.. இருவரும் முகம் சிவந்து விழிகள் தெறிக்க நின்றிருந்தவளைக் கண்டு விதிவிதிர்த்து போனார்கள்..
“ஹிருதயா”.. சைலஜா அவள் தோள்ப் பற்றி உலுக்க.. சட்டென கையைத் தட்டி விட்டவள் ஒரு துச்சமான பார்வையை இருவரின் மீது வீசி அங்கிருந்து அறைக்கு சென்று விட்டாள்.. இருவரும் அவள் பார்வையின் அர்த்தம் புரியாது திகைத்து விழித்தனர்.. அவள் உதாசீனப் பார்வையோ பேச்சோ சில நேரங்களில் சகஜம் என்றாலும் ஏன் வீடே இடிந்து விழும்படிக்கு இப்படி கத்தினாள் என புரியவில்லை.. சுந்தரம்தான் கண்ணைக்காட்டி கலவரமாக நின்றிருந்த மனைவியை ஆசுவாசப் படுத்தினார்..
இங்கே அறைக்குள் வந்தவள் ஓரிடத்தில் நிற்காது கால்கள் தேய அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தாள்..
“உன்னால என் மனசுல எப்பவுமே நுழைய முடியாது ஹிருதயா”.. கண்கள் சொருகும் நிலையிலும் சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அறை முழுவதும் ஆங்காரமாய் ஒலிக்க அவ்வார்த்தைகளை கேட்க இயலாது காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.. எப்போதும் இயல்பாக இருப்பவள் நம்பிக்கை குறையும் நேரத்திலும் அந்த குரல் காதில் ஒலிக்கும் நேரத்திலும் ஆக்ரோஷமாகி விடுவாள்.. அத்தோடு சேர்ந்து அர்ஜூன் இன்று பிரிவை பற்றி பேசிய விதமும் சேர்ந்து கொள்ள.. பைத்தியம் போல் ஆனாள்..
“இல்ல.. இல்ல.. நான் உங்களை அடைஞ்சே தீருவேன் அர்ஜூன்.. நீங்க எனக்கு மட்டும்தான்.. உங்க காதல் எனக்கு மட்டும்தான்”.. அவளும் காதுக்குள் வெட்டிச் சென்ற அந்த குரலுக்கு பதிலடி கொடுக்க.. “உன்னால் முடியாது.. முடியவே முடியாது” எனும்விதமாக ஹா.. “ஹா.. ஹா”.. என ஆணவமாய் எக்காளமிட்டு சிரித்தான் அவன்..
கால்கள் நழுவ அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு மொத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை போன்ற உணர்வு.. “நான் தோற்க மாட்டேன்.. நான் தோற்க்கவே மாட்டேன்”.. கைகளை மடக்கி தரையில் குத்தினாள்..
“அர்ஜூன் வேணும்.. அர்ஜூன் வேணும்”.. அவள் பிதற்றிக் கொண்டிருந்தவள்.. அடுத்த நொடியே அலைபேசியை எடுத்து தன் அண்ணன் ஆர்னவ்க்கு அழைத்தாள்..
“ஹலோ”.. என்றான் அவன் எதிர்முனையில்..
ஆர்னவ் மாத்திரை கொடுத்தியா.. இல்ல மண்கட்டி ஏதாவது கொடுத்தியா.. நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல.. அவன் மனசு மாறவே இல்ல.. இன்னமும் என்னை கல்லையும் மண்ணையும் மாதிரிதான் பாத்து வைக்கிறான்.. அவனுக்காக என் இயல்பையே மாதிக்கிட்டேன்.. ஆனாலும் அவன் மனசு கொஞ்சம் கூட கரையல.. ஏன்.. ஏன்”.. வெறி பிடித்தவள் போல கத்தினாள்..
தொடரும்..
😯😯😯😯😯😯😯😯😯மாத்திரை எல்லா வேலையும் பண்ணுச்சு ஆனா உனக்கு நோ யூஸ் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤦♀️😟🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️அர்ஜூன் அலுவலகம் கிளம்பி சென்றபின் அத்தை மாமாவுடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்துக் கொண்டிருப்பதுதான் ஹிருதயாவின் வழக்கம்.. சுந்தரத்துடன் கேரம் விளையாடுவாள்.. சைலஜாவுடன் டிவி சீரியல் பார்ப்பாள்.. சில நேரங்களில் முக்கிய கோப்புகளை எடுக்க வீடு வரும் அர்ஜூன் அன்னை தந்தையிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் ஹிருதயாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அறைக்கு செல்வான்.. சுந்தரம் மகனின் வசம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.. மனைவி மருமகளுடன் அரட்டை கச்சேரி.. அதுபோனால் சமூக வலைதளங்களில் ஏதேனும் விவாதத்தில் மூக்கை நுழைத்து தன் கருத்தை சொல்லி நேரத்தை போக்குவது.. என்று அவரது காலம் உல்லாசமாகதான் கழிந்து கொண்டிருக்கிறது.. சில நேரங்களில் மகனின் தொழில் பிரச்சனைகளை கேட்டு ஆலோசனைகளும் சொல்லுவது வழக்கம்.. மகன் வேறு கிளைகளுக்கு சென்றிருக்கும் சமயங்களில் தலைமை நிறுவனத்திற்கு சென்று வேலைகளையும் கவனித்துக் கொள்வார்..
சைலஜாவிற்கு அந்த பெரிய வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி வந்தாலே அரைநாள் கழிந்து விடும்.. ஹிருதயாவிற்கோ அர்ஜுனை சுற்றி வருவதை விட பெரிதாக வேறெந்த வேலைகளும் அந்த வீட்டில் கிடையாது.. மாளிகை போன்ற வீட்டில் ஒவ்வொன்றிற்கும் பணியாளர்கள் இருக்கையில் துரும்பை கூட தூக்கிப் போடவேண்டிய அவசியம் இருக்கவில்லை.. அதிகபட்சமாக அவள் செய்யும் வேலைகள் அனைத்தும் அர்ஜுனுக்காக மட்டுமே.. அதனையும் தாண்டி அவளே ஏதேனும் வேலைகள் செய்ய முனைந்தாலும் சைலஜா அனுமதிப்பதில்லை.. நீ வேலை செய்யறதுக்கா தண்ட சம்பளம் கொடுத்து இவங்களை வேலைக்கு வச்சிருக்கேன்.. என்று வேலையாட்களை அவர்கள் முன்னாலேயே நேரடியாக சாடுவாள்.. இதனால் ஹிருதயா குனிந்து "புடவையை சரி செய்தால் கூட சின்னம்மா கஷ்டபடாதீங்க.. நாங்க இருக்கோம்" என சைலஜாவிற்கு பயந்து பதறிக் கொண்டு ஓடிவருவர் அங்கே வேலை செய்யும் பெண்கள்..
அன்றோ வழக்கத்திற்கு மாறாக யாருடனும் பேசாமல் இருண்ட முகத்துடன் லிவிங் ரூமில் அமர்ந்து சேனல்களை இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. டிவி பார்க்கும் ஆர்வம் இல்லை.. சிந்தை முழுக்க அர்ஜூன் நிறைந்திருந்தான்.. அவள் விடா முயற்சியில் சிலை கூட கண் திறக்கும்.. ஒருவருடமாய் அவன் பார்வையில் கூட சிறு மாற்றமில்லையே.. இன்னும் என்னதான் செய்யவேண்டும்.. முடிந்த அளவு அவன் மனதை கவர என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள்.. இன்னுயிரை தியாகம் செய்தாலும் அவன் அசர மாட்டான் போலும் .. “நானா உன்னை உயிர்த் தியாகம் செய்ய சொன்னேன் உன் முட்டாள்தனத்திற்கு என்மீது பழி போடாதே”.. என்று எளிதாக கூறி கடந்து விடுவான்..
வெகுநாட்களாக குழப்பத்தில் இருந்தவன் ஒருவழியாக இன்று தன் முடிவை தெள்ளதெளிவாக விளக்கிவிட்டான்.. அவள் மனப் புழுக்கத்திற்கும் அதுவே காரணம்.. இப்படி ஒரு நாள் வரக்கூடாது என்றுதான் இத்தனை பிரயத்தனப் பட்டாள்.. ஆனால் வந்துவிட்டதே..
“உன்னிடம் பேசவேண்டும்” என்று இறுகிய முகத்துடன் கூறியபோது மிக சாதாரணமாக நினைத்துவிட்டாள்..
“ஐயம் சாரி டூ சே திஸ் தயா.. இது வொர்கவுட் ஆகும்னு எனக்கு தோணல.. நாம பிரிஞ்சிடலாம்”..அவள் கட்டிலின் மறுமுனையில் அமர்ந்திருக்க எதிர்முனையில் முதுகு காட்டி அமர்ந்து சொன்னான் அவன்..
“என்ன சொன்னீங்க”.. தன் காதுகளையே நம்ப முடியவில்லை அவளால்.. சேர்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்க மாட்டான் என இன்னமும் ஒரு நப்பாசை..
தலையை மட்டும் பக்கவாட்டாக திருப்பியவன் ஆழ்ந்த மூச்செடுத்து “நாம சேர்ந்து வாழ முடியும்னு எனக்கு தோணல.. பெட்டர் நாம பிரிஞ்சிடலாம்.. நான் உனக்கு விவாகரத்து கொடுதிடறேன்.. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க”.. எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் மிக சாதாரணமாக அவன் கூறியிருக்க மின்சாரம் தாக்கிய பூச்செடியாய் அதிர்ந்து போனது என்னவோ ஹிருதயாதான்.. இதற்காகவா இவ்வளவு கஷ்டபட்டாள்.. டைம் வேணும் என்று கேட்டானே.. நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.. இப்படி ஒரு குண்டை தூக்கி தலையில் போடுவான் என துளியும் எதிர்பார்க்கவில்லை.. மூளை செயல்பாட்டை இழந்தது போல பிரமைப் பிடித்து அமர்ந்திருந்தாள்.. அவன் சொல்லும் வாரதைகளை கிரகித்து பொருள் உணர்ந்து கொள்ளவே சில கணங்கள் பிடித்தது..
விழிகள் தெறிக்க அவன் பக்கம் திரும்பியவள் “விளையாடாதீங்க அர்ஜூன்”.. என்று வலிய புன்னகைக்க..
கழுத்தை முழுவதுமாய் திருப்பி அழுத்தமான பார்வையொன்றை வீசினான் அவளை நோக்கி.. அந்தப் பார்வையின் தீவிரத்தை முழுவதுமாக உணர்ந்தவள் “அர்ஜூன் ஐ லவ் யு”.. என்றாள் கண்ணீர் மல்க..
“ஆனா எனக்கு உன் மேல லவ் வரல.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இப்படி ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறாளே.. அவளுக்கு குறைந்தபட்சம் என்னோட அன்பை கூட கொடுக்க முடியலயேன்னு உன்மேல பரிதாபம்தான் வருது”.. இதை சொல்ல அவனுக்கே வருத்தம்தான்.. உண்மை சுடும்.. ஆனாலும் வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை..
“பரிதாபமா”.. கொதித்து போனாள் ஹிருதயா.. சட்டென எழுந்து வந்து அவன் முன்னே வந்து நின்றவள் “எனக்கு புரியல.. நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க.. ஏன் உங்களால என்னை ஏத்துக்க முடியல.. என்கிட்டே என்ன குறை.. நான் அழகா இல்லையா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கலயா.. இல்லை கட்டில்ல என்னால உங்களை திருப்தி படுத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா”..
“ஹிருதயா”.. அவன் குரல் ஓங்கி ஒலிக்க.. கொஞ்சமும் அசராது “கத்தாதீங்க அர்ஜூன்.. எனக்கு பதில் சொல்லுங்க.. உங்களுக்காக ஒரு வருஷமா நம்பிக்கையோட காத்திருந்தேன்.. என் தலையில இப்படி மண்ணை வாரிப் போட்டுடிங்களே.. பிடிக்கலைனா ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்தூக்கிட்டீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி தினம் தினம் ஏன் என் ஆசையை கிளரும் விதமா அந்தரங்கம் பேசினீங்க.. தாலி கட்டும்போது ஏன் என்னை ஆசையா பாத்து சிரிச்சீங்க.. என் மனசில ஆசையை வளர்த்துட்டு இப்போ விலகிப் போனா என்ன நியாயம் சொல்லுங்க”.. அவள் ஏவுகணையை போன்று வார்த்தையால் தாக்க..
அவளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாது பரிதவித்தான்.. “அய்யோ.. ஹிருதயா.. எனக்கும் அதுதான் புரியல.. நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. உன்கிட்டே தப்பு தப்பா பேசினது நான்தானா இன்னும் என்னால நம்ப முடியல.. ஏன் பேசினேன்.. எப்படி பேசினேன்.. சத்தியமா எனக்கு புரியல.. ஆனா ஒரு விஷயம் நல்லா புரியுது.. என்னால உன்கூட சேர்ந்து வாழ முடியாது” முதலில் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து இறுதி வார்த்தைகளை உறுதியுடன் உரைத்திருந்தான்..
“ஏன்”.. மேலமூச்சு வாங்க உள்ளம் கொதித்து வினவினாள்..
“எனக்கு தெரியல ஹிருதயா.. உன்மேல எனக்கு எந்த ஈர்ப்பும் வரல.. உன்னை மனைவியா பாக்க முடியல.. சாரி தயா.. எனக்கானவ நீ இல்லைன்னு தோணுது” என்றான் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு..
“அர்ஜூன் பிளீஸ் அப்படி சொல்லாதீங்க.. என்னால தாங்க முடியல.. நாம வாழ முயற்சிப்போம்.. முன்னே பின்னே தெரியாதவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவன் மனைவியா சேர்ந்து வாழறது இல்லையா?.. நான் உங்க மனைவி.. நீங்க தொட்டு தாலி காட்டிய உங்க மனைவி.. என்மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்”.. அவள் அழுதாள்.. அவனுக்கு மனது கஷ்டமாகிப் போனாலும் கற்சிலை போல அமர்ந்திருந்தான்.. உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..
“ஏன் என்மேல உங்களுக்கு காதல் வரல.. ஏன் என் மேல ஆசை வரல.. நீங்க என்ன கல்லா.. உங்க உணர்வுகள் எல்லாம் செத்து போச்சா”.. ஹிருதயா விம்மிவிம்மி அழ..
“என் மனசுல அளவுக்கதிகமான காதல் இருக்கு.. உணர்ச்சிகள் இருக்கு தயா.. ஆனா அதுக்கெல்லாம் சொந்தகாரி நீ இல்லைன்னு தோணுது”.. என்றான் இறுகிய குரலில்..
அதிர்ச்சியில் உறைந்தாள்.. “ஓஓ.. அப்போ உங்க காதலுக்கு சொந்தக்காரி யாராம்?”..
ஆழ்ந்த மூச்செடுத்தவன் “எனக்கு தெரியாது.. ஏன் அப்படி ஒருத்தி இந்த உலகத்துல இருக்காளான்னு கூட எனக்கு தெரியாது.. ஒருவேளை அப்படி ஒருத்தியை பாத்தா கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்”.. என்றான் இரும்பின் உறுதியுடன்..
“தாலி கட்டின பொண்டாட்டிகிட்டே பேசுற பேச்சா இதெல்லாம்.. இன்னொருத்தியை தேடிப் போவேன்ன்னு என்கிட்டேயே சொல்றீங்களே.. இது எந்தவிதத்துல நியாயம்”.. கதறினாள் ஹிருதயா..
“நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கல தயா”..
“நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. நீங்க இன்னொரு பொண்ணோட தப்பான தொடர்புல இருக்கீங்க.. அதனாலதான் என்னை ஏத்துக்க முடியல”..
“தயா”.. என்றான் கோபத்தில் சிவந்த விழிகளுடன்..
“ஏன் கத்துறீங்க.. நான்தான் உங்களை புரிஞ்சிகாம முட்டாளா இருந்துட்டேன்.. உங்க வாழ்க்கைல இன்னொரு பெண் இருக்கான்னா ஏன் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துனீங்க”.. அவன் கண்ணீர் விட.. அவசரப்பட்டு வாய்விட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அர்ஜூன்..
“தயா.. என் வாழ்க்கையில வேற எந்த பொண்ணும் இல்ல.. இது எங்கம்மா மேல சத்தியம்.. என்னை நம்பு பிளீஸ்.. இனி வரலாம்னுதான் சொன்னேன்”..
கண்களை துடைத்துக் கொண்டாள் ஹிருதயா.. “அந்த பொண்ணு ஏன் நானா இருக்கக் கூடாது”.. என்றதும் அதிர்ந்து போனான் அர்ஜூன்..
“எப்படியும் ஒரு பெண் மேல உங்களுக்கு காதல் வறப்போவது உறுதின்னா அது ஏன் நீங்க தாலி கட்டிய மனைவியா இருக்க கூடாது”.. மார்பின் குறுக்கே கைகட்டி தெளிவாக வினவ..
டென்ஷனாக பெருமூச்சுவிட்டவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.. மறுபடியும் முதல்ல இருந்தா.. சலித்துப் போனான்..
“அர்ஜூன்.. என்னால உங்களை விட முடியாது.. பிகாஸ் ஐ லவ் யு.. நீங்களும் என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது.. நிறைய டைம் எடுத்துகொங்க.. நிறைய யோசிங்க.. உங்க யோசனையெல்லாம் என்கூட வாழறதைப் பத்தி மட்டும்தான் இருக்கணுமே தவிர பிரியறதைப் பத்தி இல்ல,. அவள் குரல் அதிகாரமாய் ஒலிக்க அர்ஜூன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பாதிக்கப் பட்டவள் அல்லவா.. அவள் மீது இரக்கமே சுரந்தது..
இவ்வளவு சொல்லியும் கேட்காமல் பழையபடியில் வந்து நிற்பவள் மீது எரிச்சல் முட்டினாலும் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் அறையை விட்டு வெளியேறினான்..
ஆசைகள் கைகூடும் என்று அவள் கனவு கண்டிருக்க அவனோ நெருப்பை வாரியிறைத்து சென்று விட்டான்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை.. துக்கத்தை விட தோல்வி தொண்டையை அடைத்தது.. அவன் மனதை வெல்வதுதான் அவள் முழு வெற்றி..
உன்னால என்னை எப்பவுமே அடைய முடியாது.. ஏளனமாக இதழ் வளைத்து உறுதியுடன் அவன் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டது..
“நோஓஓஓ”.. வெறியுடன் கத்தியவள் எழுந்து நின்றுவிட்டாள்.. என்னாச்சு.. என்னாச்சும்மா.. சைலஜா ஓடிவந்தாள்.. சுந்தரமும் அவள் காட்டுதனமான கத்தலில் அங்கு வந்திருக்க.. இருவரும் முகம் சிவந்து விழிகள் தெறிக்க நின்றிருந்தவளைக் கண்டு விதிவிதிர்த்து போனார்கள்..
“ஹிருதயா”.. சைலஜா அவள் தோள்ப் பற்றி உலுக்க.. சட்டென கையைத் தட்டி விட்டவள் ஒரு துச்சமான பார்வையை இருவரின் மீது வீசி அங்கிருந்து அறைக்கு சென்று விட்டாள்.. இருவரும் அவள் பார்வையின் அர்த்தம் புரியாது திகைத்து விழித்தனர்.. அவள் உதாசீனப் பார்வையோ பேச்சோ சில நேரங்களில் சகஜம் என்றாலும் ஏன் வீடே இடிந்து விழும்படிக்கு இப்படி கத்தினாள் என புரியவில்லை.. சுந்தரம்தான் கண்ணைக்காட்டி கலவரமாக நின்றிருந்த மனைவியை ஆசுவாசப் படுத்தினார்..
இங்கே அறைக்குள் வந்தவள் ஓரிடத்தில் நிற்காது கால்கள் தேய அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தாள்..
“உன்னால என் மனசுல எப்பவுமே நுழைய முடியாது ஹிருதயா”.. கண்கள் சொருகும் நிலையிலும் சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அறை முழுவதும் ஆங்காரமாய் ஒலிக்க அவ்வார்த்தைகளை கேட்க இயலாது காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.. எப்போதும் இயல்பாக இருப்பவள் நம்பிக்கை குறையும் நேரத்திலும் அந்த குரல் காதில் ஒலிக்கும் நேரத்திலும் ஆக்ரோஷமாகி விடுவாள்.. அத்தோடு சேர்ந்து அர்ஜூன் இன்று பிரிவை பற்றி பேசிய விதமும் சேர்ந்து கொள்ள.. பைத்தியம் போல் ஆனாள்..
“இல்ல.. இல்ல.. நான் உங்களை அடைஞ்சே தீருவேன் அர்ஜூன்.. நீங்க எனக்கு மட்டும்தான்.. உங்க காதல் எனக்கு மட்டும்தான்”.. அவளும் காதுக்குள் வெட்டிச் சென்ற அந்த குரலுக்கு பதிலடி கொடுக்க.. “உன்னால் முடியாது.. முடியவே முடியாது” எனும்விதமாக ஹா.. “ஹா.. ஹா”.. என ஆணவமாய் எக்காளமிட்டு சிரித்தான் அவன்..
கால்கள் நழுவ அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு மொத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை போன்ற உணர்வு.. “நான் தோற்க மாட்டேன்.. நான் தோற்க்கவே மாட்டேன்”.. கைகளை மடக்கி தரையில் குத்தினாள்..
“அர்ஜூன் வேணும்.. அர்ஜூன் வேணும்”.. அவள் பிதற்றிக் கொண்டிருந்தவள்.. அடுத்த நொடியே அலைபேசியை எடுத்து தன் அண்ணன் ஆர்னவ்க்கு அழைத்தாள்..
“ஹலோ”.. என்றான் அவன் எதிர்முனையில்..
ஆர்னவ் மாத்திரை கொடுத்தியா.. இல்ல மண்கட்டி ஏதாவது கொடுத்தியா.. நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல.. அவன் மனசு மாறவே இல்ல.. இன்னமும் என்னை கல்லையும் மண்ணையும் மாதிரிதான் பாத்து வைக்கிறான்.. அவனுக்காக என் இயல்பையே மாதிக்கிட்டேன்.. ஆனாலும் அவன் மனசு கொஞ்சம் கூட கரையல.. ஏன்.. ஏன்”.. வெறி பிடித்தவள் போல கத்தினாள்..
தொடரும்..
அடிப்பாவி அப்ப நீ தான் வில்லியா 🤯🤯🤯 உனக்காக ரொம்ப கவலை பட்டேன் 😡😡😡அர்ஜூன் அலுவலகம் கிளம்பி சென்றபின் அத்தை மாமாவுடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்துக் கொண்டிருப்பதுதான் ஹிருதயாவின் வழக்கம்.. சுந்தரத்துடன் கேரம் விளையாடுவாள்.. சைலஜாவுடன் டிவி சீரியல் பார்ப்பாள்.. சில நேரங்களில் முக்கிய கோப்புகளை எடுக்க வீடு வரும் அர்ஜூன் அன்னை தந்தையிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் ஹிருதயாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அறைக்கு செல்வான்.. சுந்தரம் மகனின் வசம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.. மனைவி மருமகளுடன் அரட்டை கச்சேரி.. அதுபோனால் சமூக வலைதளங்களில் ஏதேனும் விவாதத்தில் மூக்கை நுழைத்து தன் கருத்தை சொல்லி நேரத்தை போக்குவது.. என்று அவரது காலம் உல்லாசமாகதான் கழிந்து கொண்டிருக்கிறது.. சில நேரங்களில் மகனின் தொழில் பிரச்சனைகளை கேட்டு ஆலோசனைகளும் சொல்லுவது வழக்கம்.. மகன் வேறு கிளைகளுக்கு சென்றிருக்கும் சமயங்களில் தலைமை நிறுவனத்திற்கு சென்று வேலைகளையும் கவனித்துக் கொள்வார்..
சைலஜாவிற்கு அந்த பெரிய வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி வந்தாலே அரைநாள் கழிந்து விடும்.. ஹிருதயாவிற்கோ அர்ஜுனை சுற்றி வருவதை விட பெரிதாக வேறெந்த வேலைகளும் அந்த வீட்டில் கிடையாது.. மாளிகை போன்ற வீட்டில் ஒவ்வொன்றிற்கும் பணியாளர்கள் இருக்கையில் துரும்பை கூட தூக்கிப் போடவேண்டிய அவசியம் இருக்கவில்லை.. அதிகபட்சமாக அவள் செய்யும் வேலைகள் அனைத்தும் அர்ஜுனுக்காக மட்டுமே.. அதனையும் தாண்டி அவளே ஏதேனும் வேலைகள் செய்ய முனைந்தாலும் சைலஜா அனுமதிப்பதில்லை.. நீ வேலை செய்யறதுக்கா தண்ட சம்பளம் கொடுத்து இவங்களை வேலைக்கு வச்சிருக்கேன்.. என்று வேலையாட்களை அவர்கள் முன்னாலேயே நேரடியாக சாடுவாள்.. இதனால் ஹிருதயா குனிந்து "புடவையை சரி செய்தால் கூட சின்னம்மா கஷ்டபடாதீங்க.. நாங்க இருக்கோம்" என சைலஜாவிற்கு பயந்து பதறிக் கொண்டு ஓடிவருவர் அங்கே வேலை செய்யும் பெண்கள்..
அன்றோ வழக்கத்திற்கு மாறாக யாருடனும் பேசாமல் இருண்ட முகத்துடன் லிவிங் ரூமில் அமர்ந்து சேனல்களை இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. டிவி பார்க்கும் ஆர்வம் இல்லை.. சிந்தை முழுக்க அர்ஜூன் நிறைந்திருந்தான்.. அவள் விடா முயற்சியில் சிலை கூட கண் திறக்கும்.. ஒருவருடமாய் அவன் பார்வையில் கூட சிறு மாற்றமில்லையே.. இன்னும் என்னதான் செய்யவேண்டும்.. முடிந்த அளவு அவன் மனதை கவர என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள்.. இன்னுயிரை தியாகம் செய்தாலும் அவன் அசர மாட்டான் போலும் .. “நானா உன்னை உயிர்த் தியாகம் செய்ய சொன்னேன் உன் முட்டாள்தனத்திற்கு என்மீது பழி போடாதே”.. என்று எளிதாக கூறி கடந்து விடுவான்..
வெகுநாட்களாக குழப்பத்தில் இருந்தவன் ஒருவழியாக இன்று தன் முடிவை தெள்ளதெளிவாக விளக்கிவிட்டான்.. அவள் மனப் புழுக்கத்திற்கும் அதுவே காரணம்.. இப்படி ஒரு நாள் வரக்கூடாது என்றுதான் இத்தனை பிரயத்தனப் பட்டாள்.. ஆனால் வந்துவிட்டதே..
“உன்னிடம் பேசவேண்டும்” என்று இறுகிய முகத்துடன் கூறியபோது மிக சாதாரணமாக நினைத்துவிட்டாள்..
“ஐயம் சாரி டூ சே திஸ் தயா.. இது வொர்கவுட் ஆகும்னு எனக்கு தோணல.. நாம பிரிஞ்சிடலாம்”..அவள் கட்டிலின் மறுமுனையில் அமர்ந்திருக்க எதிர்முனையில் முதுகு காட்டி அமர்ந்து சொன்னான் அவன்..
“என்ன சொன்னீங்க”.. தன் காதுகளையே நம்ப முடியவில்லை அவளால்.. சேர்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்க மாட்டான் என இன்னமும் ஒரு நப்பாசை..
தலையை மட்டும் பக்கவாட்டாக திருப்பியவன் ஆழ்ந்த மூச்செடுத்து “நாம சேர்ந்து வாழ முடியும்னு எனக்கு தோணல.. பெட்டர் நாம பிரிஞ்சிடலாம்.. நான் உனக்கு விவாகரத்து கொடுதிடறேன்.. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க”.. எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் மிக சாதாரணமாக அவன் கூறியிருக்க மின்சாரம் தாக்கிய பூச்செடியாய் அதிர்ந்து போனது என்னவோ ஹிருதயாதான்.. இதற்காகவா இவ்வளவு கஷ்டபட்டாள்.. டைம் வேணும் என்று கேட்டானே.. நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.. இப்படி ஒரு குண்டை தூக்கி தலையில் போடுவான் என துளியும் எதிர்பார்க்கவில்லை.. மூளை செயல்பாட்டை இழந்தது போல பிரமைப் பிடித்து அமர்ந்திருந்தாள்.. அவன் சொல்லும் வாரதைகளை கிரகித்து பொருள் உணர்ந்து கொள்ளவே சில கணங்கள் பிடித்தது..
விழிகள் தெறிக்க அவன் பக்கம் திரும்பியவள் “விளையாடாதீங்க அர்ஜூன்”.. என்று வலிய புன்னகைக்க..
கழுத்தை முழுவதுமாய் திருப்பி அழுத்தமான பார்வையொன்றை வீசினான் அவளை நோக்கி.. அந்தப் பார்வையின் தீவிரத்தை முழுவதுமாக உணர்ந்தவள் “அர்ஜூன் ஐ லவ் யு”.. என்றாள் கண்ணீர் மல்க..
“ஆனா எனக்கு உன் மேல லவ் வரல.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இப்படி ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறாளே.. அவளுக்கு குறைந்தபட்சம் என்னோட அன்பை கூட கொடுக்க முடியலயேன்னு உன்மேல பரிதாபம்தான் வருது”.. இதை சொல்ல அவனுக்கே வருத்தம்தான்.. உண்மை சுடும்.. ஆனாலும் வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை..
“பரிதாபமா”.. கொதித்து போனாள் ஹிருதயா.. சட்டென எழுந்து வந்து அவன் முன்னே வந்து நின்றவள் “எனக்கு புரியல.. நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க.. ஏன் உங்களால என்னை ஏத்துக்க முடியல.. என்கிட்டே என்ன குறை.. நான் அழகா இல்லையா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கலயா.. இல்லை கட்டில்ல என்னால உங்களை திருப்தி படுத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா”..
“ஹிருதயா”.. அவன் குரல் ஓங்கி ஒலிக்க.. கொஞ்சமும் அசராது “கத்தாதீங்க அர்ஜூன்.. எனக்கு பதில் சொல்லுங்க.. உங்களுக்காக ஒரு வருஷமா நம்பிக்கையோட காத்திருந்தேன்.. என் தலையில இப்படி மண்ணை வாரிப் போட்டுடிங்களே.. பிடிக்கலைனா ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்தூக்கிட்டீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி தினம் தினம் ஏன் என் ஆசையை கிளரும் விதமா அந்தரங்கம் பேசினீங்க.. தாலி கட்டும்போது ஏன் என்னை ஆசையா பாத்து சிரிச்சீங்க.. என் மனசில ஆசையை வளர்த்துட்டு இப்போ விலகிப் போனா என்ன நியாயம் சொல்லுங்க”.. அவள் ஏவுகணையை போன்று வார்த்தையால் தாக்க..
அவளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாது பரிதவித்தான்.. “அய்யோ.. ஹிருதயா.. எனக்கும் அதுதான் புரியல.. நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. உன்கிட்டே தப்பு தப்பா பேசினது நான்தானா இன்னும் என்னால நம்ப முடியல.. ஏன் பேசினேன்.. எப்படி பேசினேன்.. சத்தியமா எனக்கு புரியல.. ஆனா ஒரு விஷயம் நல்லா புரியுது.. என்னால உன்கூட சேர்ந்து வாழ முடியாது” முதலில் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து இறுதி வார்த்தைகளை உறுதியுடன் உரைத்திருந்தான்..
“ஏன்”.. மேலமூச்சு வாங்க உள்ளம் கொதித்து வினவினாள்..
“எனக்கு தெரியல ஹிருதயா.. உன்மேல எனக்கு எந்த ஈர்ப்பும் வரல.. உன்னை மனைவியா பாக்க முடியல.. சாரி தயா.. எனக்கானவ நீ இல்லைன்னு தோணுது” என்றான் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு..
“அர்ஜூன் பிளீஸ் அப்படி சொல்லாதீங்க.. என்னால தாங்க முடியல.. நாம வாழ முயற்சிப்போம்.. முன்னே பின்னே தெரியாதவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவன் மனைவியா சேர்ந்து வாழறது இல்லையா?.. நான் உங்க மனைவி.. நீங்க தொட்டு தாலி காட்டிய உங்க மனைவி.. என்மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்”.. அவள் அழுதாள்.. அவனுக்கு மனது கஷ்டமாகிப் போனாலும் கற்சிலை போல அமர்ந்திருந்தான்.. உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..
“ஏன் என்மேல உங்களுக்கு காதல் வரல.. ஏன் என் மேல ஆசை வரல.. நீங்க என்ன கல்லா.. உங்க உணர்வுகள் எல்லாம் செத்து போச்சா”.. ஹிருதயா விம்மிவிம்மி அழ..
“என் மனசுல அளவுக்கதிகமான காதல் இருக்கு.. உணர்ச்சிகள் இருக்கு தயா.. ஆனா அதுக்கெல்லாம் சொந்தகாரி நீ இல்லைன்னு தோணுது”.. என்றான் இறுகிய குரலில்..
அதிர்ச்சியில் உறைந்தாள்.. “ஓஓ.. அப்போ உங்க காதலுக்கு சொந்தக்காரி யாராம்?”..
ஆழ்ந்த மூச்செடுத்தவன் “எனக்கு தெரியாது.. ஏன் அப்படி ஒருத்தி இந்த உலகத்துல இருக்காளான்னு கூட எனக்கு தெரியாது.. ஒருவேளை அப்படி ஒருத்தியை பாத்தா கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்”.. என்றான் இரும்பின் உறுதியுடன்..
“தாலி கட்டின பொண்டாட்டிகிட்டே பேசுற பேச்சா இதெல்லாம்.. இன்னொருத்தியை தேடிப் போவேன்ன்னு என்கிட்டேயே சொல்றீங்களே.. இது எந்தவிதத்துல நியாயம்”.. கதறினாள் ஹிருதயா..
“நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கல தயா”..
“நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. நீங்க இன்னொரு பொண்ணோட தப்பான தொடர்புல இருக்கீங்க.. அதனாலதான் என்னை ஏத்துக்க முடியல”..
“தயா”.. என்றான் கோபத்தில் சிவந்த விழிகளுடன்..
“ஏன் கத்துறீங்க.. நான்தான் உங்களை புரிஞ்சிகாம முட்டாளா இருந்துட்டேன்.. உங்க வாழ்க்கைல இன்னொரு பெண் இருக்கான்னா ஏன் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துனீங்க”.. அவன் கண்ணீர் விட.. அவசரப்பட்டு வாய்விட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அர்ஜூன்..
“தயா.. என் வாழ்க்கையில வேற எந்த பொண்ணும் இல்ல.. இது எங்கம்மா மேல சத்தியம்.. என்னை நம்பு பிளீஸ்.. இனி வரலாம்னுதான் சொன்னேன்”..
கண்களை துடைத்துக் கொண்டாள் ஹிருதயா.. “அந்த பொண்ணு ஏன் நானா இருக்கக் கூடாது”.. என்றதும் அதிர்ந்து போனான் அர்ஜூன்..
“எப்படியும் ஒரு பெண் மேல உங்களுக்கு காதல் வறப்போவது உறுதின்னா அது ஏன் நீங்க தாலி கட்டிய மனைவியா இருக்க கூடாது”.. மார்பின் குறுக்கே கைகட்டி தெளிவாக வினவ..
டென்ஷனாக பெருமூச்சுவிட்டவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.. மறுபடியும் முதல்ல இருந்தா.. சலித்துப் போனான்..
“அர்ஜூன்.. என்னால உங்களை விட முடியாது.. பிகாஸ் ஐ லவ் யு.. நீங்களும் என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது.. நிறைய டைம் எடுத்துகொங்க.. நிறைய யோசிங்க.. உங்க யோசனையெல்லாம் என்கூட வாழறதைப் பத்தி மட்டும்தான் இருக்கணுமே தவிர பிரியறதைப் பத்தி இல்ல,. அவள் குரல் அதிகாரமாய் ஒலிக்க அர்ஜூன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பாதிக்கப் பட்டவள் அல்லவா.. அவள் மீது இரக்கமே சுரந்தது..
இவ்வளவு சொல்லியும் கேட்காமல் பழையபடியில் வந்து நிற்பவள் மீது எரிச்சல் முட்டினாலும் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் அறையை விட்டு வெளியேறினான்..
ஆசைகள் கைகூடும் என்று அவள் கனவு கண்டிருக்க அவனோ நெருப்பை வாரியிறைத்து சென்று விட்டான்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை.. துக்கத்தை விட தோல்வி தொண்டையை அடைத்தது.. அவன் மனதை வெல்வதுதான் அவள் முழு வெற்றி..
உன்னால என்னை எப்பவுமே அடைய முடியாது.. ஏளனமாக இதழ் வளைத்து உறுதியுடன் அவன் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டது..
“நோஓஓஓ”.. வெறியுடன் கத்தியவள் எழுந்து நின்றுவிட்டாள்.. என்னாச்சு.. என்னாச்சும்மா.. சைலஜா ஓடிவந்தாள்.. சுந்தரமும் அவள் காட்டுதனமான கத்தலில் அங்கு வந்திருக்க.. இருவரும் முகம் சிவந்து விழிகள் தெறிக்க நின்றிருந்தவளைக் கண்டு விதிவிதிர்த்து போனார்கள்..
“ஹிருதயா”.. சைலஜா அவள் தோள்ப் பற்றி உலுக்க.. சட்டென கையைத் தட்டி விட்டவள் ஒரு துச்சமான பார்வையை இருவரின் மீது வீசி அங்கிருந்து அறைக்கு சென்று விட்டாள்.. இருவரும் அவள் பார்வையின் அர்த்தம் புரியாது திகைத்து விழித்தனர்.. அவள் உதாசீனப் பார்வையோ பேச்சோ சில நேரங்களில் சகஜம் என்றாலும் ஏன் வீடே இடிந்து விழும்படிக்கு இப்படி கத்தினாள் என புரியவில்லை.. சுந்தரம்தான் கண்ணைக்காட்டி கலவரமாக நின்றிருந்த மனைவியை ஆசுவாசப் படுத்தினார்..
இங்கே அறைக்குள் வந்தவள் ஓரிடத்தில் நிற்காது கால்கள் தேய அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தாள்..
“உன்னால என் மனசுல எப்பவுமே நுழைய முடியாது ஹிருதயா”.. கண்கள் சொருகும் நிலையிலும் சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அறை முழுவதும் ஆங்காரமாய் ஒலிக்க அவ்வார்த்தைகளை கேட்க இயலாது காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.. எப்போதும் இயல்பாக இருப்பவள் நம்பிக்கை குறையும் நேரத்திலும் அந்த குரல் காதில் ஒலிக்கும் நேரத்திலும் ஆக்ரோஷமாகி விடுவாள்.. அத்தோடு சேர்ந்து அர்ஜூன் இன்று பிரிவை பற்றி பேசிய விதமும் சேர்ந்து கொள்ள.. பைத்தியம் போல் ஆனாள்..
“இல்ல.. இல்ல.. நான் உங்களை அடைஞ்சே தீருவேன் அர்ஜூன்.. நீங்க எனக்கு மட்டும்தான்.. உங்க காதல் எனக்கு மட்டும்தான்”.. அவளும் காதுக்குள் வெட்டிச் சென்ற அந்த குரலுக்கு பதிலடி கொடுக்க.. “உன்னால் முடியாது.. முடியவே முடியாது” எனும்விதமாக ஹா.. “ஹா.. ஹா”.. என ஆணவமாய் எக்காளமிட்டு சிரித்தான் அவன்..
கால்கள் நழுவ அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு மொத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை போன்ற உணர்வு.. “நான் தோற்க மாட்டேன்.. நான் தோற்க்கவே மாட்டேன்”.. கைகளை மடக்கி தரையில் குத்தினாள்..
“அர்ஜூன் வேணும்.. அர்ஜூன் வேணும்”.. அவள் பிதற்றிக் கொண்டிருந்தவள்.. அடுத்த நொடியே அலைபேசியை எடுத்து தன் அண்ணன் ஆர்னவ்க்கு அழைத்தாள்..
“ஹலோ”.. என்றான் அவன் எதிர்முனையில்..
ஆர்னவ் மாத்திரை கொடுத்தியா.. இல்ல மண்கட்டி ஏதாவது கொடுத்தியா.. நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல.. அவன் மனசு மாறவே இல்ல.. இன்னமும் என்னை கல்லையும் மண்ணையும் மாதிரிதான் பாத்து வைக்கிறான்.. அவனுக்காக என் இயல்பையே மாதிக்கிட்டேன்.. ஆனாலும் அவன் மனசு கொஞ்சம் கூட கரையல.. ஏன்.. ஏன்”.. வெறி பிடித்தவள் போல கத்தினாள்..
தொடரும்..