• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் 6

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
47
VENET MOTOR INDIA என்ற சில்வர் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்ட தொழிற்சாலையின் முன் நின்றது அர்ஜுனின் ஆடி கார்..

"சார்".. .என பிரதீப் ஓடிவர எப்படியோ நர்சை தேடிப் பிடித்து விட்டான் போல என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.. இல்லையேல் வேலை முடியும்வரை கண்முன் வரமாட்டான் அவன்.. அப்படியே வந்தாலும் அர்ஜூன் கடித்து குதறி விடுவான்..

காரை விட்டு இறங்கியவன் "என்ன பிரதீப் நர்ஸ் கிடைச்சாச்சா" என்று கேட்டுக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்து வைக்க.. "எஸ் சார்.. மூணு பேர் வந்திருக்காங்க.. நீங்க பார்த்து செலக்ட் பண்ணனும்".. பேசிக் கொண்டே பின்னே நடந்தான்.. இல்லை ஓடினான்.. "

இவங்களும் வந்த நாலு நாள்ல ஓடிட மாட்டாங்களே".. அர்ஜூன் கேலி பொதிந்த குரலில் கேட்க.. "சார்ர்ர்" என இழுத்தான் பிரதீப்..

"என்ன இழுக்கிறீங்க"..

"சார் அந்த நாலு பெரும் வேலையை விட்டு போகும்போது சொன்ன ஒரே காரணம்".. என்று நிறுத்த.. நடையை நிறுத்தி திரும்பி பார்த்தான் அர்ஜூன்.. "காரணம் என்ன".. அவன் புருவம் முடிச்சிட்டது..

"உ.. உங்க மனைவிதான்.. அவங்கதான் பிரஷர் கொடுத்தாங்களாம்".. அவன் விழிகள் சிவப்பது தெரிந்து சற்று பின் வாங்கினான் பிரதீப்..

"என்ன பிரஷர் கொடுத்தாளாம்".. என்று வினவினான் இறுகிய குரலில்..

"தெரியல சார்.. நாலு பெண்களும் சொன்ன பொதுவான காரணம் அந்த வீட்டு மேடம்க்கு எங்களை பிடிக்கலைங்கிறது மட்டும்தான்".. என்று தெள்ளத் தெளிவாக உரைத்திருக்க.. "இவள" என்று பற்களைக் கடித்தவன் "சரி அந்த பிரச்சினையை நான் பாத்துக்கிறேன்.. நீ ஒரு ஹாஃப் ஆன் ஹவர் கழிச்சு ஒவ்வொருத்தரா அனுப்பு".. என்றுவிட்டு உள்ளே சென்றான்..

கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அர்ஜூன் தீட்சண்யன்.. CEO என்று பொன்னெழுத்துக்கள் பொறிக்கப்பட்டு நீள் சதுரமாய் வைக்கப் பட்டிருந்த பலகையின் முன்னால் சென்று அமர்ந்தான்.. கோபத்தில் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.. ஹிருதயாவிடமிருந்து இதை எதிர்பார்க்க வில்லை அவன்.. காலையில் இதைப் பற்றி பேசும்போது கூட வாயைத் திறக்க வில்லையே அவள்.. என்னிடமே மறைப்பாளா.. எவ்வளவு தைரியம் இருந்தால் நான் வேலையில் நியமித்தவர்களை சாதுர்யமாக திட்டமிட்டு வேலையை விட்டு அனுப்புவாள்.. என் அன்னையைப் பற்றி யோசிக்கவே இல்லையா அவள்.. என்று ஆத்திரத்தில் பொங்கியவன் அடுத்த வினாடி அவளுக்குத்தான் அழைத்திருந்தான்..

இங்கே தன் கட்டிலில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவள் ஃபோன் அழைக்கவே நினைவு கலைந்து அலைப்பேசியை எடுத்தாள்.. திரையில் அர்ஜூன்.. விழிகள் விரிந்தது வியப்பில்.. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அழைத்ததில்லையே அவன்.. நல்ல முன்னேற்றம்தான்.. இதழில் வெற்றிப் புன்னகை..

"ஹலோ".. என்றாள் குதுகலமாக..

"அந்த நாலுபேரும் வேலையை விட்டு போக நீதான் காரணமா?".. ஹலோ கூட சொல்லாமல் நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தான்..

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..

"அ.. அது.. நான்.. ஏன்.. அப்படி பண்ணப் போறேன்".. வாய் குழரியது..

"பொய் சொல்லி மாட்டிக்காதே தயா.. அவங்க எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டாங்க".. போட்டு வாங்கினான்..

இப்போது நிமிர்ந்துவிட்டாள் அவள்.. "ஆமா.. வந்தவங்க வேலையைப் பார்க்காம உங்களையே பாத்துக்கிட்டு நின்னா கோபம் வராதா.. இப்படித்தான் வேலை செய்ய வந்துட்டு வீட்டு முதலாளியை வளைச்சு போடற கொடுமையெல்லாம் காலம் காலமா நடக்குது.. ஒண்ணு அப்படியிருந்தா பரவாயில்ல.. வந்த நாலுமே அப்படித்தான் இருந்துச்சு.. நீங்க எங்க நின்னாலும் அங்கேயே சுத்தி சுத்தி வருதுங்க.. யாரும் அத்தையை ஒழுங்கா கவனிச்ச மாதிரி தெரியல.. அதான் திட்டினேன்.. உண்மைதான்.. கொஞ்சம் ஹார்ஷா திட்டுனேன்.. போய்ட்டாங்க.. இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்க".. என்றாள்.. அவள் பொய் சொல்லவில்லை.. வந்த நால்வரும் இளம்பெண்கள்.. முதலில் வந்த இரண்டு பெண்கள் அர்ஜுனை சைட் அடிப்பதை தலையாய வேலையாக வைத்திருந்தனர்.. அர்ஜுனுக்காகவே சீவி சிங்காரித்து அலங்கரித்து வந்த அவர்களை ஹிருதயா திருப்பி அனுப்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அடுத்து வந்த இரு பெண்களும் கடமையே கண்ணாக வேலை செய்தவர்கள்.. அர்ஜூன் அவர்களை அழைத்து அன்னையை சில விவரங்கள் கேட்பான்.. அவர்கள் நேர்த்தியான பணியின் நிமித்தம் அவர்கள் மீது நன்மதிப்பு உருவாகியிருக்க சில சலுகைகள் கொடுத்திருந்தான்.. அது ஹிருதயாவிற்கு பிடிக்க வில்லை.. அடிக்கடி அர்ஜூன் அழைத்து அனைத்து விபரங்களையும் அவர்களிடமே கேட்க பொங்கி விட்டாள்.. தன்னிடம் கூட இவ்வளவு பேசுவதில்லையே அர்ஜூன்.. வயிறு எரிந்தது.. தன் வழக்கமான வேலையைக் காட்டி அவர்களை தரக் குறைவாக பேசி திருப்பி அனுப்பி விட்டாள்.. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது சைலஜா தான்.. அடிக்கடி அவள் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ ரீதியான சில சோதனைகள் செய்ய நிச்சயம் செவிலி ஒருவர் தேவை.. அந்த நான்கு பெண்களும் திரும்பிச் சென்று சம்பந்தப் பட்ட மருத்துவமனையில் அனைத்தையும் சொல்லிவிட அந்த விஷயம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீ போல பரவி கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ராட்சசி இருக்கும் இடத்திற்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டனர் அனைத்து தாதிகளும்.. இப்போது சைலஜாவிற்கு சிகிச்சை கொடுத்த அந்த மருத்துவரிடம் பேசி வேறு மருத்துவமனையிலிருந்து ஆள் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கின்றான் பிரதீப்.. மனைவியைப் பற்றி கணவனிடமே எப்படி குறை கூறுவது.. அதுவும் அவள் ஒரு ராட்சசியாற்றே என்றுதான் மென்று விழுங்கினான்.. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்..

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு கோபம் எல்லை தாண்டியது.. "நான் அப்பாய்ன்ட் பண்ணவங்களை வேலையை விட்டு எடுக்க நீ யாரு".. பற்களை கடித்தான்..

"நான் உங்க மனைவி.. மறந்து போச்சா".. அவளும் பதிலுக்கு எகிறினாள்..

"தயா.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ லிமிட்டை க்ராஸ் பண்ணி போறே.. அம்மாவோட ஹெல்த் விஷயத்துல விளையாண்டா நான் சும்மா இருக்க மாட்டேன் தெரிஞ்சிக்க".. என்றான் உஷ்ணமான குரலில்..

"உங்க அம்மாவோட ஹெல்த் நல்லா இருக்கணும்னுதான் அவங்களை விரட்டி விட்டேன்.. அத்தோட என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அர்ஜூன்.. நீங்க என்கிட்டே அன்யோன்யமா இருந்துட்டா கூட பரவாயில்ல.. நீங்க என்னை விட்டு விலகியிருக்குற நேரத்துல இன்னொரு பொண்ணு உங்களை பாத்தா எனக்கு கோபம்.. பயம் வர்றது நியாயம்தானே".. அவள் குரல் இளகியது.. அழுகிறாள் போலும்.. யூகித்துக் கொண்டான்..

"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ் தயா.. அவங்க முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல.. எல்லோர்க்கிட்டேயும் நான் அம்மாவோட ஹெல்த் பத்தி மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்".. என்று புரியும்படியாக சொன்னவனுக்கு.. சட்டென மின்னல்வெட்டி இவளிடம் இதையெல்லாம் நான் ஏன் விளக்க வேண்டும்.. என்று மனம் கேள்வி எழுப்ப.. அவள் உன் மனைவியாக இருக்கும் வரையில் நீ அவளுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.. அதுவும் உன்னை நேசிக்கும் ஒரு பெண்.. என்று புரிய வைத்தது இன்னொரு மனம்.. இப்படி அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பிடிக்க வில்லை.. யாருக்கும் அடங்குபவன் இல்லை அவன்.. ஹிருதயாவின் விஷயத்தில் எல்லாமே பிழையாக போய்விட அடக்கி வாசிக்க வேண்டிய நிலை..

"அர்ஜூன் நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. என்னை புரிஞ்சிகோங்க பிளீஸ்".. உருகினாள் அவள்..

"ஆல்ரைட்.. போனதெல்லாம் போகட்டும்.. இப்போ அப்பாய்ன்ட் பண்ற நர்ஸ்கிட்டேயும் உன் வேலையை காட்ட நினைக்காதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்".. அவன் கர்ஜனையில் ஒருகணம் ஸ்தம்பித்து போனாள்.. அடுத்தகணமே சுதாரித்தவள் "அவங்க வேலையை அவங்க பாத்தா நான் ஏன் தலையிட போறேன்.. ஆள் எடுக்கிறதுதான் எடுக்கிறீங்க.. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற நடுத்தர வயது பெண்ணா பாத்து எடுங்க"..

"நான் என்ன பண்ணணும்னு நீ எனக்கு சொல்லாதே.. எனக்கு ஆர்டர் போடற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.. ஸ்டே இன் யுவர் லிமிட்.. காட் இட்"..

"ம்'..

அழைப்பை துண்டித்து விட்டான்.. தலைவலி உயிர் போனது.. எல்லாம் ஹிருதயாவின் கைவண்ணம்.. பேசிபேசியே அவனுக்கு தலைவலி வரவைத்து விட்டாள்.. "ஏன் இப்போலாம் இவ பேசினாலே இவ்ளோ இரிடேட் ஆகுது".. விழிகளை மூடி விரல்களால் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்..

"சார்.. அவங்களை உள்ளே அனுப்பவா".. கதவை கொஞ்சமாக திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நுழைத்து கேட்டான் பிரதீப்..

சோர்வாக நிமிர்ந்தவன் "ஹான்.. அனுப்பிவிடுங்க".. என்றான் நிதானமாக.. காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தவன் இப்போது வாடி வதங்கி அமர்ந்திருக்கவே காரணம் புரியாமல் விழித்தான் பிரதீப்.. பிறகு நமக்கென வம்பு என யோசனையை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேலைக்கு வந்தவர்களை அழைக்க சென்று விட்டான்..

முதலில் வந்தவள் யாஷ்னா.. பொதுவான கேள்விகள் கேட்டான்.. அவளும் பதில் சொன்னாள்..

"மேரீட்டா"

"இல்லை சார்"..

ஆம்.. பயோடேட்டாவில் கூட அன்மேரீட் என்றுதான் குறிப்பிட்டிருந்தாள்..

பெருமூச்சுவிட்டான்.. ஹிருதயாவிடம் தாக்குப் பிடிக்க வேண்டுமே..

"ஓகே.. வீ வில் கால் யு".. என்று அனுப்பி விட்டான்.. மீதமிருந்த இரண்டு ப்ரோஃபைல்களில் திருமணமான பெண்ணின் பயோடேட்டா இருக்கிறதா என்று பார்த்தான்..

இருந்தது.. அவன் அதிர்ஷ்டம் போலும்.. அதிர்ஷ்டம் அல்ல.. வரம் என அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே..

"சகுந்தலா".. பேரை உச்சரித்தான்.. அழகாக.. மிக அழகாக.. ரசனையாக.. ஏன்?.. சாதாரணப் பெயர்தான்.. ஆனாலும் அவனுக்கு பிடித்துப் போன காரணம் அவனே அறியான்.. உதட்டில் அழகான புன்னகை..

MARITAL STATUS: SEPARATED என குறிப்பிடப்பட்டிருக்க இதழைப் பிதுக்கினான்.. அவள் திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. இது போதும்.. அவளின் கடந்த கால கசப்புகளில் எனக்கென்ன அக்கறை.. என தோளைக் குலுக்கினான்..

இன்டர்காமில் யாரையோ அழைத்தான்.. "அந்த சகுந்தலா.. அவங்கள வர சொல்லுங்க".. என்று சொல்லி வைக்க.. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் "மே ஐ கம்மின் சார்".. குரலே சிலிர்க்க வைத்தது..

"எஸ் கம் இன்".. என்றவன் உள்ளே வந்தவளை பார்வையால் துளைக்க.. பாதிக்கப் பட்டது என்னவோ அவன்தான்.. தலை முதல் கால்வரை கொண்ட அனைத்து அடங்காத உணர்வுகளையும் கொண்டு வந்து ஒற்றைப் புள்ளியில் சேகரித்து மொத்தமாக கட்டியிழுத்தாள் அவனை.. ஆளை சுண்டியிழுக்கும் பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் அழகிதான்.. கச்சிதமான காட்டன் சுடிதாரில் நேர்த்தியாக இருந்தாள்.. மாநிறம்.. ஆளை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் பெரிய கண்கள்.. பூசினாற்போல உடல்வாகு.. உடலுக்கேற்ற செழுமையான கன்னங்கள்.. கன்னத்தில் குட்டிப்பரு.. ஜிவ்வென போதை ஏற்றியது..

"சிட் பிளீஸ்".. என்றான் கம்பீரமான குரலில்..

"சகுந்தலா ரைட்"..

"எஸ் சார்".. என்றாள் மெல்லிய சிரிப்புடன்..

"தூஷ்யந்தன் மறந்து விட்டுட்டு போனானே அந்த சகுந்தலாவா".. அவன் கேலியாய் கேட்க.. முகம் மாறியது அவளுக்கு.. "எந்த தூஷ்யந்தனும் என்னை விட்டுட்டு போகல.. நானாதான் பிடிக்காம விலகி வந்தேன்".. அவள் பதிலடி கொடுக்க பேச்சுக் கூட தேனாய் இனித்தது.. தலைவலி போன இடம் தெரியவில்லை..

"ஹேய் கூல்.. உங்க பயோடேட்டால செப்பரெடெட்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கீங்க.. அதான் கேட்டேன்.. நோ இஸ்யூஸ்.. ஓகே நாளையில இருந்து வேலையில ஜாயின் பண்ணிகோங்க.. பிரதீப்கிட்டே வீட்டு அட்ரஸ் வாங்கிகோங்க.. உங்களுக்கு 24 ஹவர்ஸ் டியூட்டி இருக்குறதால எங்க வீட்லதான் தங்க வேண்டியிருக்கும்.. நீங்க தனியா இருக்குறது எனக்கு கூடுதல் வசதி".. என்றவன் பார்வையில் வித்தியாசம் தெரிய அவள் முறைத்தாள்..

"ஐ மீன் என் அம்மாவை இன்னும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பாத்துக்குவீங்களே அதை சொன்னேன்".. என்றான் ஆளுமை குறையாத குரலில்..

"ஒரு ரெக்வெஸ்ட் சார்"..

"சொல்லுங்க"..

"நான் இந்த ஊருக்கு புதுசு.. எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. என் குழந்தையை என்கூட வச்சிக்க அனுமதி கிடைக்குமா".. என்றாள் பவ்யமாக..

"தாராளமா.. நீங்களும் உங்க குழந்தையும் என்னோடவே தங்கிக்கலாம்".. என்றதும் சட்டென நிமிர்ந்து பார்க்க.. "நான் அப்படிங்கிற வார்த்தைக்குள்ளே என் குடும்பம் மொத்தமும் அடக்கம்".. என்றான் அழகான புன்னகையுடன்.. சிரிக்க வருமா இவனுக்கு.. தேநீர் கொண்டுவந்த பிரதீப்க்கு மயக்கமே வந்தது..

"அப்போ உங்க மனைவியும் அந்த வார்த்தைக்குள்ளே அடக்கமா சார்".. அவள் கேட்க.. சுழற்நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவன் அப்படியே நின்று விட்டான்..

"தேங்க் யு சார்.. நாளையிலிருந்து நான் வந்துடுவேன்".. என்று கைகூப்பி வணக்கம் சொல்லி விடைப் பெற்றாள்.. "நைஸ் ஸ்மெல்".. உரக்க சொன்னவன் காற்றில் தவழ்ந்து வந்த அவள் வாசனையை நாசியில் இழுத்தான்.. கதவைத் திறக்கப் போனவள் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.. இந்த இடத்தில் வேலை செய்ய வேண்டுமா என்று தோன்றியது.. வேறு வழியே இல்லை.. செய்துதான் ஆகவேண்டும்.. கட்டாயத்தின் பிடியில் அவள்..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Jan 12, 2023
Messages
2
VENET MOTOR INDIA என்ற சில்வர் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்ட தொழிற்சாலையின் முன் நின்றது அர்ஜுனின் ஆடி கார்..

"சார்".. .என பிரதீப் ஓடிவர எப்படியோ நர்சை தேடிப் பிடித்து விட்டான் போல என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.. இல்லையேல் வேலை முடியும்வரை கண்முன் வரமாட்டான் அவன்.. அப்படியே வந்தாலும் அர்ஜூன் கடித்து குதறி விடுவான்..

காரை விட்டு இறங்கியவன் "என்ன பிரதீப் நர்ஸ் கிடைச்சாச்சா" என்று கேட்டுக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்து வைக்க.. "எஸ் சார்.. மூணு பேர் வந்திருக்காங்க.. நீங்க பார்த்து செலக்ட் பண்ணனும்".. பேசிக் கொண்டே பின்னே நடந்தான்.. இல்லை ஓடினான்.. "

இவங்களும் வந்த நாலு நாள்ல ஓடிட மாட்டாங்களே".. அர்ஜூன் கேலி பொதிந்த குரலில் கேட்க.. "சார்ர்ர்" என இழுத்தான் பிரதீப்..

"என்ன இழுக்கிறீங்க"..

"சார் அந்த நாலு பெரும் வேலையை விட்டு போகும்போது சொன்ன ஒரே காரணம்".. என்று நிறுத்த.. நடையை நிறுத்தி திரும்பி பார்த்தான் அர்ஜூன்.. "காரணம் என்ன".. அவன் புருவம் முடிச்சிட்டது..

"உ.. உங்க மனைவிதான்.. அவங்கதான் பிரஷர் கொடுத்தாங்களாம்".. அவன் விழிகள் சிவப்பது தெரிந்து சற்று பின் வாங்கினான் பிரதீப்..

"என்ன பிரஷர் கொடுத்தாளாம்".. என்று வினவினான் இறுகிய குரலில்..

"தெரியல சார்.. நாலு பெண்களும் சொன்ன பொதுவான காரணம் அந்த வீட்டு மேடம்க்கு எங்களை பிடிக்கலைங்கிறது மட்டும்தான்".. என்று தெள்ளத் தெளிவாக உரைத்திருக்க.. "இவள" என்று பற்களைக் கடித்தவன் "சரி அந்த பிரச்சினையை நான் பாத்துக்கிறேன்.. நீ ஒரு ஹாஃப் ஆன் ஹவர் கழிச்சு ஒவ்வொருத்தரா அனுப்பு".. என்றுவிட்டு உள்ளே சென்றான்..

கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அர்ஜூன் தீட்சண்யன்.. CEO என்று பொன்னெழுத்துக்கள் பொறிக்கப்பட்டு நீள் சதுரமாய் வைக்கப் பட்டிருந்த பலகையின் முன்னால் சென்று அமர்ந்தான்.. கோபத்தில் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.. ஹிருதயாவிடமிருந்து இதை எதிர்பார்க்க வில்லை அவன்.. காலையில் இதைப் பற்றி பேசும்போது கூட வாயைத் திறக்க வில்லையே அவள்.. என்னிடமே மறைப்பாளா.. எவ்வளவு தைரியம் இருந்தால் நான் வேலையில் நியமித்தவர்களை சாதுர்யமாக திட்டமிட்டு வேலையை விட்டு அனுப்புவாள்.. என் அன்னையைப் பற்றி யோசிக்கவே இல்லையா அவள்.. என்று ஆத்திரத்தில் பொங்கியவன் அடுத்த வினாடி அவளுக்குத்தான் அழைத்திருந்தான்..

இங்கே தன் கட்டிலில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவள் ஃபோன் அழைக்கவே நினைவு கலைந்து அலைப்பேசியை எடுத்தாள்.. திரையில் அர்ஜூன்.. விழிகள் விரிந்தது வியப்பில்.. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அழைத்ததில்லையே அவன்.. நல்ல முன்னேற்றம்தான்.. இதழில் வெற்றிப் புன்னகை..

"ஹலோ".. என்றாள் குதுகலமாக..

"அந்த நாலுபேரும் வேலையை விட்டு போக நீதான் காரணமா?".. ஹலோ கூட சொல்லாமல் நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தான்..

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..

"அ.. அது.. நான்.. ஏன்.. அப்படி பண்ணப் போறேன்".. வாய் குழரியது..

"பொய் சொல்லி மாட்டிக்காதே தயா.. அவங்க எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டாங்க".. போட்டு வாங்கினான்..

இப்போது நிமிர்ந்துவிட்டாள் அவள்.. "ஆமா.. வந்தவங்க வேலையைப் பார்க்காம உங்களையே பாத்துக்கிட்டு நின்னா கோபம் வராதா.. இப்படித்தான் வேலை செய்ய வந்துட்டு வீட்டு முதலாளியை வளைச்சு போடற கொடுமையெல்லாம் காலம் காலமா நடக்குது.. ஒண்ணு அப்படியிருந்தா பரவாயில்ல.. வந்த நாலுமே அப்படித்தான் இருந்துச்சு.. நீங்க எங்க நின்னாலும் அங்கேயே சுத்தி சுத்தி வருதுங்க.. யாரும் அத்தையை ஒழுங்கா கவனிச்ச மாதிரி தெரியல.. அதான் திட்டினேன்.. உண்மைதான்.. கொஞ்சம் ஹார்ஷா திட்டுனேன்.. போய்ட்டாங்க.. இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்க".. என்றாள்.. அவள் பொய் சொல்லவில்லை.. வந்த நால்வரும் இளம்பெண்கள்.. முதலில் வந்த இரண்டு பெண்கள் அர்ஜுனை சைட் அடிப்பதை தலையாய வேலையாக வைத்திருந்தனர்.. அர்ஜுனுக்காகவே சீவி சிங்காரித்து அலங்கரித்து வந்த அவர்களை ஹிருதயா திருப்பி அனுப்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அடுத்து வந்த இரு பெண்களும் கடமையே கண்ணாக வேலை செய்தவர்கள்.. அர்ஜூன் அவர்களை அழைத்து அன்னையை சில விவரங்கள் கேட்பான்.. அவர்கள் நேர்த்தியான பணியின் நிமித்தம் அவர்கள் மீது நன்மதிப்பு உருவாகியிருக்க சில சலுகைகள் கொடுத்திருந்தான்.. அது ஹிருதயாவிற்கு பிடிக்க வில்லை.. அடிக்கடி அர்ஜூன் அழைத்து அனைத்து விபரங்களையும் அவர்களிடமே கேட்க பொங்கி விட்டாள்.. தன்னிடம் கூட இவ்வளவு பேசுவதில்லையே அர்ஜூன்.. வயிறு எரிந்தது.. தன் வழக்கமான வேலையைக் காட்டி அவர்களை தரக் குறைவாக பேசி திருப்பி அனுப்பி விட்டாள்.. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது சைலஜா தான்.. அடிக்கடி அவள் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ ரீதியான சில சோதனைகள் செய்ய நிச்சயம் செவிலி ஒருவர் தேவை.. அந்த நான்கு பெண்களும் திரும்பிச் சென்று சம்பந்தப் பட்ட மருத்துவமனையில் அனைத்தையும் சொல்லிவிட அந்த விஷயம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீ போல பரவி கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ராட்சசி இருக்கும் இடத்திற்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டனர் அனைத்து தாதிகளும்.. இப்போது சைலஜாவிற்கு சிகிச்சை கொடுத்த அந்த மருத்துவரிடம் பேசி வேறு மருத்துவமனையிலிருந்து ஆள் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கின்றான் பிரதீப்.. மனைவியைப் பற்றி கணவனிடமே எப்படி குறை கூறுவது.. அதுவும் அவள் ஒரு ராட்சசியாற்றே என்றுதான் மென்று விழுங்கினான்.. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்..

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு கோபம் எல்லை தாண்டியது.. "நான் அப்பாய்ன்ட் பண்ணவங்களை வேலையை விட்டு எடுக்க நீ யாரு".. பற்களை கடித்தான்..

"நான் உங்க மனைவி.. மறந்து போச்சா".. அவளும் பதிலுக்கு எகிறினாள்..

"தயா.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ லிமிட்டை க்ராஸ் பண்ணி போறே.. அம்மாவோட ஹெல்த் விஷயத்துல விளையாண்டா நான் சும்மா இருக்க மாட்டேன் தெரிஞ்சிக்க".. என்றான் உஷ்ணமான குரலில்..

"உங்க அம்மாவோட ஹெல்த் நல்லா இருக்கணும்னுதான் அவங்களை விரட்டி விட்டேன்.. அத்தோட என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அர்ஜூன்.. நீங்க என்கிட்டே அன்யோன்யமா இருந்துட்டா கூட பரவாயில்ல.. நீங்க என்னை விட்டு விலகியிருக்குற நேரத்துல இன்னொரு பொண்ணு உங்களை பாத்தா எனக்கு கோபம்.. பயம் வர்றது நியாயம்தானே".. அவள் குரல் இளகியது.. அழுகிறாள் போலும்.. யூகித்துக் கொண்டான்..

"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ் தயா.. அவங்க முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல.. எல்லோர்க்கிட்டேயும் நான் அம்மாவோட ஹெல்த் பத்தி மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்".. என்று புரியும்படியாக சொன்னவனுக்கு.. சட்டென மின்னல்வெட்டி இவளிடம் இதையெல்லாம் நான் ஏன் விளக்க வேண்டும்.. என்று மனம் கேள்வி எழுப்ப.. அவள் உன் மனைவியாக இருக்கும் வரையில் நீ அவளுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.. அதுவும் உன்னை நேசிக்கும் ஒரு பெண்.. என்று புரிய வைத்தது இன்னொரு மனம்.. இப்படி அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பிடிக்க வில்லை.. யாருக்கும் அடங்குபவன் இல்லை அவன்.. ஹிருதயாவின் விஷயத்தில் எல்லாமே பிழையாக போய்விட அடக்கி வாசிக்க வேண்டிய நிலை..

"அர்ஜூன் நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. என்னை புரிஞ்சிகோங்க பிளீஸ்".. உருகினாள் அவள்..

"ஆல்ரைட்.. போனதெல்லாம் போகட்டும்.. இப்போ அப்பாய்ன்ட் பண்ற நர்ஸ்கிட்டேயும் உன் வேலையை காட்ட நினைக்காதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்".. அவன் கர்ஜனையில் ஒருகணம் ஸ்தம்பித்து போனாள்.. அடுத்தகணமே சுதாரித்தவள் "அவங்க வேலையை அவங்க பாத்தா நான் ஏன் தலையிட போறேன்.. ஆள் எடுக்கிறதுதான் எடுக்கிறீங்க.. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற நடுத்தர வயது பெண்ணா பாத்து எடுங்க"..

"நான் என்ன பண்ணணும்னு நீ எனக்கு சொல்லாதே.. எனக்கு ஆர்டர் போடற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.. ஸ்டே இன் யுவர் லிமிட்.. காட் இட்"..

"ம்'..

அழைப்பை துண்டித்து விட்டான்.. தலைவலி உயிர் போனது.. எல்லாம் ஹிருதயாவின் கைவண்ணம்.. பேசிபேசியே அவனுக்கு தலைவலி வரவைத்து விட்டாள்.. "ஏன் இப்போலாம் இவ பேசினாலே இவ்ளோ இரிடேட் ஆகுது".. விழிகளை மூடி விரல்களால் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்..

"சார்.. அவங்களை உள்ளே அனுப்பவா".. கதவை கொஞ்சமாக திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நுழைத்து கேட்டான் பிரதீப்..

சோர்வாக நிமிர்ந்தவன் "ஹான்.. அனுப்பிவிடுங்க".. என்றான் நிதானமாக.. காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தவன் இப்போது வாடி வதங்கி அமர்ந்திருக்கவே காரணம் புரியாமல் விழித்தான் பிரதீப்.. பிறகு நமக்கென வம்பு என யோசனையை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேலைக்கு வந்தவர்களை அழைக்க சென்று விட்டான்..

முதலில் வந்தவள் யாஷ்னா.. பொதுவான கேள்விகள் கேட்டான்.. அவளும் பதில் சொன்னாள்..

"மேரீட்டா"

"இல்லை சார்"..

ஆம்.. பயோடேட்டாவில் கூட அன்மேரீட் என்றுதான் குறிப்பிட்டிருந்தாள்..

பெருமூச்சுவிட்டான்.. ஹிருதயாவிடம் தாக்குப் பிடிக்க வேண்டுமே..

"ஓகே.. வீ வில் கால் யு".. என்று அனுப்பி விட்டான்.. மீதமிருந்த இரண்டு ப்ரோஃபைல்களில் திருமணமான பெண்ணின் பயோடேட்டா இருக்கிறதா என்று பார்த்தான்..

இருந்தது.. அவன் அதிர்ஷ்டம் போலும்.. அதிர்ஷ்டம் அல்ல.. வரம் என அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே..

"சகுந்தலா".. பேரை உச்சரித்தான்.. அழகாக.. மிக அழகாக.. ரசனையாக.. ஏன்?.. சாதாரணப் பெயர்தான்.. ஆனாலும் அவனுக்கு பிடித்துப் போன காரணம் அவனே அறியான்.. உதட்டில் அழகான புன்னகை..

MARITAL STATUS: SEPARATED என குறிப்பிடப்பட்டிருக்க இதழைப் பிதுக்கினான்.. அவள் திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. இது போதும்.. அவளின் கடந்த கால கசப்புகளில் எனக்கென்ன அக்கறை.. என தோளைக் குலுக்கினான்..

இன்டர்காமில் யாரையோ அழைத்தான்.. "அந்த சகுந்தலா.. அவங்கள வர சொல்லுங்க".. என்று சொல்லி வைக்க.. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் "மே ஐ கம்மின் சார்".. குரலே சிலிர்க்க வைத்தது..

"எஸ் கம் இன்".. என்றவன் உள்ளே வந்தவளை பார்வையால் துளைக்க.. பாதிக்கப் பட்டது என்னவோ அவன்தான்.. தலை முதல் கால்வரை கொண்ட அனைத்து அடங்காத உணர்வுகளையும் கொண்டு வந்து ஒற்றைப் புள்ளியில் சேகரித்து மொத்தமாக கட்டியிழுத்தாள் அவனை.. ஆளை சுண்டியிழுக்கும் பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் அழகிதான்.. கச்சிதமான காட்டன் சுடிதாரில் நேர்த்தியாக இருந்தாள்.. மாநிறம்.. ஆளை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் பெரிய கண்கள்.. பூசினாற்போல உடல்வாகு.. உடலுக்கேற்ற செழுமையான கன்னங்கள்.. கன்னத்தில் குட்டிப்பரு.. ஜிவ்வென போதை ஏற்றியது..

"சிட் பிளீஸ்".. என்றான் கம்பீரமான குரலில்..

"சகுந்தலா ரைட்"..

"எஸ் சார்".. என்றாள் மெல்லிய சிரிப்புடன்..

"தூஷ்யந்தன் மறந்து விட்டுட்டு போனானே அந்த சகுந்தலாவா".. அவன் கேலியாய் கேட்க.. முகம் மாறியது அவளுக்கு.. "எந்த தூஷ்யந்தனும் என்னை விட்டுட்டு போகல.. நானாதான் பிடிக்காம விலகி வந்தேன்".. அவள் பதிலடி கொடுக்க பேச்சுக் கூட தேனாய் இனித்தது.. தலைவலி போன இடம் தெரியவில்லை..

"ஹேய் கூல்.. உங்க பயோடேட்டால செப்பரெடெட்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கீங்க.. அதான் கேட்டேன்.. நோ இஸ்யூஸ்.. ஓகே நாளையில இருந்து வேலையில ஜாயின் பண்ணிகோங்க.. பிரதீப்கிட்டே வீட்டு அட்ரஸ் வாங்கிகோங்க.. உங்களுக்கு 24 ஹவர்ஸ் டியூட்டி இருக்குறதால எங்க வீட்லதான் தங்க வேண்டியிருக்கும்.. நீங்க தனியா இருக்குறது எனக்கு கூடுதல் வசதி".. என்றவன் பார்வையில் வித்தியாசம் தெரிய அவள் முறைத்தாள்..

"ஐ மீன் என் அம்மாவை இன்னும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பாத்துக்குவீங்களே அதை சொன்னேன்".. என்றான் ஆளுமை குறையாத குரலில்..

"ஒரு ரெக்வெஸ்ட் சார்"..

"சொல்லுங்க"..

"நான் இந்த ஊருக்கு புதுசு.. எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. என் குழந்தையை என்கூட வச்சிக்க அனுமதி கிடைக்குமா".. என்றாள் பவ்யமாக..

"தாராளமா.. நீங்களும் உங்க குழந்தையும் என்னோடவே தங்கிக்கலாம்".. என்றதும் சட்டென நிமிர்ந்து பார்க்க.. "நான் அப்படிங்கிற வார்த்தைக்குள்ளே என் குடும்பம் மொத்தமும் அடக்கம்".. என்றான் அழகான புன்னகையுடன்.. சிரிக்க வருமா இவனுக்கு.. தேநீர் கொண்டுவந்த பிரதீப்க்கு மயக்கமே வந்தது..

"அப்போ உங்க மனைவியும் அந்த வார்த்தைக்குள்ளே அடக்கமா சார்".. அவள் கேட்க.. சுழற்நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவன் அப்படியே நின்று விட்டான்..

"தேங்க் யு சார்.. நாளையிலிருந்து நான் வந்துடுவேன்".. என்று கைகூப்பி வணக்கம் சொல்லி விடைப் பெற்றாள்.. "நைஸ் ஸ்மெல்".. உரக்க சொன்னவன் காற்றில் தவழ்ந்து வந்த அவள் வாசனையை நாசியில் இழுத்தான்.. கதவைத் திறக்கப் போனவள் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.. இந்த இடத்தில் வேலை செய்ய வேண்டுமா என்று தோன்றியது.. வேறு வழியே இல்லை.. செய்துதான் ஆகவேண்டும்.. கட்டாயத்தின் பிடியில் அவள்..

தொடரும்..
Hirudhayava divorce panditu ivanga love start panunga... yena ava wife'apdnu solitu pandradhulam paakrapo irritate ah iruku 😐..
 
Member
Joined
Jan 11, 2023
Messages
23
Sakunthalanu yenma indha name choose panna....aparam herova ippadi mokkaya jolluvida vechitta avan evalo getthu aanavan controlaanavan.....
 
New member
Joined
Jan 21, 2023
Messages
13
ஹீரோயினுக்கு குழந்தை இருக்கா, நம்ம ஹீரோவோட குழந்தையா ஒரு வேளை டாக்டர் கேட்ட மாதிரி ஹீரோக்கு அடி பட்டு பழசு மறந்துடுச்சா
 
Member
Joined
Feb 15, 2023
Messages
14
Nice
VENET MOTOR INDIA என்ற சில்வர் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்ட தொழிற்சாலையின் முன் நின்றது அர்ஜுனின் ஆடி கார்..

"சார்".. .என பிரதீப் ஓடிவர எப்படியோ நர்சை தேடிப் பிடித்து விட்டான் போல என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.. இல்லையேல் வேலை முடியும்வரை கண்முன் வரமாட்டான் அவன்.. அப்படியே வந்தாலும் அர்ஜூன் கடித்து குதறி விடுவான்..

காரை விட்டு இறங்கியவன் "என்ன பிரதீப் நர்ஸ் கிடைச்சாச்சா" என்று கேட்டுக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்து வைக்க.. "எஸ் சார்.. மூணு பேர் வந்திருக்காங்க.. நீங்க பார்த்து செலக்ட் பண்ணனும்".. பேசிக் கொண்டே பின்னே நடந்தான்.. இல்லை ஓடினான்.. "

இவங்களும் வந்த நாலு நாள்ல ஓடிட மாட்டாங்களே".. அர்ஜூன் கேலி பொதிந்த குரலில் கேட்க.. "சார்ர்ர்" என இழுத்தான் பிரதீப்..

"என்ன இழுக்கிறீங்க"..

"சார் அந்த நாலு பெரும் வேலையை விட்டு போகும்போது சொன்ன ஒரே காரணம்".. என்று நிறுத்த.. நடையை நிறுத்தி திரும்பி பார்த்தான் அர்ஜூன்.. "காரணம் என்ன".. அவன் புருவம் முடிச்சிட்டது..

"உ.. உங்க மனைவிதான்.. அவங்கதான் பிரஷர் கொடுத்தாங்களாம்".. அவன் விழிகள் சிவப்பது தெரிந்து சற்று பின் வாங்கினான் பிரதீப்..

"என்ன பிரஷர் கொடுத்தாளாம்".. என்று வினவினான் இறுகிய குரலில்..

"தெரியல சார்.. நாலு பெண்களும் சொன்ன பொதுவான காரணம் அந்த வீட்டு மேடம்க்கு எங்களை பிடிக்கலைங்கிறது மட்டும்தான்".. என்று தெள்ளத் தெளிவாக உரைத்திருக்க.. "இவள" என்று பற்களைக் கடித்தவன் "சரி அந்த பிரச்சினையை நான் பாத்துக்கிறேன்.. நீ ஒரு ஹாஃப் ஆன் ஹவர் கழிச்சு ஒவ்வொருத்தரா அனுப்பு".. என்றுவிட்டு உள்ளே சென்றான்..

கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அர்ஜூன் தீட்சண்யன்.. CEO என்று பொன்னெழுத்துக்கள் பொறிக்கப்பட்டு நீள் சதுரமாய் வைக்கப் பட்டிருந்த பலகையின் முன்னால் சென்று அமர்ந்தான்.. கோபத்தில் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.. ஹிருதயாவிடமிருந்து இதை எதிர்பார்க்க வில்லை அவன்.. காலையில் இதைப் பற்றி பேசும்போது கூட வாயைத் திறக்க வில்லையே அவள்.. என்னிடமே மறைப்பாளா.. எவ்வளவு தைரியம் இருந்தால் நான் வேலையில் நியமித்தவர்களை சாதுர்யமாக திட்டமிட்டு வேலையை விட்டு அனுப்புவாள்.. என் அன்னையைப் பற்றி யோசிக்கவே இல்லையா அவள்.. என்று ஆத்திரத்தில் பொங்கியவன் அடுத்த வினாடி அவளுக்குத்தான் அழைத்திருந்தான்..

இங்கே தன் கட்டிலில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவள் ஃபோன் அழைக்கவே நினைவு கலைந்து அலைப்பேசியை எடுத்தாள்.. திரையில் அர்ஜூன்.. விழிகள் விரிந்தது வியப்பில்.. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அழைத்ததில்லையே அவன்.. நல்ல முன்னேற்றம்தான்.. இதழில் வெற்றிப் புன்னகை..

"ஹலோ".. என்றாள் குதுகலமாக..

"அந்த நாலுபேரும் வேலையை விட்டு போக நீதான் காரணமா?".. ஹலோ கூட சொல்லாமல் நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தான்..

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..

"அ.. அது.. நான்.. ஏன்.. அப்படி பண்ணப் போறேன்".. வாய் குழரியது..

"பொய் சொல்லி மாட்டிக்காதே தயா.. அவங்க எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டாங்க".. போட்டு வாங்கினான்..

இப்போது நிமிர்ந்துவிட்டாள் அவள்.. "ஆமா.. வந்தவங்க வேலையைப் பார்க்காம உங்களையே பாத்துக்கிட்டு நின்னா கோபம் வராதா.. இப்படித்தான் வேலை செய்ய வந்துட்டு வீட்டு முதலாளியை வளைச்சு போடற கொடுமையெல்லாம் காலம் காலமா நடக்குது.. ஒண்ணு அப்படியிருந்தா பரவாயில்ல.. வந்த நாலுமே அப்படித்தான் இருந்துச்சு.. நீங்க எங்க நின்னாலும் அங்கேயே சுத்தி சுத்தி வருதுங்க.. யாரும் அத்தையை ஒழுங்கா கவனிச்ச மாதிரி தெரியல.. அதான் திட்டினேன்.. உண்மைதான்.. கொஞ்சம் ஹார்ஷா திட்டுனேன்.. போய்ட்டாங்க.. இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்க".. என்றாள்.. அவள் பொய் சொல்லவில்லை.. வந்த நால்வரும் இளம்பெண்கள்.. முதலில் வந்த இரண்டு பெண்கள் அர்ஜுனை சைட் அடிப்பதை தலையாய வேலையாக வைத்திருந்தனர்.. அர்ஜுனுக்காகவே சீவி சிங்காரித்து அலங்கரித்து வந்த அவர்களை ஹிருதயா திருப்பி அனுப்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அடுத்து வந்த இரு பெண்களும் கடமையே கண்ணாக வேலை செய்தவர்கள்.. அர்ஜூன் அவர்களை அழைத்து அன்னையை சில விவரங்கள் கேட்பான்.. அவர்கள் நேர்த்தியான பணியின் நிமித்தம் அவர்கள் மீது நன்மதிப்பு உருவாகியிருக்க சில சலுகைகள் கொடுத்திருந்தான்.. அது ஹிருதயாவிற்கு பிடிக்க வில்லை.. அடிக்கடி அர்ஜூன் அழைத்து அனைத்து விபரங்களையும் அவர்களிடமே கேட்க பொங்கி விட்டாள்.. தன்னிடம் கூட இவ்வளவு பேசுவதில்லையே அர்ஜூன்.. வயிறு எரிந்தது.. தன் வழக்கமான வேலையைக் காட்டி அவர்களை தரக் குறைவாக பேசி திருப்பி அனுப்பி விட்டாள்.. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது சைலஜா தான்.. அடிக்கடி அவள் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ ரீதியான சில சோதனைகள் செய்ய நிச்சயம் செவிலி ஒருவர் தேவை.. அந்த நான்கு பெண்களும் திரும்பிச் சென்று சம்பந்தப் பட்ட மருத்துவமனையில் அனைத்தையும் சொல்லிவிட அந்த விஷயம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீ போல பரவி கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ராட்சசி இருக்கும் இடத்திற்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டனர் அனைத்து தாதிகளும்.. இப்போது சைலஜாவிற்கு சிகிச்சை கொடுத்த அந்த மருத்துவரிடம் பேசி வேறு மருத்துவமனையிலிருந்து ஆள் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கின்றான் பிரதீப்.. மனைவியைப் பற்றி கணவனிடமே எப்படி குறை கூறுவது.. அதுவும் அவள் ஒரு ராட்சசியாற்றே என்றுதான் மென்று விழுங்கினான்.. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்..

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு கோபம் எல்லை தாண்டியது.. "நான் அப்பாய்ன்ட் பண்ணவங்களை வேலையை விட்டு எடுக்க நீ யாரு".. பற்களை கடித்தான்..

"நான் உங்க மனைவி.. மறந்து போச்சா".. அவளும் பதிலுக்கு எகிறினாள்..

"தயா.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ லிமிட்டை க்ராஸ் பண்ணி போறே.. அம்மாவோட ஹெல்த் விஷயத்துல விளையாண்டா நான் சும்மா இருக்க மாட்டேன் தெரிஞ்சிக்க".. என்றான் உஷ்ணமான குரலில்..

"உங்க அம்மாவோட ஹெல்த் நல்லா இருக்கணும்னுதான் அவங்களை விரட்டி விட்டேன்.. அத்தோட என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அர்ஜூன்.. நீங்க என்கிட்டே அன்யோன்யமா இருந்துட்டா கூட பரவாயில்ல.. நீங்க என்னை விட்டு விலகியிருக்குற நேரத்துல இன்னொரு பொண்ணு உங்களை பாத்தா எனக்கு கோபம்.. பயம் வர்றது நியாயம்தானே".. அவள் குரல் இளகியது.. அழுகிறாள் போலும்.. யூகித்துக் கொண்டான்..

"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ் தயா.. அவங்க முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல.. எல்லோர்க்கிட்டேயும் நான் அம்மாவோட ஹெல்த் பத்தி மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்".. என்று புரியும்படியாக சொன்னவனுக்கு.. சட்டென மின்னல்வெட்டி இவளிடம் இதையெல்லாம் நான் ஏன் விளக்க வேண்டும்.. என்று மனம் கேள்வி எழுப்ப.. அவள் உன் மனைவியாக இருக்கும் வரையில் நீ அவளுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.. அதுவும் உன்னை நேசிக்கும் ஒரு பெண்.. என்று புரிய வைத்தது இன்னொரு மனம்.. இப்படி அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பிடிக்க வில்லை.. யாருக்கும் அடங்குபவன் இல்லை அவன்.. ஹிருதயாவின் விஷயத்தில் எல்லாமே பிழையாக போய்விட அடக்கி வாசிக்க வேண்டிய நிலை..

"அர்ஜூன் நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. என்னை புரிஞ்சிகோங்க பிளீஸ்".. உருகினாள் அவள்..

"ஆல்ரைட்.. போனதெல்லாம் போகட்டும்.. இப்போ அப்பாய்ன்ட் பண்ற நர்ஸ்கிட்டேயும் உன் வேலையை காட்ட நினைக்காதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்".. அவன் கர்ஜனையில் ஒருகணம் ஸ்தம்பித்து போனாள்.. அடுத்தகணமே சுதாரித்தவள் "அவங்க வேலையை அவங்க பாத்தா நான் ஏன் தலையிட போறேன்.. ஆள் எடுக்கிறதுதான் எடுக்கிறீங்க.. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற நடுத்தர வயது பெண்ணா பாத்து எடுங்க"..

"நான் என்ன பண்ணணும்னு நீ எனக்கு சொல்லாதே.. எனக்கு ஆர்டர் போடற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.. ஸ்டே இன் யுவர் லிமிட்.. காட் இட்"..

"ம்'..

அழைப்பை துண்டித்து விட்டான்.. தலைவலி உயிர் போனது.. எல்லாம் ஹிருதயாவின் கைவண்ணம்.. பேசிபேசியே அவனுக்கு தலைவலி வரவைத்து விட்டாள்.. "ஏன் இப்போலாம் இவ பேசினாலே இவ்ளோ இரிடேட் ஆகுது".. விழிகளை மூடி விரல்களால் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்..

"சார்.. அவங்களை உள்ளே அனுப்பவா".. கதவை கொஞ்சமாக திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நுழைத்து கேட்டான் பிரதீப்..

சோர்வாக நிமிர்ந்தவன் "ஹான்.. அனுப்பிவிடுங்க".. என்றான் நிதானமாக.. காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தவன் இப்போது வாடி வதங்கி அமர்ந்திருக்கவே காரணம் புரியாமல் விழித்தான் பிரதீப்.. பிறகு நமக்கென வம்பு என யோசனையை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேலைக்கு வந்தவர்களை அழைக்க சென்று விட்டான்..

முதலில் வந்தவள் யாஷ்னா.. பொதுவான கேள்விகள் கேட்டான்.. அவளும் பதில் சொன்னாள்..

"மேரீட்டா"

"இல்லை சார்"..

ஆம்.. பயோடேட்டாவில் கூட அன்மேரீட் என்றுதான் குறிப்பிட்டிருந்தாள்..

பெருமூச்சுவிட்டான்.. ஹிருதயாவிடம் தாக்குப் பிடிக்க வேண்டுமே..

"ஓகே.. வீ வில் கால் யு".. என்று அனுப்பி விட்டான்.. மீதமிருந்த இரண்டு ப்ரோஃபைல்களில் திருமணமான பெண்ணின் பயோடேட்டா இருக்கிறதா என்று பார்த்தான்..

இருந்தது.. அவன் அதிர்ஷ்டம் போலும்.. அதிர்ஷ்டம் அல்ல.. வரம் என அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே..

"சகுந்தலா".. பேரை உச்சரித்தான்.. அழகாக.. மிக அழகாக.. ரசனையாக.. ஏன்?.. சாதாரணப் பெயர்தான்.. ஆனாலும் அவனுக்கு பிடித்துப் போன காரணம் அவனே அறியான்.. உதட்டில் அழகான புன்னகை..

MARITAL STATUS: SEPARATED என குறிப்பிடப்பட்டிருக்க இதழைப் பிதுக்கினான்.. அவள் திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. இது போதும்.. அவளின் கடந்த கால கசப்புகளில் எனக்கென்ன அக்கறை.. என தோளைக் குலுக்கினான்..

இன்டர்காமில் யாரையோ அழைத்தான்.. "அந்த சகுந்தலா.. அவங்கள வர சொல்லுங்க".. என்று சொல்லி வைக்க.. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் "மே ஐ கம்மின் சார்".. குரலே சிலிர்க்க வைத்தது..

"எஸ் கம் இன்".. என்றவன் உள்ளே வந்தவளை பார்வையால் துளைக்க.. பாதிக்கப் பட்டது என்னவோ அவன்தான்.. தலை முதல் கால்வரை கொண்ட அனைத்து அடங்காத உணர்வுகளையும் கொண்டு வந்து ஒற்றைப் புள்ளியில் சேகரித்து மொத்தமாக கட்டியிழுத்தாள் அவனை.. ஆளை சுண்டியிழுக்கும் பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் அழகிதான்.. கச்சிதமான காட்டன் சுடிதாரில் நேர்த்தியாக இருந்தாள்.. மாநிறம்.. ஆளை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் பெரிய கண்கள்.. பூசினாற்போல உடல்வாகு.. உடலுக்கேற்ற செழுமையான கன்னங்கள்.. கன்னத்தில் குட்டிப்பரு.. ஜிவ்வென போதை ஏற்றியது..

"சிட் பிளீஸ்".. என்றான் கம்பீரமான குரலில்..

"சகுந்தலா ரைட்"..

"எஸ் சார்".. என்றாள் மெல்லிய சிரிப்புடன்..

"தூஷ்யந்தன் மறந்து விட்டுட்டு போனானே அந்த சகுந்தலாவா".. அவன் கேலியாய் கேட்க.. முகம் மாறியது அவளுக்கு.. "எந்த தூஷ்யந்தனும் என்னை விட்டுட்டு போகல.. நானாதான் பிடிக்காம விலகி வந்தேன்".. அவள் பதிலடி கொடுக்க பேச்சுக் கூட தேனாய் இனித்தது.. தலைவலி போன இடம் தெரியவில்லை..

"ஹேய் கூல்.. உங்க பயோடேட்டால செப்பரெடெட்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கீங்க.. அதான் கேட்டேன்.. நோ இஸ்யூஸ்.. ஓகே நாளையில இருந்து வேலையில ஜாயின் பண்ணிகோங்க.. பிரதீப்கிட்டே வீட்டு அட்ரஸ் வாங்கிகோங்க.. உங்களுக்கு 24 ஹவர்ஸ் டியூட்டி இருக்குறதால எங்க வீட்லதான் தங்க வேண்டியிருக்கும்.. நீங்க தனியா இருக்குறது எனக்கு கூடுதல் வசதி".. என்றவன் பார்வையில் வித்தியாசம் தெரிய அவள் முறைத்தாள்..

"ஐ மீன் என் அம்மாவை இன்னும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பாத்துக்குவீங்களே அதை சொன்னேன்".. என்றான் ஆளுமை குறையாத குரலில்..

"ஒரு ரெக்வெஸ்ட் சார்"..

"சொல்லுங்க"..

"நான் இந்த ஊருக்கு புதுசு.. எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. என் குழந்தையை என்கூட வச்சிக்க அனுமதி கிடைக்குமா".. என்றாள் பவ்யமாக..

"தாராளமா.. நீங்களும் உங்க குழந்தையும் என்னோடவே தங்கிக்கலாம்".. என்றதும் சட்டென நிமிர்ந்து பார்க்க.. "நான் அப்படிங்கிற வார்த்தைக்குள்ளே என் குடும்பம் மொத்தமும் அடக்கம்".. என்றான் அழகான புன்னகையுடன்.. சிரிக்க வருமா இவனுக்கு.. தேநீர் கொண்டுவந்த பிரதீப்க்கு மயக்கமே வந்தது..

"அப்போ உங்க மனைவியும் அந்த வார்த்தைக்குள்ளே அடக்கமா சார்".. அவள் கேட்க.. சுழற்நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவன் அப்படியே நின்று விட்டான்..

"தேங்க் யு சார்.. நாளையிலிருந்து நான் வந்துடுவேன்".. என்று கைகூப்பி வணக்கம் சொல்லி விடைப் பெற்றாள்.. "நைஸ் ஸ்மெல்".. உரக்க சொன்னவன் காற்றில் தவழ்ந்து வந்த அவள் வாசனையை நாசியில் இழுத்தான்.. கதவைத் திறக்கப் போனவள் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.. இந்த இடத்தில் வேலை செய்ய வேண்டுமா என்று தோன்றியது.. வேறு வழியே இல்லை.. செய்துதான் ஆகவேண்டும்.. கட்டாயத்தின் பிடியில் அவள்..

தொடரும்..
Nice episode

Interesting
 
Joined
Jan 21, 2023
Messages
26
VENET MOTOR INDIA என்ற சில்வர் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்ட தொழிற்சாலையின் முன் நின்றது அர்ஜுனின் ஆடி கார்..

"சார்".. .என பிரதீப் ஓடிவர எப்படியோ நர்சை தேடிப் பிடித்து விட்டான் போல என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.. இல்லையேல் வேலை முடியும்வரை கண்முன் வரமாட்டான் அவன்.. அப்படியே வந்தாலும் அர்ஜூன் கடித்து குதறி விடுவான்..

காரை விட்டு இறங்கியவன் "என்ன பிரதீப் நர்ஸ் கிடைச்சாச்சா" என்று கேட்டுக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்து வைக்க.. "எஸ் சார்.. மூணு பேர் வந்திருக்காங்க.. நீங்க பார்த்து செலக்ட் பண்ணனும்".. பேசிக் கொண்டே பின்னே நடந்தான்.. இல்லை ஓடினான்.. "

இவங்களும் வந்த நாலு நாள்ல ஓடிட மாட்டாங்களே".. அர்ஜூன் கேலி பொதிந்த குரலில் கேட்க.. "சார்ர்ர்" என இழுத்தான் பிரதீப்..

"என்ன இழுக்கிறீங்க"..

"சார் அந்த நாலு பெரும் வேலையை விட்டு போகும்போது சொன்ன ஒரே காரணம்".. என்று நிறுத்த.. நடையை நிறுத்தி திரும்பி பார்த்தான் அர்ஜூன்.. "காரணம் என்ன".. அவன் புருவம் முடிச்சிட்டது..

"உ.. உங்க மனைவிதான்.. அவங்கதான் பிரஷர் கொடுத்தாங்களாம்".. அவன் விழிகள் சிவப்பது தெரிந்து சற்று பின் வாங்கினான் பிரதீப்..

"என்ன பிரஷர் கொடுத்தாளாம்".. என்று வினவினான் இறுகிய குரலில்..

"தெரியல சார்.. நாலு பெண்களும் சொன்ன பொதுவான காரணம் அந்த வீட்டு மேடம்க்கு எங்களை பிடிக்கலைங்கிறது மட்டும்தான்".. என்று தெள்ளத் தெளிவாக உரைத்திருக்க.. "இவள" என்று பற்களைக் கடித்தவன் "சரி அந்த பிரச்சினையை நான் பாத்துக்கிறேன்.. நீ ஒரு ஹாஃப் ஆன் ஹவர் கழிச்சு ஒவ்வொருத்தரா அனுப்பு".. என்றுவிட்டு உள்ளே சென்றான்..

கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அர்ஜூன் தீட்சண்யன்.. CEO என்று பொன்னெழுத்துக்கள் பொறிக்கப்பட்டு நீள் சதுரமாய் வைக்கப் பட்டிருந்த பலகையின் முன்னால் சென்று அமர்ந்தான்.. கோபத்தில் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.. ஹிருதயாவிடமிருந்து இதை எதிர்பார்க்க வில்லை அவன்.. காலையில் இதைப் பற்றி பேசும்போது கூட வாயைத் திறக்க வில்லையே அவள்.. என்னிடமே மறைப்பாளா.. எவ்வளவு தைரியம் இருந்தால் நான் வேலையில் நியமித்தவர்களை சாதுர்யமாக திட்டமிட்டு வேலையை விட்டு அனுப்புவாள்.. என் அன்னையைப் பற்றி யோசிக்கவே இல்லையா அவள்.. என்று ஆத்திரத்தில் பொங்கியவன் அடுத்த வினாடி அவளுக்குத்தான் அழைத்திருந்தான்..

இங்கே தன் கட்டிலில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவள் ஃபோன் அழைக்கவே நினைவு கலைந்து அலைப்பேசியை எடுத்தாள்.. திரையில் அர்ஜூன்.. விழிகள் விரிந்தது வியப்பில்.. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அழைத்ததில்லையே அவன்.. நல்ல முன்னேற்றம்தான்.. இதழில் வெற்றிப் புன்னகை..

"ஹலோ".. என்றாள் குதுகலமாக..

"அந்த நாலுபேரும் வேலையை விட்டு போக நீதான் காரணமா?".. ஹலோ கூட சொல்லாமல் நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தான்..

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..

"அ.. அது.. நான்.. ஏன்.. அப்படி பண்ணப் போறேன்".. வாய் குழரியது..

"பொய் சொல்லி மாட்டிக்காதே தயா.. அவங்க எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டாங்க".. போட்டு வாங்கினான்..

இப்போது நிமிர்ந்துவிட்டாள் அவள்.. "ஆமா.. வந்தவங்க வேலையைப் பார்க்காம உங்களையே பாத்துக்கிட்டு நின்னா கோபம் வராதா.. இப்படித்தான் வேலை செய்ய வந்துட்டு வீட்டு முதலாளியை வளைச்சு போடற கொடுமையெல்லாம் காலம் காலமா நடக்குது.. ஒண்ணு அப்படியிருந்தா பரவாயில்ல.. வந்த நாலுமே அப்படித்தான் இருந்துச்சு.. நீங்க எங்க நின்னாலும் அங்கேயே சுத்தி சுத்தி வருதுங்க.. யாரும் அத்தையை ஒழுங்கா கவனிச்ச மாதிரி தெரியல.. அதான் திட்டினேன்.. உண்மைதான்.. கொஞ்சம் ஹார்ஷா திட்டுனேன்.. போய்ட்டாங்க.. இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்க".. என்றாள்.. அவள் பொய் சொல்லவில்லை.. வந்த நால்வரும் இளம்பெண்கள்.. முதலில் வந்த இரண்டு பெண்கள் அர்ஜுனை சைட் அடிப்பதை தலையாய வேலையாக வைத்திருந்தனர்.. அர்ஜுனுக்காகவே சீவி சிங்காரித்து அலங்கரித்து வந்த அவர்களை ஹிருதயா திருப்பி அனுப்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அடுத்து வந்த இரு பெண்களும் கடமையே கண்ணாக வேலை செய்தவர்கள்.. அர்ஜூன் அவர்களை அழைத்து அன்னையை சில விவரங்கள் கேட்பான்.. அவர்கள் நேர்த்தியான பணியின் நிமித்தம் அவர்கள் மீது நன்மதிப்பு உருவாகியிருக்க சில சலுகைகள் கொடுத்திருந்தான்.. அது ஹிருதயாவிற்கு பிடிக்க வில்லை.. அடிக்கடி அர்ஜூன் அழைத்து அனைத்து விபரங்களையும் அவர்களிடமே கேட்க பொங்கி விட்டாள்.. தன்னிடம் கூட இவ்வளவு பேசுவதில்லையே அர்ஜூன்.. வயிறு எரிந்தது.. தன் வழக்கமான வேலையைக் காட்டி அவர்களை தரக் குறைவாக பேசி திருப்பி அனுப்பி விட்டாள்.. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது சைலஜா தான்.. அடிக்கடி அவள் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ ரீதியான சில சோதனைகள் செய்ய நிச்சயம் செவிலி ஒருவர் தேவை.. அந்த நான்கு பெண்களும் திரும்பிச் சென்று சம்பந்தப் பட்ட மருத்துவமனையில் அனைத்தையும் சொல்லிவிட அந்த விஷயம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீ போல பரவி கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ராட்சசி இருக்கும் இடத்திற்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டனர் அனைத்து தாதிகளும்.. இப்போது சைலஜாவிற்கு சிகிச்சை கொடுத்த அந்த மருத்துவரிடம் பேசி வேறு மருத்துவமனையிலிருந்து ஆள் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கின்றான் பிரதீப்.. மனைவியைப் பற்றி கணவனிடமே எப்படி குறை கூறுவது.. அதுவும் அவள் ஒரு ராட்சசியாற்றே என்றுதான் மென்று விழுங்கினான்.. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்..

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு கோபம் எல்லை தாண்டியது.. "நான் அப்பாய்ன்ட் பண்ணவங்களை வேலையை விட்டு எடுக்க நீ யாரு".. பற்களை கடித்தான்..

"நான் உங்க மனைவி.. மறந்து போச்சா".. அவளும் பதிலுக்கு எகிறினாள்..

"தயா.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ லிமிட்டை க்ராஸ் பண்ணி போறே.. அம்மாவோட ஹெல்த் விஷயத்துல விளையாண்டா நான் சும்மா இருக்க மாட்டேன் தெரிஞ்சிக்க".. என்றான் உஷ்ணமான குரலில்..

"உங்க அம்மாவோட ஹெல்த் நல்லா இருக்கணும்னுதான் அவங்களை விரட்டி விட்டேன்.. அத்தோட என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அர்ஜூன்.. நீங்க என்கிட்டே அன்யோன்யமா இருந்துட்டா கூட பரவாயில்ல.. நீங்க என்னை விட்டு விலகியிருக்குற நேரத்துல இன்னொரு பொண்ணு உங்களை பாத்தா எனக்கு கோபம்.. பயம் வர்றது நியாயம்தானே".. அவள் குரல் இளகியது.. அழுகிறாள் போலும்.. யூகித்துக் கொண்டான்..

"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ் தயா.. அவங்க முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல.. எல்லோர்க்கிட்டேயும் நான் அம்மாவோட ஹெல்த் பத்தி மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்".. என்று புரியும்படியாக சொன்னவனுக்கு.. சட்டென மின்னல்வெட்டி இவளிடம் இதையெல்லாம் நான் ஏன் விளக்க வேண்டும்.. என்று மனம் கேள்வி எழுப்ப.. அவள் உன் மனைவியாக இருக்கும் வரையில் நீ அவளுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.. அதுவும் உன்னை நேசிக்கும் ஒரு பெண்.. என்று புரிய வைத்தது இன்னொரு மனம்.. இப்படி அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பிடிக்க வில்லை.. யாருக்கும் அடங்குபவன் இல்லை அவன்.. ஹிருதயாவின் விஷயத்தில் எல்லாமே பிழையாக போய்விட அடக்கி வாசிக்க வேண்டிய நிலை..

"அர்ஜூன் நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. என்னை புரிஞ்சிகோங்க பிளீஸ்".. உருகினாள் அவள்..

"ஆல்ரைட்.. போனதெல்லாம் போகட்டும்.. இப்போ அப்பாய்ன்ட் பண்ற நர்ஸ்கிட்டேயும் உன் வேலையை காட்ட நினைக்காதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்".. அவன் கர்ஜனையில் ஒருகணம் ஸ்தம்பித்து போனாள்.. அடுத்தகணமே சுதாரித்தவள் "அவங்க வேலையை அவங்க பாத்தா நான் ஏன் தலையிட போறேன்.. ஆள் எடுக்கிறதுதான் எடுக்கிறீங்க.. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற நடுத்தர வயது பெண்ணா பாத்து எடுங்க"..

"நான் என்ன பண்ணணும்னு நீ எனக்கு சொல்லாதே.. எனக்கு ஆர்டர் போடற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.. ஸ்டே இன் யுவர் லிமிட்.. காட் இட்"..

"ம்'..

அழைப்பை துண்டித்து விட்டான்.. தலைவலி உயிர் போனது.. எல்லாம் ஹிருதயாவின் கைவண்ணம்.. பேசிபேசியே அவனுக்கு தலைவலி வரவைத்து விட்டாள்.. "ஏன் இப்போலாம் இவ பேசினாலே இவ்ளோ இரிடேட் ஆகுது".. விழிகளை மூடி விரல்களால் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்..

"சார்.. அவங்களை உள்ளே அனுப்பவா".. கதவை கொஞ்சமாக திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நுழைத்து கேட்டான் பிரதீப்..

சோர்வாக நிமிர்ந்தவன் "ஹான்.. அனுப்பிவிடுங்க".. என்றான் நிதானமாக.. காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தவன் இப்போது வாடி வதங்கி அமர்ந்திருக்கவே காரணம் புரியாமல் விழித்தான் பிரதீப்.. பிறகு நமக்கென வம்பு என யோசனையை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேலைக்கு வந்தவர்களை அழைக்க சென்று விட்டான்..

முதலில் வந்தவள் யாஷ்னா.. பொதுவான கேள்விகள் கேட்டான்.. அவளும் பதில் சொன்னாள்..

"மேரீட்டா"

"இல்லை சார்"..

ஆம்.. பயோடேட்டாவில் கூட அன்மேரீட் என்றுதான் குறிப்பிட்டிருந்தாள்..

பெருமூச்சுவிட்டான்.. ஹிருதயாவிடம் தாக்குப் பிடிக்க வேண்டுமே..

"ஓகே.. வீ வில் கால் யு".. என்று அனுப்பி விட்டான்.. மீதமிருந்த இரண்டு ப்ரோஃபைல்களில் திருமணமான பெண்ணின் பயோடேட்டா இருக்கிறதா என்று பார்த்தான்..

இருந்தது.. அவன் அதிர்ஷ்டம் போலும்.. அதிர்ஷ்டம் அல்ல.. வரம் என அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே..

"சகுந்தலா".. பேரை உச்சரித்தான்.. அழகாக.. மிக அழகாக.. ரசனையாக.. ஏன்?.. சாதாரணப் பெயர்தான்.. ஆனாலும் அவனுக்கு பிடித்துப் போன காரணம் அவனே அறியான்.. உதட்டில் அழகான புன்னகை..

MARITAL STATUS: SEPARATED என குறிப்பிடப்பட்டிருக்க இதழைப் பிதுக்கினான்.. அவள் திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. இது போதும்.. அவளின் கடந்த கால கசப்புகளில் எனக்கென்ன அக்கறை.. என தோளைக் குலுக்கினான்..

இன்டர்காமில் யாரையோ அழைத்தான்.. "அந்த சகுந்தலா.. அவங்கள வர சொல்லுங்க".. என்று சொல்லி வைக்க.. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் "மே ஐ கம்மின் சார்".. குரலே சிலிர்க்க வைத்தது..

"எஸ் கம் இன்".. என்றவன் உள்ளே வந்தவளை பார்வையால் துளைக்க.. பாதிக்கப் பட்டது என்னவோ அவன்தான்.. தலை முதல் கால்வரை கொண்ட அனைத்து அடங்காத உணர்வுகளையும் கொண்டு வந்து ஒற்றைப் புள்ளியில் சேகரித்து மொத்தமாக கட்டியிழுத்தாள் அவனை.. ஆளை சுண்டியிழுக்கும் பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் அழகிதான்.. கச்சிதமான காட்டன் சுடிதாரில் நேர்த்தியாக இருந்தாள்.. மாநிறம்.. ஆளை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் பெரிய கண்கள்.. பூசினாற்போல உடல்வாகு.. உடலுக்கேற்ற செழுமையான கன்னங்கள்.. கன்னத்தில் குட்டிப்பரு.. ஜிவ்வென போதை ஏற்றியது..

"சிட் பிளீஸ்".. என்றான் கம்பீரமான குரலில்..

"சகுந்தலா ரைட்"..

"எஸ் சார்".. என்றாள் மெல்லிய சிரிப்புடன்..

"தூஷ்யந்தன் மறந்து விட்டுட்டு போனானே அந்த சகுந்தலாவா".. அவன் கேலியாய் கேட்க.. முகம் மாறியது அவளுக்கு.. "எந்த தூஷ்யந்தனும் என்னை விட்டுட்டு போகல.. நானாதான் பிடிக்காம விலகி வந்தேன்".. அவள் பதிலடி கொடுக்க பேச்சுக் கூட தேனாய் இனித்தது.. தலைவலி போன இடம் தெரியவில்லை..

"ஹேய் கூல்.. உங்க பயோடேட்டால செப்பரெடெட்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கீங்க.. அதான் கேட்டேன்.. நோ இஸ்யூஸ்.. ஓகே நாளையில இருந்து வேலையில ஜாயின் பண்ணிகோங்க.. பிரதீப்கிட்டே வீட்டு அட்ரஸ் வாங்கிகோங்க.. உங்களுக்கு 24 ஹவர்ஸ் டியூட்டி இருக்குறதால எங்க வீட்லதான் தங்க வேண்டியிருக்கும்.. நீங்க தனியா இருக்குறது எனக்கு கூடுதல் வசதி".. என்றவன் பார்வையில் வித்தியாசம் தெரிய அவள் முறைத்தாள்..

"ஐ மீன் என் அம்மாவை இன்னும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பாத்துக்குவீங்களே அதை சொன்னேன்".. என்றான் ஆளுமை குறையாத குரலில்..

"ஒரு ரெக்வெஸ்ட் சார்"..

"சொல்லுங்க"..

"நான் இந்த ஊருக்கு புதுசு.. எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. என் குழந்தையை என்கூட வச்சிக்க அனுமதி கிடைக்குமா".. என்றாள் பவ்யமாக..

"தாராளமா.. நீங்களும் உங்க குழந்தையும் என்னோடவே தங்கிக்கலாம்".. என்றதும் சட்டென நிமிர்ந்து பார்க்க.. "நான் அப்படிங்கிற வார்த்தைக்குள்ளே என் குடும்பம் மொத்தமும் அடக்கம்".. என்றான் அழகான புன்னகையுடன்.. சிரிக்க வருமா இவனுக்கு.. தேநீர் கொண்டுவந்த பிரதீப்க்கு மயக்கமே வந்தது..

"அப்போ உங்க மனைவியும் அந்த வார்த்தைக்குள்ளே அடக்கமா சார்".. அவள் கேட்க.. சுழற்நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவன் அப்படியே நின்று விட்டான்..

"தேங்க் யு சார்.. நாளையிலிருந்து நான் வந்துடுவேன்".. என்று கைகூப்பி வணக்கம் சொல்லி விடைப் பெற்றாள்.. "நைஸ் ஸ்மெல்".. உரக்க சொன்னவன் காற்றில் தவழ்ந்து வந்த அவள் வாசனையை நாசியில் இழுத்தான்.. கதவைத் திறக்கப் போனவள் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.. இந்த இடத்தில் வேலை செய்ய வேண்டுமா என்று தோன்றியது.. வேறு வழியே இல்லை.. செய்துதான் ஆகவேண்டும்.. கட்டாயத்தின் பிடியில் அவள்..

தொடரும்..
Sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema
 
New member
Joined
Jan 11, 2023
Messages
2
VENET MOTOR INDIA என்ற சில்வர் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்ட தொழிற்சாலையின் முன் நின்றது அர்ஜுனின் ஆடி கார்..

"சார்".. .என பிரதீப் ஓடிவர எப்படியோ நர்சை தேடிப் பிடித்து விட்டான் போல என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.. இல்லையேல் வேலை முடியும்வரை கண்முன் வரமாட்டான் அவன்.. அப்படியே வந்தாலும் அர்ஜூன் கடித்து குதறி விடுவான்..

காரை விட்டு இறங்கியவன் "என்ன பிரதீப் நர்ஸ் கிடைச்சாச்சா" என்று கேட்டுக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்து வைக்க.. "எஸ் சார்.. மூணு பேர் வந்திருக்காங்க.. நீங்க பார்த்து செலக்ட் பண்ணனும்".. பேசிக் கொண்டே பின்னே நடந்தான்.. இல்லை ஓடினான்.. "

இவங்களும் வந்த நாலு நாள்ல ஓடிட மாட்டாங்களே".. அர்ஜூன் கேலி பொதிந்த குரலில் கேட்க.. "சார்ர்ர்" என இழுத்தான் பிரதீப்..

"என்ன இழுக்கிறீங்க"..

"சார் அந்த நாலு பெரும் வேலையை விட்டு போகும்போது சொன்ன ஒரே காரணம்".. என்று நிறுத்த.. நடையை நிறுத்தி திரும்பி பார்த்தான் அர்ஜூன்.. "காரணம் என்ன".. அவன் புருவம் முடிச்சிட்டது..

"உ.. உங்க மனைவிதான்.. அவங்கதான் பிரஷர் கொடுத்தாங்களாம்".. அவன் விழிகள் சிவப்பது தெரிந்து சற்று பின் வாங்கினான் பிரதீப்..

"என்ன பிரஷர் கொடுத்தாளாம்".. என்று வினவினான் இறுகிய குரலில்..

"தெரியல சார்.. நாலு பெண்களும் சொன்ன பொதுவான காரணம் அந்த வீட்டு மேடம்க்கு எங்களை பிடிக்கலைங்கிறது மட்டும்தான்".. என்று தெள்ளத் தெளிவாக உரைத்திருக்க.. "இவள" என்று பற்களைக் கடித்தவன் "சரி அந்த பிரச்சினையை நான் பாத்துக்கிறேன்.. நீ ஒரு ஹாஃப் ஆன் ஹவர் கழிச்சு ஒவ்வொருத்தரா அனுப்பு".. என்றுவிட்டு உள்ளே சென்றான்..

கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அர்ஜூன் தீட்சண்யன்.. CEO என்று பொன்னெழுத்துக்கள் பொறிக்கப்பட்டு நீள் சதுரமாய் வைக்கப் பட்டிருந்த பலகையின் முன்னால் சென்று அமர்ந்தான்.. கோபத்தில் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.. ஹிருதயாவிடமிருந்து இதை எதிர்பார்க்க வில்லை அவன்.. காலையில் இதைப் பற்றி பேசும்போது கூட வாயைத் திறக்க வில்லையே அவள்.. என்னிடமே மறைப்பாளா.. எவ்வளவு தைரியம் இருந்தால் நான் வேலையில் நியமித்தவர்களை சாதுர்யமாக திட்டமிட்டு வேலையை விட்டு அனுப்புவாள்.. என் அன்னையைப் பற்றி யோசிக்கவே இல்லையா அவள்.. என்று ஆத்திரத்தில் பொங்கியவன் அடுத்த வினாடி அவளுக்குத்தான் அழைத்திருந்தான்..

இங்கே தன் கட்டிலில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவள் ஃபோன் அழைக்கவே நினைவு கலைந்து அலைப்பேசியை எடுத்தாள்.. திரையில் அர்ஜூன்.. விழிகள் விரிந்தது வியப்பில்.. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அழைத்ததில்லையே அவன்.. நல்ல முன்னேற்றம்தான்.. இதழில் வெற்றிப் புன்னகை..

"ஹலோ".. என்றாள் குதுகலமாக..

"அந்த நாலுபேரும் வேலையை விட்டு போக நீதான் காரணமா?".. ஹலோ கூட சொல்லாமல் நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தான்..

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..

"அ.. அது.. நான்.. ஏன்.. அப்படி பண்ணப் போறேன்".. வாய் குழரியது..

"பொய் சொல்லி மாட்டிக்காதே தயா.. அவங்க எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டாங்க".. போட்டு வாங்கினான்..

இப்போது நிமிர்ந்துவிட்டாள் அவள்.. "ஆமா.. வந்தவங்க வேலையைப் பார்க்காம உங்களையே பாத்துக்கிட்டு நின்னா கோபம் வராதா.. இப்படித்தான் வேலை செய்ய வந்துட்டு வீட்டு முதலாளியை வளைச்சு போடற கொடுமையெல்லாம் காலம் காலமா நடக்குது.. ஒண்ணு அப்படியிருந்தா பரவாயில்ல.. வந்த நாலுமே அப்படித்தான் இருந்துச்சு.. நீங்க எங்க நின்னாலும் அங்கேயே சுத்தி சுத்தி வருதுங்க.. யாரும் அத்தையை ஒழுங்கா கவனிச்ச மாதிரி தெரியல.. அதான் திட்டினேன்.. உண்மைதான்.. கொஞ்சம் ஹார்ஷா திட்டுனேன்.. போய்ட்டாங்க.. இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்க".. என்றாள்.. அவள் பொய் சொல்லவில்லை.. வந்த நால்வரும் இளம்பெண்கள்.. முதலில் வந்த இரண்டு பெண்கள் அர்ஜுனை சைட் அடிப்பதை தலையாய வேலையாக வைத்திருந்தனர்.. அர்ஜுனுக்காகவே சீவி சிங்காரித்து அலங்கரித்து வந்த அவர்களை ஹிருதயா திருப்பி அனுப்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அடுத்து வந்த இரு பெண்களும் கடமையே கண்ணாக வேலை செய்தவர்கள்.. அர்ஜூன் அவர்களை அழைத்து அன்னையை சில விவரங்கள் கேட்பான்.. அவர்கள் நேர்த்தியான பணியின் நிமித்தம் அவர்கள் மீது நன்மதிப்பு உருவாகியிருக்க சில சலுகைகள் கொடுத்திருந்தான்.. அது ஹிருதயாவிற்கு பிடிக்க வில்லை.. அடிக்கடி அர்ஜூன் அழைத்து அனைத்து விபரங்களையும் அவர்களிடமே கேட்க பொங்கி விட்டாள்.. தன்னிடம் கூட இவ்வளவு பேசுவதில்லையே அர்ஜூன்.. வயிறு எரிந்தது.. தன் வழக்கமான வேலையைக் காட்டி அவர்களை தரக் குறைவாக பேசி திருப்பி அனுப்பி விட்டாள்.. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது சைலஜா தான்.. அடிக்கடி அவள் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ ரீதியான சில சோதனைகள் செய்ய நிச்சயம் செவிலி ஒருவர் தேவை.. அந்த நான்கு பெண்களும் திரும்பிச் சென்று சம்பந்தப் பட்ட மருத்துவமனையில் அனைத்தையும் சொல்லிவிட அந்த விஷயம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீ போல பரவி கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ராட்சசி இருக்கும் இடத்திற்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டனர் அனைத்து தாதிகளும்.. இப்போது சைலஜாவிற்கு சிகிச்சை கொடுத்த அந்த மருத்துவரிடம் பேசி வேறு மருத்துவமனையிலிருந்து ஆள் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கின்றான் பிரதீப்.. மனைவியைப் பற்றி கணவனிடமே எப்படி குறை கூறுவது.. அதுவும் அவள் ஒரு ராட்சசியாற்றே என்றுதான் மென்று விழுங்கினான்.. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்..

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு கோபம் எல்லை தாண்டியது.. "நான் அப்பாய்ன்ட் பண்ணவங்களை வேலையை விட்டு எடுக்க நீ யாரு".. பற்களை கடித்தான்..

"நான் உங்க மனைவி.. மறந்து போச்சா".. அவளும் பதிலுக்கு எகிறினாள்..

"தயா.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ லிமிட்டை க்ராஸ் பண்ணி போறே.. அம்மாவோட ஹெல்த் விஷயத்துல விளையாண்டா நான் சும்மா இருக்க மாட்டேன் தெரிஞ்சிக்க".. என்றான் உஷ்ணமான குரலில்..

"உங்க அம்மாவோட ஹெல்த் நல்லா இருக்கணும்னுதான் அவங்களை விரட்டி விட்டேன்.. அத்தோட என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அர்ஜூன்.. நீங்க என்கிட்டே அன்யோன்யமா இருந்துட்டா கூட பரவாயில்ல.. நீங்க என்னை விட்டு விலகியிருக்குற நேரத்துல இன்னொரு பொண்ணு உங்களை பாத்தா எனக்கு கோபம்.. பயம் வர்றது நியாயம்தானே".. அவள் குரல் இளகியது.. அழுகிறாள் போலும்.. யூகித்துக் கொண்டான்..

"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ் தயா.. அவங்க முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல.. எல்லோர்க்கிட்டேயும் நான் அம்மாவோட ஹெல்த் பத்தி மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்".. என்று புரியும்படியாக சொன்னவனுக்கு.. சட்டென மின்னல்வெட்டி இவளிடம் இதையெல்லாம் நான் ஏன் விளக்க வேண்டும்.. என்று மனம் கேள்வி எழுப்ப.. அவள் உன் மனைவியாக இருக்கும் வரையில் நீ அவளுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.. அதுவும் உன்னை நேசிக்கும் ஒரு பெண்.. என்று புரிய வைத்தது இன்னொரு மனம்.. இப்படி அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பிடிக்க வில்லை.. யாருக்கும் அடங்குபவன் இல்லை அவன்.. ஹிருதயாவின் விஷயத்தில் எல்லாமே பிழையாக போய்விட அடக்கி வாசிக்க வேண்டிய நிலை..

"அர்ஜூன் நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. என்னை புரிஞ்சிகோங்க பிளீஸ்".. உருகினாள் அவள்..

"ஆல்ரைட்.. போனதெல்லாம் போகட்டும்.. இப்போ அப்பாய்ன்ட் பண்ற நர்ஸ்கிட்டேயும் உன் வேலையை காட்ட நினைக்காதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்".. அவன் கர்ஜனையில் ஒருகணம் ஸ்தம்பித்து போனாள்.. அடுத்தகணமே சுதாரித்தவள் "அவங்க வேலையை அவங்க பாத்தா நான் ஏன் தலையிட போறேன்.. ஆள் எடுக்கிறதுதான் எடுக்கிறீங்க.. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற நடுத்தர வயது பெண்ணா பாத்து எடுங்க"..

"நான் என்ன பண்ணணும்னு நீ எனக்கு சொல்லாதே.. எனக்கு ஆர்டர் போடற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.. ஸ்டே இன் யுவர் லிமிட்.. காட் இட்"..

"ம்'..

அழைப்பை துண்டித்து விட்டான்.. தலைவலி உயிர் போனது.. எல்லாம் ஹிருதயாவின் கைவண்ணம்.. பேசிபேசியே அவனுக்கு தலைவலி வரவைத்து விட்டாள்.. "ஏன் இப்போலாம் இவ பேசினாலே இவ்ளோ இரிடேட் ஆகுது".. விழிகளை மூடி விரல்களால் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்..

"சார்.. அவங்களை உள்ளே அனுப்பவா".. கதவை கொஞ்சமாக திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நுழைத்து கேட்டான் பிரதீப்..

சோர்வாக நிமிர்ந்தவன் "ஹான்.. அனுப்பிவிடுங்க".. என்றான் நிதானமாக.. காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தவன் இப்போது வாடி வதங்கி அமர்ந்திருக்கவே காரணம் புரியாமல் விழித்தான் பிரதீப்.. பிறகு நமக்கென வம்பு என யோசனையை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேலைக்கு வந்தவர்களை அழைக்க சென்று விட்டான்..

முதலில் வந்தவள் யாஷ்னா.. பொதுவான கேள்விகள் கேட்டான்.. அவளும் பதில் சொன்னாள்..

"மேரீட்டா"

"இல்லை சார்"..

ஆம்.. பயோடேட்டாவில் கூட அன்மேரீட் என்றுதான் குறிப்பிட்டிருந்தாள்..

பெருமூச்சுவிட்டான்.. ஹிருதயாவிடம் தாக்குப் பிடிக்க வேண்டுமே..

"ஓகே.. வீ வில் கால் யு".. என்று அனுப்பி விட்டான்.. மீதமிருந்த இரண்டு ப்ரோஃபைல்களில் திருமணமான பெண்ணின் பயோடேட்டா இருக்கிறதா என்று பார்த்தான்..

இருந்தது.. அவன் அதிர்ஷ்டம் போலும்.. அதிர்ஷ்டம் அல்ல.. வரம் என அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே..

"சகுந்தலா".. பேரை உச்சரித்தான்.. அழகாக.. மிக அழகாக.. ரசனையாக.. ஏன்?.. சாதாரணப் பெயர்தான்.. ஆனாலும் அவனுக்கு பிடித்துப் போன காரணம் அவனே அறியான்.. உதட்டில் அழகான புன்னகை..

MARITAL STATUS: SEPARATED என குறிப்பிடப்பட்டிருக்க இதழைப் பிதுக்கினான்.. அவள் திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. இது போதும்.. அவளின் கடந்த கால கசப்புகளில் எனக்கென்ன அக்கறை.. என தோளைக் குலுக்கினான்..

இன்டர்காமில் யாரையோ அழைத்தான்.. "அந்த சகுந்தலா.. அவங்கள வர சொல்லுங்க".. என்று சொல்லி வைக்க.. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் "மே ஐ கம்மின் சார்".. குரலே சிலிர்க்க வைத்தது..

"எஸ் கம் இன்".. என்றவன் உள்ளே வந்தவளை பார்வையால் துளைக்க.. பாதிக்கப் பட்டது என்னவோ அவன்தான்.. தலை முதல் கால்வரை கொண்ட அனைத்து அடங்காத உணர்வுகளையும் கொண்டு வந்து ஒற்றைப் புள்ளியில் சேகரித்து மொத்தமாக கட்டியிழுத்தாள் அவனை.. ஆளை சுண்டியிழுக்கும் பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் அழகிதான்.. கச்சிதமான காட்டன் சுடிதாரில் நேர்த்தியாக இருந்தாள்.. மாநிறம்.. ஆளை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் பெரிய கண்கள்.. பூசினாற்போல உடல்வாகு.. உடலுக்கேற்ற செழுமையான கன்னங்கள்.. கன்னத்தில் குட்டிப்பரு.. ஜிவ்வென போதை ஏற்றியது..

"சிட் பிளீஸ்".. என்றான் கம்பீரமான குரலில்..

"சகுந்தலா ரைட்"..

"எஸ் சார்".. என்றாள் மெல்லிய சிரிப்புடன்..

"தூஷ்யந்தன் மறந்து விட்டுட்டு போனானே அந்த சகுந்தலாவா".. அவன் கேலியாய் கேட்க.. முகம் மாறியது அவளுக்கு.. "எந்த தூஷ்யந்தனும் என்னை விட்டுட்டு போகல.. நானாதான் பிடிக்காம விலகி வந்தேன்".. அவள் பதிலடி கொடுக்க பேச்சுக் கூட தேனாய் இனித்தது.. தலைவலி போன இடம் தெரியவில்லை..

"ஹேய் கூல்.. உங்க பயோடேட்டால செப்பரெடெட்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கீங்க.. அதான் கேட்டேன்.. நோ இஸ்யூஸ்.. ஓகே நாளையில இருந்து வேலையில ஜாயின் பண்ணிகோங்க.. பிரதீப்கிட்டே வீட்டு அட்ரஸ் வாங்கிகோங்க.. உங்களுக்கு 24 ஹவர்ஸ் டியூட்டி இருக்குறதால எங்க வீட்லதான் தங்க வேண்டியிருக்கும்.. நீங்க தனியா இருக்குறது எனக்கு கூடுதல் வசதி".. என்றவன் பார்வையில் வித்தியாசம் தெரிய அவள் முறைத்தாள்..

"ஐ மீன் என் அம்மாவை இன்னும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பாத்துக்குவீங்களே அதை சொன்னேன்".. என்றான் ஆளுமை குறையாத குரலில்..

"ஒரு ரெக்வெஸ்ட் சார்"..

"சொல்லுங்க"..

"நான் இந்த ஊருக்கு புதுசு.. எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. என் குழந்தையை என்கூட வச்சிக்க அனுமதி கிடைக்குமா".. என்றாள் பவ்யமாக..

"தாராளமா.. நீங்களும் உங்க குழந்தையும் என்னோடவே தங்கிக்கலாம்".. என்றதும் சட்டென நிமிர்ந்து பார்க்க.. "நான் அப்படிங்கிற வார்த்தைக்குள்ளே என் குடும்பம் மொத்தமும் அடக்கம்".. என்றான் அழகான புன்னகையுடன்.. சிரிக்க வருமா இவனுக்கு.. தேநீர் கொண்டுவந்த பிரதீப்க்கு மயக்கமே வந்தது..

"அப்போ உங்க மனைவியும் அந்த வார்த்தைக்குள்ளே அடக்கமா சார்".. அவள் கேட்க.. சுழற்நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவன் அப்படியே நின்று விட்டான்..

"தேங்க் யு சார்.. நாளையிலிருந்து நான் வந்துடுவேன்".. என்று கைகூப்பி வணக்கம் சொல்லி விடைப் பெற்றாள்.. "நைஸ் ஸ்மெல்".. உரக்க சொன்னவன் காற்றில் தவழ்ந்து வந்த அவள் வாசனையை நாசியில் இழுத்தான்.. கதவைத் திறக்கப் போனவள் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.. இந்த இடத்தில் வேலை செய்ய வேண்டுமா என்று தோன்றியது.. வேறு வழியே இல்லை.. செய்துதான் ஆகவேண்டும்.. கட்டாயத்தின் பிடியில் அவள்..

தொடரும்..
Dhaya.. Arjun ku tablet kuduthuratha.. Antha saku ponnu paavam..
 
Member
Joined
Feb 20, 2023
Messages
18
சகுந்தலா பார்த்துமா மயங்கிட்டானே Super
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
106
VENET MOTOR INDIA என்ற சில்வர் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்ட தொழிற்சாலையின் முன் நின்றது அர்ஜுனின் ஆடி கார்..

"சார்".. .என பிரதீப் ஓடிவர எப்படியோ நர்சை தேடிப் பிடித்து விட்டான் போல என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.. இல்லையேல் வேலை முடியும்வரை கண்முன் வரமாட்டான் அவன்.. அப்படியே வந்தாலும் அர்ஜூன் கடித்து குதறி விடுவான்..

காரை விட்டு இறங்கியவன் "என்ன பிரதீப் நர்ஸ் கிடைச்சாச்சா" என்று கேட்டுக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்து வைக்க.. "எஸ் சார்.. மூணு பேர் வந்திருக்காங்க.. நீங்க பார்த்து செலக்ட் பண்ணனும்".. பேசிக் கொண்டே பின்னே நடந்தான்.. இல்லை ஓடினான்.. "

இவங்களும் வந்த நாலு நாள்ல ஓடிட மாட்டாங்களே".. அர்ஜூன் கேலி பொதிந்த குரலில் கேட்க.. "சார்ர்ர்" என இழுத்தான் பிரதீப்..

"என்ன இழுக்கிறீங்க"..

"சார் அந்த நாலு பெரும் வேலையை விட்டு போகும்போது சொன்ன ஒரே காரணம்".. என்று நிறுத்த.. நடையை நிறுத்தி திரும்பி பார்த்தான் அர்ஜூன்.. "காரணம் என்ன".. அவன் புருவம் முடிச்சிட்டது..

"உ.. உங்க மனைவிதான்.. அவங்கதான் பிரஷர் கொடுத்தாங்களாம்".. அவன் விழிகள் சிவப்பது தெரிந்து சற்று பின் வாங்கினான் பிரதீப்..

"என்ன பிரஷர் கொடுத்தாளாம்".. என்று வினவினான் இறுகிய குரலில்..

"தெரியல சார்.. நாலு பெண்களும் சொன்ன பொதுவான காரணம் அந்த வீட்டு மேடம்க்கு எங்களை பிடிக்கலைங்கிறது மட்டும்தான்".. என்று தெள்ளத் தெளிவாக உரைத்திருக்க.. "இவள" என்று பற்களைக் கடித்தவன் "சரி அந்த பிரச்சினையை நான் பாத்துக்கிறேன்.. நீ ஒரு ஹாஃப் ஆன் ஹவர் கழிச்சு ஒவ்வொருத்தரா அனுப்பு".. என்றுவிட்டு உள்ளே சென்றான்..

கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அர்ஜூன் தீட்சண்யன்.. CEO என்று பொன்னெழுத்துக்கள் பொறிக்கப்பட்டு நீள் சதுரமாய் வைக்கப் பட்டிருந்த பலகையின் முன்னால் சென்று அமர்ந்தான்.. கோபத்தில் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.. ஹிருதயாவிடமிருந்து இதை எதிர்பார்க்க வில்லை அவன்.. காலையில் இதைப் பற்றி பேசும்போது கூட வாயைத் திறக்க வில்லையே அவள்.. என்னிடமே மறைப்பாளா.. எவ்வளவு தைரியம் இருந்தால் நான் வேலையில் நியமித்தவர்களை சாதுர்யமாக திட்டமிட்டு வேலையை விட்டு அனுப்புவாள்.. என் அன்னையைப் பற்றி யோசிக்கவே இல்லையா அவள்.. என்று ஆத்திரத்தில் பொங்கியவன் அடுத்த வினாடி அவளுக்குத்தான் அழைத்திருந்தான்..

இங்கே தன் கட்டிலில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவள் ஃபோன் அழைக்கவே நினைவு கலைந்து அலைப்பேசியை எடுத்தாள்.. திரையில் அர்ஜூன்.. விழிகள் விரிந்தது வியப்பில்.. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அழைத்ததில்லையே அவன்.. நல்ல முன்னேற்றம்தான்.. இதழில் வெற்றிப் புன்னகை..

"ஹலோ".. என்றாள் குதுகலமாக..

"அந்த நாலுபேரும் வேலையை விட்டு போக நீதான் காரணமா?".. ஹலோ கூட சொல்லாமல் நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தான்..

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..

"அ.. அது.. நான்.. ஏன்.. அப்படி பண்ணப் போறேன்".. வாய் குழரியது..

"பொய் சொல்லி மாட்டிக்காதே தயா.. அவங்க எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டாங்க".. போட்டு வாங்கினான்..

இப்போது நிமிர்ந்துவிட்டாள் அவள்.. "ஆமா.. வந்தவங்க வேலையைப் பார்க்காம உங்களையே பாத்துக்கிட்டு நின்னா கோபம் வராதா.. இப்படித்தான் வேலை செய்ய வந்துட்டு வீட்டு முதலாளியை வளைச்சு போடற கொடுமையெல்லாம் காலம் காலமா நடக்குது.. ஒண்ணு அப்படியிருந்தா பரவாயில்ல.. வந்த நாலுமே அப்படித்தான் இருந்துச்சு.. நீங்க எங்க நின்னாலும் அங்கேயே சுத்தி சுத்தி வருதுங்க.. யாரும் அத்தையை ஒழுங்கா கவனிச்ச மாதிரி தெரியல.. அதான் திட்டினேன்.. உண்மைதான்.. கொஞ்சம் ஹார்ஷா திட்டுனேன்.. போய்ட்டாங்க.. இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்க".. என்றாள்.. அவள் பொய் சொல்லவில்லை.. வந்த நால்வரும் இளம்பெண்கள்.. முதலில் வந்த இரண்டு பெண்கள் அர்ஜுனை சைட் அடிப்பதை தலையாய வேலையாக வைத்திருந்தனர்.. அர்ஜுனுக்காகவே சீவி சிங்காரித்து அலங்கரித்து வந்த அவர்களை ஹிருதயா திருப்பி அனுப்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அடுத்து வந்த இரு பெண்களும் கடமையே கண்ணாக வேலை செய்தவர்கள்.. அர்ஜூன் அவர்களை அழைத்து அன்னையை சில விவரங்கள் கேட்பான்.. அவர்கள் நேர்த்தியான பணியின் நிமித்தம் அவர்கள் மீது நன்மதிப்பு உருவாகியிருக்க சில சலுகைகள் கொடுத்திருந்தான்.. அது ஹிருதயாவிற்கு பிடிக்க வில்லை.. அடிக்கடி அர்ஜூன் அழைத்து அனைத்து விபரங்களையும் அவர்களிடமே கேட்க பொங்கி விட்டாள்.. தன்னிடம் கூட இவ்வளவு பேசுவதில்லையே அர்ஜூன்.. வயிறு எரிந்தது.. தன் வழக்கமான வேலையைக் காட்டி அவர்களை தரக் குறைவாக பேசி திருப்பி அனுப்பி விட்டாள்.. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது சைலஜா தான்.. அடிக்கடி அவள் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ ரீதியான சில சோதனைகள் செய்ய நிச்சயம் செவிலி ஒருவர் தேவை.. அந்த நான்கு பெண்களும் திரும்பிச் சென்று சம்பந்தப் பட்ட மருத்துவமனையில் அனைத்தையும் சொல்லிவிட அந்த விஷயம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீ போல பரவி கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ராட்சசி இருக்கும் இடத்திற்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டனர் அனைத்து தாதிகளும்.. இப்போது சைலஜாவிற்கு சிகிச்சை கொடுத்த அந்த மருத்துவரிடம் பேசி வேறு மருத்துவமனையிலிருந்து ஆள் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கின்றான் பிரதீப்.. மனைவியைப் பற்றி கணவனிடமே எப்படி குறை கூறுவது.. அதுவும் அவள் ஒரு ராட்சசியாற்றே என்றுதான் மென்று விழுங்கினான்.. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்..

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு கோபம் எல்லை தாண்டியது.. "நான் அப்பாய்ன்ட் பண்ணவங்களை வேலையை விட்டு எடுக்க நீ யாரு".. பற்களை கடித்தான்..

"நான் உங்க மனைவி.. மறந்து போச்சா".. அவளும் பதிலுக்கு எகிறினாள்..

"தயா.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ லிமிட்டை க்ராஸ் பண்ணி போறே.. அம்மாவோட ஹெல்த் விஷயத்துல விளையாண்டா நான் சும்மா இருக்க மாட்டேன் தெரிஞ்சிக்க".. என்றான் உஷ்ணமான குரலில்..

"உங்க அம்மாவோட ஹெல்த் நல்லா இருக்கணும்னுதான் அவங்களை விரட்டி விட்டேன்.. அத்தோட என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அர்ஜூன்.. நீங்க என்கிட்டே அன்யோன்யமா இருந்துட்டா கூட பரவாயில்ல.. நீங்க என்னை விட்டு விலகியிருக்குற நேரத்துல இன்னொரு பொண்ணு உங்களை பாத்தா எனக்கு கோபம்.. பயம் வர்றது நியாயம்தானே".. அவள் குரல் இளகியது.. அழுகிறாள் போலும்.. யூகித்துக் கொண்டான்..

"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ் தயா.. அவங்க முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல.. எல்லோர்க்கிட்டேயும் நான் அம்மாவோட ஹெல்த் பத்தி மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்".. என்று புரியும்படியாக சொன்னவனுக்கு.. சட்டென மின்னல்வெட்டி இவளிடம் இதையெல்லாம் நான் ஏன் விளக்க வேண்டும்.. என்று மனம் கேள்வி எழுப்ப.. அவள் உன் மனைவியாக இருக்கும் வரையில் நீ அவளுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.. அதுவும் உன்னை நேசிக்கும் ஒரு பெண்.. என்று புரிய வைத்தது இன்னொரு மனம்.. இப்படி அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பிடிக்க வில்லை.. யாருக்கும் அடங்குபவன் இல்லை அவன்.. ஹிருதயாவின் விஷயத்தில் எல்லாமே பிழையாக போய்விட அடக்கி வாசிக்க வேண்டிய நிலை..

"அர்ஜூன் நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. என்னை புரிஞ்சிகோங்க பிளீஸ்".. உருகினாள் அவள்..

"ஆல்ரைட்.. போனதெல்லாம் போகட்டும்.. இப்போ அப்பாய்ன்ட் பண்ற நர்ஸ்கிட்டேயும் உன் வேலையை காட்ட நினைக்காதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்".. அவன் கர்ஜனையில் ஒருகணம் ஸ்தம்பித்து போனாள்.. அடுத்தகணமே சுதாரித்தவள் "அவங்க வேலையை அவங்க பாத்தா நான் ஏன் தலையிட போறேன்.. ஆள் எடுக்கிறதுதான் எடுக்கிறீங்க.. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற நடுத்தர வயது பெண்ணா பாத்து எடுங்க"..

"நான் என்ன பண்ணணும்னு நீ எனக்கு சொல்லாதே.. எனக்கு ஆர்டர் போடற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.. ஸ்டே இன் யுவர் லிமிட்.. காட் இட்"..

"ம்'..

அழைப்பை துண்டித்து விட்டான்.. தலைவலி உயிர் போனது.. எல்லாம் ஹிருதயாவின் கைவண்ணம்.. பேசிபேசியே அவனுக்கு தலைவலி வரவைத்து விட்டாள்.. "ஏன் இப்போலாம் இவ பேசினாலே இவ்ளோ இரிடேட் ஆகுது".. விழிகளை மூடி விரல்களால் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்..

"சார்.. அவங்களை உள்ளே அனுப்பவா".. கதவை கொஞ்சமாக திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நுழைத்து கேட்டான் பிரதீப்..

சோர்வாக நிமிர்ந்தவன் "ஹான்.. அனுப்பிவிடுங்க".. என்றான் நிதானமாக.. காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தவன் இப்போது வாடி வதங்கி அமர்ந்திருக்கவே காரணம் புரியாமல் விழித்தான் பிரதீப்.. பிறகு நமக்கென வம்பு என யோசனையை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேலைக்கு வந்தவர்களை அழைக்க சென்று விட்டான்..

முதலில் வந்தவள் யாஷ்னா.. பொதுவான கேள்விகள் கேட்டான்.. அவளும் பதில் சொன்னாள்..

"மேரீட்டா"

"இல்லை சார்"..

ஆம்.. பயோடேட்டாவில் கூட அன்மேரீட் என்றுதான் குறிப்பிட்டிருந்தாள்..

பெருமூச்சுவிட்டான்.. ஹிருதயாவிடம் தாக்குப் பிடிக்க வேண்டுமே..

"ஓகே.. வீ வில் கால் யு".. என்று அனுப்பி விட்டான்.. மீதமிருந்த இரண்டு ப்ரோஃபைல்களில் திருமணமான பெண்ணின் பயோடேட்டா இருக்கிறதா என்று பார்த்தான்..

இருந்தது.. அவன் அதிர்ஷ்டம் போலும்.. அதிர்ஷ்டம் அல்ல.. வரம் என அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே..

"சகுந்தலா".. பேரை உச்சரித்தான்.. அழகாக.. மிக அழகாக.. ரசனையாக.. ஏன்?.. சாதாரணப் பெயர்தான்.. ஆனாலும் அவனுக்கு பிடித்துப் போன காரணம் அவனே அறியான்.. உதட்டில் அழகான புன்னகை..

MARITAL STATUS: SEPARATED என குறிப்பிடப்பட்டிருக்க இதழைப் பிதுக்கினான்.. அவள் திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. இது போதும்.. அவளின் கடந்த கால கசப்புகளில் எனக்கென்ன அக்கறை.. என தோளைக் குலுக்கினான்..

இன்டர்காமில் யாரையோ அழைத்தான்.. "அந்த சகுந்தலா.. அவங்கள வர சொல்லுங்க".. என்று சொல்லி வைக்க.. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் "மே ஐ கம்மின் சார்".. குரலே சிலிர்க்க வைத்தது..

"எஸ் கம் இன்".. என்றவன் உள்ளே வந்தவளை பார்வையால் துளைக்க.. பாதிக்கப் பட்டது என்னவோ அவன்தான்.. தலை முதல் கால்வரை கொண்ட அனைத்து அடங்காத உணர்வுகளையும் கொண்டு வந்து ஒற்றைப் புள்ளியில் சேகரித்து மொத்தமாக கட்டியிழுத்தாள் அவனை.. ஆளை சுண்டியிழுக்கும் பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் அழகிதான்.. கச்சிதமான காட்டன் சுடிதாரில் நேர்த்தியாக இருந்தாள்.. மாநிறம்.. ஆளை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் பெரிய கண்கள்.. பூசினாற்போல உடல்வாகு.. உடலுக்கேற்ற செழுமையான கன்னங்கள்.. கன்னத்தில் குட்டிப்பரு.. ஜிவ்வென போதை ஏற்றியது..

"சிட் பிளீஸ்".. என்றான் கம்பீரமான குரலில்..

"சகுந்தலா ரைட்"..

"எஸ் சார்".. என்றாள் மெல்லிய சிரிப்புடன்..

"தூஷ்யந்தன் மறந்து விட்டுட்டு போனானே அந்த சகுந்தலாவா".. அவன் கேலியாய் கேட்க.. முகம் மாறியது அவளுக்கு.. "எந்த தூஷ்யந்தனும் என்னை விட்டுட்டு போகல.. நானாதான் பிடிக்காம விலகி வந்தேன்".. அவள் பதிலடி கொடுக்க பேச்சுக் கூட தேனாய் இனித்தது.. தலைவலி போன இடம் தெரியவில்லை..

"ஹேய் கூல்.. உங்க பயோடேட்டால செப்பரெடெட்ன்னு மென்ஷன் பண்ணியிருக்கீங்க.. அதான் கேட்டேன்.. நோ இஸ்யூஸ்.. ஓகே நாளையில இருந்து வேலையில ஜாயின் பண்ணிகோங்க.. பிரதீப்கிட்டே வீட்டு அட்ரஸ் வாங்கிகோங்க.. உங்களுக்கு 24 ஹவர்ஸ் டியூட்டி இருக்குறதால எங்க வீட்லதான் தங்க வேண்டியிருக்கும்.. நீங்க தனியா இருக்குறது எனக்கு கூடுதல் வசதி".. என்றவன் பார்வையில் வித்தியாசம் தெரிய அவள் முறைத்தாள்..

"ஐ மீன் என் அம்மாவை இன்னும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பாத்துக்குவீங்களே அதை சொன்னேன்".. என்றான் ஆளுமை குறையாத குரலில்..

"ஒரு ரெக்வெஸ்ட் சார்"..

"சொல்லுங்க"..

"நான் இந்த ஊருக்கு புதுசு.. எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. என் குழந்தையை என்கூட வச்சிக்க அனுமதி கிடைக்குமா".. என்றாள் பவ்யமாக..

"தாராளமா.. நீங்களும் உங்க குழந்தையும் என்னோடவே தங்கிக்கலாம்".. என்றதும் சட்டென நிமிர்ந்து பார்க்க.. "நான் அப்படிங்கிற வார்த்தைக்குள்ளே என் குடும்பம் மொத்தமும் அடக்கம்".. என்றான் அழகான புன்னகையுடன்.. சிரிக்க வருமா இவனுக்கு.. தேநீர் கொண்டுவந்த பிரதீப்க்கு மயக்கமே வந்தது..

"அப்போ உங்க மனைவியும் அந்த வார்த்தைக்குள்ளே அடக்கமா சார்".. அவள் கேட்க.. சுழற்நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவன் அப்படியே நின்று விட்டான்..

"தேங்க் யு சார்.. நாளையிலிருந்து நான் வந்துடுவேன்".. என்று கைகூப்பி வணக்கம் சொல்லி விடைப் பெற்றாள்.. "நைஸ் ஸ்மெல்".. உரக்க சொன்னவன் காற்றில் தவழ்ந்து வந்த அவள் வாசனையை நாசியில் இழுத்தான்.. கதவைத் திறக்கப் போனவள் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.. இந்த இடத்தில் வேலை செய்ய வேண்டுமா என்று தோன்றியது.. வேறு வழியே இல்லை.. செய்துதான் ஆகவேண்டும்.. கட்டாயத்தின் பிடியில் அவள்..

தொடரும்..
Angel vanthacha....👌👌👌👌👌
 
Top