Member
- Joined
- Sep 19, 2023
- Messages
- 18
Hi dear,
இந்த கதையின் மற்ற பதிவுகள் எப்போ போடுவிங்க மா??
இந்த கதையின் மற்ற பதிவுகள் எப்போ போடுவிங்க மா??
Enna Story arjunuku Pinnadi..... story semma sisகையிலிருந்த குழந்தையின் மீது நிலைக்குத்தி படிந்த ஹிருதயாவின் குரோதப் பார்வையில் அத்தனை அழுத்தம் வன்மம் வெறி.. அவள் பார்வைக்கு பவர் இருந்திருந்தால் அந்த பிஞ்சுக் குழந்தையின் கதி என்னவாகி இருக்குமோ.. அர்ஜுன் தோளில் இதழை உரசி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஜென்ம விரோதியாகவே ஆத்திரத்துடன் பார்த்தாள் ஹிருதயா.. ஒருவேளை அர்ஜுனுக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தையாக இருந்திருந்தால் அவன் கொஞ்சுவதை ரசித்து விழிகளில் பாசம் பொங்கி வழிய அள்ளி அணைத்துக் கொஞ்சியிருப்பாளா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. முதலில் அவள் குறிக்கோள் நிறைவேற வேண்டும்.. அவளுடைய அதீத ஆசை பூர்த்தியாக வேண்டும்.. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களுக்கு அனுமதி.. அவன் அவளுக்கான காதலன் இல்லை.. வெறும் பந்தயக்குதிரை.. வாழ்க்கை என்னும் ரேசில் அவனை வைத்து ஜெயிக்க வேண்டும்.. அந்த வெற்றியில் ஒரு அலாதி சந்தோஷம்.. நினைத்ததை நடத்திக் காட்டும் பெருமிதம்.. அந்த சந்தோஷத்தை போதை வஸ்து போல ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.. அந்த வெற்றிக் காதல் களிப்பிற்காக இடையில் வரும் மனிதத் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவாள் தடம் தெரியாது..
"அர்ஜுன் யார் இவங்க" என்றவளின் பார்வை சகுந்தலாவின் மீது ஆராய்ச்சியாக படிய இவங்கதான் அம்மாவை பாத்துக்க நான் புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்கிற நர்ஸ்" என்றான் என்றைக்கும் இல்லாமல் புதிதாக தொற்றிக் கொண்ட அதிசய புன்னகையுடன்..
புருவம் உயர அந்த மயக்கும் புன்னகையில் ஒரு கணம் உறைந்து போனது ஹிருதயாதான்.. அடுத்த கணமே சுதாரித்து தலையில் தட்டிக் கொண்டவள் பழைய மோகினியாக. "ஓ அப்படியா" என்று பேச்சிலும் பார்வையிலும் திமிர் பிரதிபலிக்க சகுந்தலாவை பார்த்து சம்பிரதாயத்திற்கு புன்னகைத்து வைத்தாள்.. சகுந்தாலாவும் மரியாதையுடன் புன்னகையொறை உதிர்த்து அமைதியாக நின்றாள்.. அர்ஜுன் குழந்தையை தூக்கி வைத்திருந்தது மட்டும் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியதை தவிர்த்து ஒழுங்காக வேலை செய்தால் இவர்களை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு சகுந்தலாவிடத்தினில் மிளிர்ந்தது..
"அது சரி.. அவங்க குழந்தையை நீ ஏன் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க".. என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் ஹிருதயா.. அவள் முகம் போன போக்கும் கேள்வி கேட்ட தொனியும் "இப்ப குழந்தையை அவங்க கிட்ட கொடுக்க போறியா இல்லையா".. என்ற வெறித்தனமாக கத்தும் அளவு கோபத்தை பிரதிபலிக்க அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அர்ஜுன் ஒன்றும் முட்டாள் அல்லவே.. ஆனாலும் இவை சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது என்ற அலட்சியம்.. சில நேரங்களில் அவள் மீது கழிவிறக்கம் சுரந்தாலும்.. பல நேரங்களில் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சுகிறது..
முன்பு அன்பினால் அடக்கியாள நினைத்தாள்.. பாசம் கடுகளவு வரவில்லை என்றாலும் இப்படிப்பட்டவளின் அன்பிற்கு ஈடாக என்ன கொடுக்கப் போகிறோம்.. என்று பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் அதிகமாகவே இருந்தது..
இப்போது வேறு வழியில் அவனை கட்டி போட நினைக்கும் அவள்மீது எரிச்சலும் கடுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.. சைலஜாவின் இந்த நிலைமைக்கு பிறகு இருளடைந்த வீட்டில் ஒளி கொடுக்கும் தீபமாக ஆறுதலாக ஒரு முறையேனும் அவனுக்கு தோள் கொடுத்திருந்தால் கூட காதல் பிறக்கவில்லை என்றாலும் பொதுவான அன்பாவது மிஞ்சி இருந்திருக்கும்.. தொல்லைகள் மட்டுமே கொடுத்து அவன் எரிச்சலையும் கடுப்பையும் ஒட்டுமொத்தமாக வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் ஹிருதயா.. அவள் அகராதியில் அதற்குப் பெயர் அன்புத் தொல்லைகள்..
அர்ஜூன் மீது இப்போது ஓவர் பொஸசிவ்னஸ்.. அவளுக்கு கிட்டாத அன்பும் கனிவும் அவன் அன்னைக்கு கிடைப்பதையே தாங்கிக் கொள்ள மாட்டாள்.. இந்நிலையில் குட்டி ரோஜா செடிக்கு வஞ்சனையில்லாமல் முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறானே.. வெளியே ஒற்றை புன்னகையை வீசி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாலும் குழந்தையை பிடுங்கி தூக்கி எறியும் அளவிற்கு உள்ளம் நெருப்பாக கொதித்துக் கொண்டிருக்கிறது.. "குழந்தையை அம்மா கிட்ட கொடுங்க அர்ஜுன்".. அழுத்தமாக உரைத்தாள்..
சகுந்தலா சங்கடத்துடன் பிள்ளையை வாங்க முற்பட இதழ்கள் பிள்ளைவசம் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே புருவம் சுருக்கி அவளை ஒரு பார்வை பார்த்தவன்.. "ஏன் குழந்தை என்கிட்டயே இருக்கட்டுமே.. ரொம்ப அழகா இருக்கான்ல.. அப்படியே என்னை மாதிரியே" என்றதும் மற்ற மூவரும் திடுக்கிட்டுதான் போயினர்..
"நான் கூட சின்ன வயசுல இப்படித்தான் துருதுருன்னு இருப்பேன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களேப்பா.. இல்லையா" என்று தந்தையிடம் வினவ நிறுத்தி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவர் "ஆமா கண்ணா" என்று வலிய முறுவலித்தார்.. "இவன் தெரிந்துதான் பேசுகிறானா" என்ற பயம் கலந்த பார்வையுடன் சகுந்தலாவையும் ஹிருதயாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர் .. இருதயாவின் அழுத்தமான பார்வையில் என்ன ஒளிந்து இருக்கிறது என்பதை எள்ளளவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால்.. ஆனால் அது நிச்சயமாக ஒரு பிரளயத்தை உருவாக்கும் பார்வை.. "கடவுளே இனி என்ன நடக்கப் போகின்றதோ" என்று மிரண்டுதான் போனார்..
"சகுந்தலா நீங்க அம்மாவோட அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்கிக்கோங்க.. போய் ஃபிரஷ் ஆகிட்டு அப்புறமா வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட ஒரு வாட்டி பேசிடுங்க" என்று மருத்துவரை ஃபோனில் அழைத்து அவளை பேச செய்தான் அர்ஜுன்.. மருத்துவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கவனமாக கிரகித்து குறித்துக் கொண்டாள் சகுந்தலா.. நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்ட சுந்தரத்திற்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை.. ஹிருதயாவோ தான் சொன்ன பிறகும் குழந்தையை வம்படியாக தூக்கி வைத்து நின்று கொண்டிருந்த அர்ஜுனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவனோ எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று அவளை இன்னும் வெறுப்பேற்றுப் பொருட்டு "தயா இங்க பாரேன்.. இவன் உன்னைதான் பார்க்கிறான்.. அபிக்கு உன்னை பிடிக்கலை போல.. அதான் முறைக்கிறான்".. என்று வரிசையாக அணிவகுத்து நின்ற வெண்ணிற பற்கள் தெரிய கலகலவென்று சிரிக்க ஹிருதயாவுடன் சேர்ந்து அதிசயத்து உறைந்து போனது சுந்தரமும் கூடத்தான்.. இத்தனை நாட்களாக இயல்பை தொலைத்து நடைபிணமாக அலைந்து கொண்டிருக்கும் மகனாய் இவன்.. அதே பழைய ராஜகளையுடன் சிரிக்கும் மகனை தன்னை மறந்து விழி மலர்ந்து புன்னகைத்து பார்த்து நின்றார் சுந்தரம்..
குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்ற சகுந்தலாவின் முதுகினை ஆசையோடு வெறித்தான் அர்ஜுன்.. நல்ல வேலையாக ஹிருதயா அதனை கவனிக்கவில்லை.. ஆனால் சுந்தரம் கண்டு கொண்டார்.. விபரீதம் உணர்ந்தவருக்கோ இதயத்தில் பயப்பந்து வேகமாக உருண்டது.. பூகம்பம் ஒருநாள் வெடிக்கும் வேளையில் அந்த முழு வட்டத்திற்குள் தானும் குற்றவாளியாக நிற்போம் என்பதை உணர்ந்து கொண்டவரோ மாரடைப்பு வருவது போல் திணறி இதயத்தை நீவி விட்டுக் கொண்டார் அழுத்தமாக.. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது தற்காலிகமாக பிரச்சனைகளிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பொருட்டு மெல்ல நழுவினார் அங்கிருந்து..
மிஞ்சியிருந்தது அர்ஜுன் ஹிருதயா.. "என்ன நடக்குது அர்ஜூன்.. ஒரு வேலைக்காரியோட குழந்தையை தூக்கிட்டு வீடு முழுக்க சுத்தி வரீங்க".. அவள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப அவன் முகமோ செங்கொழுந்தாக சிவந்தது அவள் விட்ட வார்த்தைதனில்..
"மைண்ட் யுவர் டங்க் தயா.. அவங்க ஒன்னும் வேலைக்காரி இல்ல அம்மாவை பாத்துக்க வந்திருக்கிற பிரைவேட் நர்ஸ்.. மரியாதை கொடுத்து பேசு".. என்றான் கனல் விழிகளுடன்.. சகுந்தலாவை வேலைக்காரி என்றதாலா?.. அல்லது சகுந்தலாவின் மகனை வேலைக்காரியின் மகன் என்று சொன்னதாலா? ஏன் இந்த ஆத்திரம் அவனே அறியான்..
"சோ வாட்.. சம்பளத்துக்கு வேலை வந்தவங்க வேலைக்காரி தானே" அவள் அடங்குவதாய் இல்லை.. பிறக்கும்போதே தோலோடு ஒட்டிக் கொண்ட பணத்திமிர்.. எவ்வளவு அடக்கி வாசித்தாலும் உண்மை குணம் சில நேரங்களில் வெளியே வந்துதான் விடுகிறது.. அவள் திமிரான பேச்சுக்களில் சில நேரங்களில் அவன் ஆத்திரம் கொண்டாலும் பல நேரங்களில் தன் காதல் மறுக்கப்பட்டதால் வந்த கோபம் இது என்று பொறுத்துக் கொள்வான் அவள் அட்டூழியங்களை..
ஆனால் இப்பொழுது அப்படி விட முடியவில்லை.. நொடிக்கு நொடி
அவ்விழிகளில் சிவப்பின் வண்ணம் கூடுவதை கண்டு சற்று மிரண்டு போனவள் அமைதியான குரலில் இங்க பாருங்க "அர்ஜுன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வந்தவங்க அவங்களோட வேலையை மட்டும் பார்த்தா நான் எதுலயுமே தலையிட மாட்டேன்.. ஆனா தேவையில்லாத வேலை ஏதாவது பார்த்தாங்கன்னா மறுபடியும் நீங்க வேற நர்ஸ் தேட வேண்டி இருக்கும்".. குரல் தழைத்து சொன்னாலும் கோபம் இழையுடையது அந்த குரலில்..
"வர வர நீ பேசுற விதமே எனக்கு சுத்தமா பிடிக்கல தயா.. இட்ஸ் ஹைலி இரிடேடிங் மீ.. வந்தவகிட்ட ஒரு வார்த்தை நீ ஹார்ஷா அனாவசியமா பேசினாலும் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்க".. என்றான் உஷ்ணமாக..
"ஆஹா இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்க.. அவ்ளோ என்ன அக்கறை? புதுசா வந்த பொண்ணு மேல".. விகல்பமான அவள் பேச்சில் "உன் புத்தியை காட்டிட்டேல" என்று பற்களை கடித்தான் அர்ஜுன்.. அவளும் அடுத்த கணமே தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
"அறிவு இருக்கா ஹிருதயா உனக்கு.. நீயே என் நூல் முனையை பிடிச்சுக் கொடுத்து வழி அமைத்துக் கொடுப்பானேன்.. இப்போதைக்கு வீரியம் பெரிதல்ல காரியம் தான் பெரிது.. பேசி பேசி பிரச்சினையை ஊதி பெரிதாக்காதே.. அமைதியாக இரு" என்று உள் மனம் எச்சரிக்க சட்டென முகம் மாறி தன் தவறை உணர்ந்தவள் போல "சாரி அர்ஜுன்".. என்றாள் அப்பாவியாக.. கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் உடல் மொழியை முற்றிலுமாக மாற்றிவிட்ட அவள் அபார நடிப்பினை புரியா விழிகளுடன் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தவனோ அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காது அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.. தன்னை மீறி ஒரு இரக்கமும் அனுதாபமும் அவள் மீது சுரந்தாலும் நெருங்க விடாமல் விலகி நிற்க செய்வது நீலி கண்ணீர் வடிக்கும் அந்த முதலை விழிகளே..
அறைக்குள் வந்த ஹிருதயாவின் இதயம் ரிட்டர் அளவுகோலை தாண்டி நிலடுக்கம் கண்ட பூமி போல் தாறுமாறாக துடிக்க இதுவரை மறைத்து வைத்திருந்த பதட்டம் மொத்தமும் வெளிப்பட்டு கை கால் உதறியது ஃபிட்ஸ் வந்ததைப் போல்.. மைனஸ் 18 டிகிரி ஏசியின் குளிரிலும் முகத்திலும் கழுத்திலும் முத்து முத்தாக வியர்வை அரும்பி கோடாக வழிந்தோடியது..
"இவள்.. இவள்.. எங்கே வந்தாள் எப்படி வந்தாள்.. எவ்வளவு கவனமாக வேலை பார்த்தும் எந்த புள்ளியில் தவறிழைத்தேன்".. குழப்பத்திலும் கலக்கத்திலும் தலை வெடிப்பது போலிருக்க இரு கைகளால் தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..
இருவரும் அன்னியர்கள் போல் பேசிக்கொண்ட விதம் அவள் மனதிற்கு நிம்மதி அளித்தாலும் இரும்பும் காந்தமும் எத்தனை நாட்களுக்கு விலகியிருக்கும்.. இது சாத்தியமா? எனக்கு குழம்பினாள்.. சாத்தியமே.. இரும்பும் காந்தமும் தன் உண்மை பண்புகளை அறியும் வரை அனைத்தும் சாத்தியமே.. அதற்கான அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்து விட்ட பின் ஏன் உனக்கு இன்னும் பயம்.. அர்ஜுன் மனம் முழுக்க நிறைந்திருப்பவள் நீ மட்டுமே.. கலங்காதே.. என அவளை அமைதி படுத்த முயற்சித்தது அவள் வெளிமனம்..
உண்மைதான் வெறுப்பின் வடிவமாகவோ.. புரியாப் புதிராகவோ அவன் மன முழுக்க நிறைந்திருப்பவள் அவள் மட்டுமே.. கழுத்தில் இருந்த தாலியை விரல்களால் தொட்டு தூக்கினாள்.. தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு அர்ஜுன் கீழ்த்தரமாக இறங்கிப் போக மாட்டான் அவனை பொறுத்த வரையில் நீதானே அவன் தாலி கட்டிய மனைவி.. திருமணத்திற்கு முன்பு ஆசை வார்த்தைகள் பேசி கொஞ்சிக் குழாவிய காதலி.. இந்த தாலி மட்டுமே இருவரையும் இணைக்கும் ஆயுதம்.. மனைவி எனும் ஸ்தானத்தில் அவன் மனதில் ஆழமாக அமர்ந்திருக்கும் வரையிலும் அவன் காதலுக்கும் காமத்துக்கும் நீதான் சொந்தக்காரி.. நீ மட்டுமே சொந்தக்காரி.. தாமதமாக கிடைத்தாலும் பலன் அதிகமாக இருக்கும் அவன் அதீத காதலில் மூழ்கி முத்தெடுப்பாய்.. உன் சதுரங்க ஆட்டத்தை தொடர்ந்து நடத்து.. ஜெயிக்கப் போவது நீதான்.. என்று உள்மனம் ஊக்கமளிக்க கருத்துப் போயிருந்த முகம் தெளிந்து புன்னகைத்தாள்..
ஆனால் இது சதுரங்க ஆட்டமல்லவே இறைவன் மனிதர்களை வைத்து விளையாடும் பொம்மலாட்டம்.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்...
தர்மத்துடன் காதலும் வெல்லும்..
தொடரும்..
அப்ப அச்சு மகனா நீ அபி.... சூப்பர்😍கையிலிருந்த குழந்தையின் மீது நிலைக்குத்தி படிந்த ஹிருதயாவின் குரோதப் பார்வையில் அத்தனை அழுத்தம் வன்மம் வெறி.. அவள் பார்வைக்கு பவர் இருந்திருந்தால் அந்த பிஞ்சுக் குழந்தையின் கதி என்னவாகி இருக்குமோ.. அர்ஜுன் தோளில் இதழை உரசி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஜென்ம விரோதியாகவே ஆத்திரத்துடன் பார்த்தாள் ஹிருதயா.. ஒருவேளை அர்ஜுனுக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தையாக இருந்திருந்தால் அவன் கொஞ்சுவதை ரசித்து விழிகளில் பாசம் பொங்கி வழிய அள்ளி அணைத்துக் கொஞ்சியிருப்பாளா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. முதலில் அவள் குறிக்கோள் நிறைவேற வேண்டும்.. அவளுடைய அதீத ஆசை பூர்த்தியாக வேண்டும்.. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களுக்கு அனுமதி.. அவன் அவளுக்கான காதலன் இல்லை.. வெறும் பந்தயக்குதிரை.. வாழ்க்கை என்னும் ரேசில் அவனை வைத்து ஜெயிக்க வேண்டும்.. அந்த வெற்றியில் ஒரு அலாதி சந்தோஷம்.. நினைத்ததை நடத்திக் காட்டும் பெருமிதம்.. அந்த சந்தோஷத்தை போதை வஸ்து போல ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.. அந்த வெற்றிக் காதல் களிப்பிற்காக இடையில் வரும் மனிதத் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவாள் தடம் தெரியாது..
"அர்ஜுன் யார் இவங்க" என்றவளின் பார்வை சகுந்தலாவின் மீது ஆராய்ச்சியாக படிய இவங்கதான் அம்மாவை பாத்துக்க நான் புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்கிற நர்ஸ்" என்றான் என்றைக்கும் இல்லாமல் புதிதாக தொற்றிக் கொண்ட அதிசய புன்னகையுடன்..
புருவம் உயர அந்த மயக்கும் புன்னகையில் ஒரு கணம் உறைந்து போனது ஹிருதயாதான்.. அடுத்த கணமே சுதாரித்து தலையில் தட்டிக் கொண்டவள் பழைய மோகினியாக. "ஓ அப்படியா" என்று பேச்சிலும் பார்வையிலும் திமிர் பிரதிபலிக்க சகுந்தலாவை பார்த்து சம்பிரதாயத்திற்கு புன்னகைத்து வைத்தாள்.. சகுந்தாலாவும் மரியாதையுடன் புன்னகையொறை உதிர்த்து அமைதியாக நின்றாள்.. அர்ஜுன் குழந்தையை தூக்கி வைத்திருந்தது மட்டும் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியதை தவிர்த்து ஒழுங்காக வேலை செய்தால் இவர்களை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு சகுந்தலாவிடத்தினில் மிளிர்ந்தது..
"அது சரி.. அவங்க குழந்தையை நீ ஏன் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க".. என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் ஹிருதயா.. அவள் முகம் போன போக்கும் கேள்வி கேட்ட தொனியும் "இப்ப குழந்தையை அவங்க கிட்ட கொடுக்க போறியா இல்லையா".. என்ற வெறித்தனமாக கத்தும் அளவு கோபத்தை பிரதிபலிக்க அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அர்ஜுன் ஒன்றும் முட்டாள் அல்லவே.. ஆனாலும் இவை சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது என்ற அலட்சியம்.. சில நேரங்களில் அவள் மீது கழிவிறக்கம் சுரந்தாலும்.. பல நேரங்களில் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சுகிறது..
முன்பு அன்பினால் அடக்கியாள நினைத்தாள்.. பாசம் கடுகளவு வரவில்லை என்றாலும் இப்படிப்பட்டவளின் அன்பிற்கு ஈடாக என்ன கொடுக்கப் போகிறோம்.. என்று பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் அதிகமாகவே இருந்தது..
இப்போது வேறு வழியில் அவனை கட்டி போட நினைக்கும் அவள்மீது எரிச்சலும் கடுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.. சைலஜாவின் இந்த நிலைமைக்கு பிறகு இருளடைந்த வீட்டில் ஒளி கொடுக்கும் தீபமாக ஆறுதலாக ஒரு முறையேனும் அவனுக்கு தோள் கொடுத்திருந்தால் கூட காதல் பிறக்கவில்லை என்றாலும் பொதுவான அன்பாவது மிஞ்சி இருந்திருக்கும்.. தொல்லைகள் மட்டுமே கொடுத்து அவன் எரிச்சலையும் கடுப்பையும் ஒட்டுமொத்தமாக வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் ஹிருதயா.. அவள் அகராதியில் அதற்குப் பெயர் அன்புத் தொல்லைகள்..
அர்ஜூன் மீது இப்போது ஓவர் பொஸசிவ்னஸ்.. அவளுக்கு கிட்டாத அன்பும் கனிவும் அவன் அன்னைக்கு கிடைப்பதையே தாங்கிக் கொள்ள மாட்டாள்.. இந்நிலையில் குட்டி ரோஜா செடிக்கு வஞ்சனையில்லாமல் முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறானே.. வெளியே ஒற்றை புன்னகையை வீசி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாலும் குழந்தையை பிடுங்கி தூக்கி எறியும் அளவிற்கு உள்ளம் நெருப்பாக கொதித்துக் கொண்டிருக்கிறது.. "குழந்தையை அம்மா கிட்ட கொடுங்க அர்ஜுன்".. அழுத்தமாக உரைத்தாள்..
சகுந்தலா சங்கடத்துடன் பிள்ளையை வாங்க முற்பட இதழ்கள் பிள்ளைவசம் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே புருவம் சுருக்கி அவளை ஒரு பார்வை பார்த்தவன்.. "ஏன் குழந்தை என்கிட்டயே இருக்கட்டுமே.. ரொம்ப அழகா இருக்கான்ல.. அப்படியே என்னை மாதிரியே" என்றதும் மற்ற மூவரும் திடுக்கிட்டுதான் போயினர்..
"நான் கூட சின்ன வயசுல இப்படித்தான் துருதுருன்னு இருப்பேன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களேப்பா.. இல்லையா" என்று தந்தையிடம் வினவ நிறுத்தி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவர் "ஆமா கண்ணா" என்று வலிய முறுவலித்தார்.. "இவன் தெரிந்துதான் பேசுகிறானா" என்ற பயம் கலந்த பார்வையுடன் சகுந்தலாவையும் ஹிருதயாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர் .. இருதயாவின் அழுத்தமான பார்வையில் என்ன ஒளிந்து இருக்கிறது என்பதை எள்ளளவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால்.. ஆனால் அது நிச்சயமாக ஒரு பிரளயத்தை உருவாக்கும் பார்வை.. "கடவுளே இனி என்ன நடக்கப் போகின்றதோ" என்று மிரண்டுதான் போனார்..
"சகுந்தலா நீங்க அம்மாவோட அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்கிக்கோங்க.. போய் ஃபிரஷ் ஆகிட்டு அப்புறமா வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட ஒரு வாட்டி பேசிடுங்க" என்று மருத்துவரை ஃபோனில் அழைத்து அவளை பேச செய்தான் அர்ஜுன்.. மருத்துவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கவனமாக கிரகித்து குறித்துக் கொண்டாள் சகுந்தலா.. நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்ட சுந்தரத்திற்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை.. ஹிருதயாவோ தான் சொன்ன பிறகும் குழந்தையை வம்படியாக தூக்கி வைத்து நின்று கொண்டிருந்த அர்ஜுனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவனோ எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று அவளை இன்னும் வெறுப்பேற்றுப் பொருட்டு "தயா இங்க பாரேன்.. இவன் உன்னைதான் பார்க்கிறான்.. அபிக்கு உன்னை பிடிக்கலை போல.. அதான் முறைக்கிறான்".. என்று வரிசையாக அணிவகுத்து நின்ற வெண்ணிற பற்கள் தெரிய கலகலவென்று சிரிக்க ஹிருதயாவுடன் சேர்ந்து அதிசயத்து உறைந்து போனது சுந்தரமும் கூடத்தான்.. இத்தனை நாட்களாக இயல்பை தொலைத்து நடைபிணமாக அலைந்து கொண்டிருக்கும் மகனாய் இவன்.. அதே பழைய ராஜகளையுடன் சிரிக்கும் மகனை தன்னை மறந்து விழி மலர்ந்து புன்னகைத்து பார்த்து நின்றார் சுந்தரம்..
குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்ற சகுந்தலாவின் முதுகினை ஆசையோடு வெறித்தான் அர்ஜுன்.. நல்ல வேலையாக ஹிருதயா அதனை கவனிக்கவில்லை.. ஆனால் சுந்தரம் கண்டு கொண்டார்.. விபரீதம் உணர்ந்தவருக்கோ இதயத்தில் பயப்பந்து வேகமாக உருண்டது.. பூகம்பம் ஒருநாள் வெடிக்கும் வேளையில் அந்த முழு வட்டத்திற்குள் தானும் குற்றவாளியாக நிற்போம் என்பதை உணர்ந்து கொண்டவரோ மாரடைப்பு வருவது போல் திணறி இதயத்தை நீவி விட்டுக் கொண்டார் அழுத்தமாக.. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது தற்காலிகமாக பிரச்சனைகளிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பொருட்டு மெல்ல நழுவினார் அங்கிருந்து..
மிஞ்சியிருந்தது அர்ஜுன் ஹிருதயா.. "என்ன நடக்குது அர்ஜூன்.. ஒரு வேலைக்காரியோட குழந்தையை தூக்கிட்டு வீடு முழுக்க சுத்தி வரீங்க".. அவள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப அவன் முகமோ செங்கொழுந்தாக சிவந்தது அவள் விட்ட வார்த்தைதனில்..
"மைண்ட் யுவர் டங்க் தயா.. அவங்க ஒன்னும் வேலைக்காரி இல்ல அம்மாவை பாத்துக்க வந்திருக்கிற பிரைவேட் நர்ஸ்.. மரியாதை கொடுத்து பேசு".. என்றான் கனல் விழிகளுடன்.. சகுந்தலாவை வேலைக்காரி என்றதாலா?.. அல்லது சகுந்தலாவின் மகனை வேலைக்காரியின் மகன் என்று சொன்னதாலா? ஏன் இந்த ஆத்திரம் அவனே அறியான்..
"சோ வாட்.. சம்பளத்துக்கு வேலை வந்தவங்க வேலைக்காரி தானே" அவள் அடங்குவதாய் இல்லை.. பிறக்கும்போதே தோலோடு ஒட்டிக் கொண்ட பணத்திமிர்.. எவ்வளவு அடக்கி வாசித்தாலும் உண்மை குணம் சில நேரங்களில் வெளியே வந்துதான் விடுகிறது.. அவள் திமிரான பேச்சுக்களில் சில நேரங்களில் அவன் ஆத்திரம் கொண்டாலும் பல நேரங்களில் தன் காதல் மறுக்கப்பட்டதால் வந்த கோபம் இது என்று பொறுத்துக் கொள்வான் அவள் அட்டூழியங்களை..
ஆனால் இப்பொழுது அப்படி விட முடியவில்லை.. நொடிக்கு நொடி
அவ்விழிகளில் சிவப்பின் வண்ணம் கூடுவதை கண்டு சற்று மிரண்டு போனவள் அமைதியான குரலில் இங்க பாருங்க "அர்ஜுன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வந்தவங்க அவங்களோட வேலையை மட்டும் பார்த்தா நான் எதுலயுமே தலையிட மாட்டேன்.. ஆனா தேவையில்லாத வேலை ஏதாவது பார்த்தாங்கன்னா மறுபடியும் நீங்க வேற நர்ஸ் தேட வேண்டி இருக்கும்".. குரல் தழைத்து சொன்னாலும் கோபம் இழையுடையது அந்த குரலில்..
"வர வர நீ பேசுற விதமே எனக்கு சுத்தமா பிடிக்கல தயா.. இட்ஸ் ஹைலி இரிடேடிங் மீ.. வந்தவகிட்ட ஒரு வார்த்தை நீ ஹார்ஷா அனாவசியமா பேசினாலும் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்க".. என்றான் உஷ்ணமாக..
"ஆஹா இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்க.. அவ்ளோ என்ன அக்கறை? புதுசா வந்த பொண்ணு மேல".. விகல்பமான அவள் பேச்சில் "உன் புத்தியை காட்டிட்டேல" என்று பற்களை கடித்தான் அர்ஜுன்.. அவளும் அடுத்த கணமே தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
"அறிவு இருக்கா ஹிருதயா உனக்கு.. நீயே என் நூல் முனையை பிடிச்சுக் கொடுத்து வழி அமைத்துக் கொடுப்பானேன்.. இப்போதைக்கு வீரியம் பெரிதல்ல காரியம் தான் பெரிது.. பேசி பேசி பிரச்சினையை ஊதி பெரிதாக்காதே.. அமைதியாக இரு" என்று உள் மனம் எச்சரிக்க சட்டென முகம் மாறி தன் தவறை உணர்ந்தவள் போல "சாரி அர்ஜுன்".. என்றாள் அப்பாவியாக.. கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் உடல் மொழியை முற்றிலுமாக மாற்றிவிட்ட அவள் அபார நடிப்பினை புரியா விழிகளுடன் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தவனோ அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காது அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.. தன்னை மீறி ஒரு இரக்கமும் அனுதாபமும் அவள் மீது சுரந்தாலும் நெருங்க விடாமல் விலகி நிற்க செய்வது நீலி கண்ணீர் வடிக்கும் அந்த முதலை விழிகளே..
அறைக்குள் வந்த ஹிருதயாவின் இதயம் ரிட்டர் அளவுகோலை தாண்டி நிலடுக்கம் கண்ட பூமி போல் தாறுமாறாக துடிக்க இதுவரை மறைத்து வைத்திருந்த பதட்டம் மொத்தமும் வெளிப்பட்டு கை கால் உதறியது ஃபிட்ஸ் வந்ததைப் போல்.. மைனஸ் 18 டிகிரி ஏசியின் குளிரிலும் முகத்திலும் கழுத்திலும் முத்து முத்தாக வியர்வை அரும்பி கோடாக வழிந்தோடியது..
"இவள்.. இவள்.. எங்கே வந்தாள் எப்படி வந்தாள்.. எவ்வளவு கவனமாக வேலை பார்த்தும் எந்த புள்ளியில் தவறிழைத்தேன்".. குழப்பத்திலும் கலக்கத்திலும் தலை வெடிப்பது போலிருக்க இரு கைகளால் தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..
இருவரும் அன்னியர்கள் போல் பேசிக்கொண்ட விதம் அவள் மனதிற்கு நிம்மதி அளித்தாலும் இரும்பும் காந்தமும் எத்தனை நாட்களுக்கு விலகியிருக்கும்.. இது சாத்தியமா? எனக்கு குழம்பினாள்.. சாத்தியமே.. இரும்பும் காந்தமும் தன் உண்மை பண்புகளை அறியும் வரை அனைத்தும் சாத்தியமே.. அதற்கான அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்து விட்ட பின் ஏன் உனக்கு இன்னும் பயம்.. அர்ஜுன் மனம் முழுக்க நிறைந்திருப்பவள் நீ மட்டுமே.. கலங்காதே.. என அவளை அமைதி படுத்த முயற்சித்தது அவள் வெளிமனம்..
உண்மைதான் வெறுப்பின் வடிவமாகவோ.. புரியாப் புதிராகவோ அவன் மன முழுக்க நிறைந்திருப்பவள் அவள் மட்டுமே.. கழுத்தில் இருந்த தாலியை விரல்களால் தொட்டு தூக்கினாள்.. தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு அர்ஜுன் கீழ்த்தரமாக இறங்கிப் போக மாட்டான் அவனை பொறுத்த வரையில் நீதானே அவன் தாலி கட்டிய மனைவி.. திருமணத்திற்கு முன்பு ஆசை வார்த்தைகள் பேசி கொஞ்சிக் குழாவிய காதலி.. இந்த தாலி மட்டுமே இருவரையும் இணைக்கும் ஆயுதம்.. மனைவி எனும் ஸ்தானத்தில் அவன் மனதில் ஆழமாக அமர்ந்திருக்கும் வரையிலும் அவன் காதலுக்கும் காமத்துக்கும் நீதான் சொந்தக்காரி.. நீ மட்டுமே சொந்தக்காரி.. தாமதமாக கிடைத்தாலும் பலன் அதிகமாக இருக்கும் அவன் அதீத காதலில் மூழ்கி முத்தெடுப்பாய்.. உன் சதுரங்க ஆட்டத்தை தொடர்ந்து நடத்து.. ஜெயிக்கப் போவது நீதான்.. என்று உள்மனம் ஊக்கமளிக்க கருத்துப் போயிருந்த முகம் தெளிந்து புன்னகைத்தாள்..
ஆனால் இது சதுரங்க ஆட்டமல்லவே இறைவன் மனிதர்களை வைத்து விளையாடும் பொம்மலாட்டம்.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்...
தர்மத்துடன் காதலும் வெல்லும்..
தொடரும்..
Superகையிலிருந்த குழந்தையின் மீது நிலைக்குத்தி படிந்த ஹிருதயாவின் குரோதப் பார்வையில் அத்தனை அழுத்தம் வன்மம் வெறி.. அவள் பார்வைக்கு பவர் இருந்திருந்தால் அந்த பிஞ்சுக் குழந்தையின் கதி என்னவாகி இருக்குமோ.. அர்ஜுன் தோளில் இதழை உரசி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஜென்ம விரோதியாகவே ஆத்திரத்துடன் பார்த்தாள் ஹிருதயா.. ஒருவேளை அர்ஜுனுக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தையாக இருந்திருந்தால் அவன் கொஞ்சுவதை ரசித்து விழிகளில் பாசம் பொங்கி வழிய அள்ளி அணைத்துக் கொஞ்சியிருப்பாளா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. முதலில் அவள் குறிக்கோள் நிறைவேற வேண்டும்.. அவளுடைய அதீத ஆசை பூர்த்தியாக வேண்டும்.. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களுக்கு அனுமதி.. அவன் அவளுக்கான காதலன் இல்லை.. வெறும் பந்தயக்குதிரை.. வாழ்க்கை என்னும் ரேசில் அவனை வைத்து ஜெயிக்க வேண்டும்.. அந்த வெற்றியில் ஒரு அலாதி சந்தோஷம்.. நினைத்ததை நடத்திக் காட்டும் பெருமிதம்.. அந்த சந்தோஷத்தை போதை வஸ்து போல ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.. அந்த வெற்றிக் காதல் களிப்பிற்காக இடையில் வரும் மனிதத் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவாள் தடம் தெரியாது..
"அர்ஜுன் யார் இவங்க" என்றவளின் பார்வை சகுந்தலாவின் மீது ஆராய்ச்சியாக படிய இவங்கதான் அம்மாவை பாத்துக்க நான் புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்கிற நர்ஸ்" என்றான் என்றைக்கும் இல்லாமல் புதிதாக தொற்றிக் கொண்ட அதிசய புன்னகையுடன்..
புருவம் உயர அந்த மயக்கும் புன்னகையில் ஒரு கணம் உறைந்து போனது ஹிருதயாதான்.. அடுத்த கணமே சுதாரித்து தலையில் தட்டிக் கொண்டவள் பழைய மோகினியாக. "ஓ அப்படியா" என்று பேச்சிலும் பார்வையிலும் திமிர் பிரதிபலிக்க சகுந்தலாவை பார்த்து சம்பிரதாயத்திற்கு புன்னகைத்து வைத்தாள்.. சகுந்தாலாவும் மரியாதையுடன் புன்னகையொறை உதிர்த்து அமைதியாக நின்றாள்.. அர்ஜுன் குழந்தையை தூக்கி வைத்திருந்தது மட்டும் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியதை தவிர்த்து ஒழுங்காக வேலை செய்தால் இவர்களை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு சகுந்தலாவிடத்தினில் மிளிர்ந்தது..
"அது சரி.. அவங்க குழந்தையை நீ ஏன் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க".. என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் ஹிருதயா.. அவள் முகம் போன போக்கும் கேள்வி கேட்ட தொனியும் "இப்ப குழந்தையை அவங்க கிட்ட கொடுக்க போறியா இல்லையா".. என்ற வெறித்தனமாக கத்தும் அளவு கோபத்தை பிரதிபலிக்க அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அர்ஜுன் ஒன்றும் முட்டாள் அல்லவே.. ஆனாலும் இவை சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது என்ற அலட்சியம்.. சில நேரங்களில் அவள் மீது கழிவிறக்கம் சுரந்தாலும்.. பல நேரங்களில் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சுகிறது..
முன்பு அன்பினால் அடக்கியாள நினைத்தாள்.. பாசம் கடுகளவு வரவில்லை என்றாலும் இப்படிப்பட்டவளின் அன்பிற்கு ஈடாக என்ன கொடுக்கப் போகிறோம்.. என்று பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் அதிகமாகவே இருந்தது..
இப்போது வேறு வழியில் அவனை கட்டி போட நினைக்கும் அவள்மீது எரிச்சலும் கடுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.. சைலஜாவின் இந்த நிலைமைக்கு பிறகு இருளடைந்த வீட்டில் ஒளி கொடுக்கும் தீபமாக ஆறுதலாக ஒரு முறையேனும் அவனுக்கு தோள் கொடுத்திருந்தால் கூட காதல் பிறக்கவில்லை என்றாலும் பொதுவான அன்பாவது மிஞ்சி இருந்திருக்கும்.. தொல்லைகள் மட்டுமே கொடுத்து அவன் எரிச்சலையும் கடுப்பையும் ஒட்டுமொத்தமாக வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் ஹிருதயா.. அவள் அகராதியில் அதற்குப் பெயர் அன்புத் தொல்லைகள்..
அர்ஜூன் மீது இப்போது ஓவர் பொஸசிவ்னஸ்.. அவளுக்கு கிட்டாத அன்பும் கனிவும் அவன் அன்னைக்கு கிடைப்பதையே தாங்கிக் கொள்ள மாட்டாள்.. இந்நிலையில் குட்டி ரோஜா செடிக்கு வஞ்சனையில்லாமல் முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறானே.. வெளியே ஒற்றை புன்னகையை வீசி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாலும் குழந்தையை பிடுங்கி தூக்கி எறியும் அளவிற்கு உள்ளம் நெருப்பாக கொதித்துக் கொண்டிருக்கிறது.. "குழந்தையை அம்மா கிட்ட கொடுங்க அர்ஜுன்".. அழுத்தமாக உரைத்தாள்..
சகுந்தலா சங்கடத்துடன் பிள்ளையை வாங்க முற்பட இதழ்கள் பிள்ளைவசம் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே புருவம் சுருக்கி அவளை ஒரு பார்வை பார்த்தவன்.. "ஏன் குழந்தை என்கிட்டயே இருக்கட்டுமே.. ரொம்ப அழகா இருக்கான்ல.. அப்படியே என்னை மாதிரியே" என்றதும் மற்ற மூவரும் திடுக்கிட்டுதான் போயினர்..
"நான் கூட சின்ன வயசுல இப்படித்தான் துருதுருன்னு இருப்பேன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களேப்பா.. இல்லையா" என்று தந்தையிடம் வினவ நிறுத்தி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவர் "ஆமா கண்ணா" என்று வலிய முறுவலித்தார்.. "இவன் தெரிந்துதான் பேசுகிறானா" என்ற பயம் கலந்த பார்வையுடன் சகுந்தலாவையும் ஹிருதயாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர் .. இருதயாவின் அழுத்தமான பார்வையில் என்ன ஒளிந்து இருக்கிறது என்பதை எள்ளளவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால்.. ஆனால் அது நிச்சயமாக ஒரு பிரளயத்தை உருவாக்கும் பார்வை.. "கடவுளே இனி என்ன நடக்கப் போகின்றதோ" என்று மிரண்டுதான் போனார்..
"சகுந்தலா நீங்க அம்மாவோட அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்கிக்கோங்க.. போய் ஃபிரஷ் ஆகிட்டு அப்புறமா வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட ஒரு வாட்டி பேசிடுங்க" என்று மருத்துவரை ஃபோனில் அழைத்து அவளை பேச செய்தான் அர்ஜுன்.. மருத்துவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கவனமாக கிரகித்து குறித்துக் கொண்டாள் சகுந்தலா.. நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்ட சுந்தரத்திற்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை.. ஹிருதயாவோ தான் சொன்ன பிறகும் குழந்தையை வம்படியாக தூக்கி வைத்து நின்று கொண்டிருந்த அர்ஜுனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவனோ எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று அவளை இன்னும் வெறுப்பேற்றுப் பொருட்டு "தயா இங்க பாரேன்.. இவன் உன்னைதான் பார்க்கிறான்.. அபிக்கு உன்னை பிடிக்கலை போல.. அதான் முறைக்கிறான்".. என்று வரிசையாக அணிவகுத்து நின்ற வெண்ணிற பற்கள் தெரிய கலகலவென்று சிரிக்க ஹிருதயாவுடன் சேர்ந்து அதிசயத்து உறைந்து போனது சுந்தரமும் கூடத்தான்.. இத்தனை நாட்களாக இயல்பை தொலைத்து நடைபிணமாக அலைந்து கொண்டிருக்கும் மகனாய் இவன்.. அதே பழைய ராஜகளையுடன் சிரிக்கும் மகனை தன்னை மறந்து விழி மலர்ந்து புன்னகைத்து பார்த்து நின்றார் சுந்தரம்..
குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்ற சகுந்தலாவின் முதுகினை ஆசையோடு வெறித்தான் அர்ஜுன்.. நல்ல வேலையாக ஹிருதயா அதனை கவனிக்கவில்லை.. ஆனால் சுந்தரம் கண்டு கொண்டார்.. விபரீதம் உணர்ந்தவருக்கோ இதயத்தில் பயப்பந்து வேகமாக உருண்டது.. பூகம்பம் ஒருநாள் வெடிக்கும் வேளையில் அந்த முழு வட்டத்திற்குள் தானும் குற்றவாளியாக நிற்போம் என்பதை உணர்ந்து கொண்டவரோ மாரடைப்பு வருவது போல் திணறி இதயத்தை நீவி விட்டுக் கொண்டார் அழுத்தமாக.. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது தற்காலிகமாக பிரச்சனைகளிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பொருட்டு மெல்ல நழுவினார் அங்கிருந்து..
மிஞ்சியிருந்தது அர்ஜுன் ஹிருதயா.. "என்ன நடக்குது அர்ஜூன்.. ஒரு வேலைக்காரியோட குழந்தையை தூக்கிட்டு வீடு முழுக்க சுத்தி வரீங்க".. அவள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப அவன் முகமோ செங்கொழுந்தாக சிவந்தது அவள் விட்ட வார்த்தைதனில்..
"மைண்ட் யுவர் டங்க் தயா.. அவங்க ஒன்னும் வேலைக்காரி இல்ல அம்மாவை பாத்துக்க வந்திருக்கிற பிரைவேட் நர்ஸ்.. மரியாதை கொடுத்து பேசு".. என்றான் கனல் விழிகளுடன்.. சகுந்தலாவை வேலைக்காரி என்றதாலா?.. அல்லது சகுந்தலாவின் மகனை வேலைக்காரியின் மகன் என்று சொன்னதாலா? ஏன் இந்த ஆத்திரம் அவனே அறியான்..
"சோ வாட்.. சம்பளத்துக்கு வேலை வந்தவங்க வேலைக்காரி தானே" அவள் அடங்குவதாய் இல்லை.. பிறக்கும்போதே தோலோடு ஒட்டிக் கொண்ட பணத்திமிர்.. எவ்வளவு அடக்கி வாசித்தாலும் உண்மை குணம் சில நேரங்களில் வெளியே வந்துதான் விடுகிறது.. அவள் திமிரான பேச்சுக்களில் சில நேரங்களில் அவன் ஆத்திரம் கொண்டாலும் பல நேரங்களில் தன் காதல் மறுக்கப்பட்டதால் வந்த கோபம் இது என்று பொறுத்துக் கொள்வான் அவள் அட்டூழியங்களை..
ஆனால் இப்பொழுது அப்படி விட முடியவில்லை.. நொடிக்கு நொடி
அவ்விழிகளில் சிவப்பின் வண்ணம் கூடுவதை கண்டு சற்று மிரண்டு போனவள் அமைதியான குரலில் இங்க பாருங்க "அர்ஜுன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வந்தவங்க அவங்களோட வேலையை மட்டும் பார்த்தா நான் எதுலயுமே தலையிட மாட்டேன்.. ஆனா தேவையில்லாத வேலை ஏதாவது பார்த்தாங்கன்னா மறுபடியும் நீங்க வேற நர்ஸ் தேட வேண்டி இருக்கும்".. குரல் தழைத்து சொன்னாலும் கோபம் இழையுடையது அந்த குரலில்..
"வர வர நீ பேசுற விதமே எனக்கு சுத்தமா பிடிக்கல தயா.. இட்ஸ் ஹைலி இரிடேடிங் மீ.. வந்தவகிட்ட ஒரு வார்த்தை நீ ஹார்ஷா அனாவசியமா பேசினாலும் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்க".. என்றான் உஷ்ணமாக..
"ஆஹா இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்க.. அவ்ளோ என்ன அக்கறை? புதுசா வந்த பொண்ணு மேல".. விகல்பமான அவள் பேச்சில் "உன் புத்தியை காட்டிட்டேல" என்று பற்களை கடித்தான் அர்ஜுன்.. அவளும் அடுத்த கணமே தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
"அறிவு இருக்கா ஹிருதயா உனக்கு.. நீயே என் நூல் முனையை பிடிச்சுக் கொடுத்து வழி அமைத்துக் கொடுப்பானேன்.. இப்போதைக்கு வீரியம் பெரிதல்ல காரியம் தான் பெரிது.. பேசி பேசி பிரச்சினையை ஊதி பெரிதாக்காதே.. அமைதியாக இரு" என்று உள் மனம் எச்சரிக்க சட்டென முகம் மாறி தன் தவறை உணர்ந்தவள் போல "சாரி அர்ஜுன்".. என்றாள் அப்பாவியாக.. கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் உடல் மொழியை முற்றிலுமாக மாற்றிவிட்ட அவள் அபார நடிப்பினை புரியா விழிகளுடன் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தவனோ அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காது அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.. தன்னை மீறி ஒரு இரக்கமும் அனுதாபமும் அவள் மீது சுரந்தாலும் நெருங்க விடாமல் விலகி நிற்க செய்வது நீலி கண்ணீர் வடிக்கும் அந்த முதலை விழிகளே..
அறைக்குள் வந்த ஹிருதயாவின் இதயம் ரிட்டர் அளவுகோலை தாண்டி நிலடுக்கம் கண்ட பூமி போல் தாறுமாறாக துடிக்க இதுவரை மறைத்து வைத்திருந்த பதட்டம் மொத்தமும் வெளிப்பட்டு கை கால் உதறியது ஃபிட்ஸ் வந்ததைப் போல்.. மைனஸ் 18 டிகிரி ஏசியின் குளிரிலும் முகத்திலும் கழுத்திலும் முத்து முத்தாக வியர்வை அரும்பி கோடாக வழிந்தோடியது..
"இவள்.. இவள்.. எங்கே வந்தாள் எப்படி வந்தாள்.. எவ்வளவு கவனமாக வேலை பார்த்தும் எந்த புள்ளியில் தவறிழைத்தேன்".. குழப்பத்திலும் கலக்கத்திலும் தலை வெடிப்பது போலிருக்க இரு கைகளால் தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..
இருவரும் அன்னியர்கள் போல் பேசிக்கொண்ட விதம் அவள் மனதிற்கு நிம்மதி அளித்தாலும் இரும்பும் காந்தமும் எத்தனை நாட்களுக்கு விலகியிருக்கும்.. இது சாத்தியமா? எனக்கு குழம்பினாள்.. சாத்தியமே.. இரும்பும் காந்தமும் தன் உண்மை பண்புகளை அறியும் வரை அனைத்தும் சாத்தியமே.. அதற்கான அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்து விட்ட பின் ஏன் உனக்கு இன்னும் பயம்.. அர்ஜுன் மனம் முழுக்க நிறைந்திருப்பவள் நீ மட்டுமே.. கலங்காதே.. என அவளை அமைதி படுத்த முயற்சித்தது அவள் வெளிமனம்..
உண்மைதான் வெறுப்பின் வடிவமாகவோ.. புரியாப் புதிராகவோ அவன் மன முழுக்க நிறைந்திருப்பவள் அவள் மட்டுமே.. கழுத்தில் இருந்த தாலியை விரல்களால் தொட்டு தூக்கினாள்.. தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு அர்ஜுன் கீழ்த்தரமாக இறங்கிப் போக மாட்டான் அவனை பொறுத்த வரையில் நீதானே அவன் தாலி கட்டிய மனைவி.. திருமணத்திற்கு முன்பு ஆசை வார்த்தைகள் பேசி கொஞ்சிக் குழாவிய காதலி.. இந்த தாலி மட்டுமே இருவரையும் இணைக்கும் ஆயுதம்.. மனைவி எனும் ஸ்தானத்தில் அவன் மனதில் ஆழமாக அமர்ந்திருக்கும் வரையிலும் அவன் காதலுக்கும் காமத்துக்கும் நீதான் சொந்தக்காரி.. நீ மட்டுமே சொந்தக்காரி.. தாமதமாக கிடைத்தாலும் பலன் அதிகமாக இருக்கும் அவன் அதீத காதலில் மூழ்கி முத்தெடுப்பாய்.. உன் சதுரங்க ஆட்டத்தை தொடர்ந்து நடத்து.. ஜெயிக்கப் போவது நீதான்.. என்று உள்மனம் ஊக்கமளிக்க கருத்துப் போயிருந்த முகம் தெளிந்து புன்னகைத்தாள்..
ஆனால் இது சதுரங்க ஆட்டமல்லவே இறைவன் மனிதர்களை வைத்து விளையாடும் பொம்மலாட்டம்.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்...
தர்மத்துடன் காதலும் வெல்லும்..
தொடரும்..
அய்யோ அப்போ சக்கு அஜூ ஏற்கனவே தெரியுமா சுந்தரம் அப்பாவும் இதில் உடந்தையா🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔கையிலிருந்த குழந்தையின் மீது நிலைக்குத்தி படிந்த ஹிருதயாவின் குரோதப் பார்வையில் அத்தனை அழுத்தம் வன்மம் வெறி.. அவள் பார்வைக்கு பவர் இருந்திருந்தால் அந்த பிஞ்சுக் குழந்தையின் கதி என்னவாகி இருக்குமோ.. அர்ஜுன் தோளில் இதழை உரசி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஜென்ம விரோதியாகவே ஆத்திரத்துடன் பார்த்தாள் ஹிருதயா.. ஒருவேளை அர்ஜுனுக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தையாக இருந்திருந்தால் அவன் கொஞ்சுவதை ரசித்து விழிகளில் பாசம் பொங்கி வழிய அள்ளி அணைத்துக் கொஞ்சியிருப்பாளா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. முதலில் அவள் குறிக்கோள் நிறைவேற வேண்டும்.. அவளுடைய அதீத ஆசை பூர்த்தியாக வேண்டும்.. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களுக்கு அனுமதி.. அவன் அவளுக்கான காதலன் இல்லை.. வெறும் பந்தயக்குதிரை.. வாழ்க்கை என்னும் ரேசில் அவனை வைத்து ஜெயிக்க வேண்டும்.. அந்த வெற்றியில் ஒரு அலாதி சந்தோஷம்.. நினைத்ததை நடத்திக் காட்டும் பெருமிதம்.. அந்த சந்தோஷத்தை போதை வஸ்து போல ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.. அந்த வெற்றிக் காதல் களிப்பிற்காக இடையில் வரும் மனிதத் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவாள் தடம் தெரியாது..
"அர்ஜுன் யார் இவங்க" என்றவளின் பார்வை சகுந்தலாவின் மீது ஆராய்ச்சியாக படிய இவங்கதான் அம்மாவை பாத்துக்க நான் புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்கிற நர்ஸ்" என்றான் என்றைக்கும் இல்லாமல் புதிதாக தொற்றிக் கொண்ட அதிசய புன்னகையுடன்..
புருவம் உயர அந்த மயக்கும் புன்னகையில் ஒரு கணம் உறைந்து போனது ஹிருதயாதான்.. அடுத்த கணமே சுதாரித்து தலையில் தட்டிக் கொண்டவள் பழைய மோகினியாக. "ஓ அப்படியா" என்று பேச்சிலும் பார்வையிலும் திமிர் பிரதிபலிக்க சகுந்தலாவை பார்த்து சம்பிரதாயத்திற்கு புன்னகைத்து வைத்தாள்.. சகுந்தாலாவும் மரியாதையுடன் புன்னகையொறை உதிர்த்து அமைதியாக நின்றாள்.. அர்ஜுன் குழந்தையை தூக்கி வைத்திருந்தது மட்டும் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியதை தவிர்த்து ஒழுங்காக வேலை செய்தால் இவர்களை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு சகுந்தலாவிடத்தினில் மிளிர்ந்தது..
"அது சரி.. அவங்க குழந்தையை நீ ஏன் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க".. என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் ஹிருதயா.. அவள் முகம் போன போக்கும் கேள்வி கேட்ட தொனியும் "இப்ப குழந்தையை அவங்க கிட்ட கொடுக்க போறியா இல்லையா".. என்ற வெறித்தனமாக கத்தும் அளவு கோபத்தை பிரதிபலிக்க அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அர்ஜுன் ஒன்றும் முட்டாள் அல்லவே.. ஆனாலும் இவை சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது என்ற அலட்சியம்.. சில நேரங்களில் அவள் மீது கழிவிறக்கம் சுரந்தாலும்.. பல நேரங்களில் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சுகிறது..
முன்பு அன்பினால் அடக்கியாள நினைத்தாள்.. பாசம் கடுகளவு வரவில்லை என்றாலும் இப்படிப்பட்டவளின் அன்பிற்கு ஈடாக என்ன கொடுக்கப் போகிறோம்.. என்று பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் அதிகமாகவே இருந்தது..
இப்போது வேறு வழியில் அவனை கட்டி போட நினைக்கும் அவள்மீது எரிச்சலும் கடுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.. சைலஜாவின் இந்த நிலைமைக்கு பிறகு இருளடைந்த வீட்டில் ஒளி கொடுக்கும் தீபமாக ஆறுதலாக ஒரு முறையேனும் அவனுக்கு தோள் கொடுத்திருந்தால் கூட காதல் பிறக்கவில்லை என்றாலும் பொதுவான அன்பாவது மிஞ்சி இருந்திருக்கும்.. தொல்லைகள் மட்டுமே கொடுத்து அவன் எரிச்சலையும் கடுப்பையும் ஒட்டுமொத்தமாக வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் ஹிருதயா.. அவள் அகராதியில் அதற்குப் பெயர் அன்புத் தொல்லைகள்..
அர்ஜூன் மீது இப்போது ஓவர் பொஸசிவ்னஸ்.. அவளுக்கு கிட்டாத அன்பும் கனிவும் அவன் அன்னைக்கு கிடைப்பதையே தாங்கிக் கொள்ள மாட்டாள்.. இந்நிலையில் குட்டி ரோஜா செடிக்கு வஞ்சனையில்லாமல் முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறானே.. வெளியே ஒற்றை புன்னகையை வீசி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாலும் குழந்தையை பிடுங்கி தூக்கி எறியும் அளவிற்கு உள்ளம் நெருப்பாக கொதித்துக் கொண்டிருக்கிறது.. "குழந்தையை அம்மா கிட்ட கொடுங்க அர்ஜுன்".. அழுத்தமாக உரைத்தாள்..
சகுந்தலா சங்கடத்துடன் பிள்ளையை வாங்க முற்பட இதழ்கள் பிள்ளைவசம் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே புருவம் சுருக்கி அவளை ஒரு பார்வை பார்த்தவன்.. "ஏன் குழந்தை என்கிட்டயே இருக்கட்டுமே.. ரொம்ப அழகா இருக்கான்ல.. அப்படியே என்னை மாதிரியே" என்றதும் மற்ற மூவரும் திடுக்கிட்டுதான் போயினர்..
"நான் கூட சின்ன வயசுல இப்படித்தான் துருதுருன்னு இருப்பேன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களேப்பா.. இல்லையா" என்று தந்தையிடம் வினவ நிறுத்தி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவர் "ஆமா கண்ணா" என்று வலிய முறுவலித்தார்.. "இவன் தெரிந்துதான் பேசுகிறானா" என்ற பயம் கலந்த பார்வையுடன் சகுந்தலாவையும் ஹிருதயாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர் .. இருதயாவின் அழுத்தமான பார்வையில் என்ன ஒளிந்து இருக்கிறது என்பதை எள்ளளவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால்.. ஆனால் அது நிச்சயமாக ஒரு பிரளயத்தை உருவாக்கும் பார்வை.. "கடவுளே இனி என்ன நடக்கப் போகின்றதோ" என்று மிரண்டுதான் போனார்..
"சகுந்தலா நீங்க அம்மாவோட அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்கிக்கோங்க.. போய் ஃபிரஷ் ஆகிட்டு அப்புறமா வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட ஒரு வாட்டி பேசிடுங்க" என்று மருத்துவரை ஃபோனில் அழைத்து அவளை பேச செய்தான் அர்ஜுன்.. மருத்துவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கவனமாக கிரகித்து குறித்துக் கொண்டாள் சகுந்தலா.. நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்ட சுந்தரத்திற்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை.. ஹிருதயாவோ தான் சொன்ன பிறகும் குழந்தையை வம்படியாக தூக்கி வைத்து நின்று கொண்டிருந்த அர்ஜுனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவனோ எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று அவளை இன்னும் வெறுப்பேற்றுப் பொருட்டு "தயா இங்க பாரேன்.. இவன் உன்னைதான் பார்க்கிறான்.. அபிக்கு உன்னை பிடிக்கலை போல.. அதான் முறைக்கிறான்".. என்று வரிசையாக அணிவகுத்து நின்ற வெண்ணிற பற்கள் தெரிய கலகலவென்று சிரிக்க ஹிருதயாவுடன் சேர்ந்து அதிசயத்து உறைந்து போனது சுந்தரமும் கூடத்தான்.. இத்தனை நாட்களாக இயல்பை தொலைத்து நடைபிணமாக அலைந்து கொண்டிருக்கும் மகனாய் இவன்.. அதே பழைய ராஜகளையுடன் சிரிக்கும் மகனை தன்னை மறந்து விழி மலர்ந்து புன்னகைத்து பார்த்து நின்றார் சுந்தரம்..
குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்ற சகுந்தலாவின் முதுகினை ஆசையோடு வெறித்தான் அர்ஜுன்.. நல்ல வேலையாக ஹிருதயா அதனை கவனிக்கவில்லை.. ஆனால் சுந்தரம் கண்டு கொண்டார்.. விபரீதம் உணர்ந்தவருக்கோ இதயத்தில் பயப்பந்து வேகமாக உருண்டது.. பூகம்பம் ஒருநாள் வெடிக்கும் வேளையில் அந்த முழு வட்டத்திற்குள் தானும் குற்றவாளியாக நிற்போம் என்பதை உணர்ந்து கொண்டவரோ மாரடைப்பு வருவது போல் திணறி இதயத்தை நீவி விட்டுக் கொண்டார் அழுத்தமாக.. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது தற்காலிகமாக பிரச்சனைகளிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பொருட்டு மெல்ல நழுவினார் அங்கிருந்து..
மிஞ்சியிருந்தது அர்ஜுன் ஹிருதயா.. "என்ன நடக்குது அர்ஜூன்.. ஒரு வேலைக்காரியோட குழந்தையை தூக்கிட்டு வீடு முழுக்க சுத்தி வரீங்க".. அவள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப அவன் முகமோ செங்கொழுந்தாக சிவந்தது அவள் விட்ட வார்த்தைதனில்..
"மைண்ட் யுவர் டங்க் தயா.. அவங்க ஒன்னும் வேலைக்காரி இல்ல அம்மாவை பாத்துக்க வந்திருக்கிற பிரைவேட் நர்ஸ்.. மரியாதை கொடுத்து பேசு".. என்றான் கனல் விழிகளுடன்.. சகுந்தலாவை வேலைக்காரி என்றதாலா?.. அல்லது சகுந்தலாவின் மகனை வேலைக்காரியின் மகன் என்று சொன்னதாலா? ஏன் இந்த ஆத்திரம் அவனே அறியான்..
"சோ வாட்.. சம்பளத்துக்கு வேலை வந்தவங்க வேலைக்காரி தானே" அவள் அடங்குவதாய் இல்லை.. பிறக்கும்போதே தோலோடு ஒட்டிக் கொண்ட பணத்திமிர்.. எவ்வளவு அடக்கி வாசித்தாலும் உண்மை குணம் சில நேரங்களில் வெளியே வந்துதான் விடுகிறது.. அவள் திமிரான பேச்சுக்களில் சில நேரங்களில் அவன் ஆத்திரம் கொண்டாலும் பல நேரங்களில் தன் காதல் மறுக்கப்பட்டதால் வந்த கோபம் இது என்று பொறுத்துக் கொள்வான் அவள் அட்டூழியங்களை..
ஆனால் இப்பொழுது அப்படி விட முடியவில்லை.. நொடிக்கு நொடி
அவ்விழிகளில் சிவப்பின் வண்ணம் கூடுவதை கண்டு சற்று மிரண்டு போனவள் அமைதியான குரலில் இங்க பாருங்க "அர்ஜுன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வந்தவங்க அவங்களோட வேலையை மட்டும் பார்த்தா நான் எதுலயுமே தலையிட மாட்டேன்.. ஆனா தேவையில்லாத வேலை ஏதாவது பார்த்தாங்கன்னா மறுபடியும் நீங்க வேற நர்ஸ் தேட வேண்டி இருக்கும்".. குரல் தழைத்து சொன்னாலும் கோபம் இழையுடையது அந்த குரலில்..
"வர வர நீ பேசுற விதமே எனக்கு சுத்தமா பிடிக்கல தயா.. இட்ஸ் ஹைலி இரிடேடிங் மீ.. வந்தவகிட்ட ஒரு வார்த்தை நீ ஹார்ஷா அனாவசியமா பேசினாலும் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்க".. என்றான் உஷ்ணமாக..
"ஆஹா இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்க.. அவ்ளோ என்ன அக்கறை? புதுசா வந்த பொண்ணு மேல".. விகல்பமான அவள் பேச்சில் "உன் புத்தியை காட்டிட்டேல" என்று பற்களை கடித்தான் அர்ஜுன்.. அவளும் அடுத்த கணமே தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
"அறிவு இருக்கா ஹிருதயா உனக்கு.. நீயே என் நூல் முனையை பிடிச்சுக் கொடுத்து வழி அமைத்துக் கொடுப்பானேன்.. இப்போதைக்கு வீரியம் பெரிதல்ல காரியம் தான் பெரிது.. பேசி பேசி பிரச்சினையை ஊதி பெரிதாக்காதே.. அமைதியாக இரு" என்று உள் மனம் எச்சரிக்க சட்டென முகம் மாறி தன் தவறை உணர்ந்தவள் போல "சாரி அர்ஜுன்".. என்றாள் அப்பாவியாக.. கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் உடல் மொழியை முற்றிலுமாக மாற்றிவிட்ட அவள் அபார நடிப்பினை புரியா விழிகளுடன் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தவனோ அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காது அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.. தன்னை மீறி ஒரு இரக்கமும் அனுதாபமும் அவள் மீது சுரந்தாலும் நெருங்க விடாமல் விலகி நிற்க செய்வது நீலி கண்ணீர் வடிக்கும் அந்த முதலை விழிகளே..
அறைக்குள் வந்த ஹிருதயாவின் இதயம் ரிட்டர் அளவுகோலை தாண்டி நிலடுக்கம் கண்ட பூமி போல் தாறுமாறாக துடிக்க இதுவரை மறைத்து வைத்திருந்த பதட்டம் மொத்தமும் வெளிப்பட்டு கை கால் உதறியது ஃபிட்ஸ் வந்ததைப் போல்.. மைனஸ் 18 டிகிரி ஏசியின் குளிரிலும் முகத்திலும் கழுத்திலும் முத்து முத்தாக வியர்வை அரும்பி கோடாக வழிந்தோடியது..
"இவள்.. இவள்.. எங்கே வந்தாள் எப்படி வந்தாள்.. எவ்வளவு கவனமாக வேலை பார்த்தும் எந்த புள்ளியில் தவறிழைத்தேன்".. குழப்பத்திலும் கலக்கத்திலும் தலை வெடிப்பது போலிருக்க இரு கைகளால் தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..
இருவரும் அன்னியர்கள் போல் பேசிக்கொண்ட விதம் அவள் மனதிற்கு நிம்மதி அளித்தாலும் இரும்பும் காந்தமும் எத்தனை நாட்களுக்கு விலகியிருக்கும்.. இது சாத்தியமா? எனக்கு குழம்பினாள்.. சாத்தியமே.. இரும்பும் காந்தமும் தன் உண்மை பண்புகளை அறியும் வரை அனைத்தும் சாத்தியமே.. அதற்கான அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்து விட்ட பின் ஏன் உனக்கு இன்னும் பயம்.. அர்ஜுன் மனம் முழுக்க நிறைந்திருப்பவள் நீ மட்டுமே.. கலங்காதே.. என அவளை அமைதி படுத்த முயற்சித்தது அவள் வெளிமனம்..
உண்மைதான் வெறுப்பின் வடிவமாகவோ.. புரியாப் புதிராகவோ அவன் மன முழுக்க நிறைந்திருப்பவள் அவள் மட்டுமே.. கழுத்தில் இருந்த தாலியை விரல்களால் தொட்டு தூக்கினாள்.. தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு அர்ஜுன் கீழ்த்தரமாக இறங்கிப் போக மாட்டான் அவனை பொறுத்த வரையில் நீதானே அவன் தாலி கட்டிய மனைவி.. திருமணத்திற்கு முன்பு ஆசை வார்த்தைகள் பேசி கொஞ்சிக் குழாவிய காதலி.. இந்த தாலி மட்டுமே இருவரையும் இணைக்கும் ஆயுதம்.. மனைவி எனும் ஸ்தானத்தில் அவன் மனதில் ஆழமாக அமர்ந்திருக்கும் வரையிலும் அவன் காதலுக்கும் காமத்துக்கும் நீதான் சொந்தக்காரி.. நீ மட்டுமே சொந்தக்காரி.. தாமதமாக கிடைத்தாலும் பலன் அதிகமாக இருக்கும் அவன் அதீத காதலில் மூழ்கி முத்தெடுப்பாய்.. உன் சதுரங்க ஆட்டத்தை தொடர்ந்து நடத்து.. ஜெயிக்கப் போவது நீதான்.. என்று உள்மனம் ஊக்கமளிக்க கருத்துப் போயிருந்த முகம் தெளிந்து புன்னகைத்தாள்..
ஆனால் இது சதுரங்க ஆட்டமல்லவே இறைவன் மனிதர்களை வைத்து விளையாடும் பொம்மலாட்டம்.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்...
தர்மத்துடன் காதலும் வெல்லும்..
தொடரும்..
என்னடா இது ரொம்ப புதிராகவே இருக்கு அர்ஜுன் அப்பா யோசிப்பது பார்த்தால் சகு க்கும் அர்ஜுன் க்கும் முன்னமே ஒருவரை ஒருவர் தெரிந்திருக்க வேண்டும் நடுவுல இந்த பேய் தான் ஏதோ தகாத வேலை பாத்து இருக்கு 🤔🤔🤔கையிலிருந்த குழந்தையின் மீது நிலைக்குத்தி படிந்த ஹிருதயாவின் குரோதப் பார்வையில் அத்தனை அழுத்தம் வன்மம் வெறி.. அவள் பார்வைக்கு பவர் இருந்திருந்தால் அந்த பிஞ்சுக் குழந்தையின் கதி என்னவாகி இருக்குமோ.. அர்ஜுன் தோளில் இதழை உரசி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஜென்ம விரோதியாகவே ஆத்திரத்துடன் பார்த்தாள் ஹிருதயா.. ஒருவேளை அர்ஜுனுக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தையாக இருந்திருந்தால் அவன் கொஞ்சுவதை ரசித்து விழிகளில் பாசம் பொங்கி வழிய அள்ளி அணைத்துக் கொஞ்சியிருப்பாளா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. முதலில் அவள் குறிக்கோள் நிறைவேற வேண்டும்.. அவளுடைய அதீத ஆசை பூர்த்தியாக வேண்டும்.. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களுக்கு அனுமதி.. அவன் அவளுக்கான காதலன் இல்லை.. வெறும் பந்தயக்குதிரை.. வாழ்க்கை என்னும் ரேசில் அவனை வைத்து ஜெயிக்க வேண்டும்.. அந்த வெற்றியில் ஒரு அலாதி சந்தோஷம்.. நினைத்ததை நடத்திக் காட்டும் பெருமிதம்.. அந்த சந்தோஷத்தை போதை வஸ்து போல ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.. அந்த வெற்றிக் காதல் களிப்பிற்காக இடையில் வரும் மனிதத் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவாள் தடம் தெரியாது..
"அர்ஜுன் யார் இவங்க" என்றவளின் பார்வை சகுந்தலாவின் மீது ஆராய்ச்சியாக படிய இவங்கதான் அம்மாவை பாத்துக்க நான் புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்கிற நர்ஸ்" என்றான் என்றைக்கும் இல்லாமல் புதிதாக தொற்றிக் கொண்ட அதிசய புன்னகையுடன்..
புருவம் உயர அந்த மயக்கும் புன்னகையில் ஒரு கணம் உறைந்து போனது ஹிருதயாதான்.. அடுத்த கணமே சுதாரித்து தலையில் தட்டிக் கொண்டவள் பழைய மோகினியாக. "ஓ அப்படியா" என்று பேச்சிலும் பார்வையிலும் திமிர் பிரதிபலிக்க சகுந்தலாவை பார்த்து சம்பிரதாயத்திற்கு புன்னகைத்து வைத்தாள்.. சகுந்தாலாவும் மரியாதையுடன் புன்னகையொறை உதிர்த்து அமைதியாக நின்றாள்.. அர்ஜுன் குழந்தையை தூக்கி வைத்திருந்தது மட்டும் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியதை தவிர்த்து ஒழுங்காக வேலை செய்தால் இவர்களை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு சகுந்தலாவிடத்தினில் மிளிர்ந்தது..
"அது சரி.. அவங்க குழந்தையை நீ ஏன் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க".. என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் ஹிருதயா.. அவள் முகம் போன போக்கும் கேள்வி கேட்ட தொனியும் "இப்ப குழந்தையை அவங்க கிட்ட கொடுக்க போறியா இல்லையா".. என்ற வெறித்தனமாக கத்தும் அளவு கோபத்தை பிரதிபலிக்க அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அர்ஜுன் ஒன்றும் முட்டாள் அல்லவே.. ஆனாலும் இவை சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது என்ற அலட்சியம்.. சில நேரங்களில் அவள் மீது கழிவிறக்கம் சுரந்தாலும்.. பல நேரங்களில் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சுகிறது..
முன்பு அன்பினால் அடக்கியாள நினைத்தாள்.. பாசம் கடுகளவு வரவில்லை என்றாலும் இப்படிப்பட்டவளின் அன்பிற்கு ஈடாக என்ன கொடுக்கப் போகிறோம்.. என்று பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் அதிகமாகவே இருந்தது..
இப்போது வேறு வழியில் அவனை கட்டி போட நினைக்கும் அவள்மீது எரிச்சலும் கடுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.. சைலஜாவின் இந்த நிலைமைக்கு பிறகு இருளடைந்த வீட்டில் ஒளி கொடுக்கும் தீபமாக ஆறுதலாக ஒரு முறையேனும் அவனுக்கு தோள் கொடுத்திருந்தால் கூட காதல் பிறக்கவில்லை என்றாலும் பொதுவான அன்பாவது மிஞ்சி இருந்திருக்கும்.. தொல்லைகள் மட்டுமே கொடுத்து அவன் எரிச்சலையும் கடுப்பையும் ஒட்டுமொத்தமாக வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் ஹிருதயா.. அவள் அகராதியில் அதற்குப் பெயர் அன்புத் தொல்லைகள்..
அர்ஜூன் மீது இப்போது ஓவர் பொஸசிவ்னஸ்.. அவளுக்கு கிட்டாத அன்பும் கனிவும் அவன் அன்னைக்கு கிடைப்பதையே தாங்கிக் கொள்ள மாட்டாள்.. இந்நிலையில் குட்டி ரோஜா செடிக்கு வஞ்சனையில்லாமல் முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறானே.. வெளியே ஒற்றை புன்னகையை வீசி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாலும் குழந்தையை பிடுங்கி தூக்கி எறியும் அளவிற்கு உள்ளம் நெருப்பாக கொதித்துக் கொண்டிருக்கிறது.. "குழந்தையை அம்மா கிட்ட கொடுங்க அர்ஜுன்".. அழுத்தமாக உரைத்தாள்..
சகுந்தலா சங்கடத்துடன் பிள்ளையை வாங்க முற்பட இதழ்கள் பிள்ளைவசம் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே புருவம் சுருக்கி அவளை ஒரு பார்வை பார்த்தவன்.. "ஏன் குழந்தை என்கிட்டயே இருக்கட்டுமே.. ரொம்ப அழகா இருக்கான்ல.. அப்படியே என்னை மாதிரியே" என்றதும் மற்ற மூவரும் திடுக்கிட்டுதான் போயினர்..
"நான் கூட சின்ன வயசுல இப்படித்தான் துருதுருன்னு இருப்பேன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களேப்பா.. இல்லையா" என்று தந்தையிடம் வினவ நிறுத்தி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவர் "ஆமா கண்ணா" என்று வலிய முறுவலித்தார்.. "இவன் தெரிந்துதான் பேசுகிறானா" என்ற பயம் கலந்த பார்வையுடன் சகுந்தலாவையும் ஹிருதயாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர் .. இருதயாவின் அழுத்தமான பார்வையில் என்ன ஒளிந்து இருக்கிறது என்பதை எள்ளளவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால்.. ஆனால் அது நிச்சயமாக ஒரு பிரளயத்தை உருவாக்கும் பார்வை.. "கடவுளே இனி என்ன நடக்கப் போகின்றதோ" என்று மிரண்டுதான் போனார்..
"சகுந்தலா நீங்க அம்மாவோட அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்கிக்கோங்க.. போய் ஃபிரஷ் ஆகிட்டு அப்புறமா வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட ஒரு வாட்டி பேசிடுங்க" என்று மருத்துவரை ஃபோனில் அழைத்து அவளை பேச செய்தான் அர்ஜுன்.. மருத்துவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கவனமாக கிரகித்து குறித்துக் கொண்டாள் சகுந்தலா.. நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்ட சுந்தரத்திற்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை.. ஹிருதயாவோ தான் சொன்ன பிறகும் குழந்தையை வம்படியாக தூக்கி வைத்து நின்று கொண்டிருந்த அர்ஜுனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவனோ எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று அவளை இன்னும் வெறுப்பேற்றுப் பொருட்டு "தயா இங்க பாரேன்.. இவன் உன்னைதான் பார்க்கிறான்.. அபிக்கு உன்னை பிடிக்கலை போல.. அதான் முறைக்கிறான்".. என்று வரிசையாக அணிவகுத்து நின்ற வெண்ணிற பற்கள் தெரிய கலகலவென்று சிரிக்க ஹிருதயாவுடன் சேர்ந்து அதிசயத்து உறைந்து போனது சுந்தரமும் கூடத்தான்.. இத்தனை நாட்களாக இயல்பை தொலைத்து நடைபிணமாக அலைந்து கொண்டிருக்கும் மகனாய் இவன்.. அதே பழைய ராஜகளையுடன் சிரிக்கும் மகனை தன்னை மறந்து விழி மலர்ந்து புன்னகைத்து பார்த்து நின்றார் சுந்தரம்..
குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்ற சகுந்தலாவின் முதுகினை ஆசையோடு வெறித்தான் அர்ஜுன்.. நல்ல வேலையாக ஹிருதயா அதனை கவனிக்கவில்லை.. ஆனால் சுந்தரம் கண்டு கொண்டார்.. விபரீதம் உணர்ந்தவருக்கோ இதயத்தில் பயப்பந்து வேகமாக உருண்டது.. பூகம்பம் ஒருநாள் வெடிக்கும் வேளையில் அந்த முழு வட்டத்திற்குள் தானும் குற்றவாளியாக நிற்போம் என்பதை உணர்ந்து கொண்டவரோ மாரடைப்பு வருவது போல் திணறி இதயத்தை நீவி விட்டுக் கொண்டார் அழுத்தமாக.. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது தற்காலிகமாக பிரச்சனைகளிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பொருட்டு மெல்ல நழுவினார் அங்கிருந்து..
மிஞ்சியிருந்தது அர்ஜுன் ஹிருதயா.. "என்ன நடக்குது அர்ஜூன்.. ஒரு வேலைக்காரியோட குழந்தையை தூக்கிட்டு வீடு முழுக்க சுத்தி வரீங்க".. அவள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப அவன் முகமோ செங்கொழுந்தாக சிவந்தது அவள் விட்ட வார்த்தைதனில்..
"மைண்ட் யுவர் டங்க் தயா.. அவங்க ஒன்னும் வேலைக்காரி இல்ல அம்மாவை பாத்துக்க வந்திருக்கிற பிரைவேட் நர்ஸ்.. மரியாதை கொடுத்து பேசு".. என்றான் கனல் விழிகளுடன்.. சகுந்தலாவை வேலைக்காரி என்றதாலா?.. அல்லது சகுந்தலாவின் மகனை வேலைக்காரியின் மகன் என்று சொன்னதாலா? ஏன் இந்த ஆத்திரம் அவனே அறியான்..
"சோ வாட்.. சம்பளத்துக்கு வேலை வந்தவங்க வேலைக்காரி தானே" அவள் அடங்குவதாய் இல்லை.. பிறக்கும்போதே தோலோடு ஒட்டிக் கொண்ட பணத்திமிர்.. எவ்வளவு அடக்கி வாசித்தாலும் உண்மை குணம் சில நேரங்களில் வெளியே வந்துதான் விடுகிறது.. அவள் திமிரான பேச்சுக்களில் சில நேரங்களில் அவன் ஆத்திரம் கொண்டாலும் பல நேரங்களில் தன் காதல் மறுக்கப்பட்டதால் வந்த கோபம் இது என்று பொறுத்துக் கொள்வான் அவள் அட்டூழியங்களை..
ஆனால் இப்பொழுது அப்படி விட முடியவில்லை.. நொடிக்கு நொடி
அவ்விழிகளில் சிவப்பின் வண்ணம் கூடுவதை கண்டு சற்று மிரண்டு போனவள் அமைதியான குரலில் இங்க பாருங்க "அர்ஜுன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வந்தவங்க அவங்களோட வேலையை மட்டும் பார்த்தா நான் எதுலயுமே தலையிட மாட்டேன்.. ஆனா தேவையில்லாத வேலை ஏதாவது பார்த்தாங்கன்னா மறுபடியும் நீங்க வேற நர்ஸ் தேட வேண்டி இருக்கும்".. குரல் தழைத்து சொன்னாலும் கோபம் இழையுடையது அந்த குரலில்..
"வர வர நீ பேசுற விதமே எனக்கு சுத்தமா பிடிக்கல தயா.. இட்ஸ் ஹைலி இரிடேடிங் மீ.. வந்தவகிட்ட ஒரு வார்த்தை நீ ஹார்ஷா அனாவசியமா பேசினாலும் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்க".. என்றான் உஷ்ணமாக..
"ஆஹா இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்க.. அவ்ளோ என்ன அக்கறை? புதுசா வந்த பொண்ணு மேல".. விகல்பமான அவள் பேச்சில் "உன் புத்தியை காட்டிட்டேல" என்று பற்களை கடித்தான் அர்ஜுன்.. அவளும் அடுத்த கணமே தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
"அறிவு இருக்கா ஹிருதயா உனக்கு.. நீயே என் நூல் முனையை பிடிச்சுக் கொடுத்து வழி அமைத்துக் கொடுப்பானேன்.. இப்போதைக்கு வீரியம் பெரிதல்ல காரியம் தான் பெரிது.. பேசி பேசி பிரச்சினையை ஊதி பெரிதாக்காதே.. அமைதியாக இரு" என்று உள் மனம் எச்சரிக்க சட்டென முகம் மாறி தன் தவறை உணர்ந்தவள் போல "சாரி அர்ஜுன்".. என்றாள் அப்பாவியாக.. கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் உடல் மொழியை முற்றிலுமாக மாற்றிவிட்ட அவள் அபார நடிப்பினை புரியா விழிகளுடன் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தவனோ அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காது அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.. தன்னை மீறி ஒரு இரக்கமும் அனுதாபமும் அவள் மீது சுரந்தாலும் நெருங்க விடாமல் விலகி நிற்க செய்வது நீலி கண்ணீர் வடிக்கும் அந்த முதலை விழிகளே..
அறைக்குள் வந்த ஹிருதயாவின் இதயம் ரிட்டர் அளவுகோலை தாண்டி நிலடுக்கம் கண்ட பூமி போல் தாறுமாறாக துடிக்க இதுவரை மறைத்து வைத்திருந்த பதட்டம் மொத்தமும் வெளிப்பட்டு கை கால் உதறியது ஃபிட்ஸ் வந்ததைப் போல்.. மைனஸ் 18 டிகிரி ஏசியின் குளிரிலும் முகத்திலும் கழுத்திலும் முத்து முத்தாக வியர்வை அரும்பி கோடாக வழிந்தோடியது..
"இவள்.. இவள்.. எங்கே வந்தாள் எப்படி வந்தாள்.. எவ்வளவு கவனமாக வேலை பார்த்தும் எந்த புள்ளியில் தவறிழைத்தேன்".. குழப்பத்திலும் கலக்கத்திலும் தலை வெடிப்பது போலிருக்க இரு கைகளால் தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..
இருவரும் அன்னியர்கள் போல் பேசிக்கொண்ட விதம் அவள் மனதிற்கு நிம்மதி அளித்தாலும் இரும்பும் காந்தமும் எத்தனை நாட்களுக்கு விலகியிருக்கும்.. இது சாத்தியமா? எனக்கு குழம்பினாள்.. சாத்தியமே.. இரும்பும் காந்தமும் தன் உண்மை பண்புகளை அறியும் வரை அனைத்தும் சாத்தியமே.. அதற்கான அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்து விட்ட பின் ஏன் உனக்கு இன்னும் பயம்.. அர்ஜுன் மனம் முழுக்க நிறைந்திருப்பவள் நீ மட்டுமே.. கலங்காதே.. என அவளை அமைதி படுத்த முயற்சித்தது அவள் வெளிமனம்..
உண்மைதான் வெறுப்பின் வடிவமாகவோ.. புரியாப் புதிராகவோ அவன் மன முழுக்க நிறைந்திருப்பவள் அவள் மட்டுமே.. கழுத்தில் இருந்த தாலியை விரல்களால் தொட்டு தூக்கினாள்.. தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு அர்ஜுன் கீழ்த்தரமாக இறங்கிப் போக மாட்டான் அவனை பொறுத்த வரையில் நீதானே அவன் தாலி கட்டிய மனைவி.. திருமணத்திற்கு முன்பு ஆசை வார்த்தைகள் பேசி கொஞ்சிக் குழாவிய காதலி.. இந்த தாலி மட்டுமே இருவரையும் இணைக்கும் ஆயுதம்.. மனைவி எனும் ஸ்தானத்தில் அவன் மனதில் ஆழமாக அமர்ந்திருக்கும் வரையிலும் அவன் காதலுக்கும் காமத்துக்கும் நீதான் சொந்தக்காரி.. நீ மட்டுமே சொந்தக்காரி.. தாமதமாக கிடைத்தாலும் பலன் அதிகமாக இருக்கும் அவன் அதீத காதலில் மூழ்கி முத்தெடுப்பாய்.. உன் சதுரங்க ஆட்டத்தை தொடர்ந்து நடத்து.. ஜெயிக்கப் போவது நீதான்.. என்று உள்மனம் ஊக்கமளிக்க கருத்துப் போயிருந்த முகம் தெளிந்து புன்னகைத்தாள்..
ஆனால் இது சதுரங்க ஆட்டமல்லவே இறைவன் மனிதர்களை வைத்து விளையாடும் பொம்மலாட்டம்.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்...
தர்மத்துடன் காதலும் வெல்லும்..
தொடரும்..
நியாயம் எத்தனை இருந்தாலும் தர்மமே வெல்லும்கையிலிருந்த குழந்தையின் மீது நிலைக்குத்தி படிந்த ஹிருதயாவின் குரோதப் பார்வையில் அத்தனை அழுத்தம் வன்மம் வெறி.. அவள் பார்வைக்கு பவர் இருந்திருந்தால் அந்த பிஞ்சுக் குழந்தையின் கதி என்னவாகி இருக்குமோ.. அர்ஜுன் தோளில் இதழை உரசி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஜென்ம விரோதியாகவே ஆத்திரத்துடன் பார்த்தாள் ஹிருதயா.. ஒருவேளை அர்ஜுனுக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தையாக இருந்திருந்தால் அவன் கொஞ்சுவதை ரசித்து விழிகளில் பாசம் பொங்கி வழிய அள்ளி அணைத்துக் கொஞ்சியிருப்பாளா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. முதலில் அவள் குறிக்கோள் நிறைவேற வேண்டும்.. அவளுடைய அதீத ஆசை பூர்த்தியாக வேண்டும்.. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களுக்கு அனுமதி.. அவன் அவளுக்கான காதலன் இல்லை.. வெறும் பந்தயக்குதிரை.. வாழ்க்கை என்னும் ரேசில் அவனை வைத்து ஜெயிக்க வேண்டும்.. அந்த வெற்றியில் ஒரு அலாதி சந்தோஷம்.. நினைத்ததை நடத்திக் காட்டும் பெருமிதம்.. அந்த சந்தோஷத்தை போதை வஸ்து போல ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.. அந்த வெற்றிக் காதல் களிப்பிற்காக இடையில் வரும் மனிதத் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவாள் தடம் தெரியாது..
"அர்ஜுன் யார் இவங்க" என்றவளின் பார்வை சகுந்தலாவின் மீது ஆராய்ச்சியாக படிய இவங்கதான் அம்மாவை பாத்துக்க நான் புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்கிற நர்ஸ்" என்றான் என்றைக்கும் இல்லாமல் புதிதாக தொற்றிக் கொண்ட அதிசய புன்னகையுடன்..
புருவம் உயர அந்த மயக்கும் புன்னகையில் ஒரு கணம் உறைந்து போனது ஹிருதயாதான்.. அடுத்த கணமே சுதாரித்து தலையில் தட்டிக் கொண்டவள் பழைய மோகினியாக. "ஓ அப்படியா" என்று பேச்சிலும் பார்வையிலும் திமிர் பிரதிபலிக்க சகுந்தலாவை பார்த்து சம்பிரதாயத்திற்கு புன்னகைத்து வைத்தாள்.. சகுந்தாலாவும் மரியாதையுடன் புன்னகையொறை உதிர்த்து அமைதியாக நின்றாள்.. அர்ஜுன் குழந்தையை தூக்கி வைத்திருந்தது மட்டும் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியதை தவிர்த்து ஒழுங்காக வேலை செய்தால் இவர்களை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு சகுந்தலாவிடத்தினில் மிளிர்ந்தது..
"அது சரி.. அவங்க குழந்தையை நீ ஏன் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க".. என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் ஹிருதயா.. அவள் முகம் போன போக்கும் கேள்வி கேட்ட தொனியும் "இப்ப குழந்தையை அவங்க கிட்ட கொடுக்க போறியா இல்லையா".. என்ற வெறித்தனமாக கத்தும் அளவு கோபத்தை பிரதிபலிக்க அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அர்ஜுன் ஒன்றும் முட்டாள் அல்லவே.. ஆனாலும் இவை சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது என்ற அலட்சியம்.. சில நேரங்களில் அவள் மீது கழிவிறக்கம் சுரந்தாலும்.. பல நேரங்களில் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சுகிறது..
முன்பு அன்பினால் அடக்கியாள நினைத்தாள்.. பாசம் கடுகளவு வரவில்லை என்றாலும் இப்படிப்பட்டவளின் அன்பிற்கு ஈடாக என்ன கொடுக்கப் போகிறோம்.. என்று பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் அதிகமாகவே இருந்தது..
இப்போது வேறு வழியில் அவனை கட்டி போட நினைக்கும் அவள்மீது எரிச்சலும் கடுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.. சைலஜாவின் இந்த நிலைமைக்கு பிறகு இருளடைந்த வீட்டில் ஒளி கொடுக்கும் தீபமாக ஆறுதலாக ஒரு முறையேனும் அவனுக்கு தோள் கொடுத்திருந்தால் கூட காதல் பிறக்கவில்லை என்றாலும் பொதுவான அன்பாவது மிஞ்சி இருந்திருக்கும்.. தொல்லைகள் மட்டுமே கொடுத்து அவன் எரிச்சலையும் கடுப்பையும் ஒட்டுமொத்தமாக வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் ஹிருதயா.. அவள் அகராதியில் அதற்குப் பெயர் அன்புத் தொல்லைகள்..
அர்ஜூன் மீது இப்போது ஓவர் பொஸசிவ்னஸ்.. அவளுக்கு கிட்டாத அன்பும் கனிவும் அவன் அன்னைக்கு கிடைப்பதையே தாங்கிக் கொள்ள மாட்டாள்.. இந்நிலையில் குட்டி ரோஜா செடிக்கு வஞ்சனையில்லாமல் முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறானே.. வெளியே ஒற்றை புன்னகையை வீசி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாலும் குழந்தையை பிடுங்கி தூக்கி எறியும் அளவிற்கு உள்ளம் நெருப்பாக கொதித்துக் கொண்டிருக்கிறது.. "குழந்தையை அம்மா கிட்ட கொடுங்க அர்ஜுன்".. அழுத்தமாக உரைத்தாள்..
சகுந்தலா சங்கடத்துடன் பிள்ளையை வாங்க முற்பட இதழ்கள் பிள்ளைவசம் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே புருவம் சுருக்கி அவளை ஒரு பார்வை பார்த்தவன்.. "ஏன் குழந்தை என்கிட்டயே இருக்கட்டுமே.. ரொம்ப அழகா இருக்கான்ல.. அப்படியே என்னை மாதிரியே" என்றதும் மற்ற மூவரும் திடுக்கிட்டுதான் போயினர்..
"நான் கூட சின்ன வயசுல இப்படித்தான் துருதுருன்னு இருப்பேன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களேப்பா.. இல்லையா" என்று தந்தையிடம் வினவ நிறுத்தி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவர் "ஆமா கண்ணா" என்று வலிய முறுவலித்தார்.. "இவன் தெரிந்துதான் பேசுகிறானா" என்ற பயம் கலந்த பார்வையுடன் சகுந்தலாவையும் ஹிருதயாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர் .. இருதயாவின் அழுத்தமான பார்வையில் என்ன ஒளிந்து இருக்கிறது என்பதை எள்ளளவும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால்.. ஆனால் அது நிச்சயமாக ஒரு பிரளயத்தை உருவாக்கும் பார்வை.. "கடவுளே இனி என்ன நடக்கப் போகின்றதோ" என்று மிரண்டுதான் போனார்..
"சகுந்தலா நீங்க அம்மாவோட அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்கிக்கோங்க.. போய் ஃபிரஷ் ஆகிட்டு அப்புறமா வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட ஒரு வாட்டி பேசிடுங்க" என்று மருத்துவரை ஃபோனில் அழைத்து அவளை பேச செய்தான் அர்ஜுன்.. மருத்துவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கவனமாக கிரகித்து குறித்துக் கொண்டாள் சகுந்தலா.. நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்ட சுந்தரத்திற்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை.. ஹிருதயாவோ தான் சொன்ன பிறகும் குழந்தையை வம்படியாக தூக்கி வைத்து நின்று கொண்டிருந்த அர்ஜுனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவனோ எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று அவளை இன்னும் வெறுப்பேற்றுப் பொருட்டு "தயா இங்க பாரேன்.. இவன் உன்னைதான் பார்க்கிறான்.. அபிக்கு உன்னை பிடிக்கலை போல.. அதான் முறைக்கிறான்".. என்று வரிசையாக அணிவகுத்து நின்ற வெண்ணிற பற்கள் தெரிய கலகலவென்று சிரிக்க ஹிருதயாவுடன் சேர்ந்து அதிசயத்து உறைந்து போனது சுந்தரமும் கூடத்தான்.. இத்தனை நாட்களாக இயல்பை தொலைத்து நடைபிணமாக அலைந்து கொண்டிருக்கும் மகனாய் இவன்.. அதே பழைய ராஜகளையுடன் சிரிக்கும் மகனை தன்னை மறந்து விழி மலர்ந்து புன்னகைத்து பார்த்து நின்றார் சுந்தரம்..
குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்ற சகுந்தலாவின் முதுகினை ஆசையோடு வெறித்தான் அர்ஜுன்.. நல்ல வேலையாக ஹிருதயா அதனை கவனிக்கவில்லை.. ஆனால் சுந்தரம் கண்டு கொண்டார்.. விபரீதம் உணர்ந்தவருக்கோ இதயத்தில் பயப்பந்து வேகமாக உருண்டது.. பூகம்பம் ஒருநாள் வெடிக்கும் வேளையில் அந்த முழு வட்டத்திற்குள் தானும் குற்றவாளியாக நிற்போம் என்பதை உணர்ந்து கொண்டவரோ மாரடைப்பு வருவது போல் திணறி இதயத்தை நீவி விட்டுக் கொண்டார் அழுத்தமாக.. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது தற்காலிகமாக பிரச்சனைகளிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பொருட்டு மெல்ல நழுவினார் அங்கிருந்து..
மிஞ்சியிருந்தது அர்ஜுன் ஹிருதயா.. "என்ன நடக்குது அர்ஜூன்.. ஒரு வேலைக்காரியோட குழந்தையை தூக்கிட்டு வீடு முழுக்க சுத்தி வரீங்க".. அவள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப அவன் முகமோ செங்கொழுந்தாக சிவந்தது அவள் விட்ட வார்த்தைதனில்..
"மைண்ட் யுவர் டங்க் தயா.. அவங்க ஒன்னும் வேலைக்காரி இல்ல அம்மாவை பாத்துக்க வந்திருக்கிற பிரைவேட் நர்ஸ்.. மரியாதை கொடுத்து பேசு".. என்றான் கனல் விழிகளுடன்.. சகுந்தலாவை வேலைக்காரி என்றதாலா?.. அல்லது சகுந்தலாவின் மகனை வேலைக்காரியின் மகன் என்று சொன்னதாலா? ஏன் இந்த ஆத்திரம் அவனே அறியான்..
"சோ வாட்.. சம்பளத்துக்கு வேலை வந்தவங்க வேலைக்காரி தானே" அவள் அடங்குவதாய் இல்லை.. பிறக்கும்போதே தோலோடு ஒட்டிக் கொண்ட பணத்திமிர்.. எவ்வளவு அடக்கி வாசித்தாலும் உண்மை குணம் சில நேரங்களில் வெளியே வந்துதான் விடுகிறது.. அவள் திமிரான பேச்சுக்களில் சில நேரங்களில் அவன் ஆத்திரம் கொண்டாலும் பல நேரங்களில் தன் காதல் மறுக்கப்பட்டதால் வந்த கோபம் இது என்று பொறுத்துக் கொள்வான் அவள் அட்டூழியங்களை..
ஆனால் இப்பொழுது அப்படி விட முடியவில்லை.. நொடிக்கு நொடி
அவ்விழிகளில் சிவப்பின் வண்ணம் கூடுவதை கண்டு சற்று மிரண்டு போனவள் அமைதியான குரலில் இங்க பாருங்க "அர்ஜுன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வந்தவங்க அவங்களோட வேலையை மட்டும் பார்த்தா நான் எதுலயுமே தலையிட மாட்டேன்.. ஆனா தேவையில்லாத வேலை ஏதாவது பார்த்தாங்கன்னா மறுபடியும் நீங்க வேற நர்ஸ் தேட வேண்டி இருக்கும்".. குரல் தழைத்து சொன்னாலும் கோபம் இழையுடையது அந்த குரலில்..
"வர வர நீ பேசுற விதமே எனக்கு சுத்தமா பிடிக்கல தயா.. இட்ஸ் ஹைலி இரிடேடிங் மீ.. வந்தவகிட்ட ஒரு வார்த்தை நீ ஹார்ஷா அனாவசியமா பேசினாலும் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்க".. என்றான் உஷ்ணமாக..
"ஆஹா இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்க.. அவ்ளோ என்ன அக்கறை? புதுசா வந்த பொண்ணு மேல".. விகல்பமான அவள் பேச்சில் "உன் புத்தியை காட்டிட்டேல" என்று பற்களை கடித்தான் அர்ஜுன்.. அவளும் அடுத்த கணமே தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
"அறிவு இருக்கா ஹிருதயா உனக்கு.. நீயே என் நூல் முனையை பிடிச்சுக் கொடுத்து வழி அமைத்துக் கொடுப்பானேன்.. இப்போதைக்கு வீரியம் பெரிதல்ல காரியம் தான் பெரிது.. பேசி பேசி பிரச்சினையை ஊதி பெரிதாக்காதே.. அமைதியாக இரு" என்று உள் மனம் எச்சரிக்க சட்டென முகம் மாறி தன் தவறை உணர்ந்தவள் போல "சாரி அர்ஜுன்".. என்றாள் அப்பாவியாக.. கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் உடல் மொழியை முற்றிலுமாக மாற்றிவிட்ட அவள் அபார நடிப்பினை புரியா விழிகளுடன் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தவனோ அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காது அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.. தன்னை மீறி ஒரு இரக்கமும் அனுதாபமும் அவள் மீது சுரந்தாலும் நெருங்க விடாமல் விலகி நிற்க செய்வது நீலி கண்ணீர் வடிக்கும் அந்த முதலை விழிகளே..
அறைக்குள் வந்த ஹிருதயாவின் இதயம் ரிட்டர் அளவுகோலை தாண்டி நிலடுக்கம் கண்ட பூமி போல் தாறுமாறாக துடிக்க இதுவரை மறைத்து வைத்திருந்த பதட்டம் மொத்தமும் வெளிப்பட்டு கை கால் உதறியது ஃபிட்ஸ் வந்ததைப் போல்.. மைனஸ் 18 டிகிரி ஏசியின் குளிரிலும் முகத்திலும் கழுத்திலும் முத்து முத்தாக வியர்வை அரும்பி கோடாக வழிந்தோடியது..
"இவள்.. இவள்.. எங்கே வந்தாள் எப்படி வந்தாள்.. எவ்வளவு கவனமாக வேலை பார்த்தும் எந்த புள்ளியில் தவறிழைத்தேன்".. குழப்பத்திலும் கலக்கத்திலும் தலை வெடிப்பது போலிருக்க இரு கைகளால் தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..
இருவரும் அன்னியர்கள் போல் பேசிக்கொண்ட விதம் அவள் மனதிற்கு நிம்மதி அளித்தாலும் இரும்பும் காந்தமும் எத்தனை நாட்களுக்கு விலகியிருக்கும்.. இது சாத்தியமா? எனக்கு குழம்பினாள்.. சாத்தியமே.. இரும்பும் காந்தமும் தன் உண்மை பண்புகளை அறியும் வரை அனைத்தும் சாத்தியமே.. அதற்கான அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்து விட்ட பின் ஏன் உனக்கு இன்னும் பயம்.. அர்ஜுன் மனம் முழுக்க நிறைந்திருப்பவள் நீ மட்டுமே.. கலங்காதே.. என அவளை அமைதி படுத்த முயற்சித்தது அவள் வெளிமனம்..
உண்மைதான் வெறுப்பின் வடிவமாகவோ.. புரியாப் புதிராகவோ அவன் மன முழுக்க நிறைந்திருப்பவள் அவள் மட்டுமே.. கழுத்தில் இருந்த தாலியை விரல்களால் தொட்டு தூக்கினாள்.. தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு அர்ஜுன் கீழ்த்தரமாக இறங்கிப் போக மாட்டான் அவனை பொறுத்த வரையில் நீதானே அவன் தாலி கட்டிய மனைவி.. திருமணத்திற்கு முன்பு ஆசை வார்த்தைகள் பேசி கொஞ்சிக் குழாவிய காதலி.. இந்த தாலி மட்டுமே இருவரையும் இணைக்கும் ஆயுதம்.. மனைவி எனும் ஸ்தானத்தில் அவன் மனதில் ஆழமாக அமர்ந்திருக்கும் வரையிலும் அவன் காதலுக்கும் காமத்துக்கும் நீதான் சொந்தக்காரி.. நீ மட்டுமே சொந்தக்காரி.. தாமதமாக கிடைத்தாலும் பலன் அதிகமாக இருக்கும் அவன் அதீத காதலில் மூழ்கி முத்தெடுப்பாய்.. உன் சதுரங்க ஆட்டத்தை தொடர்ந்து நடத்து.. ஜெயிக்கப் போவது நீதான்.. என்று உள்மனம் ஊக்கமளிக்க கருத்துப் போயிருந்த முகம் தெளிந்து புன்னகைத்தாள்..
ஆனால் இது சதுரங்க ஆட்டமல்லவே இறைவன் மனிதர்களை வைத்து விளையாடும் பொம்மலாட்டம்.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்...
தர்மத்துடன் காதலும் வெல்லும்..
தொடரும்..