• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 10

Active member
Joined
Nov 20, 2024
Messages
53
"ஜீவா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. நீ அவளை லவ் பண்றேன்னு சொல்லி ஹர்ட் பண்ணிட்டு இருக்கே.. உனக்கு புரியுதா இல்லையா?".. உணவு மேசையில் வைத்து பொறுமையாக எடுத்து சொன்னதற்கே பாத்திரங்களை தூக்கி வீசியவன் இங்கே எப்படி ரியாக்ட் செய்யப் போகிறானோ என்ற பயத்துடன் பரத் பேச்சை ஆரம்பிக்க.. புரிந்து கொள்ள முடியாத மெல்லிய சிரிப்புடன் "என்ன ஹர்ட் பண்றேன் எனக்கு புரியல" என்றான் ஜீவா புருவங்கள் சுருங்க..

அவன் கோபங்களை கூட சமாளித்து விடலாம் இது போன்ற முகபாவனை சற்று விபரீதமானது.. நீ சொல்லும் எதையும் நான் ஒப்புக்கொள்ள போவதில்லை.. நான் சொல்வது தான் சரி.. என்பதன் வெளிப்பாடு அந்த சிரிப்பு..

"அந்த பொண்ணு பயப்படறா மச்சான்.. ஐ நோ யூ லவ் ஹேர் சோ மச் பட் அதை அவ புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் கொடு".. சற்று அதிகமாக வளர்ந்துவிட்ட ஜீவாவை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது அவனுக்கு..

"இதுல டைம் கொடுக்க என்னடா இருக்கு.. அப்படியே விட்டுட்டோம்னா காலம் முழுக்க அவ என்னை புரிஞ்சுக்கவே மாட்டா.. அதுக்காக லைஃப் பூரா காத்திருக்க சொல்றியா.. அவ்வளவு நாள் தள்ளி நின்னு என்னால அவளை காதலிக்க முடியும்ன்னு நினைக்கிறியா.. சரி என்னை விடு.. ஏதோ ஒரு விஷயத்துல தீப்தி உன்னை தப்பா புரிஞ்சுகிட்டா.. அவளே புரிஞ்சு தெளிஞ்சு வரட்டும்னு காத்துகிட்டு இருப்பியா.. இல்லை.. அவளுக்கு உன்னை பத்தி புரிய வச்சு சமாதானம் செய்ய நினைப்பியா".. என்றவனின் கேள்வியில்..

"டேய் தீப்தி என் பொண்டாட்டி டா".. பரத் முடிப்பதற்குள்.. "மான்வி என்னோட பொண்டாட்டி.. இந்த சினிமாவில் வர்ற மாதிரி மனசுக்கு புடிச்ச பொண்ணை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு விலகி நின்னு கண் ஜாடை காட்டுகிறது.. பாத்தும் பாக்காத மாதிரி நடிக்கிறது இதெல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது.. எனக்கு அவகிட்டே இருந்து நிறைய நிறைய லவ் வேணும்".. என்று தலையை கோதியவனின் பார்வை சற்று தொலைவில் சோபாவின் கீழ் அமர்ந்து தீப்தியுடன் பேசிக் கொண்டிருந்த மான்வியின் மீது விழுந்தது.. அதற்கு மேலும் அங்கு நின்று கொண்டிருக்க பொறுமை இல்லாதவனாக மான்வியை நோக்கி ஓரடி எடுத்து வைத்த நேரத்தில் பரத்தின் குரல் தடுத்து நிறுத்தியது அவனை..

"எதையும் போர்ஸ் பண்ண கூடாது ஜீவா.. அன்பு காதல் இதெல்லாம் தானா மலரணும்.. கொஞ்சம் ஸ்லோவா மூவ் பண்ணுடா.. அவ உன்னை புரிஞ்சுக்கறதுக்கு டைம் கொடு.. என்னமோ நாளைக்கே உலகம் அழியப் போற மாதிரி உன் ஒட்டுமொத்த காதலை ஒரே நாள்ல காட்ட முயற்சி பண்றதுனால அவ பயந்து போறான்னு நினைக்கிறேன்.. காலம் பூரா உன்கூடவே இருக்க போற பொண்ணு கிட்ட இவ்வளவு வேகம் வேண்டாம் டா.. அளவுக்கு அதிகமான அன்பு ஒரு கட்டத்துல தொல்லையா மாறிப் போகும்.. அதுவே வெறுப்புக்கு வித்திடும்.. டேய்.. டேய்.. ஜீவா.. நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்".. பரத்தின் அழுத்தமான குரலில் மான்வியை மொய்த்திருந்த ஜீவாவின் பார்வை நிதானமாக அவன் பக்கம் திரும்பியது..

"ஹான்.. காது கேக்குது".. என்று அவன் தோள் மீது கை போட்டவன் "மச்சான் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. காதல்னு வந்த பிறகு அதை இப்படிதான் காட்டனும்.. இவ்வளவுதான் காட்டணும்னு அளவுகோல் எதுவும் இல்லை.. ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணனும் நினைக்கிறவன் தான்.. தன்னை நல்லவனா காட்டிக்க நடிக்க முயற்சி பண்ணுவான்.. நான் மான்வியை காதலிக்கிறேன்.. என்னை இயல்பா அப்படியே ஏத்துக்கிற மான்வி தான் எனக்கு வேணும்.. என்னமா அவளை பார்த்த உடனே நான் மேல பாய்ஞ்சுட்ட மாதிரி நீங்க பில்டப் கொடுக்கிறதுதான்டா கடுப்பா வருது.. ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி உன் பொண்டாட்டி உனக்கு ஊட்டணும்னு நீ ஆசைப்பட்டதே இல்லையா என்ன".. கொஞ்சம் கொஞ்சமாக கிளர்ந்தெழுந்த கோபத்துடன் வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன..

"மச்சான் நீ ஆசைப்பட்டதுல தப்பில்ல.. அதுக்கு அப்புறமா உனக்கு வந்தது பாரு ஒரு கோபம்.. அதைத்தான் தப்புன்னு சொல்றேன்.. இந்த கோபத்தை அவ தாங்குவான்னு எனக்கு தோணல".. பரத்தின் பதிலில் அனல் பார்வையுடன் திரும்பினான் ஜீவா.. அதற்கான பதில் அவனிடம் இல்லை.. சில கணங்கள் மவுனமே நீடித்திருக்க.. தெறித்த பார்வையால் எதிர்புறம் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருந்த பவள மல்லிக் கொடியை எரித்து கொண்டிருந்தான் ஜீவா..

"டேய்.. மச்சி".. பரத் அடுத்து பேச வாயெடுக்கவும்.. போதும்.. என்பதை பார்வையால் உணர்த்தி.. அவனை பேச விடாது நிறுத்தியிருந்த ஜீவா..

"அவ என்னோட மான்வி.. அவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. என் உயிருக்குள்ள கலந்து நிக்கிறவ அவ.. என்னோட கோபத்தையும் காதலையும் அவ புரிஞ்சுக்குவா.. நான் புரிஞ்சுக்க வைப்பேன்.. என்னடா அவளை புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோன்னு கிளாஸ் எடுக்கிறே!!.. என்னை விட அவளை நல்லா புரிஞ்சுகிட்டவன் யார் இருக்கா இந்த உலகத்துல.. அவளுக்கு என்ன பிடிக்கும்.. எது பிடிக்காது.. எதுக்காக சிரிப்பா.. எதை நினைச்சு அழுவா.. இதோ இப்ப கூட அவ என்ன நினைக்கிறா.. எல்லாம் இங்கே இருக்கு மச்சான்!!" என்று நெஞ்சை சுட்டிக்காட்டி சொல்லிக்கொண்டே மான்வியை ஒருகணம் திரும்பி பார்த்திருந்த வேளையிலே அவளும் பேசிக்கொண்டே அவனை பார்த்திருந்தாள்.. பரத் விழிகள் சட்டென வியப்பில் விரிந்தன..

மனதிற்கு பிடித்தவரிடம் காதல்.. கோபம் அனைத்திலுமே தன்னிலை இழந்து தான் போகிறான்.. அதற்காக நிதானம் இல்லாதவன் என்று கூறி விட முடியாது.. அப்படி நிதானமும்.. பொறுமையும் இல்லாதவன் தொழிலில் இந்த அளவில் ஜெயித்திருக்க முடியாது.. தனக்கே தனக்கான உரிமையான உடைமை என்று வரும்போது.. அளவு கடந்த உணர்வுகளின் தாக்கத்தில்.. தன்னை மீறி அவன் செய்யும் விபரீதமான செயல்களில் சில நேரங்களில் பரத்.. தீப்தி பயம் கொள்ள வேண்டியதாய் போகின்றது.. தந்தை விஷ்வ மூர்த்தி மீதும் அளவு கடந்த பாசம் உண்டு.. அவர் மீதுள்ள பாசத்திலும் சில நேரங்களில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறான்.. தாயைப் பற்றி யாரேனும் பேசி விஸ்வமூர்த்தியை அவமானப்படுத்த நேர்ந்தால்.. தன் கோபத்தை காட்டுவதிலும் சரி.. அவர் தனிமையாய் உணரும் நேரங்களில் தன் பாசத்தை காட்டுவதிலும் சரி ஜீவா எப்போதும் உச்சம்தான்.. ஆனால் மான்வி விஷயத்தில் அதையும் கடந்த நேசம் வரைமுறைகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது இருவருக்கும்..

அவர்கள் தனியே பேசிக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே தீப்தி மான்வியிடம்.. "மான்வி.. ஜீவா என்னோட ஃப்ரெண்டுங்குறதுக்காக சொல்லல.. உண்மையிலேயே அவன் ரொம்ப நல்லவன்.. பாசம் வச்சுட்டா அவங்களுக்காக உயிரையே கொடுப்பான்.. என்ன.. பிடிவாதம் கோபம் ஜாஸ்தி.. உன் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. உன்கிட்ட இருந்து நிறைய அன்பையும் காதலையும் எதிர்பார்க்கிறான்.. அம்மா இல்லாம வளர்ந்த பையன்.. உன்னோட அன்புக்காக ஏங்குவதன் வெளிப்பாடுதான் இது.. ப்ளீஸ்மா.. நீ அவனை தப்பா புரிஞ்சுகிட்டு வெறுத்துறாதே.. உன் அன்பால் அவனை மாற்ற முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு".. என்று அவள் கரம் பற்றிக்கொண்டு உரைத்திருந்தாள்.. உணவருந்தும் நேரத்தில் ஜீவா கொடுத்திருந்த தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் அதே பதட்டமான மனநிலையிலிருந்து மீண்டிராத மான்வி.. தீப்தி பேசிய அனைத்திற்கும் சேர்த்து ஒரு வெறுமையான மெல்லிய புன்னகையை பதிலாக கொடுத்திருந்தாள்..

சட்டென மடியில் கனம் கூடியதில் குனிந்து பார்க்க மான்வியின் மடியில் படுத்திருந்தான் ஜீவா.. மூடிய விழிகளுடன் அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சின் மேல் வைத்துக்கொண்டதில்.. தீப்தியின் முன்னிலையில் அவன் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதில் சங்கோஜத்துடன் நெளிந்து கொண்டிருந்தாள் மான்வி..

"ஏண்டா பொண்ணுங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை எழுந்து போ".. தீப்தி அவன் தலையில்.. கொட்டினாள்..

"நீ எழுந்து உன் புருஷன் கிட்டே போ".. என்றவன்.. மான்வியின் துப்பட்டாவை எடுத்து தன் முகத்தில் போர்த்திக் கொண்டு கண்கள் மூடி இருந்தான்..

தீப்தியின் அருகே..சோபாவில் வந்தமர்ந்தான் பரத்.. இவ்வளவு நேரமாக பொறுமையாக தான் ஓதிக் கொண்டிருந்த வாழ்க்கை பாடங்கள் எதையும் ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவன் இப்போது நடந்து கொண்டிருக்கும் முறையில் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது..

ஏதோ சிறுத்தை புலியை மடியில் கட்டிக் கொண்டிருப்பவளை போல விழித்துக் கொண்டிருந்தவளை கண்டு பரத்.. தீப்தி.. பொருள் அடங்கிய பார்வையால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டதை தொடர்ந்து பொதுவான பேச்சுகளால் மான்வியை இயல்பாக்க முயன்றனர் இருவரும்..

காதலியின் மடியில் காதலன் படுத்திருப்பதில் விரசமோ அபத்தமோ ஏதுமில்லை என்றாலும் மான்வியை பொறுத்தவரை அது அபச்சாரம் தான்.. அவள் மடியில் படுத்துக்கொண்டு பெண்ணவளின் இடக்கரத்தை தன் நெஞ்சின் மேல் வைத்து அழுத்தியவாறு.. துப்பட்டாவில் மறைந்திருந்த முகத்திலிருந்து வெளிப்பட்ட சீரான மூச்சு அவன் உறங்கி விட்டதாக எண்ண வைத்தது..

"சரி மதியம் லஞ்ச் பிரிபேர் செய்வதற்கு மெயிட் கிட்ட சொல்லிட்டு வரேன்.. மான்வி நீ நான்வெஜ் சாப்பிடுவ தானே?".. தீப்தியின் கேள்விக்கு.. "சிக்கன் மட்டும் சாப்பிடுவா.. எக் வேண்டாம்.. சீ ஃபுட் அலர்ஜி" என்று முடித்திருந்தான் துப்பட்டாவில் மறைந்திருந்தவன்.. மான்வியின் கண்கள் வியப்போடு விரிந்தன.. பரத் தீப்தி இருவரின் இதழிலும் திருப்தியான புன்னகை..

"ஹேய்.. பரத் எங்கே எனக்கு என்ன ஃபுட் பிடிக்கும் கரெக்டா சொல்லு பாப்போம்" தீப்தி.. புருவங்கள் உயர ஆர்வமாக கேட்டிருந்ததில் தலையை சொரிந்தான் பரத்.. தக்காளி சாதம்.. இல்ல தயிர் சாதம்?.. அவன் விழித்தான்..

ஏறி இறங்கிய மேல் மூச்சுடன்.. "அடப்பாவி.. கல்யாணம் ஆகி.. ரெண்டு வருஷம் ஆகப்போகுது இன்னும் எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியல.. பார்த்து ரெண்டு நாள் கூட ஆகல.. மான்வியோட விரல் நகம் எவ்வளவு நீளம் முதற்கொண்டு அவன் பிங்கர் டிப்ல வச்சிருக்கான்".. என்று கோபத்தோடு சோபாவின் மீது கிடந்த தலையணையை அவன் மீது தூக்கி அடித்தாள்..

"பிசினஸ்ல அவனை ரோல் மாடலா ஏத்துக்கிட்ட மாதிரி காதல் வாழ்க்கையிலும்.. நிறைய விஷயங்களை இவனை பார்த்து பின்பற்றனும் போல இருக்கே.. நல்லா இருந்த என் பொண்டாட்டி மனசையே கெடுத்துட்டான்".. என்று குறைப்பட்டுக் கொண்டான் பரத்..

"யாரோ ஓவர் லவ் உடம்புக்கு ஆகாதுன்னு எனக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணினாங்க.. இப்போ என்னை பாலோ பண்ண போறேன்னு என்கிட்டேயே சொல்றாங்க".. என்று ஜீவா எழுந்து சோபாவில் கீழே சாய்ந்தவாறு மான்விக்கு மிக நெருக்கமாக அமர்ந்தான்..

"யாருடா அந்த மானஸ்தன்".. பரத் சுற்றுமுற்றும் தேட.. "அந்த மானங்கெட்டவனை தான் நானும் தேடுறேன்" என்றான் ஜீவா ஒரு மாதிரியான நக்கல் பார்வையுடன்..

"ஏய் பேச்ச மாதாதே, எனக்கு என்ன பிடிக்கும்.. ஒழுங்கா சொல்லு இல்லைனா.. இப்பவே இங்கேயே உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்".. தீப்தி மிரட்டியதில்.. போலியான அச்சத்துடன் "அடப்பாவி நல்லா இருந்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிட்டியே டா.. ஜீவாவிடம் அங்கலாய்த்தான் பரத்..

"பொண்டாட்டிக்கு எது பிடிக்கும்.. பிடிக்காதுன்னு தெரிஞ்சு வச்சுக்காதது உன் தப்பு.. என்னை ஏன்டா குறை சொல்ற?".. அலட்சியத் தோரணையுடன் இதழில் ஒளிந்து கொண்டிருந்த விஷம சிரிப்போடு மான்வியின் தோளினில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான் ஜீவா..

"சொல்லு.. சொல்லு.. எனக்கு என்ன பிடிக்கும்.. எனக்கு என்ன கலர் பிடிக்கும்.. எல்லாம் சொல்லு பாப்போம்".. சந்திர முகியாய் மாறிப் போன தீப்தி விடுவதாக இல்லை..

"இதோ.. போன் வருது.. பேசிட்டு வரேன்".. பரத் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து எஸ்கேப் ஆகியிருந்தான்..

"ஹேய் தப்பிக்க பாக்கறியா.. நில்லுடா".. தீப்தி அவன் பின்னே ஓடவும்.. அவர்கள் செய்த கலாட்டாக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மான்வியின் முகத்தில் அழகான புன்னகை.. அந்தப் புன்னகையை இதழ்களின் மூலம் தனதாக்கி கொண்டான் ஜீவா..

"பியூட்டிஃபுல் ஸ்மைல்.. ரொம்ப டேஸ்டா இருந்துச்சு".. என்றான் நாவை ஈரப்படுத்திக் கொண்டே.. தூங்கி வழியும் விழிகள்.. கலைந்த தேசம் என்று அப்போதும் கூட அழகாக இருந்தவனை.. மான்வியின் விழிகள் ஓரிரு கணங்கள் ரசிக்கத் தவறவில்லை..

ஆனால் புன்னகை என்னவோ மறைந்து போனது.. "சாரி பேபி.. ரொம்ப நிறைய உன்கிட்டே எதிர்பாக்கறேன்.. அது கிடைக்காத நேரத்துல ரொம்பவும் கோபம் வந்துடுது.. எக்ஸ்ட்ரீம்லி சாரி" என்று மன்னிப்பை வேறு விதமாக வழங்கிக் கொண்டிருந்தான் அவன்.. முழுமையாக அவனைப் புரிந்து கொண்டிருந்தால்.. பல வண்ணங்கள் கொண்ட வானவில்லாக அவன் காதலும் அழகாக தெரிந்திருக்குமோ என்னவோ.. பல விதங்களில் ஆண்களைப் பற்றியும்.. திருமண வாழ்வை பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த விஷயங்கள்.. தாம்பத்தியம் பற்றிய அருவருப்புகள்.. ஜீவாவின் கடந்த கால வாழ்க்கையின் மிகப்பெரிய தாக்கம் என அனைத்துமே அவள் மனதை புரட்டி போட்டதில் அவன் எல்லை மீறிய அன்பு.. ஆலகால விஷமாக அவள் நெஞ்சை குடைந்தது..

வீட்டில் சமைக்க வேண்டாம் வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஜீவா அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றிருந்தான்.. புகழ்பெற்ற ரெஸ்டாரண்டில் மான்வியை பக்கத்தில் அமர்த்தி கொண்டு.. அவளுக்கு தேவையானதை பரிமாறி.. தனக்கு ஊட்ட சொல்லவும்.. பொது இடத்தில் இப்படி இழைவதில் மனம் கசந்து போயிருந்தாள் அவள்..

இருந்தபோதிலும் வீட்டில் நடந்து கொண்டது போல் இங்கேயும் ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைத்து ரகளை செய்தால் அவன் கோபத்தை தன்னால் தாங்க இயலுமா!! அத்தோடு அழகான பொழுதை.. மகிழ்ச்சியாக அனுபவிக்க காத்திருக்கும் பரத் தீப்தி.. இருவருக்கும் கூட அது தர்ம சங்கடம் தானே.. என பல விஷயங்களை கருத்தில் கொண்டு.. கேட்பதற்கு முன்பாகவே அவளாகவே எடுத்து ஊட்டியிருந்ததில் கூடை கூடையாக பன்னீர் பூக்களை தன் மீது குளிர குளிர கொட்டியது போல் உணர்ந்தான் ஜீவா.. அவன் உலகத்தில் அவள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பது போல் கொஞ்சலும்.. ரகசியமுமாக அவன் பேசிக் கொண்டிருந்த விதத்தில் தீப்தியும் பரத்தும் கூட வெட்கப் பட்டு போயினர்..

உணவினால் எண்ணெய் படிந்த வழுவழுப்பான இதழ்களின் ஓரம் ஒரு பருக்கை ஒட்டிக்கொண்டிருந்ததை விரல்களால் வருடி எடுத்து.. தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட வேளையிலே.. அந்த விழிகளில் டன்டனாக விழுந்த காதலும் தாபமும் கண்டு மான்வியின் இமை குடைகள் கூச்சத்துடன் தன்னை தாழ்த்திக் கொண்டன.. "மானு".. தன்னை மறந்தவனின்.. மோக முனகலில்..

"டேய் மச்சான்.. நாங்களும் இங்கே இருக்கோம்".. என்றான் பரத்..

"உங்களை யாருடா இங்க இருக்க சொன்னா?.. எழுந்து போங்களேன்" என்றான் ஜீவா... கன்னத்தில் கைவைத்து.. மான்வியின் முக
பாவனைகளை ரசித்துக்கொண்டே..

"நான்.. நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்".. எழுந்து சென்ற மான்வி.. சில நிமிடங்களில் சற்று முகம் கருத்து திரும்பி வந்தாள்.. அவள் முகத்தில் படர்ந்திருந்த பய ரேகைகளை படித்துக் கொண்டே "என்ன ஆச்சுடா".. என்றான் ஜீவா புருவ முடிச்சுகளுடன்..

"ஒண்ணும்.. ஒண்ணும் இல்ல".. பதட்டத்தோடு முத்து முத்தாக அரும்பியிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டவளின் பார்வை தங்கள் இருக்கைக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தவனை மிரட்சியுடன் தொட்டு சென்றது.. மான்வி தனியாக பாத்ரூம் சென்ற நேரத்தில் அவளிடம் வம்பு செய்து தொலைபேசி எண் கேட்டு சீண்டியவன்.. "அவனுக்கு செமையா கம்பெனி கொடுக்கிற..எவ்வளவு பணம் வேணாலும் தரேன்.. உன் நம்பர் குடு போன் பண்ணி ப்ரோக்ராம் பிக்ஸ் பண்ணிக்கலாம்".. என்றவனை உதறி தள்ளி விட்டு ஓடி வந்திருந்தாள் அவள்.. பெருக்கெடுத்து வெளியே வர துடித்திருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருக்க.. அவள் விழிகள் மிரட்சியோடு தடுமாறிய திசையில்.. தன் கண்களை பயணிக்க விட்டிருந்த ஜீவா அடுத்த கணமே.. எரிபொருளின் உபயத்தில் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜுவாலையாய் எழுந்து சென்று.. சில்மிஷ பார்வையால் மான்வியை தீண்டி கொண்டிருந்தவனை சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தி.. அடித்து நொறுக்கி விட்டான்.. எவ்வளவு முயன்றும் பரத்தால் அவனை தடுக்க முடியவில்லை.. மான்வி.. உச்சகட்ட பயத்தில் ஸ்தம்பித்து ஓரமாக நின்றிருந்தாள்.. அந்த ஆள் மீது வேகமாக விழுந்த ஒவ்வொரு அடியும் அவள் முதுகுத் தண்டை உறையச் செய்து நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன..

ஆக்ரோஷமாக பாய்ந்தவனை ஹோட்டல் ஊழியர்கள் தடுக்க முயன்றதிலும் தோல்வியே.. மூர்ச்சையாகி கிடந்தவனை அள்ளிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்திருந்தது.. முதுகு தண்டில் பலமாக அடிபட்டிருந்ததில் கோமாவிற்கு சென்றிருந்தான் அந்த ரோமியோ..

"டேய் ஜீவா என்ன பண்ணி வச்சிருக்க.. நீ அடிச்சவன் கோமாவுக்கு போயிட்டானாம்.. எல்லா சேனல்லையும் இதுதான் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்கு.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் கோபப்படாதே கோபப்படாதேன்னு.. உன்னோட கோபம் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு".. பரத்.. இயலாமையுடன் படபடத்துக் கொண்டிருந்தான்..

"அதுக்காக.. அவன் செஞ்ச காரியத்துக்கு அப்படியே விட்டுவிட்டு வர சொல்றியா.. இன்னும் அவன் செத்துப் போகாம உயிரோடு இருக்கானேன்னு கவலை எனக்கு".. கோபத்தில் பளபளத்த கண்களுடன் அடிகுரலில் கர்ஜித்தான் ஜீவா..

"டேய் அங்க என்ன நடந்ததுன்னே தெரியாம"..

"அங்க என்ன வேணா நடந்து இருக்கட்டும்.. என் மானு கண்ல அவ்வளவு பயத்தை பாத்தேன்.. அதுக்கு காரணமானவனை அப்படியே விட்டு வந்தா நான் என்னடா ஆம்பள.. அவன் மட்டும் கண்ணு திறக்கட்டும்.. அவனுக்கு என் கையால தான் டா சாவு".. என்று சுவற்றில் ஓங்கி குத்தியிருந்த ஜீவாவை கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர் விஷ்வமூர்த்தியும் பரத்தும்..

தொடரும்..
இந்த அடாவடி அராஜகம் எங்க போய் முடியுமோ இதுல மான்வி தான் மாட்டிகிட்டா
 
Member
Joined
Jul 19, 2024
Messages
22
"ஜீவா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. நீ அவளை லவ் பண்றேன்னு சொல்லி ஹர்ட் பண்ணிட்டு இருக்கே.. உனக்கு புரியுதா இல்லையா?".. உணவு மேசையில் வைத்து பொறுமையாக எடுத்து சொன்னதற்கே பாத்திரங்களை தூக்கி வீசியவன் இங்கே எப்படி ரியாக்ட் செய்யப் போகிறானோ என்ற பயத்துடன் பரத் பேச்சை ஆரம்பிக்க.. புரிந்து கொள்ள முடியாத மெல்லிய சிரிப்புடன் "என்ன ஹர்ட் பண்றேன் எனக்கு புரியல" என்றான் ஜீவா புருவங்கள் சுருங்க..

அவன் கோபங்களை கூட சமாளித்து விடலாம் இது போன்ற முகபாவனை சற்று விபரீதமானது.. நீ சொல்லும் எதையும் நான் ஒப்புக்கொள்ள போவதில்லை.. நான் சொல்வது தான் சரி.. என்பதன் வெளிப்பாடு அந்த சிரிப்பு..

"அந்த பொண்ணு பயப்படறா மச்சான்.. ஐ நோ யூ லவ் ஹேர் சோ மச் பட் அதை அவ புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் கொடு".. சற்று அதிகமாக வளர்ந்துவிட்ட ஜீவாவை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது அவனுக்கு..

"இதுல டைம் கொடுக்க என்னடா இருக்கு.. அப்படியே விட்டுட்டோம்னா காலம் முழுக்க அவ என்னை புரிஞ்சுக்கவே மாட்டா.. அதுக்காக லைஃப் பூரா காத்திருக்க சொல்றியா.. அவ்வளவு நாள் தள்ளி நின்னு என்னால அவளை காதலிக்க முடியும்ன்னு நினைக்கிறியா.. சரி என்னை விடு.. ஏதோ ஒரு விஷயத்துல தீப்தி உன்னை தப்பா புரிஞ்சுகிட்டா.. அவளே புரிஞ்சு தெளிஞ்சு வரட்டும்னு காத்துகிட்டு இருப்பியா.. இல்லை.. அவளுக்கு உன்னை பத்தி புரிய வச்சு சமாதானம் செய்ய நினைப்பியா".. என்றவனின் கேள்வியில்..

"டேய் தீப்தி என் பொண்டாட்டி டா".. பரத் முடிப்பதற்குள்.. "மான்வி என்னோட பொண்டாட்டி.. இந்த சினிமாவில் வர்ற மாதிரி மனசுக்கு புடிச்ச பொண்ணை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு விலகி நின்னு கண் ஜாடை காட்டுகிறது.. பாத்தும் பாக்காத மாதிரி நடிக்கிறது இதெல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது.. எனக்கு அவகிட்டே இருந்து நிறைய நிறைய லவ் வேணும்".. என்று தலையை கோதியவனின் பார்வை சற்று தொலைவில் சோபாவின் கீழ் அமர்ந்து தீப்தியுடன் பேசிக் கொண்டிருந்த மான்வியின் மீது விழுந்தது.. அதற்கு மேலும் அங்கு நின்று கொண்டிருக்க பொறுமை இல்லாதவனாக மான்வியை நோக்கி ஓரடி எடுத்து வைத்த நேரத்தில் பரத்தின் குரல் தடுத்து நிறுத்தியது அவனை..

"எதையும் போர்ஸ் பண்ண கூடாது ஜீவா.. அன்பு காதல் இதெல்லாம் தானா மலரணும்.. கொஞ்சம் ஸ்லோவா மூவ் பண்ணுடா.. அவ உன்னை புரிஞ்சுக்கறதுக்கு டைம் கொடு.. என்னமோ நாளைக்கே உலகம் அழியப் போற மாதிரி உன் ஒட்டுமொத்த காதலை ஒரே நாள்ல காட்ட முயற்சி பண்றதுனால அவ பயந்து போறான்னு நினைக்கிறேன்.. காலம் பூரா உன்கூடவே இருக்க போற பொண்ணு கிட்ட இவ்வளவு வேகம் வேண்டாம் டா.. அளவுக்கு அதிகமான அன்பு ஒரு கட்டத்துல தொல்லையா மாறிப் போகும்.. அதுவே வெறுப்புக்கு வித்திடும்.. டேய்.. டேய்.. ஜீவா.. நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்".. பரத்தின் அழுத்தமான குரலில் மான்வியை மொய்த்திருந்த ஜீவாவின் பார்வை நிதானமாக அவன் பக்கம் திரும்பியது..

"ஹான்.. காது கேக்குது".. என்று அவன் தோள் மீது கை போட்டவன் "மச்சான் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. காதல்னு வந்த பிறகு அதை இப்படிதான் காட்டனும்.. இவ்வளவுதான் காட்டணும்னு அளவுகோல் எதுவும் இல்லை.. ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணனும் நினைக்கிறவன் தான்.. தன்னை நல்லவனா காட்டிக்க நடிக்க முயற்சி பண்ணுவான்.. நான் மான்வியை காதலிக்கிறேன்.. என்னை இயல்பா அப்படியே ஏத்துக்கிற மான்வி தான் எனக்கு வேணும்.. என்னமா அவளை பார்த்த உடனே நான் மேல பாய்ஞ்சுட்ட மாதிரி நீங்க பில்டப் கொடுக்கிறதுதான்டா கடுப்பா வருது.. ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி உன் பொண்டாட்டி உனக்கு ஊட்டணும்னு நீ ஆசைப்பட்டதே இல்லையா என்ன".. கொஞ்சம் கொஞ்சமாக கிளர்ந்தெழுந்த கோபத்துடன் வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன..

"மச்சான் நீ ஆசைப்பட்டதுல தப்பில்ல.. அதுக்கு அப்புறமா உனக்கு வந்தது பாரு ஒரு கோபம்.. அதைத்தான் தப்புன்னு சொல்றேன்.. இந்த கோபத்தை அவ தாங்குவான்னு எனக்கு தோணல".. பரத்தின் பதிலில் அனல் பார்வையுடன் திரும்பினான் ஜீவா.. அதற்கான பதில் அவனிடம் இல்லை.. சில கணங்கள் மவுனமே நீடித்திருக்க.. தெறித்த பார்வையால் எதிர்புறம் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருந்த பவள மல்லிக் கொடியை எரித்து கொண்டிருந்தான் ஜீவா..

"டேய்.. மச்சி".. பரத் அடுத்து பேச வாயெடுக்கவும்.. போதும்.. என்பதை பார்வையால் உணர்த்தி.. அவனை பேச விடாது நிறுத்தியிருந்த ஜீவா..

"அவ என்னோட மான்வி.. அவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. என் உயிருக்குள்ள கலந்து நிக்கிறவ அவ.. என்னோட கோபத்தையும் காதலையும் அவ புரிஞ்சுக்குவா.. நான் புரிஞ்சுக்க வைப்பேன்.. என்னடா அவளை புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோன்னு கிளாஸ் எடுக்கிறே!!.. என்னை விட அவளை நல்லா புரிஞ்சுகிட்டவன் யார் இருக்கா இந்த உலகத்துல.. அவளுக்கு என்ன பிடிக்கும்.. எது பிடிக்காது.. எதுக்காக சிரிப்பா.. எதை நினைச்சு அழுவா.. இதோ இப்ப கூட அவ என்ன நினைக்கிறா.. எல்லாம் இங்கே இருக்கு மச்சான்!!" என்று நெஞ்சை சுட்டிக்காட்டி சொல்லிக்கொண்டே மான்வியை ஒருகணம் திரும்பி பார்த்திருந்த வேளையிலே அவளும் பேசிக்கொண்டே அவனை பார்த்திருந்தாள்.. பரத் விழிகள் சட்டென வியப்பில் விரிந்தன..

மனதிற்கு பிடித்தவரிடம் காதல்.. கோபம் அனைத்திலுமே தன்னிலை இழந்து தான் போகிறான்.. அதற்காக நிதானம் இல்லாதவன் என்று கூறி விட முடியாது.. அப்படி நிதானமும்.. பொறுமையும் இல்லாதவன் தொழிலில் இந்த அளவில் ஜெயித்திருக்க முடியாது.. தனக்கே தனக்கான உரிமையான உடைமை என்று வரும்போது.. அளவு கடந்த உணர்வுகளின் தாக்கத்தில்.. தன்னை மீறி அவன் செய்யும் விபரீதமான செயல்களில் சில நேரங்களில் பரத்.. தீப்தி பயம் கொள்ள வேண்டியதாய் போகின்றது.. தந்தை விஷ்வ மூர்த்தி மீதும் அளவு கடந்த பாசம் உண்டு.. அவர் மீதுள்ள பாசத்திலும் சில நேரங்களில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறான்.. தாயைப் பற்றி யாரேனும் பேசி விஸ்வமூர்த்தியை அவமானப்படுத்த நேர்ந்தால்.. தன் கோபத்தை காட்டுவதிலும் சரி.. அவர் தனிமையாய் உணரும் நேரங்களில் தன் பாசத்தை காட்டுவதிலும் சரி ஜீவா எப்போதும் உச்சம்தான்.. ஆனால் மான்வி விஷயத்தில் அதையும் கடந்த நேசம் வரைமுறைகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது இருவருக்கும்..

அவர்கள் தனியே பேசிக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே தீப்தி மான்வியிடம்.. "மான்வி.. ஜீவா என்னோட ஃப்ரெண்டுங்குறதுக்காக சொல்லல.. உண்மையிலேயே அவன் ரொம்ப நல்லவன்.. பாசம் வச்சுட்டா அவங்களுக்காக உயிரையே கொடுப்பான்.. என்ன.. பிடிவாதம் கோபம் ஜாஸ்தி.. உன் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. உன்கிட்ட இருந்து நிறைய அன்பையும் காதலையும் எதிர்பார்க்கிறான்.. அம்மா இல்லாம வளர்ந்த பையன்.. உன்னோட அன்புக்காக ஏங்குவதன் வெளிப்பாடுதான் இது.. ப்ளீஸ்மா.. நீ அவனை தப்பா புரிஞ்சுகிட்டு வெறுத்துறாதே.. உன் அன்பால் அவனை மாற்ற முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு".. என்று அவள் கரம் பற்றிக்கொண்டு உரைத்திருந்தாள்.. உணவருந்தும் நேரத்தில் ஜீவா கொடுத்திருந்த தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் அதே பதட்டமான மனநிலையிலிருந்து மீண்டிராத மான்வி.. தீப்தி பேசிய அனைத்திற்கும் சேர்த்து ஒரு வெறுமையான மெல்லிய புன்னகையை பதிலாக கொடுத்திருந்தாள்..

சட்டென மடியில் கனம் கூடியதில் குனிந்து பார்க்க மான்வியின் மடியில் படுத்திருந்தான் ஜீவா.. மூடிய விழிகளுடன் அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சின் மேல் வைத்துக்கொண்டதில்.. தீப்தியின் முன்னிலையில் அவன் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதில் சங்கோஜத்துடன் நெளிந்து கொண்டிருந்தாள் மான்வி..

"ஏண்டா பொண்ணுங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை எழுந்து போ".. தீப்தி அவன் தலையில்.. கொட்டினாள்..

"நீ எழுந்து உன் புருஷன் கிட்டே போ".. என்றவன்.. மான்வியின் துப்பட்டாவை எடுத்து தன் முகத்தில் போர்த்திக் கொண்டு கண்கள் மூடி இருந்தான்..

தீப்தியின் அருகே..சோபாவில் வந்தமர்ந்தான் பரத்.. இவ்வளவு நேரமாக பொறுமையாக தான் ஓதிக் கொண்டிருந்த வாழ்க்கை பாடங்கள் எதையும் ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவன் இப்போது நடந்து கொண்டிருக்கும் முறையில் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது..

ஏதோ சிறுத்தை புலியை மடியில் கட்டிக் கொண்டிருப்பவளை போல விழித்துக் கொண்டிருந்தவளை கண்டு பரத்.. தீப்தி.. பொருள் அடங்கிய பார்வையால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டதை தொடர்ந்து பொதுவான பேச்சுகளால் மான்வியை இயல்பாக்க முயன்றனர் இருவரும்..

காதலியின் மடியில் காதலன் படுத்திருப்பதில் விரசமோ அபத்தமோ ஏதுமில்லை என்றாலும் மான்வியை பொறுத்தவரை அது அபச்சாரம் தான்.. அவள் மடியில் படுத்துக்கொண்டு பெண்ணவளின் இடக்கரத்தை தன் நெஞ்சின் மேல் வைத்து அழுத்தியவாறு.. துப்பட்டாவில் மறைந்திருந்த முகத்திலிருந்து வெளிப்பட்ட சீரான மூச்சு அவன் உறங்கி விட்டதாக எண்ண வைத்தது..

"சரி மதியம் லஞ்ச் பிரிபேர் செய்வதற்கு மெயிட் கிட்ட சொல்லிட்டு வரேன்.. மான்வி நீ நான்வெஜ் சாப்பிடுவ தானே?".. தீப்தியின் கேள்விக்கு.. "சிக்கன் மட்டும் சாப்பிடுவா.. எக் வேண்டாம்.. சீ ஃபுட் அலர்ஜி" என்று முடித்திருந்தான் துப்பட்டாவில் மறைந்திருந்தவன்.. மான்வியின் கண்கள் வியப்போடு விரிந்தன.. பரத் தீப்தி இருவரின் இதழிலும் திருப்தியான புன்னகை..

"ஹேய்.. பரத் எங்கே எனக்கு என்ன ஃபுட் பிடிக்கும் கரெக்டா சொல்லு பாப்போம்" தீப்தி.. புருவங்கள் உயர ஆர்வமாக கேட்டிருந்ததில் தலையை சொரிந்தான் பரத்.. தக்காளி சாதம்.. இல்ல தயிர் சாதம்?.. அவன் விழித்தான்..

ஏறி இறங்கிய மேல் மூச்சுடன்.. "அடப்பாவி.. கல்யாணம் ஆகி.. ரெண்டு வருஷம் ஆகப்போகுது இன்னும் எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியல.. பார்த்து ரெண்டு நாள் கூட ஆகல.. மான்வியோட விரல் நகம் எவ்வளவு நீளம் முதற்கொண்டு அவன் பிங்கர் டிப்ல வச்சிருக்கான்".. என்று கோபத்தோடு சோபாவின் மீது கிடந்த தலையணையை அவன் மீது தூக்கி அடித்தாள்..

"பிசினஸ்ல அவனை ரோல் மாடலா ஏத்துக்கிட்ட மாதிரி காதல் வாழ்க்கையிலும்.. நிறைய விஷயங்களை இவனை பார்த்து பின்பற்றனும் போல இருக்கே.. நல்லா இருந்த என் பொண்டாட்டி மனசையே கெடுத்துட்டான்".. என்று குறைப்பட்டுக் கொண்டான் பரத்..

"யாரோ ஓவர் லவ் உடம்புக்கு ஆகாதுன்னு எனக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணினாங்க.. இப்போ என்னை பாலோ பண்ண போறேன்னு என்கிட்டேயே சொல்றாங்க".. என்று ஜீவா எழுந்து சோபாவில் கீழே சாய்ந்தவாறு மான்விக்கு மிக நெருக்கமாக அமர்ந்தான்..

"யாருடா அந்த மானஸ்தன்".. பரத் சுற்றுமுற்றும் தேட.. "அந்த மானங்கெட்டவனை தான் நானும் தேடுறேன்" என்றான் ஜீவா ஒரு மாதிரியான நக்கல் பார்வையுடன்..

"ஏய் பேச்ச மாதாதே, எனக்கு என்ன பிடிக்கும்.. ஒழுங்கா சொல்லு இல்லைனா.. இப்பவே இங்கேயே உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்".. தீப்தி மிரட்டியதில்.. போலியான அச்சத்துடன் "அடப்பாவி நல்லா இருந்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிட்டியே டா.. ஜீவாவிடம் அங்கலாய்த்தான் பரத்..

"பொண்டாட்டிக்கு எது பிடிக்கும்.. பிடிக்காதுன்னு தெரிஞ்சு வச்சுக்காதது உன் தப்பு.. என்னை ஏன்டா குறை சொல்ற?".. அலட்சியத் தோரணையுடன் இதழில் ஒளிந்து கொண்டிருந்த விஷம சிரிப்போடு மான்வியின் தோளினில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான் ஜீவா..

"சொல்லு.. சொல்லு.. எனக்கு என்ன பிடிக்கும்.. எனக்கு என்ன கலர் பிடிக்கும்.. எல்லாம் சொல்லு பாப்போம்".. சந்திர முகியாய் மாறிப் போன தீப்தி விடுவதாக இல்லை..

"இதோ.. போன் வருது.. பேசிட்டு வரேன்".. பரத் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து எஸ்கேப் ஆகியிருந்தான்..

"ஹேய் தப்பிக்க பாக்கறியா.. நில்லுடா".. தீப்தி அவன் பின்னே ஓடவும்.. அவர்கள் செய்த கலாட்டாக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மான்வியின் முகத்தில் அழகான புன்னகை.. அந்தப் புன்னகையை இதழ்களின் மூலம் தனதாக்கி கொண்டான் ஜீவா..

"பியூட்டிஃபுல் ஸ்மைல்.. ரொம்ப டேஸ்டா இருந்துச்சு".. என்றான் நாவை ஈரப்படுத்திக் கொண்டே.. தூங்கி வழியும் விழிகள்.. கலைந்த தேசம் என்று அப்போதும் கூட அழகாக இருந்தவனை.. மான்வியின் விழிகள் ஓரிரு கணங்கள் ரசிக்கத் தவறவில்லை..

ஆனால் புன்னகை என்னவோ மறைந்து போனது.. "சாரி பேபி.. ரொம்ப நிறைய உன்கிட்டே எதிர்பாக்கறேன்.. அது கிடைக்காத நேரத்துல ரொம்பவும் கோபம் வந்துடுது.. எக்ஸ்ட்ரீம்லி சாரி" என்று மன்னிப்பை வேறு விதமாக வழங்கிக் கொண்டிருந்தான் அவன்.. முழுமையாக அவனைப் புரிந்து கொண்டிருந்தால்.. பல வண்ணங்கள் கொண்ட வானவில்லாக அவன் காதலும் அழகாக தெரிந்திருக்குமோ என்னவோ.. பல விதங்களில் ஆண்களைப் பற்றியும்.. திருமண வாழ்வை பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த விஷயங்கள்.. தாம்பத்தியம் பற்றிய அருவருப்புகள்.. ஜீவாவின் கடந்த கால வாழ்க்கையின் மிகப்பெரிய தாக்கம் என அனைத்துமே அவள் மனதை புரட்டி போட்டதில் அவன் எல்லை மீறிய அன்பு.. ஆலகால விஷமாக அவள் நெஞ்சை குடைந்தது..

வீட்டில் சமைக்க வேண்டாம் வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஜீவா அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றிருந்தான்.. புகழ்பெற்ற ரெஸ்டாரண்டில் மான்வியை பக்கத்தில் அமர்த்தி கொண்டு.. அவளுக்கு தேவையானதை பரிமாறி.. தனக்கு ஊட்ட சொல்லவும்.. பொது இடத்தில் இப்படி இழைவதில் மனம் கசந்து போயிருந்தாள் அவள்..

இருந்தபோதிலும் வீட்டில் நடந்து கொண்டது போல் இங்கேயும் ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைத்து ரகளை செய்தால் அவன் கோபத்தை தன்னால் தாங்க இயலுமா!! அத்தோடு அழகான பொழுதை.. மகிழ்ச்சியாக அனுபவிக்க காத்திருக்கும் பரத் தீப்தி.. இருவருக்கும் கூட அது தர்ம சங்கடம் தானே.. என பல விஷயங்களை கருத்தில் கொண்டு.. கேட்பதற்கு முன்பாகவே அவளாகவே எடுத்து ஊட்டியிருந்ததில் கூடை கூடையாக பன்னீர் பூக்களை தன் மீது குளிர குளிர கொட்டியது போல் உணர்ந்தான் ஜீவா.. அவன் உலகத்தில் அவள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பது போல் கொஞ்சலும்.. ரகசியமுமாக அவன் பேசிக் கொண்டிருந்த விதத்தில் தீப்தியும் பரத்தும் கூட வெட்கப் பட்டு போயினர்..

உணவினால் எண்ணெய் படிந்த வழுவழுப்பான இதழ்களின் ஓரம் ஒரு பருக்கை ஒட்டிக்கொண்டிருந்ததை விரல்களால் வருடி எடுத்து.. தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட வேளையிலே.. அந்த விழிகளில் டன்டனாக விழுந்த காதலும் தாபமும் கண்டு மான்வியின் இமை குடைகள் கூச்சத்துடன் தன்னை தாழ்த்திக் கொண்டன.. "மானு".. தன்னை மறந்தவனின்.. மோக முனகலில்..

"டேய் மச்சான்.. நாங்களும் இங்கே இருக்கோம்".. என்றான் பரத்..

"உங்களை யாருடா இங்க இருக்க சொன்னா?.. எழுந்து போங்களேன்" என்றான் ஜீவா... கன்னத்தில் கைவைத்து.. மான்வியின் முக
பாவனைகளை ரசித்துக்கொண்டே..

"நான்.. நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்".. எழுந்து சென்ற மான்வி.. சில நிமிடங்களில் சற்று முகம் கருத்து திரும்பி வந்தாள்.. அவள் முகத்தில் படர்ந்திருந்த பய ரேகைகளை படித்துக் கொண்டே "என்ன ஆச்சுடா".. என்றான் ஜீவா புருவ முடிச்சுகளுடன்..

"ஒண்ணும்.. ஒண்ணும் இல்ல".. பதட்டத்தோடு முத்து முத்தாக அரும்பியிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டவளின் பார்வை தங்கள் இருக்கைக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தவனை மிரட்சியுடன் தொட்டு சென்றது.. மான்வி தனியாக பாத்ரூம் சென்ற நேரத்தில் அவளிடம் வம்பு செய்து தொலைபேசி எண் கேட்டு சீண்டியவன்.. "அவனுக்கு செமையா கம்பெனி கொடுக்கிற..எவ்வளவு பணம் வேணாலும் தரேன்.. உன் நம்பர் குடு போன் பண்ணி ப்ரோக்ராம் பிக்ஸ் பண்ணிக்கலாம்".. என்றவனை உதறி தள்ளி விட்டு ஓடி வந்திருந்தாள் அவள்.. பெருக்கெடுத்து வெளியே வர துடித்திருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருக்க.. அவள் விழிகள் மிரட்சியோடு தடுமாறிய திசையில்.. தன் கண்களை பயணிக்க விட்டிருந்த ஜீவா அடுத்த கணமே.. எரிபொருளின் உபயத்தில் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜுவாலையாய் எழுந்து சென்று.. சில்மிஷ பார்வையால் மான்வியை தீண்டி கொண்டிருந்தவனை சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தி.. அடித்து நொறுக்கி விட்டான்.. எவ்வளவு முயன்றும் பரத்தால் அவனை தடுக்க முடியவில்லை.. மான்வி.. உச்சகட்ட பயத்தில் ஸ்தம்பித்து ஓரமாக நின்றிருந்தாள்.. அந்த ஆள் மீது வேகமாக விழுந்த ஒவ்வொரு அடியும் அவள் முதுகுத் தண்டை உறையச் செய்து நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன..

ஆக்ரோஷமாக பாய்ந்தவனை ஹோட்டல் ஊழியர்கள் தடுக்க முயன்றதிலும் தோல்வியே.. மூர்ச்சையாகி கிடந்தவனை அள்ளிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்திருந்தது.. முதுகு தண்டில் பலமாக அடிபட்டிருந்ததில் கோமாவிற்கு சென்றிருந்தான் அந்த ரோமியோ..

"டேய் ஜீவா என்ன பண்ணி வச்சிருக்க.. நீ அடிச்சவன் கோமாவுக்கு போயிட்டானாம்.. எல்லா சேனல்லையும் இதுதான் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்கு.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் கோபப்படாதே கோபப்படாதேன்னு.. உன்னோட கோபம் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு".. பரத்.. இயலாமையுடன் படபடத்துக் கொண்டிருந்தான்..

"அதுக்காக.. அவன் செஞ்ச காரியத்துக்கு அப்படியே விட்டுவிட்டு வர சொல்றியா.. இன்னும் அவன் செத்துப் போகாம உயிரோடு இருக்கானேன்னு கவலை எனக்கு".. கோபத்தில் பளபளத்த கண்களுடன் அடிகுரலில் கர்ஜித்தான் ஜீவா..

"டேய் அங்க என்ன நடந்ததுன்னே தெரியாம"..

"அங்க என்ன வேணா நடந்து இருக்கட்டும்.. என் மானு கண்ல அவ்வளவு பயத்தை பாத்தேன்.. அதுக்கு காரணமானவனை அப்படியே விட்டு வந்தா நான் என்னடா ஆம்பள.. அவன் மட்டும் கண்ணு திறக்கட்டும்.. அவனுக்கு என் கையால தான் டா சாவு".. என்று சுவற்றில் ஓங்கி குத்தியிருந்த ஜீவாவை கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர் விஷ்வமூர்த்தியும் பரத்தும்..

தொடரும்..
Pochu marge cancel panu manvi
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
36
"ஜீவா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. நீ அவளை லவ் பண்றேன்னு சொல்லி ஹர்ட் பண்ணிட்டு இருக்கே.. உனக்கு புரியுதா இல்லையா?".. உணவு மேசையில் வைத்து பொறுமையாக எடுத்து சொன்னதற்கே பாத்திரங்களை தூக்கி வீசியவன் இங்கே எப்படி ரியாக்ட் செய்யப் போகிறானோ என்ற பயத்துடன் பரத் பேச்சை ஆரம்பிக்க.. புரிந்து கொள்ள முடியாத மெல்லிய சிரிப்புடன் "என்ன ஹர்ட் பண்றேன் எனக்கு புரியல" என்றான் ஜீவா புருவங்கள் சுருங்க..

அவன் கோபங்களை கூட சமாளித்து விடலாம் இது போன்ற முகபாவனை சற்று விபரீதமானது.. நீ சொல்லும் எதையும் நான் ஒப்புக்கொள்ள போவதில்லை.. நான் சொல்வது தான் சரி.. என்பதன் வெளிப்பாடு அந்த சிரிப்பு..

"அந்த பொண்ணு பயப்படறா மச்சான்.. ஐ நோ யூ லவ் ஹேர் சோ மச் பட் அதை அவ புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் கொடு".. சற்று அதிகமாக வளர்ந்துவிட்ட ஜீவாவை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது அவனுக்கு..

"இதுல டைம் கொடுக்க என்னடா இருக்கு.. அப்படியே விட்டுட்டோம்னா காலம் முழுக்க அவ என்னை புரிஞ்சுக்கவே மாட்டா.. அதுக்காக லைஃப் பூரா காத்திருக்க சொல்றியா.. அவ்வளவு நாள் தள்ளி நின்னு என்னால அவளை காதலிக்க முடியும்ன்னு நினைக்கிறியா.. சரி என்னை விடு.. ஏதோ ஒரு விஷயத்துல தீப்தி உன்னை தப்பா புரிஞ்சுகிட்டா.. அவளே புரிஞ்சு தெளிஞ்சு வரட்டும்னு காத்துகிட்டு இருப்பியா.. இல்லை.. அவளுக்கு உன்னை பத்தி புரிய வச்சு சமாதானம் செய்ய நினைப்பியா".. என்றவனின் கேள்வியில்..

"டேய் தீப்தி என் பொண்டாட்டி டா".. பரத் முடிப்பதற்குள்.. "மான்வி என்னோட பொண்டாட்டி.. இந்த சினிமாவில் வர்ற மாதிரி மனசுக்கு புடிச்ச பொண்ணை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு விலகி நின்னு கண் ஜாடை காட்டுகிறது.. பாத்தும் பாக்காத மாதிரி நடிக்கிறது இதெல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது.. எனக்கு அவகிட்டே இருந்து நிறைய நிறைய லவ் வேணும்".. என்று தலையை கோதியவனின் பார்வை சற்று தொலைவில் சோபாவின் கீழ் அமர்ந்து தீப்தியுடன் பேசிக் கொண்டிருந்த மான்வியின் மீது விழுந்தது.. அதற்கு மேலும் அங்கு நின்று கொண்டிருக்க பொறுமை இல்லாதவனாக மான்வியை நோக்கி ஓரடி எடுத்து வைத்த நேரத்தில் பரத்தின் குரல் தடுத்து நிறுத்தியது அவனை..

"எதையும் போர்ஸ் பண்ண கூடாது ஜீவா.. அன்பு காதல் இதெல்லாம் தானா மலரணும்.. கொஞ்சம் ஸ்லோவா மூவ் பண்ணுடா.. அவ உன்னை புரிஞ்சுக்கறதுக்கு டைம் கொடு.. என்னமோ நாளைக்கே உலகம் அழியப் போற மாதிரி உன் ஒட்டுமொத்த காதலை ஒரே நாள்ல காட்ட முயற்சி பண்றதுனால அவ பயந்து போறான்னு நினைக்கிறேன்.. காலம் பூரா உன்கூடவே இருக்க போற பொண்ணு கிட்ட இவ்வளவு வேகம் வேண்டாம் டா.. அளவுக்கு அதிகமான அன்பு ஒரு கட்டத்துல தொல்லையா மாறிப் போகும்.. அதுவே வெறுப்புக்கு வித்திடும்.. டேய்.. டேய்.. ஜீவா.. நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்".. பரத்தின் அழுத்தமான குரலில் மான்வியை மொய்த்திருந்த ஜீவாவின் பார்வை நிதானமாக அவன் பக்கம் திரும்பியது..

"ஹான்.. காது கேக்குது".. என்று அவன் தோள் மீது கை போட்டவன் "மச்சான் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. காதல்னு வந்த பிறகு அதை இப்படிதான் காட்டனும்.. இவ்வளவுதான் காட்டணும்னு அளவுகோல் எதுவும் இல்லை.. ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணனும் நினைக்கிறவன் தான்.. தன்னை நல்லவனா காட்டிக்க நடிக்க முயற்சி பண்ணுவான்.. நான் மான்வியை காதலிக்கிறேன்.. என்னை இயல்பா அப்படியே ஏத்துக்கிற மான்வி தான் எனக்கு வேணும்.. என்னமா அவளை பார்த்த உடனே நான் மேல பாய்ஞ்சுட்ட மாதிரி நீங்க பில்டப் கொடுக்கிறதுதான்டா கடுப்பா வருது.. ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி உன் பொண்டாட்டி உனக்கு ஊட்டணும்னு நீ ஆசைப்பட்டதே இல்லையா என்ன".. கொஞ்சம் கொஞ்சமாக கிளர்ந்தெழுந்த கோபத்துடன் வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன..

"மச்சான் நீ ஆசைப்பட்டதுல தப்பில்ல.. அதுக்கு அப்புறமா உனக்கு வந்தது பாரு ஒரு கோபம்.. அதைத்தான் தப்புன்னு சொல்றேன்.. இந்த கோபத்தை அவ தாங்குவான்னு எனக்கு தோணல".. பரத்தின் பதிலில் அனல் பார்வையுடன் திரும்பினான் ஜீவா.. அதற்கான பதில் அவனிடம் இல்லை.. சில கணங்கள் மவுனமே நீடித்திருக்க.. தெறித்த பார்வையால் எதிர்புறம் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருந்த பவள மல்லிக் கொடியை எரித்து கொண்டிருந்தான் ஜீவா..

"டேய்.. மச்சி".. பரத் அடுத்து பேச வாயெடுக்கவும்.. போதும்.. என்பதை பார்வையால் உணர்த்தி.. அவனை பேச விடாது நிறுத்தியிருந்த ஜீவா..

"அவ என்னோட மான்வி.. அவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. என் உயிருக்குள்ள கலந்து நிக்கிறவ அவ.. என்னோட கோபத்தையும் காதலையும் அவ புரிஞ்சுக்குவா.. நான் புரிஞ்சுக்க வைப்பேன்.. என்னடா அவளை புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோன்னு கிளாஸ் எடுக்கிறே!!.. என்னை விட அவளை நல்லா புரிஞ்சுகிட்டவன் யார் இருக்கா இந்த உலகத்துல.. அவளுக்கு என்ன பிடிக்கும்.. எது பிடிக்காது.. எதுக்காக சிரிப்பா.. எதை நினைச்சு அழுவா.. இதோ இப்ப கூட அவ என்ன நினைக்கிறா.. எல்லாம் இங்கே இருக்கு மச்சான்!!" என்று நெஞ்சை சுட்டிக்காட்டி சொல்லிக்கொண்டே மான்வியை ஒருகணம் திரும்பி பார்த்திருந்த வேளையிலே அவளும் பேசிக்கொண்டே அவனை பார்த்திருந்தாள்.. பரத் விழிகள் சட்டென வியப்பில் விரிந்தன..

மனதிற்கு பிடித்தவரிடம் காதல்.. கோபம் அனைத்திலுமே தன்னிலை இழந்து தான் போகிறான்.. அதற்காக நிதானம் இல்லாதவன் என்று கூறி விட முடியாது.. அப்படி நிதானமும்.. பொறுமையும் இல்லாதவன் தொழிலில் இந்த அளவில் ஜெயித்திருக்க முடியாது.. தனக்கே தனக்கான உரிமையான உடைமை என்று வரும்போது.. அளவு கடந்த உணர்வுகளின் தாக்கத்தில்.. தன்னை மீறி அவன் செய்யும் விபரீதமான செயல்களில் சில நேரங்களில் பரத்.. தீப்தி பயம் கொள்ள வேண்டியதாய் போகின்றது.. தந்தை விஷ்வ மூர்த்தி மீதும் அளவு கடந்த பாசம் உண்டு.. அவர் மீதுள்ள பாசத்திலும் சில நேரங்களில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறான்.. தாயைப் பற்றி யாரேனும் பேசி விஸ்வமூர்த்தியை அவமானப்படுத்த நேர்ந்தால்.. தன் கோபத்தை காட்டுவதிலும் சரி.. அவர் தனிமையாய் உணரும் நேரங்களில் தன் பாசத்தை காட்டுவதிலும் சரி ஜீவா எப்போதும் உச்சம்தான்.. ஆனால் மான்வி விஷயத்தில் அதையும் கடந்த நேசம் வரைமுறைகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது இருவருக்கும்..

அவர்கள் தனியே பேசிக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே தீப்தி மான்வியிடம்.. "மான்வி.. ஜீவா என்னோட ஃப்ரெண்டுங்குறதுக்காக சொல்லல.. உண்மையிலேயே அவன் ரொம்ப நல்லவன்.. பாசம் வச்சுட்டா அவங்களுக்காக உயிரையே கொடுப்பான்.. என்ன.. பிடிவாதம் கோபம் ஜாஸ்தி.. உன் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. உன்கிட்ட இருந்து நிறைய அன்பையும் காதலையும் எதிர்பார்க்கிறான்.. அம்மா இல்லாம வளர்ந்த பையன்.. உன்னோட அன்புக்காக ஏங்குவதன் வெளிப்பாடுதான் இது.. ப்ளீஸ்மா.. நீ அவனை தப்பா புரிஞ்சுகிட்டு வெறுத்துறாதே.. உன் அன்பால் அவனை மாற்ற முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு".. என்று அவள் கரம் பற்றிக்கொண்டு உரைத்திருந்தாள்.. உணவருந்தும் நேரத்தில் ஜீவா கொடுத்திருந்த தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் அதே பதட்டமான மனநிலையிலிருந்து மீண்டிராத மான்வி.. தீப்தி பேசிய அனைத்திற்கும் சேர்த்து ஒரு வெறுமையான மெல்லிய புன்னகையை பதிலாக கொடுத்திருந்தாள்..

சட்டென மடியில் கனம் கூடியதில் குனிந்து பார்க்க மான்வியின் மடியில் படுத்திருந்தான் ஜீவா.. மூடிய விழிகளுடன் அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சின் மேல் வைத்துக்கொண்டதில்.. தீப்தியின் முன்னிலையில் அவன் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதில் சங்கோஜத்துடன் நெளிந்து கொண்டிருந்தாள் மான்வி..

"ஏண்டா பொண்ணுங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை எழுந்து போ".. தீப்தி அவன் தலையில்.. கொட்டினாள்..

"நீ எழுந்து உன் புருஷன் கிட்டே போ".. என்றவன்.. மான்வியின் துப்பட்டாவை எடுத்து தன் முகத்தில் போர்த்திக் கொண்டு கண்கள் மூடி இருந்தான்..

தீப்தியின் அருகே..சோபாவில் வந்தமர்ந்தான் பரத்.. இவ்வளவு நேரமாக பொறுமையாக தான் ஓதிக் கொண்டிருந்த வாழ்க்கை பாடங்கள் எதையும் ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவன் இப்போது நடந்து கொண்டிருக்கும் முறையில் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது..

ஏதோ சிறுத்தை புலியை மடியில் கட்டிக் கொண்டிருப்பவளை போல விழித்துக் கொண்டிருந்தவளை கண்டு பரத்.. தீப்தி.. பொருள் அடங்கிய பார்வையால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டதை தொடர்ந்து பொதுவான பேச்சுகளால் மான்வியை இயல்பாக்க முயன்றனர் இருவரும்..

காதலியின் மடியில் காதலன் படுத்திருப்பதில் விரசமோ அபத்தமோ ஏதுமில்லை என்றாலும் மான்வியை பொறுத்தவரை அது அபச்சாரம் தான்.. அவள் மடியில் படுத்துக்கொண்டு பெண்ணவளின் இடக்கரத்தை தன் நெஞ்சின் மேல் வைத்து அழுத்தியவாறு.. துப்பட்டாவில் மறைந்திருந்த முகத்திலிருந்து வெளிப்பட்ட சீரான மூச்சு அவன் உறங்கி விட்டதாக எண்ண வைத்தது..

"சரி மதியம் லஞ்ச் பிரிபேர் செய்வதற்கு மெயிட் கிட்ட சொல்லிட்டு வரேன்.. மான்வி நீ நான்வெஜ் சாப்பிடுவ தானே?".. தீப்தியின் கேள்விக்கு.. "சிக்கன் மட்டும் சாப்பிடுவா.. எக் வேண்டாம்.. சீ ஃபுட் அலர்ஜி" என்று முடித்திருந்தான் துப்பட்டாவில் மறைந்திருந்தவன்.. மான்வியின் கண்கள் வியப்போடு விரிந்தன.. பரத் தீப்தி இருவரின் இதழிலும் திருப்தியான புன்னகை..

"ஹேய்.. பரத் எங்கே எனக்கு என்ன ஃபுட் பிடிக்கும் கரெக்டா சொல்லு பாப்போம்" தீப்தி.. புருவங்கள் உயர ஆர்வமாக கேட்டிருந்ததில் தலையை சொரிந்தான் பரத்.. தக்காளி சாதம்.. இல்ல தயிர் சாதம்?.. அவன் விழித்தான்..

ஏறி இறங்கிய மேல் மூச்சுடன்.. "அடப்பாவி.. கல்யாணம் ஆகி.. ரெண்டு வருஷம் ஆகப்போகுது இன்னும் எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியல.. பார்த்து ரெண்டு நாள் கூட ஆகல.. மான்வியோட விரல் நகம் எவ்வளவு நீளம் முதற்கொண்டு அவன் பிங்கர் டிப்ல வச்சிருக்கான்".. என்று கோபத்தோடு சோபாவின் மீது கிடந்த தலையணையை அவன் மீது தூக்கி அடித்தாள்..

"பிசினஸ்ல அவனை ரோல் மாடலா ஏத்துக்கிட்ட மாதிரி காதல் வாழ்க்கையிலும்.. நிறைய விஷயங்களை இவனை பார்த்து பின்பற்றனும் போல இருக்கே.. நல்லா இருந்த என் பொண்டாட்டி மனசையே கெடுத்துட்டான்".. என்று குறைப்பட்டுக் கொண்டான் பரத்..

"யாரோ ஓவர் லவ் உடம்புக்கு ஆகாதுன்னு எனக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணினாங்க.. இப்போ என்னை பாலோ பண்ண போறேன்னு என்கிட்டேயே சொல்றாங்க".. என்று ஜீவா எழுந்து சோபாவில் கீழே சாய்ந்தவாறு மான்விக்கு மிக நெருக்கமாக அமர்ந்தான்..

"யாருடா அந்த மானஸ்தன்".. பரத் சுற்றுமுற்றும் தேட.. "அந்த மானங்கெட்டவனை தான் நானும் தேடுறேன்" என்றான் ஜீவா ஒரு மாதிரியான நக்கல் பார்வையுடன்..

"ஏய் பேச்ச மாதாதே, எனக்கு என்ன பிடிக்கும்.. ஒழுங்கா சொல்லு இல்லைனா.. இப்பவே இங்கேயே உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்".. தீப்தி மிரட்டியதில்.. போலியான அச்சத்துடன் "அடப்பாவி நல்லா இருந்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிட்டியே டா.. ஜீவாவிடம் அங்கலாய்த்தான் பரத்..

"பொண்டாட்டிக்கு எது பிடிக்கும்.. பிடிக்காதுன்னு தெரிஞ்சு வச்சுக்காதது உன் தப்பு.. என்னை ஏன்டா குறை சொல்ற?".. அலட்சியத் தோரணையுடன் இதழில் ஒளிந்து கொண்டிருந்த விஷம சிரிப்போடு மான்வியின் தோளினில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான் ஜீவா..

"சொல்லு.. சொல்லு.. எனக்கு என்ன பிடிக்கும்.. எனக்கு என்ன கலர் பிடிக்கும்.. எல்லாம் சொல்லு பாப்போம்".. சந்திர முகியாய் மாறிப் போன தீப்தி விடுவதாக இல்லை..

"இதோ.. போன் வருது.. பேசிட்டு வரேன்".. பரத் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து எஸ்கேப் ஆகியிருந்தான்..

"ஹேய் தப்பிக்க பாக்கறியா.. நில்லுடா".. தீப்தி அவன் பின்னே ஓடவும்.. அவர்கள் செய்த கலாட்டாக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மான்வியின் முகத்தில் அழகான புன்னகை.. அந்தப் புன்னகையை இதழ்களின் மூலம் தனதாக்கி கொண்டான் ஜீவா..

"பியூட்டிஃபுல் ஸ்மைல்.. ரொம்ப டேஸ்டா இருந்துச்சு".. என்றான் நாவை ஈரப்படுத்திக் கொண்டே.. தூங்கி வழியும் விழிகள்.. கலைந்த தேசம் என்று அப்போதும் கூட அழகாக இருந்தவனை.. மான்வியின் விழிகள் ஓரிரு கணங்கள் ரசிக்கத் தவறவில்லை..

ஆனால் புன்னகை என்னவோ மறைந்து போனது.. "சாரி பேபி.. ரொம்ப நிறைய உன்கிட்டே எதிர்பாக்கறேன்.. அது கிடைக்காத நேரத்துல ரொம்பவும் கோபம் வந்துடுது.. எக்ஸ்ட்ரீம்லி சாரி" என்று மன்னிப்பை வேறு விதமாக வழங்கிக் கொண்டிருந்தான் அவன்.. முழுமையாக அவனைப் புரிந்து கொண்டிருந்தால்.. பல வண்ணங்கள் கொண்ட வானவில்லாக அவன் காதலும் அழகாக தெரிந்திருக்குமோ என்னவோ.. பல விதங்களில் ஆண்களைப் பற்றியும்.. திருமண வாழ்வை பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த விஷயங்கள்.. தாம்பத்தியம் பற்றிய அருவருப்புகள்.. ஜீவாவின் கடந்த கால வாழ்க்கையின் மிகப்பெரிய தாக்கம் என அனைத்துமே அவள் மனதை புரட்டி போட்டதில் அவன் எல்லை மீறிய அன்பு.. ஆலகால விஷமாக அவள் நெஞ்சை குடைந்தது..

வீட்டில் சமைக்க வேண்டாம் வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஜீவா அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றிருந்தான்.. புகழ்பெற்ற ரெஸ்டாரண்டில் மான்வியை பக்கத்தில் அமர்த்தி கொண்டு.. அவளுக்கு தேவையானதை பரிமாறி.. தனக்கு ஊட்ட சொல்லவும்.. பொது இடத்தில் இப்படி இழைவதில் மனம் கசந்து போயிருந்தாள் அவள்..

இருந்தபோதிலும் வீட்டில் நடந்து கொண்டது போல் இங்கேயும் ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைத்து ரகளை செய்தால் அவன் கோபத்தை தன்னால் தாங்க இயலுமா!! அத்தோடு அழகான பொழுதை.. மகிழ்ச்சியாக அனுபவிக்க காத்திருக்கும் பரத் தீப்தி.. இருவருக்கும் கூட அது தர்ம சங்கடம் தானே.. என பல விஷயங்களை கருத்தில் கொண்டு.. கேட்பதற்கு முன்பாகவே அவளாகவே எடுத்து ஊட்டியிருந்ததில் கூடை கூடையாக பன்னீர் பூக்களை தன் மீது குளிர குளிர கொட்டியது போல் உணர்ந்தான் ஜீவா.. அவன் உலகத்தில் அவள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பது போல் கொஞ்சலும்.. ரகசியமுமாக அவன் பேசிக் கொண்டிருந்த விதத்தில் தீப்தியும் பரத்தும் கூட வெட்கப் பட்டு போயினர்..

உணவினால் எண்ணெய் படிந்த வழுவழுப்பான இதழ்களின் ஓரம் ஒரு பருக்கை ஒட்டிக்கொண்டிருந்ததை விரல்களால் வருடி எடுத்து.. தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட வேளையிலே.. அந்த விழிகளில் டன்டனாக விழுந்த காதலும் தாபமும் கண்டு மான்வியின் இமை குடைகள் கூச்சத்துடன் தன்னை தாழ்த்திக் கொண்டன.. "மானு".. தன்னை மறந்தவனின்.. மோக முனகலில்..

"டேய் மச்சான்.. நாங்களும் இங்கே இருக்கோம்".. என்றான் பரத்..

"உங்களை யாருடா இங்க இருக்க சொன்னா?.. எழுந்து போங்களேன்" என்றான் ஜீவா... கன்னத்தில் கைவைத்து.. மான்வியின் முக
பாவனைகளை ரசித்துக்கொண்டே..

"நான்.. நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்".. எழுந்து சென்ற மான்வி.. சில நிமிடங்களில் சற்று முகம் கருத்து திரும்பி வந்தாள்.. அவள் முகத்தில் படர்ந்திருந்த பய ரேகைகளை படித்துக் கொண்டே "என்ன ஆச்சுடா".. என்றான் ஜீவா புருவ முடிச்சுகளுடன்..

"ஒண்ணும்.. ஒண்ணும் இல்ல".. பதட்டத்தோடு முத்து முத்தாக அரும்பியிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டவளின் பார்வை தங்கள் இருக்கைக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தவனை மிரட்சியுடன் தொட்டு சென்றது.. மான்வி தனியாக பாத்ரூம் சென்ற நேரத்தில் அவளிடம் வம்பு செய்து தொலைபேசி எண் கேட்டு சீண்டியவன்.. "அவனுக்கு செமையா கம்பெனி கொடுக்கிற..எவ்வளவு பணம் வேணாலும் தரேன்.. உன் நம்பர் குடு போன் பண்ணி ப்ரோக்ராம் பிக்ஸ் பண்ணிக்கலாம்".. என்றவனை உதறி தள்ளி விட்டு ஓடி வந்திருந்தாள் அவள்.. பெருக்கெடுத்து வெளியே வர துடித்திருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருக்க.. அவள் விழிகள் மிரட்சியோடு தடுமாறிய திசையில்.. தன் கண்களை பயணிக்க விட்டிருந்த ஜீவா அடுத்த கணமே.. எரிபொருளின் உபயத்தில் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜுவாலையாய் எழுந்து சென்று.. சில்மிஷ பார்வையால் மான்வியை தீண்டி கொண்டிருந்தவனை சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தி.. அடித்து நொறுக்கி விட்டான்.. எவ்வளவு முயன்றும் பரத்தால் அவனை தடுக்க முடியவில்லை.. மான்வி.. உச்சகட்ட பயத்தில் ஸ்தம்பித்து ஓரமாக நின்றிருந்தாள்.. அந்த ஆள் மீது வேகமாக விழுந்த ஒவ்வொரு அடியும் அவள் முதுகுத் தண்டை உறையச் செய்து நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன..

ஆக்ரோஷமாக பாய்ந்தவனை ஹோட்டல் ஊழியர்கள் தடுக்க முயன்றதிலும் தோல்வியே.. மூர்ச்சையாகி கிடந்தவனை அள்ளிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்திருந்தது.. முதுகு தண்டில் பலமாக அடிபட்டிருந்ததில் கோமாவிற்கு சென்றிருந்தான் அந்த ரோமியோ..

"டேய் ஜீவா என்ன பண்ணி வச்சிருக்க.. நீ அடிச்சவன் கோமாவுக்கு போயிட்டானாம்.. எல்லா சேனல்லையும் இதுதான் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்கு.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் கோபப்படாதே கோபப்படாதேன்னு.. உன்னோட கோபம் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு".. பரத்.. இயலாமையுடன் படபடத்துக் கொண்டிருந்தான்..

"அதுக்காக.. அவன் செஞ்ச காரியத்துக்கு அப்படியே விட்டுவிட்டு வர சொல்றியா.. இன்னும் அவன் செத்துப் போகாம உயிரோடு இருக்கானேன்னு கவலை எனக்கு".. கோபத்தில் பளபளத்த கண்களுடன் அடிகுரலில் கர்ஜித்தான் ஜீவா..

"டேய் அங்க என்ன நடந்ததுன்னே தெரியாம"..

"அங்க என்ன வேணா நடந்து இருக்கட்டும்.. என் மானு கண்ல அவ்வளவு பயத்தை பாத்தேன்.. அதுக்கு காரணமானவனை அப்படியே விட்டு வந்தா நான் என்னடா ஆம்பள.. அவன் மட்டும் கண்ணு திறக்கட்டும்.. அவனுக்கு என் கையால தான் டா சாவு".. என்று சுவற்றில் ஓங்கி குத்தியிருந்த ஜீவாவை கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர் விஷ்வமூர்த்தியும் பரத்தும்..

தொடரும்..
ஹீரோ கொஞ்சம் அடுத்தவங்க சொல்ல வர்றதையும் காது கொடுத்து கேளேன்... அவ மிரள்றத பார்த்தா கூட புரியலையா 😏😏😏😏
 
Member
Joined
Jan 29, 2023
Messages
29
💖💝💖💝💖💝💖💖💝
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
அடுத்தவங்க உணர்வுக்ளுக்கும் அவங்களோட கருத்துக்களையும கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணேண்டா கிறுக்கு பயலே. 🤔🤔🤔🤔 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

நீ நினைக்கிறதும் செய்றதும் மட்டுமே சரியாடா லூசு பயலே. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எதுல பாரு அவசரம். 😱😱😱😱😱
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
"ஜீவா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. நீ அவளை லவ் பண்றேன்னு சொல்லி ஹர்ட் பண்ணிட்டு இருக்கே.. உனக்கு புரியுதா இல்லையா?".. உணவு மேசையில் வைத்து பொறுமையாக எடுத்து சொன்னதற்கே பாத்திரங்களை தூக்கி வீசியவன் இங்கே எப்படி ரியாக்ட் செய்யப் போகிறானோ என்ற பயத்துடன் பரத் பேச்சை ஆரம்பிக்க.. புரிந்து கொள்ள முடியாத மெல்லிய சிரிப்புடன் "என்ன ஹர்ட் பண்றேன் எனக்கு புரியல" என்றான் ஜீவா புருவங்கள் சுருங்க..

அவன் கோபங்களை கூட சமாளித்து விடலாம் இது போன்ற முகபாவனை சற்று விபரீதமானது.. நீ சொல்லும் எதையும் நான் ஒப்புக்கொள்ள போவதில்லை.. நான் சொல்வது தான் சரி.. என்பதன் வெளிப்பாடு அந்த சிரிப்பு..

"அந்த பொண்ணு பயப்படறா மச்சான்.. ஐ நோ யூ லவ் ஹேர் சோ மச் பட் அதை அவ புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் கொடு".. சற்று அதிகமாக வளர்ந்துவிட்ட ஜீவாவை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது அவனுக்கு..

"இதுல டைம் கொடுக்க என்னடா இருக்கு.. அப்படியே விட்டுட்டோம்னா காலம் முழுக்க அவ என்னை புரிஞ்சுக்கவே மாட்டா.. அதுக்காக லைஃப் பூரா காத்திருக்க சொல்றியா.. அவ்வளவு நாள் தள்ளி நின்னு என்னால அவளை காதலிக்க முடியும்ன்னு நினைக்கிறியா.. சரி என்னை விடு.. ஏதோ ஒரு விஷயத்துல தீப்தி உன்னை தப்பா புரிஞ்சுகிட்டா.. அவளே புரிஞ்சு தெளிஞ்சு வரட்டும்னு காத்துகிட்டு இருப்பியா.. இல்லை.. அவளுக்கு உன்னை பத்தி புரிய வச்சு சமாதானம் செய்ய நினைப்பியா".. என்றவனின் கேள்வியில்..

"டேய் தீப்தி என் பொண்டாட்டி டா".. பரத் முடிப்பதற்குள்.. "மான்வி என்னோட பொண்டாட்டி.. இந்த சினிமாவில் வர்ற மாதிரி மனசுக்கு புடிச்ச பொண்ணை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு விலகி நின்னு கண் ஜாடை காட்டுகிறது.. பாத்தும் பாக்காத மாதிரி நடிக்கிறது இதெல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது.. எனக்கு அவகிட்டே இருந்து நிறைய நிறைய லவ் வேணும்".. என்று தலையை கோதியவனின் பார்வை சற்று தொலைவில் சோபாவின் கீழ் அமர்ந்து தீப்தியுடன் பேசிக் கொண்டிருந்த மான்வியின் மீது விழுந்தது.. அதற்கு மேலும் அங்கு நின்று கொண்டிருக்க பொறுமை இல்லாதவனாக மான்வியை நோக்கி ஓரடி எடுத்து வைத்த நேரத்தில் பரத்தின் குரல் தடுத்து நிறுத்தியது அவனை..

"எதையும் போர்ஸ் பண்ண கூடாது ஜீவா.. அன்பு காதல் இதெல்லாம் தானா மலரணும்.. கொஞ்சம் ஸ்லோவா மூவ் பண்ணுடா.. அவ உன்னை புரிஞ்சுக்கறதுக்கு டைம் கொடு.. என்னமோ நாளைக்கே உலகம் அழியப் போற மாதிரி உன் ஒட்டுமொத்த காதலை ஒரே நாள்ல காட்ட முயற்சி பண்றதுனால அவ பயந்து போறான்னு நினைக்கிறேன்.. காலம் பூரா உன்கூடவே இருக்க போற பொண்ணு கிட்ட இவ்வளவு வேகம் வேண்டாம் டா.. அளவுக்கு அதிகமான அன்பு ஒரு கட்டத்துல தொல்லையா மாறிப் போகும்.. அதுவே வெறுப்புக்கு வித்திடும்.. டேய்.. டேய்.. ஜீவா.. நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்".. பரத்தின் அழுத்தமான குரலில் மான்வியை மொய்த்திருந்த ஜீவாவின் பார்வை நிதானமாக அவன் பக்கம் திரும்பியது..

"ஹான்.. காது கேக்குது".. என்று அவன் தோள் மீது கை போட்டவன் "மச்சான் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.. காதல்னு வந்த பிறகு அதை இப்படிதான் காட்டனும்.. இவ்வளவுதான் காட்டணும்னு அளவுகோல் எதுவும் இல்லை.. ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணனும் நினைக்கிறவன் தான்.. தன்னை நல்லவனா காட்டிக்க நடிக்க முயற்சி பண்ணுவான்.. நான் மான்வியை காதலிக்கிறேன்.. என்னை இயல்பா அப்படியே ஏத்துக்கிற மான்வி தான் எனக்கு வேணும்.. என்னமா அவளை பார்த்த உடனே நான் மேல பாய்ஞ்சுட்ட மாதிரி நீங்க பில்டப் கொடுக்கிறதுதான்டா கடுப்பா வருது.. ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி உன் பொண்டாட்டி உனக்கு ஊட்டணும்னு நீ ஆசைப்பட்டதே இல்லையா என்ன".. கொஞ்சம் கொஞ்சமாக கிளர்ந்தெழுந்த கோபத்துடன் வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன..

"மச்சான் நீ ஆசைப்பட்டதுல தப்பில்ல.. அதுக்கு அப்புறமா உனக்கு வந்தது பாரு ஒரு கோபம்.. அதைத்தான் தப்புன்னு சொல்றேன்.. இந்த கோபத்தை அவ தாங்குவான்னு எனக்கு தோணல".. பரத்தின் பதிலில் அனல் பார்வையுடன் திரும்பினான் ஜீவா.. அதற்கான பதில் அவனிடம் இல்லை.. சில கணங்கள் மவுனமே நீடித்திருக்க.. தெறித்த பார்வையால் எதிர்புறம் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருந்த பவள மல்லிக் கொடியை எரித்து கொண்டிருந்தான் ஜீவா..

"டேய்.. மச்சி".. பரத் அடுத்து பேச வாயெடுக்கவும்.. போதும்.. என்பதை பார்வையால் உணர்த்தி.. அவனை பேச விடாது நிறுத்தியிருந்த ஜீவா..

"அவ என்னோட மான்வி.. அவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. என் உயிருக்குள்ள கலந்து நிக்கிறவ அவ.. என்னோட கோபத்தையும் காதலையும் அவ புரிஞ்சுக்குவா.. நான் புரிஞ்சுக்க வைப்பேன்.. என்னடா அவளை புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோன்னு கிளாஸ் எடுக்கிறே!!.. என்னை விட அவளை நல்லா புரிஞ்சுகிட்டவன் யார் இருக்கா இந்த உலகத்துல.. அவளுக்கு என்ன பிடிக்கும்.. எது பிடிக்காது.. எதுக்காக சிரிப்பா.. எதை நினைச்சு அழுவா.. இதோ இப்ப கூட அவ என்ன நினைக்கிறா.. எல்லாம் இங்கே இருக்கு மச்சான்!!" என்று நெஞ்சை சுட்டிக்காட்டி சொல்லிக்கொண்டே மான்வியை ஒருகணம் திரும்பி பார்த்திருந்த வேளையிலே அவளும் பேசிக்கொண்டே அவனை பார்த்திருந்தாள்.. பரத் விழிகள் சட்டென வியப்பில் விரிந்தன..

மனதிற்கு பிடித்தவரிடம் காதல்.. கோபம் அனைத்திலுமே தன்னிலை இழந்து தான் போகிறான்.. அதற்காக நிதானம் இல்லாதவன் என்று கூறி விட முடியாது.. அப்படி நிதானமும்.. பொறுமையும் இல்லாதவன் தொழிலில் இந்த அளவில் ஜெயித்திருக்க முடியாது.. தனக்கே தனக்கான உரிமையான உடைமை என்று வரும்போது.. அளவு கடந்த உணர்வுகளின் தாக்கத்தில்.. தன்னை மீறி அவன் செய்யும் விபரீதமான செயல்களில் சில நேரங்களில் பரத்.. தீப்தி பயம் கொள்ள வேண்டியதாய் போகின்றது.. தந்தை விஷ்வ மூர்த்தி மீதும் அளவு கடந்த பாசம் உண்டு.. அவர் மீதுள்ள பாசத்திலும் சில நேரங்களில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறான்.. தாயைப் பற்றி யாரேனும் பேசி விஸ்வமூர்த்தியை அவமானப்படுத்த நேர்ந்தால்.. தன் கோபத்தை காட்டுவதிலும் சரி.. அவர் தனிமையாய் உணரும் நேரங்களில் தன் பாசத்தை காட்டுவதிலும் சரி ஜீவா எப்போதும் உச்சம்தான்.. ஆனால் மான்வி விஷயத்தில் அதையும் கடந்த நேசம் வரைமுறைகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது இருவருக்கும்..

அவர்கள் தனியே பேசிக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே தீப்தி மான்வியிடம்.. "மான்வி.. ஜீவா என்னோட ஃப்ரெண்டுங்குறதுக்காக சொல்லல.. உண்மையிலேயே அவன் ரொம்ப நல்லவன்.. பாசம் வச்சுட்டா அவங்களுக்காக உயிரையே கொடுப்பான்.. என்ன.. பிடிவாதம் கோபம் ஜாஸ்தி.. உன் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. உன்கிட்ட இருந்து நிறைய அன்பையும் காதலையும் எதிர்பார்க்கிறான்.. அம்மா இல்லாம வளர்ந்த பையன்.. உன்னோட அன்புக்காக ஏங்குவதன் வெளிப்பாடுதான் இது.. ப்ளீஸ்மா.. நீ அவனை தப்பா புரிஞ்சுகிட்டு வெறுத்துறாதே.. உன் அன்பால் அவனை மாற்ற முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு".. என்று அவள் கரம் பற்றிக்கொண்டு உரைத்திருந்தாள்.. உணவருந்தும் நேரத்தில் ஜீவா கொடுத்திருந்த தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் அதே பதட்டமான மனநிலையிலிருந்து மீண்டிராத மான்வி.. தீப்தி பேசிய அனைத்திற்கும் சேர்த்து ஒரு வெறுமையான மெல்லிய புன்னகையை பதிலாக கொடுத்திருந்தாள்..

சட்டென மடியில் கனம் கூடியதில் குனிந்து பார்க்க மான்வியின் மடியில் படுத்திருந்தான் ஜீவா.. மூடிய விழிகளுடன் அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சின் மேல் வைத்துக்கொண்டதில்.. தீப்தியின் முன்னிலையில் அவன் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதில் சங்கோஜத்துடன் நெளிந்து கொண்டிருந்தாள் மான்வி..

"ஏண்டா பொண்ணுங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை எழுந்து போ".. தீப்தி அவன் தலையில்.. கொட்டினாள்..

"நீ எழுந்து உன் புருஷன் கிட்டே போ".. என்றவன்.. மான்வியின் துப்பட்டாவை எடுத்து தன் முகத்தில் போர்த்திக் கொண்டு கண்கள் மூடி இருந்தான்..

தீப்தியின் அருகே..சோபாவில் வந்தமர்ந்தான் பரத்.. இவ்வளவு நேரமாக பொறுமையாக தான் ஓதிக் கொண்டிருந்த வாழ்க்கை பாடங்கள் எதையும் ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவன் இப்போது நடந்து கொண்டிருக்கும் முறையில் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது..

ஏதோ சிறுத்தை புலியை மடியில் கட்டிக் கொண்டிருப்பவளை போல விழித்துக் கொண்டிருந்தவளை கண்டு பரத்.. தீப்தி.. பொருள் அடங்கிய பார்வையால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டதை தொடர்ந்து பொதுவான பேச்சுகளால் மான்வியை இயல்பாக்க முயன்றனர் இருவரும்..

காதலியின் மடியில் காதலன் படுத்திருப்பதில் விரசமோ அபத்தமோ ஏதுமில்லை என்றாலும் மான்வியை பொறுத்தவரை அது அபச்சாரம் தான்.. அவள் மடியில் படுத்துக்கொண்டு பெண்ணவளின் இடக்கரத்தை தன் நெஞ்சின் மேல் வைத்து அழுத்தியவாறு.. துப்பட்டாவில் மறைந்திருந்த முகத்திலிருந்து வெளிப்பட்ட சீரான மூச்சு அவன் உறங்கி விட்டதாக எண்ண வைத்தது..

"சரி மதியம் லஞ்ச் பிரிபேர் செய்வதற்கு மெயிட் கிட்ட சொல்லிட்டு வரேன்.. மான்வி நீ நான்வெஜ் சாப்பிடுவ தானே?".. தீப்தியின் கேள்விக்கு.. "சிக்கன் மட்டும் சாப்பிடுவா.. எக் வேண்டாம்.. சீ ஃபுட் அலர்ஜி" என்று முடித்திருந்தான் துப்பட்டாவில் மறைந்திருந்தவன்.. மான்வியின் கண்கள் வியப்போடு விரிந்தன.. பரத் தீப்தி இருவரின் இதழிலும் திருப்தியான புன்னகை..

"ஹேய்.. பரத் எங்கே எனக்கு என்ன ஃபுட் பிடிக்கும் கரெக்டா சொல்லு பாப்போம்" தீப்தி.. புருவங்கள் உயர ஆர்வமாக கேட்டிருந்ததில் தலையை சொரிந்தான் பரத்.. தக்காளி சாதம்.. இல்ல தயிர் சாதம்?.. அவன் விழித்தான்..

ஏறி இறங்கிய மேல் மூச்சுடன்.. "அடப்பாவி.. கல்யாணம் ஆகி.. ரெண்டு வருஷம் ஆகப்போகுது இன்னும் எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியல.. பார்த்து ரெண்டு நாள் கூட ஆகல.. மான்வியோட விரல் நகம் எவ்வளவு நீளம் முதற்கொண்டு அவன் பிங்கர் டிப்ல வச்சிருக்கான்".. என்று கோபத்தோடு சோபாவின் மீது கிடந்த தலையணையை அவன் மீது தூக்கி அடித்தாள்..

"பிசினஸ்ல அவனை ரோல் மாடலா ஏத்துக்கிட்ட மாதிரி காதல் வாழ்க்கையிலும்.. நிறைய விஷயங்களை இவனை பார்த்து பின்பற்றனும் போல இருக்கே.. நல்லா இருந்த என் பொண்டாட்டி மனசையே கெடுத்துட்டான்".. என்று குறைப்பட்டுக் கொண்டான் பரத்..

"யாரோ ஓவர் லவ் உடம்புக்கு ஆகாதுன்னு எனக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணினாங்க.. இப்போ என்னை பாலோ பண்ண போறேன்னு என்கிட்டேயே சொல்றாங்க".. என்று ஜீவா எழுந்து சோபாவில் கீழே சாய்ந்தவாறு மான்விக்கு மிக நெருக்கமாக அமர்ந்தான்..

"யாருடா அந்த மானஸ்தன்".. பரத் சுற்றுமுற்றும் தேட.. "அந்த மானங்கெட்டவனை தான் நானும் தேடுறேன்" என்றான் ஜீவா ஒரு மாதிரியான நக்கல் பார்வையுடன்..

"ஏய் பேச்ச மாதாதே, எனக்கு என்ன பிடிக்கும்.. ஒழுங்கா சொல்லு இல்லைனா.. இப்பவே இங்கேயே உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்".. தீப்தி மிரட்டியதில்.. போலியான அச்சத்துடன் "அடப்பாவி நல்லா இருந்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிட்டியே டா.. ஜீவாவிடம் அங்கலாய்த்தான் பரத்..

"பொண்டாட்டிக்கு எது பிடிக்கும்.. பிடிக்காதுன்னு தெரிஞ்சு வச்சுக்காதது உன் தப்பு.. என்னை ஏன்டா குறை சொல்ற?".. அலட்சியத் தோரணையுடன் இதழில் ஒளிந்து கொண்டிருந்த விஷம சிரிப்போடு மான்வியின் தோளினில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான் ஜீவா..

"சொல்லு.. சொல்லு.. எனக்கு என்ன பிடிக்கும்.. எனக்கு என்ன கலர் பிடிக்கும்.. எல்லாம் சொல்லு பாப்போம்".. சந்திர முகியாய் மாறிப் போன தீப்தி விடுவதாக இல்லை..

"இதோ.. போன் வருது.. பேசிட்டு வரேன்".. பரத் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து எஸ்கேப் ஆகியிருந்தான்..

"ஹேய் தப்பிக்க பாக்கறியா.. நில்லுடா".. தீப்தி அவன் பின்னே ஓடவும்.. அவர்கள் செய்த கலாட்டாக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மான்வியின் முகத்தில் அழகான புன்னகை.. அந்தப் புன்னகையை இதழ்களின் மூலம் தனதாக்கி கொண்டான் ஜீவா..

"பியூட்டிஃபுல் ஸ்மைல்.. ரொம்ப டேஸ்டா இருந்துச்சு".. என்றான் நாவை ஈரப்படுத்திக் கொண்டே.. தூங்கி வழியும் விழிகள்.. கலைந்த தேசம் என்று அப்போதும் கூட அழகாக இருந்தவனை.. மான்வியின் விழிகள் ஓரிரு கணங்கள் ரசிக்கத் தவறவில்லை..

ஆனால் புன்னகை என்னவோ மறைந்து போனது.. "சாரி பேபி.. ரொம்ப நிறைய உன்கிட்டே எதிர்பாக்கறேன்.. அது கிடைக்காத நேரத்துல ரொம்பவும் கோபம் வந்துடுது.. எக்ஸ்ட்ரீம்லி சாரி" என்று மன்னிப்பை வேறு விதமாக வழங்கிக் கொண்டிருந்தான் அவன்.. முழுமையாக அவனைப் புரிந்து கொண்டிருந்தால்.. பல வண்ணங்கள் கொண்ட வானவில்லாக அவன் காதலும் அழகாக தெரிந்திருக்குமோ என்னவோ.. பல விதங்களில் ஆண்களைப் பற்றியும்.. திருமண வாழ்வை பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த விஷயங்கள்.. தாம்பத்தியம் பற்றிய அருவருப்புகள்.. ஜீவாவின் கடந்த கால வாழ்க்கையின் மிகப்பெரிய தாக்கம் என அனைத்துமே அவள் மனதை புரட்டி போட்டதில் அவன் எல்லை மீறிய அன்பு.. ஆலகால விஷமாக அவள் நெஞ்சை குடைந்தது..

வீட்டில் சமைக்க வேண்டாம் வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஜீவா அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றிருந்தான்.. புகழ்பெற்ற ரெஸ்டாரண்டில் மான்வியை பக்கத்தில் அமர்த்தி கொண்டு.. அவளுக்கு தேவையானதை பரிமாறி.. தனக்கு ஊட்ட சொல்லவும்.. பொது இடத்தில் இப்படி இழைவதில் மனம் கசந்து போயிருந்தாள் அவள்..

இருந்தபோதிலும் வீட்டில் நடந்து கொண்டது போல் இங்கேயும் ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைத்து ரகளை செய்தால் அவன் கோபத்தை தன்னால் தாங்க இயலுமா!! அத்தோடு அழகான பொழுதை.. மகிழ்ச்சியாக அனுபவிக்க காத்திருக்கும் பரத் தீப்தி.. இருவருக்கும் கூட அது தர்ம சங்கடம் தானே.. என பல விஷயங்களை கருத்தில் கொண்டு.. கேட்பதற்கு முன்பாகவே அவளாகவே எடுத்து ஊட்டியிருந்ததில் கூடை கூடையாக பன்னீர் பூக்களை தன் மீது குளிர குளிர கொட்டியது போல் உணர்ந்தான் ஜீவா.. அவன் உலகத்தில் அவள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பது போல் கொஞ்சலும்.. ரகசியமுமாக அவன் பேசிக் கொண்டிருந்த விதத்தில் தீப்தியும் பரத்தும் கூட வெட்கப் பட்டு போயினர்..

உணவினால் எண்ணெய் படிந்த வழுவழுப்பான இதழ்களின் ஓரம் ஒரு பருக்கை ஒட்டிக்கொண்டிருந்ததை விரல்களால் வருடி எடுத்து.. தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட வேளையிலே.. அந்த விழிகளில் டன்டனாக விழுந்த காதலும் தாபமும் கண்டு மான்வியின் இமை குடைகள் கூச்சத்துடன் தன்னை தாழ்த்திக் கொண்டன.. "மானு".. தன்னை மறந்தவனின்.. மோக முனகலில்..

"டேய் மச்சான்.. நாங்களும் இங்கே இருக்கோம்".. என்றான் பரத்..

"உங்களை யாருடா இங்க இருக்க சொன்னா?.. எழுந்து போங்களேன்" என்றான் ஜீவா... கன்னத்தில் கைவைத்து.. மான்வியின் முக
பாவனைகளை ரசித்துக்கொண்டே..

"நான்.. நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்".. எழுந்து சென்ற மான்வி.. சில நிமிடங்களில் சற்று முகம் கருத்து திரும்பி வந்தாள்.. அவள் முகத்தில் படர்ந்திருந்த பய ரேகைகளை படித்துக் கொண்டே "என்ன ஆச்சுடா".. என்றான் ஜீவா புருவ முடிச்சுகளுடன்..

"ஒண்ணும்.. ஒண்ணும் இல்ல".. பதட்டத்தோடு முத்து முத்தாக அரும்பியிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டவளின் பார்வை தங்கள் இருக்கைக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தவனை மிரட்சியுடன் தொட்டு சென்றது.. மான்வி தனியாக பாத்ரூம் சென்ற நேரத்தில் அவளிடம் வம்பு செய்து தொலைபேசி எண் கேட்டு சீண்டியவன்.. "அவனுக்கு செமையா கம்பெனி கொடுக்கிற..எவ்வளவு பணம் வேணாலும் தரேன்.. உன் நம்பர் குடு போன் பண்ணி ப்ரோக்ராம் பிக்ஸ் பண்ணிக்கலாம்".. என்றவனை உதறி தள்ளி விட்டு ஓடி வந்திருந்தாள் அவள்.. பெருக்கெடுத்து வெளியே வர துடித்திருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருக்க.. அவள் விழிகள் மிரட்சியோடு தடுமாறிய திசையில்.. தன் கண்களை பயணிக்க விட்டிருந்த ஜீவா அடுத்த கணமே.. எரிபொருளின் உபயத்தில் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜுவாலையாய் எழுந்து சென்று.. சில்மிஷ பார்வையால் மான்வியை தீண்டி கொண்டிருந்தவனை சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தி.. அடித்து நொறுக்கி விட்டான்.. எவ்வளவு முயன்றும் பரத்தால் அவனை தடுக்க முடியவில்லை.. மான்வி.. உச்சகட்ட பயத்தில் ஸ்தம்பித்து ஓரமாக நின்றிருந்தாள்.. அந்த ஆள் மீது வேகமாக விழுந்த ஒவ்வொரு அடியும் அவள் முதுகுத் தண்டை உறையச் செய்து நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன..

ஆக்ரோஷமாக பாய்ந்தவனை ஹோட்டல் ஊழியர்கள் தடுக்க முயன்றதிலும் தோல்வியே.. மூர்ச்சையாகி கிடந்தவனை அள்ளிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்திருந்தது.. முதுகு தண்டில் பலமாக அடிபட்டிருந்ததில் கோமாவிற்கு சென்றிருந்தான் அந்த ரோமியோ..

"டேய் ஜீவா என்ன பண்ணி வச்சிருக்க.. நீ அடிச்சவன் கோமாவுக்கு போயிட்டானாம்.. எல்லா சேனல்லையும் இதுதான் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்கு.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் கோபப்படாதே கோபப்படாதேன்னு.. உன்னோட கோபம் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு".. பரத்.. இயலாமையுடன் படபடத்துக் கொண்டிருந்தான்..

"அதுக்காக.. அவன் செஞ்ச காரியத்துக்கு அப்படியே விட்டுவிட்டு வர சொல்றியா.. இன்னும் அவன் செத்துப் போகாம உயிரோடு இருக்கானேன்னு கவலை எனக்கு".. கோபத்தில் பளபளத்த கண்களுடன் அடிகுரலில் கர்ஜித்தான் ஜீவா..

"டேய் அங்க என்ன நடந்ததுன்னே தெரியாம"..

"அங்க என்ன வேணா நடந்து இருக்கட்டும்.. என் மானு கண்ல அவ்வளவு பயத்தை பாத்தேன்.. அதுக்கு காரணமானவனை அப்படியே விட்டு வந்தா நான் என்னடா ஆம்பள.. அவன் மட்டும் கண்ணு திறக்கட்டும்.. அவனுக்கு என் கையால தான் டா சாவு".. என்று சுவற்றில் ஓங்கி குத்தியிருந்த ஜீவாவை கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர் விஷ்வமூர்த்தியும் பரத்தும்..

தொடரும்..
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
 
Member
Joined
May 3, 2025
Messages
44
Ivlo love irukuna kandipa valigalum jasthi Irukum pinadi...
Ena nama writer apdi...
Enakenamo jeeva ku maanvi ya munadi ye theriyum nu thonudhu....
2 days la ivlo therinjuka mudiyuma??
 
Member
Joined
Feb 15, 2025
Messages
51
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Top