• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 11

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
தனது அறைக்குள் பீதியோடு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்கள் மூடினால்
ஜீவா அந்த ஆளை அடித்து துவைத்து முதுகெலும்பை உடைத்த காட்சிதானே கருவிழிக்குள் வந்து தொலைக்கிறது.. ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னு வெயிட்டுடா.. என்று சிங்கம் சூர்யா டயலாக்கை கேலி செய்து தம்பி தங்கையுடன் சிரித்ததுண்டு.. அவர்களும் சேர்ந்து இந்த சண்டைக் காட்சியை பார்த்திருக்க வேண்டும்.. அந்த வார்த்தையின் அர்த்தங்களை இந்நேரம் புரிந்திருப்பார்கள்..

அன்று ரெஸ்டாரன்ட்டிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அழுகையும் கதறலுமாக அவள் சொன்ன முதல் வார்த்தை.. "அம்மாஆஆ.. அம்மாஆஆ.. தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எ.. எனக்கு பயமாயிருக்கு" என்பதுதான்.. ஒன்றும் புரியாமல் மகளை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமாவிற்கு தொலைகாட்சி செய்தி விடை தந்தது..

யாரோ அந்த ரெஸ்டாரான்டில் அவன் அடி வெளுத்து வாங்கியதை தன் மொபைல் கேமராவை ஷூட் செய்து வைத்திருந்த காட்சி.. செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்ததை.. நெஞ்சில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமா தன் கணவரிடம் "என்னங்க இது.. ஒரு மனுஷன்னு கூட பாக்காம ஈவு இரக்கம் இல்லாம இப்படி அடிக்கிறான்.. நாம கொஞ்சம் யோசிச்சி இருக்கணுமோ?" என்று கலவரத்துடன் கேட்க.. "அவசரப்படாதே ரமா.. அடி வாங்கின பரதேசி.. உன் பொண்ணு கிட்ட தப்பா பேசினதா அவளே சொல்றாளே.. தனக்கு மனைவியா வரப் போறவகிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா.. அவனை அடிக்கிறது தானே ஆம்பளைக்கு அழகு.. அதைத்தான் மாப்பிள்ளையும் செஞ்சிருக்காரு.. இதுல பயப்படறதுக்கோ பதட்டப்பட்டு தப்பா நினைக்கிறதுக்கோ ஒன்னும் இல்ல.. உன் பொண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வை".. என் இயல்பாக உரைத்து விட்டு எழுந்து சென்ற நீலகண்டனுக்கு.. மானத்தை காப்பாற்றிய ஐம்பது லட்ச ரூபாய் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.. அதைத் தாண்டி யோசித்துப் பார்த்ததில்.. தன் மகளிடம் தவறாகவே நடந்து கொண்டவனாக இருந்தாலும் அவனை கடந்து சென்றிருக்கலாம் அல்லது சட்டையை பிடித்து நான்கு கேள்விகளோ.. இரண்டு அறையோ கூட விட்டிருக்கலாம்.. உயிர் ஊசலாடும் அளவிற்கு.. இப்படி ஒரு தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று யோசிக்கும் பொழுது மனதோரம் ஏதோ உறுத்தல்..

நல்லவேலையாக அன்றைய சம்பவத்தில் .. நிதானமில்லாமல் கோப அவதாரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஜீவாவுடன் பரத் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தீப்திதான் மான்வியை வீட்டில் ட்ராப் செய்திருந்தாள்.. அத்தனை களேபரத்திலும்.. சுற்றி நடந்தவைகளை மறந்து விட்டு "மான்வியை வீட்ல விட்டுட்டு வரேன்" என்று.. முந்திக் கொண்டு கிளம்பிய ஜீவாவை கண்டு கதி கலங்கி போனாள் மான்வி.. "சூழ்நிலை சரியில்ல ஜீவா.. நீ எங்கேயும் செல்ல வேண்டாம்" என்று பரத்தும் தீப்தியுமாக அவனை சமாளித்து.. பரத்தை அவனோடு இருக்க செய்துவிட்டு தீப்தி மான்வியை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றாள்..

நிலைத்த பார்வையுடன் அச்சத்தில் உடல் நடுக்கத்தோடு அமர்ந்திருந்த மான்விக்கு என்ன சமாதானம் சொல்லி புரிய வைப்பதென்றே தெரியவில்லை..

"மா.. மான்வி.. நான் தான் சொன்னேனே அவனுக்கு கோபம் ரொம்ப வரும்.. கோபம் வந்துட்டா அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. உன்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டாங்கற ஆத்திரத்துல.. அப்படி செஞ்சுட்டான்.. நீ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு".. அச்சம் போக்கி மனதை அமைதிப்படுத்த சொன்ன வார்த்தைகள் எதுவும் மான்வியின் செவிகளில் விழவில்லை..

அந்த ரோட் சைடு ரோமியோ விற்கு பல பெண்களுடன் சகவாசம் இருந்ததாகவும்.. ரெஸ்டாரண்டில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தட்டிக் கேட்கும் பொருட்டு.. ஜீவா அப்படி நடந்து கொண்ட காரணத்தால் வழக்கு எதுவும் அவன் மீது பதிவு செய்யப்படவில்லை என தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.. உரசிப் போட்ட தீக்குச்சி.. கூரையில் விழுந்தது போல் இன்னும் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருந்தான் ஜீவா.. தொடர்ந்து இதே செய்திகளை கேட்டுக் கொண்டிருந்ததில் மான்விக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது..

தமிழ்நாட்டின் வைரல் நியூஸ் இதுதான் என்பதால் .. அலுவலகம் சென்றாலும் கேலி கிண்டல்களால்.. ஏளன பார்வைகளால் தான் துளைத்தெடுக்கப்படுவது உறுதி.. என்று பயந்தவள் இரண்டு நாட்களாக.. வேலைக்கு செல்லவில்லை..

"அக்கா மாமா ரொம்ப நல்லவரு.. எங்க கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா நடந்துக்கிட்டார் தெரியுமா.. அந்த அடி வாங்குனவன் மேல நிறைய தப்பு இருக்கு.. அதனால தான் மாமா அவனை அடிச்சிருக்காரு.. நீ மட்டும் அவரை தப்பா நினைக்காத அக்கா".. நிவின்.. அருகில் வந்து அமர்ந்து ஜீவாவிற்கு பரிந்து பேசியதில் வழக்கத்திற்கு மாறாக மெலிதான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திருந்தாள் மான்வி.. இவன்தான் இப்படி என்றால்.. அனிதா காதில் ரத்தம் வரும் அளவிற்கு ஓயாது ஜீவா புராணம் பாடிக் கொண்டிருக்கிறாள்..

அளவுக்கு அதிகமாக யோசித்து யோசித்து அதீதமான அழுத்தத்தில் பத்து நாட்களுக்கு பிறகு வரவேண்டிய மாதவிலக்கு இப்போதே வந்துவிட்டது மான்விக்கு..

போன் அடித்துக் கொண்டே இருந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்த மான்வி.. தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்த ஃபோனை சிரமத்தோடு எடுத்து காதினில் வைத்து ஹலோ என்றாள்..

"மானு".. அதே உயிர் உருக்கும் குரல்.. இரண்டு நாட்களாக இந்த குரலை கேட்காமல் கொஞ்சம் பரிதவித்தது உண்மைதான்.. அவன் மீது அளவுக்கு அதிகமான கருத்து வேறுபாடுகள் உண்டு.. பயம் உண்டு.. தயக்கங்களும் உண்டு. ஆனால் இது அத்தனையும் தாண்டி ஏதோ ஒன்று.. உருகும் பனிக்கட்டியாக அவன் வசீகரிக்கும் முகம்.. இந்தக் குரல்.. நெஞ்சில் சில்லென்று இதம் பரப்புவதும் உண்மை..

"ம்ம்.. சொல்லுங்க".. சற்று சோர்வாகவே ஒலித்தது அவள் குரல்.. தெளிவாக அடையாளம் கண்டு கொண்டான் அவன்..

"என்னடா ஆச்சு ஏதாவது பிரச்சனையா ரொம்ப டல்லா தெரியுற"..

"ஒண்ணும் இல்ல.. தூக்கத்திலிருந்து இப்போதான் முழிச்சேன்.. அதனாலதான்.. இப்ப நீங்க ஓகே தானே?.. பிரச்சனை எதுவும் இல்லையே?".. கடைசி இரண்டு வார்த்தைகளை அவளாக கேட்கவில்லை.. அம்மா போன் செய்து என்ன ஏதென்று அக்கறையாக கேள் என்று வலியுறுத்தியதன் விளைவாக வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

ஆனால் அது கூட தவித்துக் கொண்டிருந்த அவன் இதயத்தினுள்.. ஐஸ் மழையை கொட்டியது போல் சுகமான குளிர்ச்சியை கொடுத்ததுவோ என்னவோ..

"நான் நல்லா இருக்கேன் பேபி.. உன் கிட்ட ரெண்டு நாளா பேச முடியல.. அது மட்டும் தான் ஏக்கம்.. தவிச்சு போயிட்டேன்.. மீடியா.. போலீஸ்.. பிசினஸ் எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வர்றதுல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.. உன் வாசனை இல்லாம மூச்சு முட்டுது.. நீயா ஃபோன் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. உங்க அம்மா.. அப்பா.. உன் தம்பி தங்கச்சி.. கூட எனக்கு போன் செஞ்சாங்க.. நீ ஏன் போன் செய்யல பேபி?".. என்று கேட்டிருந்தவன் குரலில் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

"அது.. நான்".. என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அவன் மீதான அந்த ஒரு துளி ஈர்ப்பை மீறி மலையளவு அழுத்திக் கொண்டிருக்கும் அச்சத்தை மனம் திறந்து விவரிக்க இயலாதே..

அவள் பதிலுக்காக பொறுமையாக காத்திருக்காது.. "ஆபீஸ் போகலையா நான் வேணும்னா கொண்டு போய் டிராப் பண்ணவா?.. அப்படியே உன்னை பார்த்த மாதிரி இருக்கும்.. உன்னை கிஸ் பண்ணி ரெண்டு நாளாச்சு டி.. லிப்ஸ் ரொம்ப வறண்டு போய் இருக்கு.. சுவாசிக்க மறந்து போன மாதிரி ஒரு ஃபீல்.. இந்த அளவுக்கு நீ என்னை ஆக்கிரமிப்பேன்னு நினைச்சு கூட பாக்கல".. காதல் வசனங்களை அடுக்கிக் கொண்டே சென்றான் ஜீவா..

எதிலும் மனம் லயிக்காமல் அவன் வருகிறேன் என்று சொன்னதே வயிற்றில் புளியை கரைக்க.. "எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் வயித்து வலி.. நீங்க வர வேண்டாம்.. நான் இன்னைக்கும் ஆஃபீஸ்க்கு லீவு" என்றாள் அவசரமாக..

"வயித்துவலியா? என்ன ஆச்சுடி!!" அவன் குரலில் பதட்டமும் பரிதவிப்பும் போட்டி போட்டு நின்றன..

"பீரியட்ஸ்".. தன்னை மறந்து உரைத்து விட்டாள்..உரைத்த பின் தான் ஐயோ இவனிடம் இப்படி வெளிப்படையாக சொல்கிறோமே.. என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொண்டாள்..

"சரி டேக் கேர்.. உடம்பை பாத்துக்கோ நான் ஃபோனை வைக்கிறேன்".. அவன் வைத்து விட்டான்..

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தான்.. அவளோடு பரத்தும் தீப்தியும் கூட..

"வாங்க மாப்ள. வாங்க வாங்க".. மூவரையுமே வரவேற்ற நீலகண்டன்.. "என்ன சொல்லாம.. கொள்ளாம அவசர அவசரமா வந்துருக்கீங்க ஏதாவது முக்கிய விஷயமா".. ஜீவாவின் விழிகளில் அலைப்புறுதலைக் கண்டு பதட்டத்தோடு கேட்கவும்.. "மான்விக்கு.. உடம்பு சரியில்லை.. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.. எங்கே அவ?.. ரூம்ல ரெஸ்ட் எடுக்குறாளா".. இரண்டு வார்த்தைகளோடு கத்தரித்துக் கொண்டு மான்வியின் அறையை நோக்கி முன்னேறினான்.. ரமாவும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சங்கடத்தோடு நின்று கொண்டிருந்த பரத் தீப்தி இருவரும்.. "சாரி மான்விக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னதும்.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டான்.. ஆபீஸ்ல வேலையே ஓடலைன்னு எங்க ரெண்டு பேரையும் புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கான்.. நீங்க தப்பா நினைக்க வேண்டாம்" என்று.. இருவரையும் இயல்பாக்க முயன்று புன்னகையுடன் பரத் கூறியதில் அவர்களும் வேறு வழியில்லாமல் புன்னகைத்து "உட்காருங்க.. ரமா.. போய் காபி எடுத்துட்டு வா" என்று.. மனைவியை பணித்துவிட்டு அவரும் இருக்கையில் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் அவர்களோடு..

அசந்து உறங்கிக் கொண்டிருந்த மான்வியின் நெற்றிலும் கன்னத்திலும் இதழிலும் கழுத்திலும்.. மழைத்துளிகள் முத்துக்களாக உருள்வது போல் உணர்வு..

இளைப்பாறிய வண்ணத்துப்பூச்சி இமைதனில் இதழ்கள் ஒற்றியதும் அழகான அசைவு..

"பேபி".. என்ற காதல் அழைப்பு.. காலை நேர பூபாலமாய் காதுகளுக்குள் இன்ப ராகம் வாசித்திருக்க.. உடலை சோம்பலாக வளைத்து முறுக்கியவளின் இதழில் அழகிய புன்னகை.. நெளிந்து வளைந்திருந்த இடங்களில் எல்லாம் இச்.. இச்.. முத்த சத்தங்கள்.. பழக்கப் பட்ட வேகம்.. அமிலம் சுரப்பது போல் எரிச்சலும் வலியுமாக வதை பட்டுக் கொண்டிருந்த அடிவயிறும்கூட குளிர்ந்து போனது..

மெல்ல கண்களை விழித்தவளுக்கு ஆச்சர்யமும்.. அதிர்ச்சியும் இதயத்தை மத்தளம் வாசிப்பது போல் வேகமாக துடிக்க வைத்திருக்க.. இதழுக்கு நேராக அடுத்த முத்தத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவனிடம்.. "நீங்களா நீங்க இங்க என்ன பண்றீங்க".. என்ற வெளிப்படையாகவே கேட்டிருந்தாள் மான்வி..

"நீதானே ஸ்டமக் பெயின்.. பீரியட்ஸ்னு சொன்னேன்.. அதனால உன்னை பார்த்துட்டு போக வந்தேன்.. ஏன் நான் வரக்கூடாதா?".. அவன் இயல்பாக சொல்லவும் அவளுக்குத்தான் கூச்சம் பிடுங்கி தின்றது..

தலையை தாழ்த்திக் கொண்டு தோள்களை ஒரு மாதிரியாக சுருக்கவும்.. "வயிறு ரொம்ப வலிக்குதாடி" டாப்ஸ் உள்ளே புகுந்து அடிவயிற்றில் கை வைத்திருந்தான்..

அடுத்த கணம் அவன் கரத்தினை விலக்கி விடுவித்திருந்தவள்.. "இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை".. என்று சங்கடத்தோடு தவித்துக் கொண்டிருந்த வேளையில்.. "பசிக்குதா மான்வி.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா".. என்று அன்போடு கேட்டிருந்த விதத்தில் அவள் அதிகமாக கவரப்படவில்லை..

பொதுவாகவே மாதவிலக்கு சமயத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட அவள் தாய் அன்போடும் அக்கறையோடும் கவனித்ததுண்டு.. தம்பி தங்கைகளும் கூட அப்படித்தான்.. நீலகண்டன் கண்டிப்பானவர் ஆணாதிக்கம் பிடித்தவர் தான்.. அவரிடமும் அன்புக்கு எந்த குறையும் இல்லை.. அப்பழுக்கில்லாத அன்பு அனைத்து பக்கங்களிலும் கிடைத்திருந்ததால்.. ஜீவாவின்.. அன்பான அக்கறையான வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்பட வில்லை..

ஆனால் அவனுக்கு அப்படி இல்லை.. பெண்களின் வாசம் உணராதவன் அன்னையின் மடி அறியாதவனுக்கு மான்வியின் கனிவான பார்வை கூட.. பாற்கடலை கடைந்தெடுத்த அமிர்தத்திற்கு சமம்.. ஆனால் பாவம் அவன் காண்பித்துக் கொண்டிருக்கும் அன்பு தான்.. கூடுதலாக கிடைத்த விஷத்தை போல் அவளை வதைக்கிறது..

அரை மணி நேரத்தில்.. மான்வியோடு வெளியே வந்தான் ஜீவா..

"கிளம்பலாமா ஜீவா" என்று இருவரும் எழுந்து நிற்க பின்னால் வந்த மான்வியை கண்டு.. கேள்வியாக விழித்தனர் அவர்கள்..

அங்கிருந்த நான்கு பேரின் பார்வையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு.. "ரொம்ப பெயின்.. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு".. அங்கிருந்த சூழ்நிலையோடு பொருந்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மான்வியை தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.. அன்னிய ஆடவனாய் தான் அங்கிருப்பது மான்விக்கு.. கூச்சத்தையும் தயக்கத்தையும் வரவழைக்கும் என்பதால் "நான் கார்ல வெயிட் பண்றேன்" என்று அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் பரத்..

"ஐயோ மாப்பிள்ளை.. இதெல்லாம் பெண்களுக்கு சகஜமான விஷயம்.. இதுக்கு போய் யாராவது டாக்டர்கிட்ட போவாங்களா.. அவளுக்கு எப்பவுமே இது மாதிரி வயிற்று வலி இருக்கும்".. ரமா.. பெண்களின் இயல்பான மாதாந்திர சுகவீனம் பற்றி புரிய வைக்க முயன்றாள்..

"சாரி அத்தை.. அவ வலியில் துடிக்கிறத பாத்துட்டு என்னால இயல்பா இருக்க முடியல.. என்னோட மன நிம்மதிக்காகவாவது அவ நார்மலா இருக்கணும்".. ரமாவிடம் உரைத்து விட்டு.. "நடக்க முடியுமா பேபி".. என்று மான்வியிடம் கேட்டிருந்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல்.. பெண்ணவளை கையில் ஏந்திக் கொண்டு.. காரை நோக்கி சென்றிருந்தான்..

கார் கிளம்பிய பிறகு இதயத்தை அரித்துக் கொண்டிருந்த சொல்ல முடியாத உணர்வுடன் வெளியே வந்து நின்ற ரமாவிடம்.. தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவந்த பக்கத்து வீட்டு பெண்மணி மதில் சுவர் வழியாக தலைநீட்டி.. "ஏன்டி ரமா.. இவர் தானே டிவில வந்த அந்த பையன்.. அவர்தானே உன் பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை?" அத்தனை விஷயங்களையும் நுனிமுதல் அடிவரை தெரிந்து வைத்துக் கொண்டு நிறைந்த ஆர்வமும் அதே அளவு பொறாமையுடனும் கேட்டவளுக்கு "ஆமாம் அக்கா" என்று பதிலளித்திருந்தாள் ரமா..

"அழகா தான் இருக்காரு.. அடேங்கப்பா எவ்ளோ கோபம் வருது.. அந்தப் பையனை அடிச்சத பாத்துட்டு எனக்கு ரெண்டு நாளா சோறு தண்ணி இறங்கல.. ஆமா.. உன் பொண்ணை தூக்கிட்டு போய் கார்ல ஏத்துறாரே.. அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன?".. மீண்டும் தன் என்கொயரியை துவங்கினாள்..

"ஆமாம்.. ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறாரு".. முடித்துக் கொண்டு.. அதற்கு மேல் பேச்சை வளர்க்க எண்ணமில்லாது.. வீட்டுக்குள் செல்ல முயன்றவளை "நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. கொஞ்சம் கூட நிதானமே இல்லாத முரட்டுத்தனமும் கோபமும் கொண்ட ஆம்பள.. உன் பொண்ணை நல்லா பாத்துக்குவார்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா.. நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க" என்று.. கொளுத்தி போட்டதில்.. கவலை வந்து தொற்றிக் கொண்டது ரமாவிற்கு..

"அப்படியெல்லாம் இல்லையே அக்கா.. அவர் எங்க பொண்ணை அக்கறையா பாத்துக்குற மாதிரி தான் தெரியுது".. தன்பக்கம் உறுதியே இல்லாத வார்த்தைகளை முன்வைக்க.. "இப்ப எல்லாம் அப்படித்தான் தெரியும்.. போக போகதான் குணத்தை காட்டுவாங்க.. உங்க மாப்பிள்ளை பத்தி அடிக்கடி டிவில நியூஸ் வேற வருது.. இது உங்க பொண்ணு வாழ்க்கை.. அவசரப்படாம முடிவெடுங்க" ரமாவின் மனதை குழப்பிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அந்த பெண்மணி.. தலை வலிப்பது போல் உணர்ந்தாள் அவள்.. நீலகண்டனுக்கும் இதே தலைவலிதான்..

"பாத்துப்பா.. உன் மாப்பிள்ளை பத்தி என்னென்னவோ கேள்விப் பட்டுட்டு இருக்கோம்.. எதுவாயிருந்தாலும் யோசிச்சு முடிவெடு.. பெரிய இடம்.. விஷயங்களும் பெருசாத்தான் இருக்கும்.. நின்னு சமாளிக்கிற அளவுக்கு உன்கிட்ட பண பலமும் அதிகாரமும் கிடையாது.. "நாளைக்கு உன் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைனா நீ தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்".. என்று ஆளாளுக்கு தூபம் போட்டதில்.. முன்பிருந்த திடமான மனநிலை மாறி குழப்பத்துடனே வலம் வந்தார் அவர்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
Sagi super 👏👏👏👏👏👏👏👏
Why ud is late. atleast daily one ud please. jeeva panrathai parthal nilakandan & Rama ku magalai marriage panni vaikum viruppam illamal poirum Pola
 
Joined
Jul 25, 2023
Messages
36
இவன் பண்ற வேலையெல்லாம் பார்த்தால் அவங்களே பொண்ணு தரமாட்டேனு சொல்லிட போறாங்க🥺🥺🥺🥺🥺
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
தனது அறைக்குள் பீதியோடு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்கள் மூடினால்
ஜீவா அந்த ஆளை அடித்து துவைத்து முதுகெலும்பை உடைத்த காட்சிதானே கருவிழிக்குள் வந்து தொலைக்கிறது.. ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னு வெயிட்டுடா.. என்று சிங்கம் சூர்யா டயலாக்கை கேலி செய்து தம்பி தங்கையுடன் சிரித்ததுண்டு.. அவர்களும் சேர்ந்து இந்த சண்டைக் காட்சியை பார்த்திருக்க வேண்டும்.. அந்த வார்த்தையின் அர்த்தங்களை இந்நேரம் புரிந்திருப்பார்கள்..

அன்று ரெஸ்டாரன்ட்டிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அழுகையும் கதறலுமாக அவள் சொன்ன முதல் வார்த்தை.. "அம்மாஆஆ.. அம்மாஆஆ.. தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எ.. எனக்கு பயமாயிருக்கு" என்பதுதான்.. ஒன்றும் புரியாமல் மகளை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமாவிற்கு தொலைகாட்சி செய்தி விடை தந்தது..

யாரோ அந்த ரெஸ்டாரான்டில் அவன் அடி வெளுத்து வாங்கியதை தன் மொபைல் கேமராவை ஷூட் செய்து வைத்திருந்த காட்சி.. செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்ததை.. நெஞ்சில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமா தன் கணவரிடம் "என்னங்க இது.. ஒரு மனுஷன்னு கூட பாக்காம ஈவு இரக்கம் இல்லாம இப்படி அடிக்கிறான்.. நாம கொஞ்சம் யோசிச்சி இருக்கணுமோ?" என்று கலவரத்துடன் கேட்க.. "அவசரப்படாதே ரமா.. அடி வாங்கின பரதேசி.. உன் பொண்ணு கிட்ட தப்பா பேசினதா அவளே சொல்றாளே.. தனக்கு மனைவியா வரப் போறவகிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா.. அவனை அடிக்கிறது தானே ஆம்பளைக்கு அழகு.. அதைத்தான் மாப்பிள்ளையும் செஞ்சிருக்காரு.. இதுல பயப்படறதுக்கோ பதட்டப்பட்டு தப்பா நினைக்கிறதுக்கோ ஒன்னும் இல்ல.. உன் பொண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வை".. என் இயல்பாக உரைத்து விட்டு எழுந்து சென்ற நீலகண்டனுக்கு.. மானத்தை காப்பாற்றிய ஐம்பது லட்ச ரூபாய் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.. அதைத் தாண்டி யோசித்துப் பார்த்ததில்.. தன் மகளிடம் தவறாகவே நடந்து கொண்டவனாக இருந்தாலும் அவனை கடந்து சென்றிருக்கலாம் அல்லது சட்டையை பிடித்து நான்கு கேள்விகளோ.. இரண்டு அறையோ கூட விட்டிருக்கலாம்.. உயிர் ஊசலாடும் அளவிற்கு.. இப்படி ஒரு தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று யோசிக்கும் பொழுது மனதோரம் ஏதோ உறுத்தல்..

நல்லவேலையாக அன்றைய சம்பவத்தில் .. நிதானமில்லாமல் கோப அவதாரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஜீவாவுடன் பரத் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தீப்திதான் மான்வியை வீட்டில் ட்ராப் செய்திருந்தாள்.. அத்தனை களேபரத்திலும்.. சுற்றி நடந்தவைகளை மறந்து விட்டு "மான்வியை வீட்ல விட்டுட்டு வரேன்" என்று.. முந்திக் கொண்டு கிளம்பிய ஜீவாவை கண்டு கதி கலங்கி போனாள் மான்வி.. "சூழ்நிலை சரியில்ல ஜீவா.. நீ எங்கேயும் செல்ல வேண்டாம்" என்று பரத்தும் தீப்தியுமாக அவனை சமாளித்து.. பரத்தை அவனோடு இருக்க செய்துவிட்டு தீப்தி மான்வியை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றாள்..

நிலைத்த பார்வையுடன் அச்சத்தில் உடல் நடுக்கத்தோடு அமர்ந்திருந்த மான்விக்கு என்ன சமாதானம் சொல்லி புரிய வைப்பதென்றே தெரியவில்லை..

"மா.. மான்வி.. நான் தான் சொன்னேனே அவனுக்கு கோபம் ரொம்ப வரும்.. கோபம் வந்துட்டா அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. உன்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டாங்கற ஆத்திரத்துல.. அப்படி செஞ்சுட்டான்.. நீ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு".. அச்சம் போக்கி மனதை அமைதிப்படுத்த சொன்ன வார்த்தைகள் எதுவும் மான்வியின் செவிகளில் விழவில்லை..

அந்த ரோட் சைடு ரோமியோ விற்கு பல பெண்களுடன் சகவாசம் இருந்ததாகவும்.. ரெஸ்டாரண்டில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தட்டிக் கேட்கும் பொருட்டு.. ஜீவா அப்படி நடந்து கொண்ட காரணத்தால் வழக்கு எதுவும் அவன் மீது பதிவு செய்யப்படவில்லை என தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.. உரசிப் போட்ட தீக்குச்சி.. கூரையில் விழுந்தது போல் இன்னும் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருந்தான் ஜீவா.. தொடர்ந்து இதே செய்திகளை கேட்டுக் கொண்டிருந்ததில் மான்விக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது..

தமிழ்நாட்டின் வைரல் நியூஸ் இதுதான் என்பதால் .. அலுவலகம் சென்றாலும் கேலி கிண்டல்களால்.. ஏளன பார்வைகளால் தான் துளைத்தெடுக்கப்படுவது உறுதி.. என்று பயந்தவள் இரண்டு நாட்களாக.. வேலைக்கு செல்லவில்லை..

"அக்கா மாமா ரொம்ப நல்லவரு.. எங்க கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா நடந்துக்கிட்டார் தெரியுமா.. அந்த அடி வாங்குனவன் மேல நிறைய தப்பு இருக்கு.. அதனால தான் மாமா அவனை அடிச்சிருக்காரு.. நீ மட்டும் அவரை தப்பா நினைக்காத அக்கா".. நிவின்.. அருகில் வந்து அமர்ந்து ஜீவாவிற்கு பரிந்து பேசியதில் வழக்கத்திற்கு மாறாக மெலிதான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திருந்தாள் மான்வி.. இவன்தான் இப்படி என்றால்.. அனிதா காதில் ரத்தம் வரும் அளவிற்கு ஓயாது ஜீவா புராணம் பாடிக் கொண்டிருக்கிறாள்..

அளவுக்கு அதிகமாக யோசித்து யோசித்து அதீதமான அழுத்தத்தில் பத்து நாட்களுக்கு பிறகு வரவேண்டிய மாதவிலக்கு இப்போதே வந்துவிட்டது மான்விக்கு..

போன் அடித்துக் கொண்டே இருந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்த மான்வி.. தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்த ஃபோனை சிரமத்தோடு எடுத்து காதினில் வைத்து ஹலோ என்றாள்..

"மானு".. அதே உயிர் உருக்கும் குரல்.. இரண்டு நாட்களாக இந்த குரலை கேட்காமல் கொஞ்சம் பரிதவித்தது உண்மைதான்.. அவன் மீது அளவுக்கு அதிகமான கருத்து வேறுபாடுகள் உண்டு.. பயம் உண்டு.. தயக்கங்களும் உண்டு. ஆனால் இது அத்தனையும் தாண்டி ஏதோ ஒன்று.. உருகும் பனிக்கட்டியாக அவன் வசீகரிக்கும் முகம்.. இந்தக் குரல்.. நெஞ்சில் சில்லென்று இதம் பரப்புவதும் உண்மை..

"ம்ம்.. சொல்லுங்க".. சற்று சோர்வாகவே ஒலித்தது அவள் குரல்.. தெளிவாக அடையாளம் கண்டு கொண்டான் அவன்..

"என்னடா ஆச்சு ஏதாவது பிரச்சனையா ரொம்ப டல்லா தெரியுற"..

"ஒண்ணும் இல்ல.. தூக்கத்திலிருந்து இப்போதான் முழிச்சேன்.. அதனாலதான்.. இப்ப நீங்க ஓகே தானே?.. பிரச்சனை எதுவும் இல்லையே?".. கடைசி இரண்டு வார்த்தைகளை அவளாக கேட்கவில்லை.. அம்மா போன் செய்து என்ன ஏதென்று அக்கறையாக கேள் என்று வலியுறுத்தியதன் விளைவாக வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

ஆனால் அது கூட தவித்துக் கொண்டிருந்த அவன் இதயத்தினுள்.. ஐஸ் மழையை கொட்டியது போல் சுகமான குளிர்ச்சியை கொடுத்ததுவோ என்னவோ..

"நான் நல்லா இருக்கேன் பேபி.. உன் கிட்ட ரெண்டு நாளா பேச முடியல.. அது மட்டும் தான் ஏக்கம்.. தவிச்சு போயிட்டேன்.. மீடியா.. போலீஸ்.. பிசினஸ் எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வர்றதுல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.. உன் வாசனை இல்லாம மூச்சு முட்டுது.. நீயா ஃபோன் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. உங்க அம்மா.. அப்பா.. உன் தம்பி தங்கச்சி.. கூட எனக்கு போன் செஞ்சாங்க.. நீ ஏன் போன் செய்யல பேபி?".. என்று கேட்டிருந்தவன் குரலில் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

"அது.. நான்".. என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அவன் மீதான அந்த ஒரு துளி ஈர்ப்பை மீறி மலையளவு அழுத்திக் கொண்டிருக்கும் அச்சத்தை மனம் திறந்து விவரிக்க இயலாதே..

அவள் பதிலுக்காக பொறுமையாக காத்திருக்காது.. "ஆபீஸ் போகலையா நான் வேணும்னா கொண்டு போய் டிராப் பண்ணவா?.. அப்படியே உன்னை பார்த்த மாதிரி இருக்கும்.. உன்னை கிஸ் பண்ணி ரெண்டு நாளாச்சு டி.. லிப்ஸ் ரொம்ப வறண்டு போய் இருக்கு.. சுவாசிக்க மறந்து போன மாதிரி ஒரு ஃபீல்.. இந்த அளவுக்கு நீ என்னை ஆக்கிரமிப்பேன்னு நினைச்சு கூட பாக்கல".. காதல் வசனங்களை அடுக்கிக் கொண்டே சென்றான் ஜீவா..

எதிலும் மனம் லயிக்காமல் அவன் வருகிறேன் என்று சொன்னதே வயிற்றில் புளியை கரைக்க.. "எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் வயித்து வலி.. நீங்க வர வேண்டாம்.. நான் இன்னைக்கும் ஆஃபீஸ்க்கு லீவு" என்றாள் அவசரமாக..

"வயித்துவலியா? என்ன ஆச்சுடி!!" அவன் குரலில் பதட்டமும் பரிதவிப்பும் போட்டி போட்டு நின்றன..

"பீரியட்ஸ்".. தன்னை மறந்து உரைத்து விட்டாள்..உரைத்த பின் தான் ஐயோ இவனிடம் இப்படி வெளிப்படையாக சொல்கிறோமே.. என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொண்டாள்..

"சரி டேக் கேர்.. உடம்பை பாத்துக்கோ நான் ஃபோனை வைக்கிறேன்".. அவன் வைத்து விட்டான்..

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தான்.. அவளோடு பரத்தும் தீப்தியும் கூட..

"வாங்க மாப்ள. வாங்க வாங்க".. மூவரையுமே வரவேற்ற நீலகண்டன்.. "என்ன சொல்லாம.. கொள்ளாம அவசர அவசரமா வந்துருக்கீங்க ஏதாவது முக்கிய விஷயமா".. ஜீவாவின் விழிகளில் அலைப்புறுதலைக் கண்டு பதட்டத்தோடு கேட்கவும்.. "மான்விக்கு.. உடம்பு சரியில்லை.. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.. எங்கே அவ?.. ரூம்ல ரெஸ்ட் எடுக்குறாளா".. இரண்டு வார்த்தைகளோடு கத்தரித்துக் கொண்டு மான்வியின் அறையை நோக்கி முன்னேறினான்.. ரமாவும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சங்கடத்தோடு நின்று கொண்டிருந்த பரத் தீப்தி இருவரும்.. "சாரி மான்விக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னதும்.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டான்.. ஆபீஸ்ல வேலையே ஓடலைன்னு எங்க ரெண்டு பேரையும் புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கான்.. நீங்க தப்பா நினைக்க வேண்டாம்" என்று.. இருவரையும் இயல்பாக்க முயன்று புன்னகையுடன் பரத் கூறியதில் அவர்களும் வேறு வழியில்லாமல் புன்னகைத்து "உட்காருங்க.. ரமா.. போய் காபி எடுத்துட்டு வா" என்று.. மனைவியை பணித்துவிட்டு அவரும் இருக்கையில் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் அவர்களோடு..

அசந்து உறங்கிக் கொண்டிருந்த மான்வியின் நெற்றிலும் கன்னத்திலும் இதழிலும் கழுத்திலும்.. மழைத்துளிகள் முத்துக்களாக உருள்வது போல் உணர்வு..

இளைப்பாறிய வண்ணத்துப்பூச்சி இமைதனில் இதழ்கள் ஒற்றியதும் அழகான அசைவு..

"பேபி".. என்ற காதல் அழைப்பு.. காலை நேர பூபாலமாய் காதுகளுக்குள் இன்ப ராகம் வாசித்திருக்க.. உடலை சோம்பலாக வளைத்து முறுக்கியவளின் இதழில் அழகிய புன்னகை.. நெளிந்து வளைந்திருந்த இடங்களில் எல்லாம் இச்.. இச்.. முத்த சத்தங்கள்.. பழக்கப் பட்ட வேகம்.. அமிலம் சுரப்பது போல் எரிச்சலும் வலியுமாக வதை பட்டுக் கொண்டிருந்த அடிவயிறும்கூட குளிர்ந்து போனது..

மெல்ல கண்களை விழித்தவளுக்கு ஆச்சர்யமும்.. அதிர்ச்சியும் இதயத்தை மத்தளம் வாசிப்பது போல் வேகமாக துடிக்க வைத்திருக்க.. இதழுக்கு நேராக அடுத்த முத்தத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவனிடம்.. "நீங்களா நீங்க இங்க என்ன பண்றீங்க".. என்ற வெளிப்படையாகவே கேட்டிருந்தாள் மான்வி..

"நீதானே ஸ்டமக் பெயின்.. பீரியட்ஸ்னு சொன்னேன்.. அதனால உன்னை பார்த்துட்டு போக வந்தேன்.. ஏன் நான் வரக்கூடாதா?".. அவன் இயல்பாக சொல்லவும் அவளுக்குத்தான் கூச்சம் பிடுங்கி தின்றது..

தலையை தாழ்த்திக் கொண்டு தோள்களை ஒரு மாதிரியாக சுருக்கவும்.. "வயிறு ரொம்ப வலிக்குதாடி" டாப்ஸ் உள்ளே புகுந்து அடிவயிற்றில் கை வைத்திருந்தான்..

அடுத்த கணம் அவன் கரத்தினை விலக்கி விடுவித்திருந்தவள்.. "இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை".. என்று சங்கடத்தோடு தவித்துக் கொண்டிருந்த வேளையில்.. "பசிக்குதா மான்வி.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா".. என்று அன்போடு கேட்டிருந்த விதத்தில் அவள் அதிகமாக கவரப்படவில்லை..

பொதுவாகவே மாதவிலக்கு சமயத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட அவள் தாய் அன்போடும் அக்கறையோடும் கவனித்ததுண்டு.. தம்பி தங்கைகளும் கூட அப்படித்தான்.. நீலகண்டன் கண்டிப்பானவர் ஆணாதிக்கம் பிடித்தவர் தான்.. அவரிடமும் அன்புக்கு எந்த குறையும் இல்லை.. அப்பழுக்கில்லாத அன்பு அனைத்து பக்கங்களிலும் கிடைத்திருந்ததால்.. ஜீவாவின்.. அன்பான அக்கறையான வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்பட வில்லை..

ஆனால் அவனுக்கு அப்படி இல்லை.. பெண்களின் வாசம் உணராதவன் அன்னையின் மடி அறியாதவனுக்கு மான்வியின் கனிவான பார்வை கூட.. பாற்கடலை கடைந்தெடுத்த அமிர்தத்திற்கு சமம்.. ஆனால் பாவம் அவன் காண்பித்துக் கொண்டிருக்கும் அன்பு தான்.. கூடுதலாக கிடைத்த விஷத்தை போல் அவளை வதைக்கிறது..

அரை மணி நேரத்தில்.. மான்வியோடு வெளியே வந்தான் ஜீவா..

"கிளம்பலாமா ஜீவா" என்று இருவரும் எழுந்து நிற்க பின்னால் வந்த மான்வியை கண்டு.. கேள்வியாக விழித்தனர் அவர்கள்..

அங்கிருந்த நான்கு பேரின் பார்வையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு.. "ரொம்ப பெயின்.. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு".. அங்கிருந்த சூழ்நிலையோடு பொருந்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மான்வியை தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.. அன்னிய ஆடவனாய் தான் அங்கிருப்பது மான்விக்கு.. கூச்சத்தையும் தயக்கத்தையும் வரவழைக்கும் என்பதால் "நான் கார்ல வெயிட் பண்றேன்" என்று அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் பரத்..

"ஐயோ மாப்பிள்ளை.. இதெல்லாம் பெண்களுக்கு சகஜமான விஷயம்.. இதுக்கு போய் யாராவது டாக்டர்கிட்ட போவாங்களா.. அவளுக்கு எப்பவுமே இது மாதிரி வயிற்று வலி இருக்கும்".. ரமா.. பெண்களின் இயல்பான மாதாந்திர சுகவீனம் பற்றி புரிய வைக்க முயன்றாள்..

"சாரி அத்தை.. அவ வலியில் துடிக்கிறத பாத்துட்டு என்னால இயல்பா இருக்க முடியல.. என்னோட மன நிம்மதிக்காகவாவது அவ நார்மலா இருக்கணும்".. ரமாவிடம் உரைத்து விட்டு.. "நடக்க முடியுமா பேபி".. என்று மான்வியிடம் கேட்டிருந்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல்.. பெண்ணவளை கையில் ஏந்திக் கொண்டு.. காரை நோக்கி சென்றிருந்தான்..

கார் கிளம்பிய பிறகு இதயத்தை அரித்துக் கொண்டிருந்த சொல்ல முடியாத உணர்வுடன் வெளியே வந்து நின்ற ரமாவிடம்.. தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவந்த பக்கத்து வீட்டு பெண்மணி மதில் சுவர் வழியாக தலைநீட்டி.. "ஏன்டி ரமா.. இவர் தானே டிவில வந்த அந்த பையன்.. அவர்தானே உன் பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை?" அத்தனை விஷயங்களையும் நுனிமுதல் அடிவரை தெரிந்து வைத்துக் கொண்டு நிறைந்த ஆர்வமும் அதே அளவு பொறாமையுடனும் கேட்டவளுக்கு "ஆமாம் அக்கா" என்று பதிலளித்திருந்தாள் ரமா..

"அழகா தான் இருக்காரு.. அடேங்கப்பா எவ்ளோ கோபம் வருது.. அந்தப் பையனை அடிச்சத பாத்துட்டு எனக்கு ரெண்டு நாளா சோறு தண்ணி இறங்கல.. ஆமா.. உன் பொண்ணை தூக்கிட்டு போய் கார்ல ஏத்துறாரே.. அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன?".. மீண்டும் தன் என்கொயரியை துவங்கினாள்..

"ஆமாம்.. ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறாரு".. முடித்துக் கொண்டு.. அதற்கு மேல் பேச்சை வளர்க்க எண்ணமில்லாது.. வீட்டுக்குள் செல்ல முயன்றவளை "நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. கொஞ்சம் கூட நிதானமே இல்லாத முரட்டுத்தனமும் கோபமும் கொண்ட ஆம்பள.. உன் பொண்ணை நல்லா பாத்துக்குவார்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா.. நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க" என்று.. கொளுத்தி போட்டதில்.. கவலை வந்து தொற்றிக் கொண்டது ரமாவிற்கு..

"அப்படியெல்லாம் இல்லையே அக்கா.. அவர் எங்க பொண்ணை அக்கறையா பாத்துக்குற மாதிரி தான் தெரியுது".. தன்பக்கம் உறுதியே இல்லாத வார்த்தைகளை முன்வைக்க.. "இப்ப எல்லாம் அப்படித்தான் தெரியும்.. போக போகதான் குணத்தை காட்டுவாங்க.. உங்க மாப்பிள்ளை பத்தி அடிக்கடி டிவில நியூஸ் வேற வருது.. இது உங்க பொண்ணு வாழ்க்கை.. அவசரப்படாம முடிவெடுங்க" ரமாவின் மனதை குழப்பிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அந்த பெண்மணி.. தலை வலிப்பது போல் உணர்ந்தாள் அவள்.. நீலகண்டனுக்கும் இதே தலைவலிதான்..

"பாத்துப்பா.. உன் மாப்பிள்ளை பத்தி என்னென்னவோ கேள்விப் பட்டுட்டு இருக்கோம்.. எதுவாயிருந்தாலும் யோசிச்சு முடிவெடு.. பெரிய இடம்.. விஷயங்களும் பெருசாத்தான் இருக்கும்.. நின்னு சமாளிக்கிற அளவுக்கு உன்கிட்ட பண பலமும் அதிகாரமும் கிடையாது.. "நாளைக்கு உன் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைனா நீ தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்".. என்று ஆளாளுக்கு தூபம் போட்டதில்.. முன்பிருந்த திடமான மனநிலை மாறி குழப்பத்துடனே வலம் வந்தார் அவர்..

தொடரும்..
Kadaisila manvi ki pudikira nerathula avanga parents pudikkama pogapodhu...
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
தனது அறைக்குள் பீதியோடு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்கள் மூடினால்
ஜீவா அந்த ஆளை அடித்து துவைத்து முதுகெலும்பை உடைத்த காட்சிதானே கருவிழிக்குள் வந்து தொலைக்கிறது.. ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னு வெயிட்டுடா.. என்று சிங்கம் சூர்யா டயலாக்கை கேலி செய்து தம்பி தங்கையுடன் சிரித்ததுண்டு.. அவர்களும் சேர்ந்து இந்த சண்டைக் காட்சியை பார்த்திருக்க வேண்டும்.. அந்த வார்த்தையின் அர்த்தங்களை இந்நேரம் புரிந்திருப்பார்கள்..

அன்று ரெஸ்டாரன்ட்டிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அழுகையும் கதறலுமாக அவள் சொன்ன முதல் வார்த்தை.. "அம்மாஆஆ.. அம்மாஆஆ.. தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எ.. எனக்கு பயமாயிருக்கு" என்பதுதான்.. ஒன்றும் புரியாமல் மகளை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமாவிற்கு தொலைகாட்சி செய்தி விடை தந்தது..

யாரோ அந்த ரெஸ்டாரான்டில் அவன் அடி வெளுத்து வாங்கியதை தன் மொபைல் கேமராவை ஷூட் செய்து வைத்திருந்த காட்சி.. செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்ததை.. நெஞ்சில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமா தன் கணவரிடம் "என்னங்க இது.. ஒரு மனுஷன்னு கூட பாக்காம ஈவு இரக்கம் இல்லாம இப்படி அடிக்கிறான்.. நாம கொஞ்சம் யோசிச்சி இருக்கணுமோ?" என்று கலவரத்துடன் கேட்க.. "அவசரப்படாதே ரமா.. அடி வாங்கின பரதேசி.. உன் பொண்ணு கிட்ட தப்பா பேசினதா அவளே சொல்றாளே.. தனக்கு மனைவியா வரப் போறவகிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா.. அவனை அடிக்கிறது தானே ஆம்பளைக்கு அழகு.. அதைத்தான் மாப்பிள்ளையும் செஞ்சிருக்காரு.. இதுல பயப்படறதுக்கோ பதட்டப்பட்டு தப்பா நினைக்கிறதுக்கோ ஒன்னும் இல்ல.. உன் பொண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வை".. என் இயல்பாக உரைத்து விட்டு எழுந்து சென்ற நீலகண்டனுக்கு.. மானத்தை காப்பாற்றிய ஐம்பது லட்ச ரூபாய் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.. அதைத் தாண்டி யோசித்துப் பார்த்ததில்.. தன் மகளிடம் தவறாகவே நடந்து கொண்டவனாக இருந்தாலும் அவனை கடந்து சென்றிருக்கலாம் அல்லது சட்டையை பிடித்து நான்கு கேள்விகளோ.. இரண்டு அறையோ கூட விட்டிருக்கலாம்.. உயிர் ஊசலாடும் அளவிற்கு.. இப்படி ஒரு தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று யோசிக்கும் பொழுது மனதோரம் ஏதோ உறுத்தல்..

நல்லவேலையாக அன்றைய சம்பவத்தில் .. நிதானமில்லாமல் கோப அவதாரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஜீவாவுடன் பரத் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தீப்திதான் மான்வியை வீட்டில் ட்ராப் செய்திருந்தாள்.. அத்தனை களேபரத்திலும்.. சுற்றி நடந்தவைகளை மறந்து விட்டு "மான்வியை வீட்ல விட்டுட்டு வரேன்" என்று.. முந்திக் கொண்டு கிளம்பிய ஜீவாவை கண்டு கதி கலங்கி போனாள் மான்வி.. "சூழ்நிலை சரியில்ல ஜீவா.. நீ எங்கேயும் செல்ல வேண்டாம்" என்று பரத்தும் தீப்தியுமாக அவனை சமாளித்து.. பரத்தை அவனோடு இருக்க செய்துவிட்டு தீப்தி மான்வியை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றாள்..

நிலைத்த பார்வையுடன் அச்சத்தில் உடல் நடுக்கத்தோடு அமர்ந்திருந்த மான்விக்கு என்ன சமாதானம் சொல்லி புரிய வைப்பதென்றே தெரியவில்லை..

"மா.. மான்வி.. நான் தான் சொன்னேனே அவனுக்கு கோபம் ரொம்ப வரும்.. கோபம் வந்துட்டா அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. உன்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டாங்கற ஆத்திரத்துல.. அப்படி செஞ்சுட்டான்.. நீ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு".. அச்சம் போக்கி மனதை அமைதிப்படுத்த சொன்ன வார்த்தைகள் எதுவும் மான்வியின் செவிகளில் விழவில்லை..

அந்த ரோட் சைடு ரோமியோ விற்கு பல பெண்களுடன் சகவாசம் இருந்ததாகவும்.. ரெஸ்டாரண்டில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தட்டிக் கேட்கும் பொருட்டு.. ஜீவா அப்படி நடந்து கொண்ட காரணத்தால் வழக்கு எதுவும் அவன் மீது பதிவு செய்யப்படவில்லை என தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.. உரசிப் போட்ட தீக்குச்சி.. கூரையில் விழுந்தது போல் இன்னும் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருந்தான் ஜீவா.. தொடர்ந்து இதே செய்திகளை கேட்டுக் கொண்டிருந்ததில் மான்விக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது..

தமிழ்நாட்டின் வைரல் நியூஸ் இதுதான் என்பதால் .. அலுவலகம் சென்றாலும் கேலி கிண்டல்களால்.. ஏளன பார்வைகளால் தான் துளைத்தெடுக்கப்படுவது உறுதி.. என்று பயந்தவள் இரண்டு நாட்களாக.. வேலைக்கு செல்லவில்லை..

"அக்கா மாமா ரொம்ப நல்லவரு.. எங்க கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா நடந்துக்கிட்டார் தெரியுமா.. அந்த அடி வாங்குனவன் மேல நிறைய தப்பு இருக்கு.. அதனால தான் மாமா அவனை அடிச்சிருக்காரு.. நீ மட்டும் அவரை தப்பா நினைக்காத அக்கா".. நிவின்.. அருகில் வந்து அமர்ந்து ஜீவாவிற்கு பரிந்து பேசியதில் வழக்கத்திற்கு மாறாக மெலிதான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திருந்தாள் மான்வி.. இவன்தான் இப்படி என்றால்.. அனிதா காதில் ரத்தம் வரும் அளவிற்கு ஓயாது ஜீவா புராணம் பாடிக் கொண்டிருக்கிறாள்..

அளவுக்கு அதிகமாக யோசித்து யோசித்து அதீதமான அழுத்தத்தில் பத்து நாட்களுக்கு பிறகு வரவேண்டிய மாதவிலக்கு இப்போதே வந்துவிட்டது மான்விக்கு..

போன் அடித்துக் கொண்டே இருந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்த மான்வி.. தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்த ஃபோனை சிரமத்தோடு எடுத்து காதினில் வைத்து ஹலோ என்றாள்..

"மானு".. அதே உயிர் உருக்கும் குரல்.. இரண்டு நாட்களாக இந்த குரலை கேட்காமல் கொஞ்சம் பரிதவித்தது உண்மைதான்.. அவன் மீது அளவுக்கு அதிகமான கருத்து வேறுபாடுகள் உண்டு.. பயம் உண்டு.. தயக்கங்களும் உண்டு. ஆனால் இது அத்தனையும் தாண்டி ஏதோ ஒன்று.. உருகும் பனிக்கட்டியாக அவன் வசீகரிக்கும் முகம்.. இந்தக் குரல்.. நெஞ்சில் சில்லென்று இதம் பரப்புவதும் உண்மை..

"ம்ம்.. சொல்லுங்க".. சற்று சோர்வாகவே ஒலித்தது அவள் குரல்.. தெளிவாக அடையாளம் கண்டு கொண்டான் அவன்..

"என்னடா ஆச்சு ஏதாவது பிரச்சனையா ரொம்ப டல்லா தெரியுற"..

"ஒண்ணும் இல்ல.. தூக்கத்திலிருந்து இப்போதான் முழிச்சேன்.. அதனாலதான்.. இப்ப நீங்க ஓகே தானே?.. பிரச்சனை எதுவும் இல்லையே?".. கடைசி இரண்டு வார்த்தைகளை அவளாக கேட்கவில்லை.. அம்மா போன் செய்து என்ன ஏதென்று அக்கறையாக கேள் என்று வலியுறுத்தியதன் விளைவாக வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

ஆனால் அது கூட தவித்துக் கொண்டிருந்த அவன் இதயத்தினுள்.. ஐஸ் மழையை கொட்டியது போல் சுகமான குளிர்ச்சியை கொடுத்ததுவோ என்னவோ..

"நான் நல்லா இருக்கேன் பேபி.. உன் கிட்ட ரெண்டு நாளா பேச முடியல.. அது மட்டும் தான் ஏக்கம்.. தவிச்சு போயிட்டேன்.. மீடியா.. போலீஸ்.. பிசினஸ் எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வர்றதுல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.. உன் வாசனை இல்லாம மூச்சு முட்டுது.. நீயா ஃபோன் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. உங்க அம்மா.. அப்பா.. உன் தம்பி தங்கச்சி.. கூட எனக்கு போன் செஞ்சாங்க.. நீ ஏன் போன் செய்யல பேபி?".. என்று கேட்டிருந்தவன் குரலில் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

"அது.. நான்".. என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அவன் மீதான அந்த ஒரு துளி ஈர்ப்பை மீறி மலையளவு அழுத்திக் கொண்டிருக்கும் அச்சத்தை மனம் திறந்து விவரிக்க இயலாதே..

அவள் பதிலுக்காக பொறுமையாக காத்திருக்காது.. "ஆபீஸ் போகலையா நான் வேணும்னா கொண்டு போய் டிராப் பண்ணவா?.. அப்படியே உன்னை பார்த்த மாதிரி இருக்கும்.. உன்னை கிஸ் பண்ணி ரெண்டு நாளாச்சு டி.. லிப்ஸ் ரொம்ப வறண்டு போய் இருக்கு.. சுவாசிக்க மறந்து போன மாதிரி ஒரு ஃபீல்.. இந்த அளவுக்கு நீ என்னை ஆக்கிரமிப்பேன்னு நினைச்சு கூட பாக்கல".. காதல் வசனங்களை அடுக்கிக் கொண்டே சென்றான் ஜீவா..

எதிலும் மனம் லயிக்காமல் அவன் வருகிறேன் என்று சொன்னதே வயிற்றில் புளியை கரைக்க.. "எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் வயித்து வலி.. நீங்க வர வேண்டாம்.. நான் இன்னைக்கும் ஆஃபீஸ்க்கு லீவு" என்றாள் அவசரமாக..

"வயித்துவலியா? என்ன ஆச்சுடி!!" அவன் குரலில் பதட்டமும் பரிதவிப்பும் போட்டி போட்டு நின்றன..

"பீரியட்ஸ்".. தன்னை மறந்து உரைத்து விட்டாள்..உரைத்த பின் தான் ஐயோ இவனிடம் இப்படி வெளிப்படையாக சொல்கிறோமே.. என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொண்டாள்..

"சரி டேக் கேர்.. உடம்பை பாத்துக்கோ நான் ஃபோனை வைக்கிறேன்".. அவன் வைத்து விட்டான்..

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தான்.. அவளோடு பரத்தும் தீப்தியும் கூட..

"வாங்க மாப்ள. வாங்க வாங்க".. மூவரையுமே வரவேற்ற நீலகண்டன்.. "என்ன சொல்லாம.. கொள்ளாம அவசர அவசரமா வந்துருக்கீங்க ஏதாவது முக்கிய விஷயமா".. ஜீவாவின் விழிகளில் அலைப்புறுதலைக் கண்டு பதட்டத்தோடு கேட்கவும்.. "மான்விக்கு.. உடம்பு சரியில்லை.. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.. எங்கே அவ?.. ரூம்ல ரெஸ்ட் எடுக்குறாளா".. இரண்டு வார்த்தைகளோடு கத்தரித்துக் கொண்டு மான்வியின் அறையை நோக்கி முன்னேறினான்.. ரமாவும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சங்கடத்தோடு நின்று கொண்டிருந்த பரத் தீப்தி இருவரும்.. "சாரி மான்விக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னதும்.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டான்.. ஆபீஸ்ல வேலையே ஓடலைன்னு எங்க ரெண்டு பேரையும் புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கான்.. நீங்க தப்பா நினைக்க வேண்டாம்" என்று.. இருவரையும் இயல்பாக்க முயன்று புன்னகையுடன் பரத் கூறியதில் அவர்களும் வேறு வழியில்லாமல் புன்னகைத்து "உட்காருங்க.. ரமா.. போய் காபி எடுத்துட்டு வா" என்று.. மனைவியை பணித்துவிட்டு அவரும் இருக்கையில் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் அவர்களோடு..

அசந்து உறங்கிக் கொண்டிருந்த மான்வியின் நெற்றிலும் கன்னத்திலும் இதழிலும் கழுத்திலும்.. மழைத்துளிகள் முத்துக்களாக உருள்வது போல் உணர்வு..

இளைப்பாறிய வண்ணத்துப்பூச்சி இமைதனில் இதழ்கள் ஒற்றியதும் அழகான அசைவு..

"பேபி".. என்ற காதல் அழைப்பு.. காலை நேர பூபாலமாய் காதுகளுக்குள் இன்ப ராகம் வாசித்திருக்க.. உடலை சோம்பலாக வளைத்து முறுக்கியவளின் இதழில் அழகிய புன்னகை.. நெளிந்து வளைந்திருந்த இடங்களில் எல்லாம் இச்.. இச்.. முத்த சத்தங்கள்.. பழக்கப் பட்ட வேகம்.. அமிலம் சுரப்பது போல் எரிச்சலும் வலியுமாக வதை பட்டுக் கொண்டிருந்த அடிவயிறும்கூட குளிர்ந்து போனது..

மெல்ல கண்களை விழித்தவளுக்கு ஆச்சர்யமும்.. அதிர்ச்சியும் இதயத்தை மத்தளம் வாசிப்பது போல் வேகமாக துடிக்க வைத்திருக்க.. இதழுக்கு நேராக அடுத்த முத்தத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவனிடம்.. "நீங்களா நீங்க இங்க என்ன பண்றீங்க".. என்ற வெளிப்படையாகவே கேட்டிருந்தாள் மான்வி..

"நீதானே ஸ்டமக் பெயின்.. பீரியட்ஸ்னு சொன்னேன்.. அதனால உன்னை பார்த்துட்டு போக வந்தேன்.. ஏன் நான் வரக்கூடாதா?".. அவன் இயல்பாக சொல்லவும் அவளுக்குத்தான் கூச்சம் பிடுங்கி தின்றது..

தலையை தாழ்த்திக் கொண்டு தோள்களை ஒரு மாதிரியாக சுருக்கவும்.. "வயிறு ரொம்ப வலிக்குதாடி" டாப்ஸ் உள்ளே புகுந்து அடிவயிற்றில் கை வைத்திருந்தான்..

அடுத்த கணம் அவன் கரத்தினை விலக்கி விடுவித்திருந்தவள்.. "இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை".. என்று சங்கடத்தோடு தவித்துக் கொண்டிருந்த வேளையில்.. "பசிக்குதா மான்வி.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா".. என்று அன்போடு கேட்டிருந்த விதத்தில் அவள் அதிகமாக கவரப்படவில்லை..

பொதுவாகவே மாதவிலக்கு சமயத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட அவள் தாய் அன்போடும் அக்கறையோடும் கவனித்ததுண்டு.. தம்பி தங்கைகளும் கூட அப்படித்தான்.. நீலகண்டன் கண்டிப்பானவர் ஆணாதிக்கம் பிடித்தவர் தான்.. அவரிடமும் அன்புக்கு எந்த குறையும் இல்லை.. அப்பழுக்கில்லாத அன்பு அனைத்து பக்கங்களிலும் கிடைத்திருந்ததால்.. ஜீவாவின்.. அன்பான அக்கறையான வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்பட வில்லை..

ஆனால் அவனுக்கு அப்படி இல்லை.. பெண்களின் வாசம் உணராதவன் அன்னையின் மடி அறியாதவனுக்கு மான்வியின் கனிவான பார்வை கூட.. பாற்கடலை கடைந்தெடுத்த அமிர்தத்திற்கு சமம்.. ஆனால் பாவம் அவன் காண்பித்துக் கொண்டிருக்கும் அன்பு தான்.. கூடுதலாக கிடைத்த விஷத்தை போல் அவளை வதைக்கிறது..

அரை மணி நேரத்தில்.. மான்வியோடு வெளியே வந்தான் ஜீவா..

"கிளம்பலாமா ஜீவா" என்று இருவரும் எழுந்து நிற்க பின்னால் வந்த மான்வியை கண்டு.. கேள்வியாக விழித்தனர் அவர்கள்..

அங்கிருந்த நான்கு பேரின் பார்வையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு.. "ரொம்ப பெயின்.. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு".. அங்கிருந்த சூழ்நிலையோடு பொருந்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மான்வியை தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.. அன்னிய ஆடவனாய் தான் அங்கிருப்பது மான்விக்கு.. கூச்சத்தையும் தயக்கத்தையும் வரவழைக்கும் என்பதால் "நான் கார்ல வெயிட் பண்றேன்" என்று அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் பரத்..

"ஐயோ மாப்பிள்ளை.. இதெல்லாம் பெண்களுக்கு சகஜமான விஷயம்.. இதுக்கு போய் யாராவது டாக்டர்கிட்ட போவாங்களா.. அவளுக்கு எப்பவுமே இது மாதிரி வயிற்று வலி இருக்கும்".. ரமா.. பெண்களின் இயல்பான மாதாந்திர சுகவீனம் பற்றி புரிய வைக்க முயன்றாள்..

"சாரி அத்தை.. அவ வலியில் துடிக்கிறத பாத்துட்டு என்னால இயல்பா இருக்க முடியல.. என்னோட மன நிம்மதிக்காகவாவது அவ நார்மலா இருக்கணும்".. ரமாவிடம் உரைத்து விட்டு.. "நடக்க முடியுமா பேபி".. என்று மான்வியிடம் கேட்டிருந்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல்.. பெண்ணவளை கையில் ஏந்திக் கொண்டு.. காரை நோக்கி சென்றிருந்தான்..

கார் கிளம்பிய பிறகு இதயத்தை அரித்துக் கொண்டிருந்த சொல்ல முடியாத உணர்வுடன் வெளியே வந்து நின்ற ரமாவிடம்.. தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவந்த பக்கத்து வீட்டு பெண்மணி மதில் சுவர் வழியாக தலைநீட்டி.. "ஏன்டி ரமா.. இவர் தானே டிவில வந்த அந்த பையன்.. அவர்தானே உன் பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை?" அத்தனை விஷயங்களையும் நுனிமுதல் அடிவரை தெரிந்து வைத்துக் கொண்டு நிறைந்த ஆர்வமும் அதே அளவு பொறாமையுடனும் கேட்டவளுக்கு "ஆமாம் அக்கா" என்று பதிலளித்திருந்தாள் ரமா..

"அழகா தான் இருக்காரு.. அடேங்கப்பா எவ்ளோ கோபம் வருது.. அந்தப் பையனை அடிச்சத பாத்துட்டு எனக்கு ரெண்டு நாளா சோறு தண்ணி இறங்கல.. ஆமா.. உன் பொண்ணை தூக்கிட்டு போய் கார்ல ஏத்துறாரே.. அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன?".. மீண்டும் தன் என்கொயரியை துவங்கினாள்..

"ஆமாம்.. ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறாரு".. முடித்துக் கொண்டு.. அதற்கு மேல் பேச்சை வளர்க்க எண்ணமில்லாது.. வீட்டுக்குள் செல்ல முயன்றவளை "நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. கொஞ்சம் கூட நிதானமே இல்லாத முரட்டுத்தனமும் கோபமும் கொண்ட ஆம்பள.. உன் பொண்ணை நல்லா பாத்துக்குவார்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா.. நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க" என்று.. கொளுத்தி போட்டதில்.. கவலை வந்து தொற்றிக் கொண்டது ரமாவிற்கு..

"அப்படியெல்லாம் இல்லையே அக்கா.. அவர் எங்க பொண்ணை அக்கறையா பாத்துக்குற மாதிரி தான் தெரியுது".. தன்பக்கம் உறுதியே இல்லாத வார்த்தைகளை முன்வைக்க.. "இப்ப எல்லாம் அப்படித்தான் தெரியும்.. போக போகதான் குணத்தை காட்டுவாங்க.. உங்க மாப்பிள்ளை பத்தி அடிக்கடி டிவில நியூஸ் வேற வருது.. இது உங்க பொண்ணு வாழ்க்கை.. அவசரப்படாம முடிவெடுங்க" ரமாவின் மனதை குழப்பிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அந்த பெண்மணி.. தலை வலிப்பது போல் உணர்ந்தாள் அவள்.. நீலகண்டனுக்கும் இதே தலைவலிதான்..

"பாத்துப்பா.. உன் மாப்பிள்ளை பத்தி என்னென்னவோ கேள்விப் பட்டுட்டு இருக்கோம்.. எதுவாயிருந்தாலும் யோசிச்சு முடிவெடு.. பெரிய இடம்.. விஷயங்களும் பெருசாத்தான் இருக்கும்.. நின்னு சமாளிக்கிற அளவுக்கு உன்கிட்ட பண பலமும் அதிகாரமும் கிடையாது.. "நாளைக்கு உன் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைனா நீ தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்".. என்று ஆளாளுக்கு தூபம் போட்டதில்.. முன்பிருந்த திடமான மனநிலை மாறி குழப்பத்துடனே வலம் வந்தார் அவர்..

தொடரும்..
Jeeva over pasam romba kastam ah poidumae.....
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
தனது அறைக்குள் பீதியோடு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்கள் மூடினால்
ஜீவா அந்த ஆளை அடித்து துவைத்து முதுகெலும்பை உடைத்த காட்சிதானே கருவிழிக்குள் வந்து தொலைக்கிறது.. ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னு வெயிட்டுடா.. என்று சிங்கம் சூர்யா டயலாக்கை கேலி செய்து தம்பி தங்கையுடன் சிரித்ததுண்டு.. அவர்களும் சேர்ந்து இந்த சண்டைக் காட்சியை பார்த்திருக்க வேண்டும்.. அந்த வார்த்தையின் அர்த்தங்களை இந்நேரம் புரிந்திருப்பார்கள்..

அன்று ரெஸ்டாரன்ட்டிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அழுகையும் கதறலுமாக அவள் சொன்ன முதல் வார்த்தை.. "அம்மாஆஆ.. அம்மாஆஆ.. தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எ.. எனக்கு பயமாயிருக்கு" என்பதுதான்.. ஒன்றும் புரியாமல் மகளை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமாவிற்கு தொலைகாட்சி செய்தி விடை தந்தது..

யாரோ அந்த ரெஸ்டாரான்டில் அவன் அடி வெளுத்து வாங்கியதை தன் மொபைல் கேமராவை ஷூட் செய்து வைத்திருந்த காட்சி.. செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்ததை.. நெஞ்சில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமா தன் கணவரிடம் "என்னங்க இது.. ஒரு மனுஷன்னு கூட பாக்காம ஈவு இரக்கம் இல்லாம இப்படி அடிக்கிறான்.. நாம கொஞ்சம் யோசிச்சி இருக்கணுமோ?" என்று கலவரத்துடன் கேட்க.. "அவசரப்படாதே ரமா.. அடி வாங்கின பரதேசி.. உன் பொண்ணு கிட்ட தப்பா பேசினதா அவளே சொல்றாளே.. தனக்கு மனைவியா வரப் போறவகிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா.. அவனை அடிக்கிறது தானே ஆம்பளைக்கு அழகு.. அதைத்தான் மாப்பிள்ளையும் செஞ்சிருக்காரு.. இதுல பயப்படறதுக்கோ பதட்டப்பட்டு தப்பா நினைக்கிறதுக்கோ ஒன்னும் இல்ல.. உன் பொண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வை".. என் இயல்பாக உரைத்து விட்டு எழுந்து சென்ற நீலகண்டனுக்கு.. மானத்தை காப்பாற்றிய ஐம்பது லட்ச ரூபாய் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.. அதைத் தாண்டி யோசித்துப் பார்த்ததில்.. தன் மகளிடம் தவறாகவே நடந்து கொண்டவனாக இருந்தாலும் அவனை கடந்து சென்றிருக்கலாம் அல்லது சட்டையை பிடித்து நான்கு கேள்விகளோ.. இரண்டு அறையோ கூட விட்டிருக்கலாம்.. உயிர் ஊசலாடும் அளவிற்கு.. இப்படி ஒரு தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று யோசிக்கும் பொழுது மனதோரம் ஏதோ உறுத்தல்..

நல்லவேலையாக அன்றைய சம்பவத்தில் .. நிதானமில்லாமல் கோப அவதாரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஜீவாவுடன் பரத் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தீப்திதான் மான்வியை வீட்டில் ட்ராப் செய்திருந்தாள்.. அத்தனை களேபரத்திலும்.. சுற்றி நடந்தவைகளை மறந்து விட்டு "மான்வியை வீட்ல விட்டுட்டு வரேன்" என்று.. முந்திக் கொண்டு கிளம்பிய ஜீவாவை கண்டு கதி கலங்கி போனாள் மான்வி.. "சூழ்நிலை சரியில்ல ஜீவா.. நீ எங்கேயும் செல்ல வேண்டாம்" என்று பரத்தும் தீப்தியுமாக அவனை சமாளித்து.. பரத்தை அவனோடு இருக்க செய்துவிட்டு தீப்தி மான்வியை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றாள்..

நிலைத்த பார்வையுடன் அச்சத்தில் உடல் நடுக்கத்தோடு அமர்ந்திருந்த மான்விக்கு என்ன சமாதானம் சொல்லி புரிய வைப்பதென்றே தெரியவில்லை..

"மா.. மான்வி.. நான் தான் சொன்னேனே அவனுக்கு கோபம் ரொம்ப வரும்.. கோபம் வந்துட்டா அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. உன்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டாங்கற ஆத்திரத்துல.. அப்படி செஞ்சுட்டான்.. நீ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு".. அச்சம் போக்கி மனதை அமைதிப்படுத்த சொன்ன வார்த்தைகள் எதுவும் மான்வியின் செவிகளில் விழவில்லை..

அந்த ரோட் சைடு ரோமியோ விற்கு பல பெண்களுடன் சகவாசம் இருந்ததாகவும்.. ரெஸ்டாரண்டில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தட்டிக் கேட்கும் பொருட்டு.. ஜீவா அப்படி நடந்து கொண்ட காரணத்தால் வழக்கு எதுவும் அவன் மீது பதிவு செய்யப்படவில்லை என தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.. உரசிப் போட்ட தீக்குச்சி.. கூரையில் விழுந்தது போல் இன்னும் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருந்தான் ஜீவா.. தொடர்ந்து இதே செய்திகளை கேட்டுக் கொண்டிருந்ததில் மான்விக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது..

தமிழ்நாட்டின் வைரல் நியூஸ் இதுதான் என்பதால் .. அலுவலகம் சென்றாலும் கேலி கிண்டல்களால்.. ஏளன பார்வைகளால் தான் துளைத்தெடுக்கப்படுவது உறுதி.. என்று பயந்தவள் இரண்டு நாட்களாக.. வேலைக்கு செல்லவில்லை..

"அக்கா மாமா ரொம்ப நல்லவரு.. எங்க கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா நடந்துக்கிட்டார் தெரியுமா.. அந்த அடி வாங்குனவன் மேல நிறைய தப்பு இருக்கு.. அதனால தான் மாமா அவனை அடிச்சிருக்காரு.. நீ மட்டும் அவரை தப்பா நினைக்காத அக்கா".. நிவின்.. அருகில் வந்து அமர்ந்து ஜீவாவிற்கு பரிந்து பேசியதில் வழக்கத்திற்கு மாறாக மெலிதான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திருந்தாள் மான்வி.. இவன்தான் இப்படி என்றால்.. அனிதா காதில் ரத்தம் வரும் அளவிற்கு ஓயாது ஜீவா புராணம் பாடிக் கொண்டிருக்கிறாள்..

அளவுக்கு அதிகமாக யோசித்து யோசித்து அதீதமான அழுத்தத்தில் பத்து நாட்களுக்கு பிறகு வரவேண்டிய மாதவிலக்கு இப்போதே வந்துவிட்டது மான்விக்கு..

போன் அடித்துக் கொண்டே இருந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்த மான்வி.. தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்த ஃபோனை சிரமத்தோடு எடுத்து காதினில் வைத்து ஹலோ என்றாள்..

"மானு".. அதே உயிர் உருக்கும் குரல்.. இரண்டு நாட்களாக இந்த குரலை கேட்காமல் கொஞ்சம் பரிதவித்தது உண்மைதான்.. அவன் மீது அளவுக்கு அதிகமான கருத்து வேறுபாடுகள் உண்டு.. பயம் உண்டு.. தயக்கங்களும் உண்டு. ஆனால் இது அத்தனையும் தாண்டி ஏதோ ஒன்று.. உருகும் பனிக்கட்டியாக அவன் வசீகரிக்கும் முகம்.. இந்தக் குரல்.. நெஞ்சில் சில்லென்று இதம் பரப்புவதும் உண்மை..

"ம்ம்.. சொல்லுங்க".. சற்று சோர்வாகவே ஒலித்தது அவள் குரல்.. தெளிவாக அடையாளம் கண்டு கொண்டான் அவன்..

"என்னடா ஆச்சு ஏதாவது பிரச்சனையா ரொம்ப டல்லா தெரியுற"..

"ஒண்ணும் இல்ல.. தூக்கத்திலிருந்து இப்போதான் முழிச்சேன்.. அதனாலதான்.. இப்ப நீங்க ஓகே தானே?.. பிரச்சனை எதுவும் இல்லையே?".. கடைசி இரண்டு வார்த்தைகளை அவளாக கேட்கவில்லை.. அம்மா போன் செய்து என்ன ஏதென்று அக்கறையாக கேள் என்று வலியுறுத்தியதன் விளைவாக வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

ஆனால் அது கூட தவித்துக் கொண்டிருந்த அவன் இதயத்தினுள்.. ஐஸ் மழையை கொட்டியது போல் சுகமான குளிர்ச்சியை கொடுத்ததுவோ என்னவோ..

"நான் நல்லா இருக்கேன் பேபி.. உன் கிட்ட ரெண்டு நாளா பேச முடியல.. அது மட்டும் தான் ஏக்கம்.. தவிச்சு போயிட்டேன்.. மீடியா.. போலீஸ்.. பிசினஸ் எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வர்றதுல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.. உன் வாசனை இல்லாம மூச்சு முட்டுது.. நீயா ஃபோன் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. உங்க அம்மா.. அப்பா.. உன் தம்பி தங்கச்சி.. கூட எனக்கு போன் செஞ்சாங்க.. நீ ஏன் போன் செய்யல பேபி?".. என்று கேட்டிருந்தவன் குரலில் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

"அது.. நான்".. என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அவன் மீதான அந்த ஒரு துளி ஈர்ப்பை மீறி மலையளவு அழுத்திக் கொண்டிருக்கும் அச்சத்தை மனம் திறந்து விவரிக்க இயலாதே..

அவள் பதிலுக்காக பொறுமையாக காத்திருக்காது.. "ஆபீஸ் போகலையா நான் வேணும்னா கொண்டு போய் டிராப் பண்ணவா?.. அப்படியே உன்னை பார்த்த மாதிரி இருக்கும்.. உன்னை கிஸ் பண்ணி ரெண்டு நாளாச்சு டி.. லிப்ஸ் ரொம்ப வறண்டு போய் இருக்கு.. சுவாசிக்க மறந்து போன மாதிரி ஒரு ஃபீல்.. இந்த அளவுக்கு நீ என்னை ஆக்கிரமிப்பேன்னு நினைச்சு கூட பாக்கல".. காதல் வசனங்களை அடுக்கிக் கொண்டே சென்றான் ஜீவா..

எதிலும் மனம் லயிக்காமல் அவன் வருகிறேன் என்று சொன்னதே வயிற்றில் புளியை கரைக்க.. "எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் வயித்து வலி.. நீங்க வர வேண்டாம்.. நான் இன்னைக்கும் ஆஃபீஸ்க்கு லீவு" என்றாள் அவசரமாக..

"வயித்துவலியா? என்ன ஆச்சுடி!!" அவன் குரலில் பதட்டமும் பரிதவிப்பும் போட்டி போட்டு நின்றன..

"பீரியட்ஸ்".. தன்னை மறந்து உரைத்து விட்டாள்..உரைத்த பின் தான் ஐயோ இவனிடம் இப்படி வெளிப்படையாக சொல்கிறோமே.. என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொண்டாள்..

"சரி டேக் கேர்.. உடம்பை பாத்துக்கோ நான் ஃபோனை வைக்கிறேன்".. அவன் வைத்து விட்டான்..

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தான்.. அவளோடு பரத்தும் தீப்தியும் கூட..

"வாங்க மாப்ள. வாங்க வாங்க".. மூவரையுமே வரவேற்ற நீலகண்டன்.. "என்ன சொல்லாம.. கொள்ளாம அவசர அவசரமா வந்துருக்கீங்க ஏதாவது முக்கிய விஷயமா".. ஜீவாவின் விழிகளில் அலைப்புறுதலைக் கண்டு பதட்டத்தோடு கேட்கவும்.. "மான்விக்கு.. உடம்பு சரியில்லை.. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.. எங்கே அவ?.. ரூம்ல ரெஸ்ட் எடுக்குறாளா".. இரண்டு வார்த்தைகளோடு கத்தரித்துக் கொண்டு மான்வியின் அறையை நோக்கி முன்னேறினான்.. ரமாவும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சங்கடத்தோடு நின்று கொண்டிருந்த பரத் தீப்தி இருவரும்.. "சாரி மான்விக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னதும்.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டான்.. ஆபீஸ்ல வேலையே ஓடலைன்னு எங்க ரெண்டு பேரையும் புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கான்.. நீங்க தப்பா நினைக்க வேண்டாம்" என்று.. இருவரையும் இயல்பாக்க முயன்று புன்னகையுடன் பரத் கூறியதில் அவர்களும் வேறு வழியில்லாமல் புன்னகைத்து "உட்காருங்க.. ரமா.. போய் காபி எடுத்துட்டு வா" என்று.. மனைவியை பணித்துவிட்டு அவரும் இருக்கையில் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் அவர்களோடு..

அசந்து உறங்கிக் கொண்டிருந்த மான்வியின் நெற்றிலும் கன்னத்திலும் இதழிலும் கழுத்திலும்.. மழைத்துளிகள் முத்துக்களாக உருள்வது போல் உணர்வு..

இளைப்பாறிய வண்ணத்துப்பூச்சி இமைதனில் இதழ்கள் ஒற்றியதும் அழகான அசைவு..

"பேபி".. என்ற காதல் அழைப்பு.. காலை நேர பூபாலமாய் காதுகளுக்குள் இன்ப ராகம் வாசித்திருக்க.. உடலை சோம்பலாக வளைத்து முறுக்கியவளின் இதழில் அழகிய புன்னகை.. நெளிந்து வளைந்திருந்த இடங்களில் எல்லாம் இச்.. இச்.. முத்த சத்தங்கள்.. பழக்கப் பட்ட வேகம்.. அமிலம் சுரப்பது போல் எரிச்சலும் வலியுமாக வதை பட்டுக் கொண்டிருந்த அடிவயிறும்கூட குளிர்ந்து போனது..

மெல்ல கண்களை விழித்தவளுக்கு ஆச்சர்யமும்.. அதிர்ச்சியும் இதயத்தை மத்தளம் வாசிப்பது போல் வேகமாக துடிக்க வைத்திருக்க.. இதழுக்கு நேராக அடுத்த முத்தத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவனிடம்.. "நீங்களா நீங்க இங்க என்ன பண்றீங்க".. என்ற வெளிப்படையாகவே கேட்டிருந்தாள் மான்வி..

"நீதானே ஸ்டமக் பெயின்.. பீரியட்ஸ்னு சொன்னேன்.. அதனால உன்னை பார்த்துட்டு போக வந்தேன்.. ஏன் நான் வரக்கூடாதா?".. அவன் இயல்பாக சொல்லவும் அவளுக்குத்தான் கூச்சம் பிடுங்கி தின்றது..

தலையை தாழ்த்திக் கொண்டு தோள்களை ஒரு மாதிரியாக சுருக்கவும்.. "வயிறு ரொம்ப வலிக்குதாடி" டாப்ஸ் உள்ளே புகுந்து அடிவயிற்றில் கை வைத்திருந்தான்..

அடுத்த கணம் அவன் கரத்தினை விலக்கி விடுவித்திருந்தவள்.. "இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை".. என்று சங்கடத்தோடு தவித்துக் கொண்டிருந்த வேளையில்.. "பசிக்குதா மான்வி.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா".. என்று அன்போடு கேட்டிருந்த விதத்தில் அவள் அதிகமாக கவரப்படவில்லை..

பொதுவாகவே மாதவிலக்கு சமயத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட அவள் தாய் அன்போடும் அக்கறையோடும் கவனித்ததுண்டு.. தம்பி தங்கைகளும் கூட அப்படித்தான்.. நீலகண்டன் கண்டிப்பானவர் ஆணாதிக்கம் பிடித்தவர் தான்.. அவரிடமும் அன்புக்கு எந்த குறையும் இல்லை.. அப்பழுக்கில்லாத அன்பு அனைத்து பக்கங்களிலும் கிடைத்திருந்ததால்.. ஜீவாவின்.. அன்பான அக்கறையான வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்பட வில்லை..

ஆனால் அவனுக்கு அப்படி இல்லை.. பெண்களின் வாசம் உணராதவன் அன்னையின் மடி அறியாதவனுக்கு மான்வியின் கனிவான பார்வை கூட.. பாற்கடலை கடைந்தெடுத்த அமிர்தத்திற்கு சமம்.. ஆனால் பாவம் அவன் காண்பித்துக் கொண்டிருக்கும் அன்பு தான்.. கூடுதலாக கிடைத்த விஷத்தை போல் அவளை வதைக்கிறது..

அரை மணி நேரத்தில்.. மான்வியோடு வெளியே வந்தான் ஜீவா..

"கிளம்பலாமா ஜீவா" என்று இருவரும் எழுந்து நிற்க பின்னால் வந்த மான்வியை கண்டு.. கேள்வியாக விழித்தனர் அவர்கள்..

அங்கிருந்த நான்கு பேரின் பார்வையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு.. "ரொம்ப பெயின்.. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு".. அங்கிருந்த சூழ்நிலையோடு பொருந்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மான்வியை தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.. அன்னிய ஆடவனாய் தான் அங்கிருப்பது மான்விக்கு.. கூச்சத்தையும் தயக்கத்தையும் வரவழைக்கும் என்பதால் "நான் கார்ல வெயிட் பண்றேன்" என்று அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் பரத்..

"ஐயோ மாப்பிள்ளை.. இதெல்லாம் பெண்களுக்கு சகஜமான விஷயம்.. இதுக்கு போய் யாராவது டாக்டர்கிட்ட போவாங்களா.. அவளுக்கு எப்பவுமே இது மாதிரி வயிற்று வலி இருக்கும்".. ரமா.. பெண்களின் இயல்பான மாதாந்திர சுகவீனம் பற்றி புரிய வைக்க முயன்றாள்..

"சாரி அத்தை.. அவ வலியில் துடிக்கிறத பாத்துட்டு என்னால இயல்பா இருக்க முடியல.. என்னோட மன நிம்மதிக்காகவாவது அவ நார்மலா இருக்கணும்".. ரமாவிடம் உரைத்து விட்டு.. "நடக்க முடியுமா பேபி".. என்று மான்வியிடம் கேட்டிருந்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல்.. பெண்ணவளை கையில் ஏந்திக் கொண்டு.. காரை நோக்கி சென்றிருந்தான்..

கார் கிளம்பிய பிறகு இதயத்தை அரித்துக் கொண்டிருந்த சொல்ல முடியாத உணர்வுடன் வெளியே வந்து நின்ற ரமாவிடம்.. தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவந்த பக்கத்து வீட்டு பெண்மணி மதில் சுவர் வழியாக தலைநீட்டி.. "ஏன்டி ரமா.. இவர் தானே டிவில வந்த அந்த பையன்.. அவர்தானே உன் பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை?" அத்தனை விஷயங்களையும் நுனிமுதல் அடிவரை தெரிந்து வைத்துக் கொண்டு நிறைந்த ஆர்வமும் அதே அளவு பொறாமையுடனும் கேட்டவளுக்கு "ஆமாம் அக்கா" என்று பதிலளித்திருந்தாள் ரமா..

"அழகா தான் இருக்காரு.. அடேங்கப்பா எவ்ளோ கோபம் வருது.. அந்தப் பையனை அடிச்சத பாத்துட்டு எனக்கு ரெண்டு நாளா சோறு தண்ணி இறங்கல.. ஆமா.. உன் பொண்ணை தூக்கிட்டு போய் கார்ல ஏத்துறாரே.. அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன?".. மீண்டும் தன் என்கொயரியை துவங்கினாள்..

"ஆமாம்.. ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறாரு".. முடித்துக் கொண்டு.. அதற்கு மேல் பேச்சை வளர்க்க எண்ணமில்லாது.. வீட்டுக்குள் செல்ல முயன்றவளை "நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. கொஞ்சம் கூட நிதானமே இல்லாத முரட்டுத்தனமும் கோபமும் கொண்ட ஆம்பள.. உன் பொண்ணை நல்லா பாத்துக்குவார்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா.. நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க" என்று.. கொளுத்தி போட்டதில்.. கவலை வந்து தொற்றிக் கொண்டது ரமாவிற்கு..

"அப்படியெல்லாம் இல்லையே அக்கா.. அவர் எங்க பொண்ணை அக்கறையா பாத்துக்குற மாதிரி தான் தெரியுது".. தன்பக்கம் உறுதியே இல்லாத வார்த்தைகளை முன்வைக்க.. "இப்ப எல்லாம் அப்படித்தான் தெரியும்.. போக போகதான் குணத்தை காட்டுவாங்க.. உங்க மாப்பிள்ளை பத்தி அடிக்கடி டிவில நியூஸ் வேற வருது.. இது உங்க பொண்ணு வாழ்க்கை.. அவசரப்படாம முடிவெடுங்க" ரமாவின் மனதை குழப்பிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அந்த பெண்மணி.. தலை வலிப்பது போல் உணர்ந்தாள் அவள்.. நீலகண்டனுக்கும் இதே தலைவலிதான்..

"பாத்துப்பா.. உன் மாப்பிள்ளை பத்தி என்னென்னவோ கேள்விப் பட்டுட்டு இருக்கோம்.. எதுவாயிருந்தாலும் யோசிச்சு முடிவெடு.. பெரிய இடம்.. விஷயங்களும் பெருசாத்தான் இருக்கும்.. நின்னு சமாளிக்கிற அளவுக்கு உன்கிட்ட பண பலமும் அதிகாரமும் கிடையாது.. "நாளைக்கு உன் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைனா நீ தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்".. என்று ஆளாளுக்கு தூபம் போட்டதில்.. முன்பிருந்த திடமான மனநிலை மாறி குழப்பத்துடனே வலம் வந்தார் அவர்..

தொடரும்..
குழப்பம் குழப்பம் குழப்பம் எல்லா பக்கமும் குழப்பம் ம்ம்.., என்ன ஆக போதோ தெரியல
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
36
தனது அறைக்குள் பீதியோடு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்கள் மூடினால்
ஜீவா அந்த ஆளை அடித்து துவைத்து முதுகெலும்பை உடைத்த காட்சிதானே கருவிழிக்குள் வந்து தொலைக்கிறது.. ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னு வெயிட்டுடா.. என்று சிங்கம் சூர்யா டயலாக்கை கேலி செய்து தம்பி தங்கையுடன் சிரித்ததுண்டு.. அவர்களும் சேர்ந்து இந்த சண்டைக் காட்சியை பார்த்திருக்க வேண்டும்.. அந்த வார்த்தையின் அர்த்தங்களை இந்நேரம் புரிந்திருப்பார்கள்..

அன்று ரெஸ்டாரன்ட்டிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அழுகையும் கதறலுமாக அவள் சொன்ன முதல் வார்த்தை.. "அம்மாஆஆ.. அம்மாஆஆ.. தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எ.. எனக்கு பயமாயிருக்கு" என்பதுதான்.. ஒன்றும் புரியாமல் மகளை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமாவிற்கு தொலைகாட்சி செய்தி விடை தந்தது..

யாரோ அந்த ரெஸ்டாரான்டில் அவன் அடி வெளுத்து வாங்கியதை தன் மொபைல் கேமராவை ஷூட் செய்து வைத்திருந்த காட்சி.. செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்ததை.. நெஞ்சில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமா தன் கணவரிடம் "என்னங்க இது.. ஒரு மனுஷன்னு கூட பாக்காம ஈவு இரக்கம் இல்லாம இப்படி அடிக்கிறான்.. நாம கொஞ்சம் யோசிச்சி இருக்கணுமோ?" என்று கலவரத்துடன் கேட்க.. "அவசரப்படாதே ரமா.. அடி வாங்கின பரதேசி.. உன் பொண்ணு கிட்ட தப்பா பேசினதா அவளே சொல்றாளே.. தனக்கு மனைவியா வரப் போறவகிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா.. அவனை அடிக்கிறது தானே ஆம்பளைக்கு அழகு.. அதைத்தான் மாப்பிள்ளையும் செஞ்சிருக்காரு.. இதுல பயப்படறதுக்கோ பதட்டப்பட்டு தப்பா நினைக்கிறதுக்கோ ஒன்னும் இல்ல.. உன் பொண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வை".. என் இயல்பாக உரைத்து விட்டு எழுந்து சென்ற நீலகண்டனுக்கு.. மானத்தை காப்பாற்றிய ஐம்பது லட்ச ரூபாய் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.. அதைத் தாண்டி யோசித்துப் பார்த்ததில்.. தன் மகளிடம் தவறாகவே நடந்து கொண்டவனாக இருந்தாலும் அவனை கடந்து சென்றிருக்கலாம் அல்லது சட்டையை பிடித்து நான்கு கேள்விகளோ.. இரண்டு அறையோ கூட விட்டிருக்கலாம்.. உயிர் ஊசலாடும் அளவிற்கு.. இப்படி ஒரு தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று யோசிக்கும் பொழுது மனதோரம் ஏதோ உறுத்தல்..

நல்லவேலையாக அன்றைய சம்பவத்தில் .. நிதானமில்லாமல் கோப அவதாரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஜீவாவுடன் பரத் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தீப்திதான் மான்வியை வீட்டில் ட்ராப் செய்திருந்தாள்.. அத்தனை களேபரத்திலும்.. சுற்றி நடந்தவைகளை மறந்து விட்டு "மான்வியை வீட்ல விட்டுட்டு வரேன்" என்று.. முந்திக் கொண்டு கிளம்பிய ஜீவாவை கண்டு கதி கலங்கி போனாள் மான்வி.. "சூழ்நிலை சரியில்ல ஜீவா.. நீ எங்கேயும் செல்ல வேண்டாம்" என்று பரத்தும் தீப்தியுமாக அவனை சமாளித்து.. பரத்தை அவனோடு இருக்க செய்துவிட்டு தீப்தி மான்வியை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றாள்..

நிலைத்த பார்வையுடன் அச்சத்தில் உடல் நடுக்கத்தோடு அமர்ந்திருந்த மான்விக்கு என்ன சமாதானம் சொல்லி புரிய வைப்பதென்றே தெரியவில்லை..

"மா.. மான்வி.. நான் தான் சொன்னேனே அவனுக்கு கோபம் ரொம்ப வரும்.. கோபம் வந்துட்டா அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. உன்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டாங்கற ஆத்திரத்துல.. அப்படி செஞ்சுட்டான்.. நீ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு".. அச்சம் போக்கி மனதை அமைதிப்படுத்த சொன்ன வார்த்தைகள் எதுவும் மான்வியின் செவிகளில் விழவில்லை..

அந்த ரோட் சைடு ரோமியோ விற்கு பல பெண்களுடன் சகவாசம் இருந்ததாகவும்.. ரெஸ்டாரண்டில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தட்டிக் கேட்கும் பொருட்டு.. ஜீவா அப்படி நடந்து கொண்ட காரணத்தால் வழக்கு எதுவும் அவன் மீது பதிவு செய்யப்படவில்லை என தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.. உரசிப் போட்ட தீக்குச்சி.. கூரையில் விழுந்தது போல் இன்னும் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருந்தான் ஜீவா.. தொடர்ந்து இதே செய்திகளை கேட்டுக் கொண்டிருந்ததில் மான்விக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது..

தமிழ்நாட்டின் வைரல் நியூஸ் இதுதான் என்பதால் .. அலுவலகம் சென்றாலும் கேலி கிண்டல்களால்.. ஏளன பார்வைகளால் தான் துளைத்தெடுக்கப்படுவது உறுதி.. என்று பயந்தவள் இரண்டு நாட்களாக.. வேலைக்கு செல்லவில்லை..

"அக்கா மாமா ரொம்ப நல்லவரு.. எங்க கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா நடந்துக்கிட்டார் தெரியுமா.. அந்த அடி வாங்குனவன் மேல நிறைய தப்பு இருக்கு.. அதனால தான் மாமா அவனை அடிச்சிருக்காரு.. நீ மட்டும் அவரை தப்பா நினைக்காத அக்கா".. நிவின்.. அருகில் வந்து அமர்ந்து ஜீவாவிற்கு பரிந்து பேசியதில் வழக்கத்திற்கு மாறாக மெலிதான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திருந்தாள் மான்வி.. இவன்தான் இப்படி என்றால்.. அனிதா காதில் ரத்தம் வரும் அளவிற்கு ஓயாது ஜீவா புராணம் பாடிக் கொண்டிருக்கிறாள்..

அளவுக்கு அதிகமாக யோசித்து யோசித்து அதீதமான அழுத்தத்தில் பத்து நாட்களுக்கு பிறகு வரவேண்டிய மாதவிலக்கு இப்போதே வந்துவிட்டது மான்விக்கு..

போன் அடித்துக் கொண்டே இருந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்த மான்வி.. தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்த ஃபோனை சிரமத்தோடு எடுத்து காதினில் வைத்து ஹலோ என்றாள்..

"மானு".. அதே உயிர் உருக்கும் குரல்.. இரண்டு நாட்களாக இந்த குரலை கேட்காமல் கொஞ்சம் பரிதவித்தது உண்மைதான்.. அவன் மீது அளவுக்கு அதிகமான கருத்து வேறுபாடுகள் உண்டு.. பயம் உண்டு.. தயக்கங்களும் உண்டு. ஆனால் இது அத்தனையும் தாண்டி ஏதோ ஒன்று.. உருகும் பனிக்கட்டியாக அவன் வசீகரிக்கும் முகம்.. இந்தக் குரல்.. நெஞ்சில் சில்லென்று இதம் பரப்புவதும் உண்மை..

"ம்ம்.. சொல்லுங்க".. சற்று சோர்வாகவே ஒலித்தது அவள் குரல்.. தெளிவாக அடையாளம் கண்டு கொண்டான் அவன்..

"என்னடா ஆச்சு ஏதாவது பிரச்சனையா ரொம்ப டல்லா தெரியுற"..

"ஒண்ணும் இல்ல.. தூக்கத்திலிருந்து இப்போதான் முழிச்சேன்.. அதனாலதான்.. இப்ப நீங்க ஓகே தானே?.. பிரச்சனை எதுவும் இல்லையே?".. கடைசி இரண்டு வார்த்தைகளை அவளாக கேட்கவில்லை.. அம்மா போன் செய்து என்ன ஏதென்று அக்கறையாக கேள் என்று வலியுறுத்தியதன் விளைவாக வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

ஆனால் அது கூட தவித்துக் கொண்டிருந்த அவன் இதயத்தினுள்.. ஐஸ் மழையை கொட்டியது போல் சுகமான குளிர்ச்சியை கொடுத்ததுவோ என்னவோ..

"நான் நல்லா இருக்கேன் பேபி.. உன் கிட்ட ரெண்டு நாளா பேச முடியல.. அது மட்டும் தான் ஏக்கம்.. தவிச்சு போயிட்டேன்.. மீடியா.. போலீஸ்.. பிசினஸ் எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வர்றதுல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.. உன் வாசனை இல்லாம மூச்சு முட்டுது.. நீயா ஃபோன் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. உங்க அம்மா.. அப்பா.. உன் தம்பி தங்கச்சி.. கூட எனக்கு போன் செஞ்சாங்க.. நீ ஏன் போன் செய்யல பேபி?".. என்று கேட்டிருந்தவன் குரலில் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

"அது.. நான்".. என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அவன் மீதான அந்த ஒரு துளி ஈர்ப்பை மீறி மலையளவு அழுத்திக் கொண்டிருக்கும் அச்சத்தை மனம் திறந்து விவரிக்க இயலாதே..

அவள் பதிலுக்காக பொறுமையாக காத்திருக்காது.. "ஆபீஸ் போகலையா நான் வேணும்னா கொண்டு போய் டிராப் பண்ணவா?.. அப்படியே உன்னை பார்த்த மாதிரி இருக்கும்.. உன்னை கிஸ் பண்ணி ரெண்டு நாளாச்சு டி.. லிப்ஸ் ரொம்ப வறண்டு போய் இருக்கு.. சுவாசிக்க மறந்து போன மாதிரி ஒரு ஃபீல்.. இந்த அளவுக்கு நீ என்னை ஆக்கிரமிப்பேன்னு நினைச்சு கூட பாக்கல".. காதல் வசனங்களை அடுக்கிக் கொண்டே சென்றான் ஜீவா..

எதிலும் மனம் லயிக்காமல் அவன் வருகிறேன் என்று சொன்னதே வயிற்றில் புளியை கரைக்க.. "எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் வயித்து வலி.. நீங்க வர வேண்டாம்.. நான் இன்னைக்கும் ஆஃபீஸ்க்கு லீவு" என்றாள் அவசரமாக..

"வயித்துவலியா? என்ன ஆச்சுடி!!" அவன் குரலில் பதட்டமும் பரிதவிப்பும் போட்டி போட்டு நின்றன..

"பீரியட்ஸ்".. தன்னை மறந்து உரைத்து விட்டாள்..உரைத்த பின் தான் ஐயோ இவனிடம் இப்படி வெளிப்படையாக சொல்கிறோமே.. என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொண்டாள்..

"சரி டேக் கேர்.. உடம்பை பாத்துக்கோ நான் ஃபோனை வைக்கிறேன்".. அவன் வைத்து விட்டான்..

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தான்.. அவளோடு பரத்தும் தீப்தியும் கூட..

"வாங்க மாப்ள. வாங்க வாங்க".. மூவரையுமே வரவேற்ற நீலகண்டன்.. "என்ன சொல்லாம.. கொள்ளாம அவசர அவசரமா வந்துருக்கீங்க ஏதாவது முக்கிய விஷயமா".. ஜீவாவின் விழிகளில் அலைப்புறுதலைக் கண்டு பதட்டத்தோடு கேட்கவும்.. "மான்விக்கு.. உடம்பு சரியில்லை.. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.. எங்கே அவ?.. ரூம்ல ரெஸ்ட் எடுக்குறாளா".. இரண்டு வார்த்தைகளோடு கத்தரித்துக் கொண்டு மான்வியின் அறையை நோக்கி முன்னேறினான்.. ரமாவும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சங்கடத்தோடு நின்று கொண்டிருந்த பரத் தீப்தி இருவரும்.. "சாரி மான்விக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னதும்.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டான்.. ஆபீஸ்ல வேலையே ஓடலைன்னு எங்க ரெண்டு பேரையும் புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கான்.. நீங்க தப்பா நினைக்க வேண்டாம்" என்று.. இருவரையும் இயல்பாக்க முயன்று புன்னகையுடன் பரத் கூறியதில் அவர்களும் வேறு வழியில்லாமல் புன்னகைத்து "உட்காருங்க.. ரமா.. போய் காபி எடுத்துட்டு வா" என்று.. மனைவியை பணித்துவிட்டு அவரும் இருக்கையில் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் அவர்களோடு..

அசந்து உறங்கிக் கொண்டிருந்த மான்வியின் நெற்றிலும் கன்னத்திலும் இதழிலும் கழுத்திலும்.. மழைத்துளிகள் முத்துக்களாக உருள்வது போல் உணர்வு..

இளைப்பாறிய வண்ணத்துப்பூச்சி இமைதனில் இதழ்கள் ஒற்றியதும் அழகான அசைவு..

"பேபி".. என்ற காதல் அழைப்பு.. காலை நேர பூபாலமாய் காதுகளுக்குள் இன்ப ராகம் வாசித்திருக்க.. உடலை சோம்பலாக வளைத்து முறுக்கியவளின் இதழில் அழகிய புன்னகை.. நெளிந்து வளைந்திருந்த இடங்களில் எல்லாம் இச்.. இச்.. முத்த சத்தங்கள்.. பழக்கப் பட்ட வேகம்.. அமிலம் சுரப்பது போல் எரிச்சலும் வலியுமாக வதை பட்டுக் கொண்டிருந்த அடிவயிறும்கூட குளிர்ந்து போனது..

மெல்ல கண்களை விழித்தவளுக்கு ஆச்சர்யமும்.. அதிர்ச்சியும் இதயத்தை மத்தளம் வாசிப்பது போல் வேகமாக துடிக்க வைத்திருக்க.. இதழுக்கு நேராக அடுத்த முத்தத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவனிடம்.. "நீங்களா நீங்க இங்க என்ன பண்றீங்க".. என்ற வெளிப்படையாகவே கேட்டிருந்தாள் மான்வி..

"நீதானே ஸ்டமக் பெயின்.. பீரியட்ஸ்னு சொன்னேன்.. அதனால உன்னை பார்த்துட்டு போக வந்தேன்.. ஏன் நான் வரக்கூடாதா?".. அவன் இயல்பாக சொல்லவும் அவளுக்குத்தான் கூச்சம் பிடுங்கி தின்றது..

தலையை தாழ்த்திக் கொண்டு தோள்களை ஒரு மாதிரியாக சுருக்கவும்.. "வயிறு ரொம்ப வலிக்குதாடி" டாப்ஸ் உள்ளே புகுந்து அடிவயிற்றில் கை வைத்திருந்தான்..

அடுத்த கணம் அவன் கரத்தினை விலக்கி விடுவித்திருந்தவள்.. "இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை".. என்று சங்கடத்தோடு தவித்துக் கொண்டிருந்த வேளையில்.. "பசிக்குதா மான்வி.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா".. என்று அன்போடு கேட்டிருந்த விதத்தில் அவள் அதிகமாக கவரப்படவில்லை..

பொதுவாகவே மாதவிலக்கு சமயத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட அவள் தாய் அன்போடும் அக்கறையோடும் கவனித்ததுண்டு.. தம்பி தங்கைகளும் கூட அப்படித்தான்.. நீலகண்டன் கண்டிப்பானவர் ஆணாதிக்கம் பிடித்தவர் தான்.. அவரிடமும் அன்புக்கு எந்த குறையும் இல்லை.. அப்பழுக்கில்லாத அன்பு அனைத்து பக்கங்களிலும் கிடைத்திருந்ததால்.. ஜீவாவின்.. அன்பான அக்கறையான வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்பட வில்லை..

ஆனால் அவனுக்கு அப்படி இல்லை.. பெண்களின் வாசம் உணராதவன் அன்னையின் மடி அறியாதவனுக்கு மான்வியின் கனிவான பார்வை கூட.. பாற்கடலை கடைந்தெடுத்த அமிர்தத்திற்கு சமம்.. ஆனால் பாவம் அவன் காண்பித்துக் கொண்டிருக்கும் அன்பு தான்.. கூடுதலாக கிடைத்த விஷத்தை போல் அவளை வதைக்கிறது..

அரை மணி நேரத்தில்.. மான்வியோடு வெளியே வந்தான் ஜீவா..

"கிளம்பலாமா ஜீவா" என்று இருவரும் எழுந்து நிற்க பின்னால் வந்த மான்வியை கண்டு.. கேள்வியாக விழித்தனர் அவர்கள்..

அங்கிருந்த நான்கு பேரின் பார்வையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு.. "ரொம்ப பெயின்.. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு".. அங்கிருந்த சூழ்நிலையோடு பொருந்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மான்வியை தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.. அன்னிய ஆடவனாய் தான் அங்கிருப்பது மான்விக்கு.. கூச்சத்தையும் தயக்கத்தையும் வரவழைக்கும் என்பதால் "நான் கார்ல வெயிட் பண்றேன்" என்று அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் பரத்..

"ஐயோ மாப்பிள்ளை.. இதெல்லாம் பெண்களுக்கு சகஜமான விஷயம்.. இதுக்கு போய் யாராவது டாக்டர்கிட்ட போவாங்களா.. அவளுக்கு எப்பவுமே இது மாதிரி வயிற்று வலி இருக்கும்".. ரமா.. பெண்களின் இயல்பான மாதாந்திர சுகவீனம் பற்றி புரிய வைக்க முயன்றாள்..

"சாரி அத்தை.. அவ வலியில் துடிக்கிறத பாத்துட்டு என்னால இயல்பா இருக்க முடியல.. என்னோட மன நிம்மதிக்காகவாவது அவ நார்மலா இருக்கணும்".. ரமாவிடம் உரைத்து விட்டு.. "நடக்க முடியுமா பேபி".. என்று மான்வியிடம் கேட்டிருந்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல்.. பெண்ணவளை கையில் ஏந்திக் கொண்டு.. காரை நோக்கி சென்றிருந்தான்..

கார் கிளம்பிய பிறகு இதயத்தை அரித்துக் கொண்டிருந்த சொல்ல முடியாத உணர்வுடன் வெளியே வந்து நின்ற ரமாவிடம்.. தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவந்த பக்கத்து வீட்டு பெண்மணி மதில் சுவர் வழியாக தலைநீட்டி.. "ஏன்டி ரமா.. இவர் தானே டிவில வந்த அந்த பையன்.. அவர்தானே உன் பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை?" அத்தனை விஷயங்களையும் நுனிமுதல் அடிவரை தெரிந்து வைத்துக் கொண்டு நிறைந்த ஆர்வமும் அதே அளவு பொறாமையுடனும் கேட்டவளுக்கு "ஆமாம் அக்கா" என்று பதிலளித்திருந்தாள் ரமா..

"அழகா தான் இருக்காரு.. அடேங்கப்பா எவ்ளோ கோபம் வருது.. அந்தப் பையனை அடிச்சத பாத்துட்டு எனக்கு ரெண்டு நாளா சோறு தண்ணி இறங்கல.. ஆமா.. உன் பொண்ணை தூக்கிட்டு போய் கார்ல ஏத்துறாரே.. அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன?".. மீண்டும் தன் என்கொயரியை துவங்கினாள்..

"ஆமாம்.. ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறாரு".. முடித்துக் கொண்டு.. அதற்கு மேல் பேச்சை வளர்க்க எண்ணமில்லாது.. வீட்டுக்குள் செல்ல முயன்றவளை "நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. கொஞ்சம் கூட நிதானமே இல்லாத முரட்டுத்தனமும் கோபமும் கொண்ட ஆம்பள.. உன் பொண்ணை நல்லா பாத்துக்குவார்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா.. நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க" என்று.. கொளுத்தி போட்டதில்.. கவலை வந்து தொற்றிக் கொண்டது ரமாவிற்கு..

"அப்படியெல்லாம் இல்லையே அக்கா.. அவர் எங்க பொண்ணை அக்கறையா பாத்துக்குற மாதிரி தான் தெரியுது".. தன்பக்கம் உறுதியே இல்லாத வார்த்தைகளை முன்வைக்க.. "இப்ப எல்லாம் அப்படித்தான் தெரியும்.. போக போகதான் குணத்தை காட்டுவாங்க.. உங்க மாப்பிள்ளை பத்தி அடிக்கடி டிவில நியூஸ் வேற வருது.. இது உங்க பொண்ணு வாழ்க்கை.. அவசரப்படாம முடிவெடுங்க" ரமாவின் மனதை குழப்பிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அந்த பெண்மணி.. தலை வலிப்பது போல் உணர்ந்தாள் அவள்.. நீலகண்டனுக்கும் இதே தலைவலிதான்..

"பாத்துப்பா.. உன் மாப்பிள்ளை பத்தி என்னென்னவோ கேள்விப் பட்டுட்டு இருக்கோம்.. எதுவாயிருந்தாலும் யோசிச்சு முடிவெடு.. பெரிய இடம்.. விஷயங்களும் பெருசாத்தான் இருக்கும்.. நின்னு சமாளிக்கிற அளவுக்கு உன்கிட்ட பண பலமும் அதிகாரமும் கிடையாது.. "நாளைக்கு உன் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைனா நீ தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்".. என்று ஆளாளுக்கு தூபம் போட்டதில்.. முன்பிருந்த திடமான மனநிலை மாறி குழப்பத்துடனே வலம் வந்தார் அவர்..

தொடரும்..
Ivanada carring atrocities alavu kadanthu poguthu... Samalikkara themba manvikku kudu andava...
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. ஜீவாவோட அன்புத் தொல்லை எல்லை கடந்து போகுது. 🤔🤔🤔🤔 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

ஏற்கனவே கொஞ்சம் குழப்பத்தில் இருந்தவங்களை சுத்தி இருக்கும் நல்லவர்கள் அவர்கள் பங்குக்கு நல்லா தெளிவாக்கி வச்சிருக்காங்க. 😱😱😱😱😱😱 🙄🙄🙄🙄🙄 👌👌👌👌👌
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
தனது அறைக்குள் பீதியோடு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்கள் மூடினால்
ஜீவா அந்த ஆளை அடித்து துவைத்து முதுகெலும்பை உடைத்த காட்சிதானே கருவிழிக்குள் வந்து தொலைக்கிறது.. ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னு வெயிட்டுடா.. என்று சிங்கம் சூர்யா டயலாக்கை கேலி செய்து தம்பி தங்கையுடன் சிரித்ததுண்டு.. அவர்களும் சேர்ந்து இந்த சண்டைக் காட்சியை பார்த்திருக்க வேண்டும்.. அந்த வார்த்தையின் அர்த்தங்களை இந்நேரம் புரிந்திருப்பார்கள்..

அன்று ரெஸ்டாரன்ட்டிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அழுகையும் கதறலுமாக அவள் சொன்ன முதல் வார்த்தை.. "அம்மாஆஆ.. அம்மாஆஆ.. தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எ.. எனக்கு பயமாயிருக்கு" என்பதுதான்.. ஒன்றும் புரியாமல் மகளை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமாவிற்கு தொலைகாட்சி செய்தி விடை தந்தது..

யாரோ அந்த ரெஸ்டாரான்டில் அவன் அடி வெளுத்து வாங்கியதை தன் மொபைல் கேமராவை ஷூட் செய்து வைத்திருந்த காட்சி.. செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்ததை.. நெஞ்சில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரமா தன் கணவரிடம் "என்னங்க இது.. ஒரு மனுஷன்னு கூட பாக்காம ஈவு இரக்கம் இல்லாம இப்படி அடிக்கிறான்.. நாம கொஞ்சம் யோசிச்சி இருக்கணுமோ?" என்று கலவரத்துடன் கேட்க.. "அவசரப்படாதே ரமா.. அடி வாங்கின பரதேசி.. உன் பொண்ணு கிட்ட தப்பா பேசினதா அவளே சொல்றாளே.. தனக்கு மனைவியா வரப் போறவகிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா.. அவனை அடிக்கிறது தானே ஆம்பளைக்கு அழகு.. அதைத்தான் மாப்பிள்ளையும் செஞ்சிருக்காரு.. இதுல பயப்படறதுக்கோ பதட்டப்பட்டு தப்பா நினைக்கிறதுக்கோ ஒன்னும் இல்ல.. உன் பொண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வை".. என் இயல்பாக உரைத்து விட்டு எழுந்து சென்ற நீலகண்டனுக்கு.. மானத்தை காப்பாற்றிய ஐம்பது லட்ச ரூபாய் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.. அதைத் தாண்டி யோசித்துப் பார்த்ததில்.. தன் மகளிடம் தவறாகவே நடந்து கொண்டவனாக இருந்தாலும் அவனை கடந்து சென்றிருக்கலாம் அல்லது சட்டையை பிடித்து நான்கு கேள்விகளோ.. இரண்டு அறையோ கூட விட்டிருக்கலாம்.. உயிர் ஊசலாடும் அளவிற்கு.. இப்படி ஒரு தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று யோசிக்கும் பொழுது மனதோரம் ஏதோ உறுத்தல்..

நல்லவேலையாக அன்றைய சம்பவத்தில் .. நிதானமில்லாமல் கோப அவதாரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஜீவாவுடன் பரத் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தீப்திதான் மான்வியை வீட்டில் ட்ராப் செய்திருந்தாள்.. அத்தனை களேபரத்திலும்.. சுற்றி நடந்தவைகளை மறந்து விட்டு "மான்வியை வீட்ல விட்டுட்டு வரேன்" என்று.. முந்திக் கொண்டு கிளம்பிய ஜீவாவை கண்டு கதி கலங்கி போனாள் மான்வி.. "சூழ்நிலை சரியில்ல ஜீவா.. நீ எங்கேயும் செல்ல வேண்டாம்" என்று பரத்தும் தீப்தியுமாக அவனை சமாளித்து.. பரத்தை அவனோடு இருக்க செய்துவிட்டு தீப்தி மான்வியை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றாள்..

நிலைத்த பார்வையுடன் அச்சத்தில் உடல் நடுக்கத்தோடு அமர்ந்திருந்த மான்விக்கு என்ன சமாதானம் சொல்லி புரிய வைப்பதென்றே தெரியவில்லை..

"மா.. மான்வி.. நான் தான் சொன்னேனே அவனுக்கு கோபம் ரொம்ப வரும்.. கோபம் வந்துட்டா அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. உன்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டாங்கற ஆத்திரத்துல.. அப்படி செஞ்சுட்டான்.. நீ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு".. அச்சம் போக்கி மனதை அமைதிப்படுத்த சொன்ன வார்த்தைகள் எதுவும் மான்வியின் செவிகளில் விழவில்லை..

அந்த ரோட் சைடு ரோமியோ விற்கு பல பெண்களுடன் சகவாசம் இருந்ததாகவும்.. ரெஸ்டாரண்டில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தட்டிக் கேட்கும் பொருட்டு.. ஜீவா அப்படி நடந்து கொண்ட காரணத்தால் வழக்கு எதுவும் அவன் மீது பதிவு செய்யப்படவில்லை என தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.. உரசிப் போட்ட தீக்குச்சி.. கூரையில் விழுந்தது போல் இன்னும் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருந்தான் ஜீவா.. தொடர்ந்து இதே செய்திகளை கேட்டுக் கொண்டிருந்ததில் மான்விக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது..

தமிழ்நாட்டின் வைரல் நியூஸ் இதுதான் என்பதால் .. அலுவலகம் சென்றாலும் கேலி கிண்டல்களால்.. ஏளன பார்வைகளால் தான் துளைத்தெடுக்கப்படுவது உறுதி.. என்று பயந்தவள் இரண்டு நாட்களாக.. வேலைக்கு செல்லவில்லை..

"அக்கா மாமா ரொம்ப நல்லவரு.. எங்க கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா நடந்துக்கிட்டார் தெரியுமா.. அந்த அடி வாங்குனவன் மேல நிறைய தப்பு இருக்கு.. அதனால தான் மாமா அவனை அடிச்சிருக்காரு.. நீ மட்டும் அவரை தப்பா நினைக்காத அக்கா".. நிவின்.. அருகில் வந்து அமர்ந்து ஜீவாவிற்கு பரிந்து பேசியதில் வழக்கத்திற்கு மாறாக மெலிதான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திருந்தாள் மான்வி.. இவன்தான் இப்படி என்றால்.. அனிதா காதில் ரத்தம் வரும் அளவிற்கு ஓயாது ஜீவா புராணம் பாடிக் கொண்டிருக்கிறாள்..

அளவுக்கு அதிகமாக யோசித்து யோசித்து அதீதமான அழுத்தத்தில் பத்து நாட்களுக்கு பிறகு வரவேண்டிய மாதவிலக்கு இப்போதே வந்துவிட்டது மான்விக்கு..

போன் அடித்துக் கொண்டே இருந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்த மான்வி.. தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்த ஃபோனை சிரமத்தோடு எடுத்து காதினில் வைத்து ஹலோ என்றாள்..

"மானு".. அதே உயிர் உருக்கும் குரல்.. இரண்டு நாட்களாக இந்த குரலை கேட்காமல் கொஞ்சம் பரிதவித்தது உண்மைதான்.. அவன் மீது அளவுக்கு அதிகமான கருத்து வேறுபாடுகள் உண்டு.. பயம் உண்டு.. தயக்கங்களும் உண்டு. ஆனால் இது அத்தனையும் தாண்டி ஏதோ ஒன்று.. உருகும் பனிக்கட்டியாக அவன் வசீகரிக்கும் முகம்.. இந்தக் குரல்.. நெஞ்சில் சில்லென்று இதம் பரப்புவதும் உண்மை..

"ம்ம்.. சொல்லுங்க".. சற்று சோர்வாகவே ஒலித்தது அவள் குரல்.. தெளிவாக அடையாளம் கண்டு கொண்டான் அவன்..

"என்னடா ஆச்சு ஏதாவது பிரச்சனையா ரொம்ப டல்லா தெரியுற"..

"ஒண்ணும் இல்ல.. தூக்கத்திலிருந்து இப்போதான் முழிச்சேன்.. அதனாலதான்.. இப்ப நீங்க ஓகே தானே?.. பிரச்சனை எதுவும் இல்லையே?".. கடைசி இரண்டு வார்த்தைகளை அவளாக கேட்கவில்லை.. அம்மா போன் செய்து என்ன ஏதென்று அக்கறையாக கேள் என்று வலியுறுத்தியதன் விளைவாக வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

ஆனால் அது கூட தவித்துக் கொண்டிருந்த அவன் இதயத்தினுள்.. ஐஸ் மழையை கொட்டியது போல் சுகமான குளிர்ச்சியை கொடுத்ததுவோ என்னவோ..

"நான் நல்லா இருக்கேன் பேபி.. உன் கிட்ட ரெண்டு நாளா பேச முடியல.. அது மட்டும் தான் ஏக்கம்.. தவிச்சு போயிட்டேன்.. மீடியா.. போலீஸ்.. பிசினஸ் எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வர்றதுல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.. உன் வாசனை இல்லாம மூச்சு முட்டுது.. நீயா ஃபோன் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. உங்க அம்மா.. அப்பா.. உன் தம்பி தங்கச்சி.. கூட எனக்கு போன் செஞ்சாங்க.. நீ ஏன் போன் செய்யல பேபி?".. என்று கேட்டிருந்தவன் குரலில் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

"அது.. நான்".. என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அவன் மீதான அந்த ஒரு துளி ஈர்ப்பை மீறி மலையளவு அழுத்திக் கொண்டிருக்கும் அச்சத்தை மனம் திறந்து விவரிக்க இயலாதே..

அவள் பதிலுக்காக பொறுமையாக காத்திருக்காது.. "ஆபீஸ் போகலையா நான் வேணும்னா கொண்டு போய் டிராப் பண்ணவா?.. அப்படியே உன்னை பார்த்த மாதிரி இருக்கும்.. உன்னை கிஸ் பண்ணி ரெண்டு நாளாச்சு டி.. லிப்ஸ் ரொம்ப வறண்டு போய் இருக்கு.. சுவாசிக்க மறந்து போன மாதிரி ஒரு ஃபீல்.. இந்த அளவுக்கு நீ என்னை ஆக்கிரமிப்பேன்னு நினைச்சு கூட பாக்கல".. காதல் வசனங்களை அடுக்கிக் கொண்டே சென்றான் ஜீவா..

எதிலும் மனம் லயிக்காமல் அவன் வருகிறேன் என்று சொன்னதே வயிற்றில் புளியை கரைக்க.. "எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் வயித்து வலி.. நீங்க வர வேண்டாம்.. நான் இன்னைக்கும் ஆஃபீஸ்க்கு லீவு" என்றாள் அவசரமாக..

"வயித்துவலியா? என்ன ஆச்சுடி!!" அவன் குரலில் பதட்டமும் பரிதவிப்பும் போட்டி போட்டு நின்றன..

"பீரியட்ஸ்".. தன்னை மறந்து உரைத்து விட்டாள்..உரைத்த பின் தான் ஐயோ இவனிடம் இப்படி வெளிப்படையாக சொல்கிறோமே.. என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொண்டாள்..

"சரி டேக் கேர்.. உடம்பை பாத்துக்கோ நான் ஃபோனை வைக்கிறேன்".. அவன் வைத்து விட்டான்..

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தான்.. அவளோடு பரத்தும் தீப்தியும் கூட..

"வாங்க மாப்ள. வாங்க வாங்க".. மூவரையுமே வரவேற்ற நீலகண்டன்.. "என்ன சொல்லாம.. கொள்ளாம அவசர அவசரமா வந்துருக்கீங்க ஏதாவது முக்கிய விஷயமா".. ஜீவாவின் விழிகளில் அலைப்புறுதலைக் கண்டு பதட்டத்தோடு கேட்கவும்.. "மான்விக்கு.. உடம்பு சரியில்லை.. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.. எங்கே அவ?.. ரூம்ல ரெஸ்ட் எடுக்குறாளா".. இரண்டு வார்த்தைகளோடு கத்தரித்துக் கொண்டு மான்வியின் அறையை நோக்கி முன்னேறினான்.. ரமாவும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சங்கடத்தோடு நின்று கொண்டிருந்த பரத் தீப்தி இருவரும்.. "சாரி மான்விக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னதும்.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டான்.. ஆபீஸ்ல வேலையே ஓடலைன்னு எங்க ரெண்டு பேரையும் புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கான்.. நீங்க தப்பா நினைக்க வேண்டாம்" என்று.. இருவரையும் இயல்பாக்க முயன்று புன்னகையுடன் பரத் கூறியதில் அவர்களும் வேறு வழியில்லாமல் புன்னகைத்து "உட்காருங்க.. ரமா.. போய் காபி எடுத்துட்டு வா" என்று.. மனைவியை பணித்துவிட்டு அவரும் இருக்கையில் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் அவர்களோடு..

அசந்து உறங்கிக் கொண்டிருந்த மான்வியின் நெற்றிலும் கன்னத்திலும் இதழிலும் கழுத்திலும்.. மழைத்துளிகள் முத்துக்களாக உருள்வது போல் உணர்வு..

இளைப்பாறிய வண்ணத்துப்பூச்சி இமைதனில் இதழ்கள் ஒற்றியதும் அழகான அசைவு..

"பேபி".. என்ற காதல் அழைப்பு.. காலை நேர பூபாலமாய் காதுகளுக்குள் இன்ப ராகம் வாசித்திருக்க.. உடலை சோம்பலாக வளைத்து முறுக்கியவளின் இதழில் அழகிய புன்னகை.. நெளிந்து வளைந்திருந்த இடங்களில் எல்லாம் இச்.. இச்.. முத்த சத்தங்கள்.. பழக்கப் பட்ட வேகம்.. அமிலம் சுரப்பது போல் எரிச்சலும் வலியுமாக வதை பட்டுக் கொண்டிருந்த அடிவயிறும்கூட குளிர்ந்து போனது..

மெல்ல கண்களை விழித்தவளுக்கு ஆச்சர்யமும்.. அதிர்ச்சியும் இதயத்தை மத்தளம் வாசிப்பது போல் வேகமாக துடிக்க வைத்திருக்க.. இதழுக்கு நேராக அடுத்த முத்தத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவனிடம்.. "நீங்களா நீங்க இங்க என்ன பண்றீங்க".. என்ற வெளிப்படையாகவே கேட்டிருந்தாள் மான்வி..

"நீதானே ஸ்டமக் பெயின்.. பீரியட்ஸ்னு சொன்னேன்.. அதனால உன்னை பார்த்துட்டு போக வந்தேன்.. ஏன் நான் வரக்கூடாதா?".. அவன் இயல்பாக சொல்லவும் அவளுக்குத்தான் கூச்சம் பிடுங்கி தின்றது..

தலையை தாழ்த்திக் கொண்டு தோள்களை ஒரு மாதிரியாக சுருக்கவும்.. "வயிறு ரொம்ப வலிக்குதாடி" டாப்ஸ் உள்ளே புகுந்து அடிவயிற்றில் கை வைத்திருந்தான்..

அடுத்த கணம் அவன் கரத்தினை விலக்கி விடுவித்திருந்தவள்.. "இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை".. என்று சங்கடத்தோடு தவித்துக் கொண்டிருந்த வேளையில்.. "பசிக்குதா மான்வி.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா".. என்று அன்போடு கேட்டிருந்த விதத்தில் அவள் அதிகமாக கவரப்படவில்லை..

பொதுவாகவே மாதவிலக்கு சமயத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட அவள் தாய் அன்போடும் அக்கறையோடும் கவனித்ததுண்டு.. தம்பி தங்கைகளும் கூட அப்படித்தான்.. நீலகண்டன் கண்டிப்பானவர் ஆணாதிக்கம் பிடித்தவர் தான்.. அவரிடமும் அன்புக்கு எந்த குறையும் இல்லை.. அப்பழுக்கில்லாத அன்பு அனைத்து பக்கங்களிலும் கிடைத்திருந்ததால்.. ஜீவாவின்.. அன்பான அக்கறையான வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்பட வில்லை..

ஆனால் அவனுக்கு அப்படி இல்லை.. பெண்களின் வாசம் உணராதவன் அன்னையின் மடி அறியாதவனுக்கு மான்வியின் கனிவான பார்வை கூட.. பாற்கடலை கடைந்தெடுத்த அமிர்தத்திற்கு சமம்.. ஆனால் பாவம் அவன் காண்பித்துக் கொண்டிருக்கும் அன்பு தான்.. கூடுதலாக கிடைத்த விஷத்தை போல் அவளை வதைக்கிறது..

அரை மணி நேரத்தில்.. மான்வியோடு வெளியே வந்தான் ஜீவா..

"கிளம்பலாமா ஜீவா" என்று இருவரும் எழுந்து நிற்க பின்னால் வந்த மான்வியை கண்டு.. கேள்வியாக விழித்தனர் அவர்கள்..

அங்கிருந்த நான்கு பேரின் பார்வையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு.. "ரொம்ப பெயின்.. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு".. அங்கிருந்த சூழ்நிலையோடு பொருந்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மான்வியை தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.. அன்னிய ஆடவனாய் தான் அங்கிருப்பது மான்விக்கு.. கூச்சத்தையும் தயக்கத்தையும் வரவழைக்கும் என்பதால் "நான் கார்ல வெயிட் பண்றேன்" என்று அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் பரத்..

"ஐயோ மாப்பிள்ளை.. இதெல்லாம் பெண்களுக்கு சகஜமான விஷயம்.. இதுக்கு போய் யாராவது டாக்டர்கிட்ட போவாங்களா.. அவளுக்கு எப்பவுமே இது மாதிரி வயிற்று வலி இருக்கும்".. ரமா.. பெண்களின் இயல்பான மாதாந்திர சுகவீனம் பற்றி புரிய வைக்க முயன்றாள்..

"சாரி அத்தை.. அவ வலியில் துடிக்கிறத பாத்துட்டு என்னால இயல்பா இருக்க முடியல.. என்னோட மன நிம்மதிக்காகவாவது அவ நார்மலா இருக்கணும்".. ரமாவிடம் உரைத்து விட்டு.. "நடக்க முடியுமா பேபி".. என்று மான்வியிடம் கேட்டிருந்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல்.. பெண்ணவளை கையில் ஏந்திக் கொண்டு.. காரை நோக்கி சென்றிருந்தான்..

கார் கிளம்பிய பிறகு இதயத்தை அரித்துக் கொண்டிருந்த சொல்ல முடியாத உணர்வுடன் வெளியே வந்து நின்ற ரமாவிடம்.. தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவந்த பக்கத்து வீட்டு பெண்மணி மதில் சுவர் வழியாக தலைநீட்டி.. "ஏன்டி ரமா.. இவர் தானே டிவில வந்த அந்த பையன்.. அவர்தானே உன் பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை?" அத்தனை விஷயங்களையும் நுனிமுதல் அடிவரை தெரிந்து வைத்துக் கொண்டு நிறைந்த ஆர்வமும் அதே அளவு பொறாமையுடனும் கேட்டவளுக்கு "ஆமாம் அக்கா" என்று பதிலளித்திருந்தாள் ரமா..

"அழகா தான் இருக்காரு.. அடேங்கப்பா எவ்ளோ கோபம் வருது.. அந்தப் பையனை அடிச்சத பாத்துட்டு எனக்கு ரெண்டு நாளா சோறு தண்ணி இறங்கல.. ஆமா.. உன் பொண்ணை தூக்கிட்டு போய் கார்ல ஏத்துறாரே.. அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன?".. மீண்டும் தன் என்கொயரியை துவங்கினாள்..

"ஆமாம்.. ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறாரு".. முடித்துக் கொண்டு.. அதற்கு மேல் பேச்சை வளர்க்க எண்ணமில்லாது.. வீட்டுக்குள் செல்ல முயன்றவளை "நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. கொஞ்சம் கூட நிதானமே இல்லாத முரட்டுத்தனமும் கோபமும் கொண்ட ஆம்பள.. உன் பொண்ணை நல்லா பாத்துக்குவார்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா.. நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க" என்று.. கொளுத்தி போட்டதில்.. கவலை வந்து தொற்றிக் கொண்டது ரமாவிற்கு..

"அப்படியெல்லாம் இல்லையே அக்கா.. அவர் எங்க பொண்ணை அக்கறையா பாத்துக்குற மாதிரி தான் தெரியுது".. தன்பக்கம் உறுதியே இல்லாத வார்த்தைகளை முன்வைக்க.. "இப்ப எல்லாம் அப்படித்தான் தெரியும்.. போக போகதான் குணத்தை காட்டுவாங்க.. உங்க மாப்பிள்ளை பத்தி அடிக்கடி டிவில நியூஸ் வேற வருது.. இது உங்க பொண்ணு வாழ்க்கை.. அவசரப்படாம முடிவெடுங்க" ரமாவின் மனதை குழப்பிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அந்த பெண்மணி.. தலை வலிப்பது போல் உணர்ந்தாள் அவள்.. நீலகண்டனுக்கும் இதே தலைவலிதான்..

"பாத்துப்பா.. உன் மாப்பிள்ளை பத்தி என்னென்னவோ கேள்விப் பட்டுட்டு இருக்கோம்.. எதுவாயிருந்தாலும் யோசிச்சு முடிவெடு.. பெரிய இடம்.. விஷயங்களும் பெருசாத்தான் இருக்கும்.. நின்னு சமாளிக்கிற அளவுக்கு உன்கிட்ட பண பலமும் அதிகாரமும் கிடையாது.. "நாளைக்கு உன் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைனா நீ தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்".. என்று ஆளாளுக்கு தூபம் போட்டதில்.. முன்பிருந்த திடமான மனநிலை மாறி குழப்பத்துடனே வலம் வந்தார் அவர்..

தொடரும்..
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருசூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌மை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
 
Member
Joined
May 3, 2025
Messages
43
Achachoo manvi appa kalyanam vendanu sola poi,jeeva kaya neteruvano...manvi vendanu soliruvaloo...
 
Top