• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 13

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
வழக்கம்போல் மான்வியை அலுவலகத்தில் கொண்டு போய் விட்டான் ஜீவா.. ஆழ்ந்த முத்தங்கள் சலிப்பு தட்டியது அவளுக்கு.. பாவம் அவன் ராசியோ என்னவோ.. பெண்கள் மயங்கும் மாயக்கண்ணனின் சில்மிஷங்கள் அவன் கொண்ட கோதைக்கு பிடிக்கவில்லையே!!..

இதில் அவனிடமிருந்து தள்ளி இரு என்று இடித்துச் செல்லும் அம்மா வேறு அடிக்கடி நினைவில் வந்து போனாள்..

"வரேன்" என்று அவள் முடிக்கும் முன்னே "ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்".. ஜீவாவின் உறுதியான குரல் அவளை எரிச்சலூறச் செய்வதாய்..

பதில் பேசாமல் இறங்கப் போனவளின் இடைவளைத்து தன் பக்கம் இழுத்திருந்தான் அவன்..

"இது ஆபீஸ்.. யாராவது பார்த்தா?" என்று பதறி விலகப் போனவளை மேலும் நெருக்கமாக தன்னோடு அழுத்திக் கொண்டவன்.. "பாத்தா என்ன?".. என்றான் குதர்க்கமாக..

எப்படி சொல்லி புரிய வைக்க முடியும்.. அவனைப் பொறுத்தவரையில் எதுவும் தவறில்லை.. அவன் செய்வது தான் நியாயம்.. கார் கண்ணாடியின் பிளாக் ஸ்டிக்கர் வழியே எதுவும் தெரியாது என்றாலும் காரைக் கடந்து செல்பவர்கள் அனைவரும் தங்களையே பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு..

"பை சொல்லாம போற.. என்ன பழக்கம் இது.. இதோட உன்ன ஈவினிங் அஞ்சு மணிக்கு மேலதான் பார்க்க முடியும்.. அவ்வளவு நேரம் நான் தாக்குப் பிடிச்சு நிக்கணும்னா.. உன் சிரிச்ச முகம் என் நெஞ்சில் ஆழமா பதியனும்.. அப்பதான் அடுத்தடுத்த வேலைகளை என்னால பார்க்க முடியும்.. நீ என்னடான்னா முகத்தை உர்ருனு வச்சுக்கிட்டு சொல்லாம கொள்ளாம இறங்கி போற.. நீ என் பக்கத்துல இல்லைனாலும்.. உன்னை நான் சென்ஸ் பண்ணிகிட்டே இருக்கணும்"..

"அதாவது சிம்பிளா சொல்லனும்னா.. உணவு கிடைக்கும்போது வயிறு முட்ட சாப்பிட்டாதான்.. இல்லாத நேரத்துல பசிக்காது".. உதடுகள் பேசிக் கொண்டிருந்தாலும் கை விரல்கள் எல்லை மீறியதில் திணறினாள் மான்வி..

"அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே ஆபத்தா முடியும்".. என்றாள் அவள்.. மார்பில் ஏறிய விரல்களை வலக்கிவிட்டு.. நல்லவேளையாக பேச்சுவாக்கில் கவனிக்க வில்லை அவன்..

"ஹாஹா.. அது போதும்னு நினைக்கிறவனுக்கு.. எனக்கு தான் பத்தவே இல்லையே" என்றிருந்தான் அமர்த்தலாக..

"ஒகே தென்.. நான் பேசினா பேசிக்கிட்டே இருப்பேன்.. எனக்கும் நிறைய வேலைகள் இருக்கு.. நீ கிளம்பு".. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. இறங்கி உள்ளே செல்லும் வரை காரை எடுக்காமல் அவள் முதுகையே வெறித்திருந்தான் ஜீவா..

ஊடுருவும் பார்வை அவள் முதுகை துளைத்ததில்.. "ஏன் போகாம இன்னும் இங்கேயே நிற்கிறாரு" என்ற யோசனையுடன் அவள் அலுவலகத்தில் நுழையும் நேரத்தில்.. "என்ன ஆச்சு மான்வி.. ரெண்டு மூணு நாளா ஆபீஸ் வரலையே?".. என்ற கேள்வியுடன் அவளை எதிர் கொண்டிருந்தான் திவாகர்..

"அது.. கொஞ்சம் உடம்பு சரியில்லை".. மெல்லிய புன்னகையுடன் அவள் கூறியதில்.. "அச்சோ.. இப்போ ஓகே தானே".. கரிசனத்தோடு கேட்ட விதம் மனதுக்குள் நிம்மதி பூங்காற்றாய் ஊடுருவியது..

"ம்ம்".. மான்வி தர்ம சங்கடத்தோடு தலையசைக்கவும்.. "சரிமா டேக் கேர்.. நீங்க போங்க".. என்று வழிவிட்டு அவளை உள்ளே அனுப்பி வைத்தவனோ கூட்டத்தில் மறைந்து போயிருந்தான்..

இரண்டடி கூட எடுத்து வைக்கவில்லை சட்டென தன் முன்னே வந்து நின்ற ஜீவாவை எதிர்பார்க்கவில்லை அவள்..

"ஹக்" நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கவும்.. "உன்கிட்ட யாரோ ஒருத்தன் பேசிட்டு இருந்தானே.. எங்கே அவன்?".. என்றான் அவசரமாக பார்வையால் சல்லடை போட்டு அவனை தேடியபடி..

"ஏன் என்னாச்சு".. என்ற மான்விக்கு பதட்டம் இன்னும் குறையவில்லை.. இவ்வளவு கூட்டத்தில்.. வழியில் நிறைய பேருடன் பேசிக்கொண்டு வந்தாள்.. எதற்காக அவனை மட்டும் குறிப்பிட்டு கேட்கிறான் என்ற குழப்பம்..

"இல்ல.. எனக்கு அவனை பிடிக்கல.. அவன் பார்வையே சரியில்ல... இனிமே நீ அவ கூட பேசக்கூடாது புரிஞ்சுதா".. தயக்கமின்றி அடிக் குரலிலிருந்து வந்த கட்டளையில் விதிர்த்துப் போனாள் மான்வி..

என்ன பேசிக் கொண்டிருக்கிறான்.. அவன் கார் நின்ற தொலைவிலிருந்து பார்த்தால் இங்கு நிற்கும் நபர் கண்மூடி திறப்பது கூட தெரியாதே.. இதில் அவன் பார்வையே சரியில்லையா.. காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் சந்தேக புத்தியோடு பார்ப்பதால் அப்படி தெரிகிறதா என்ன?.. ஆத்திரம் பொங்கியது.. ஆனால் வெளி காட்ட முடியவில்லை.. அவனை பிடிக்கிறது என்று சொல்வதற்கு விரல்விட்டு காரணங்களை எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்.. பிடிக்கவே இல்லை என்று கூறுவதற்கு மலையளவு காரணங்கள் குவிந்து போனதாக தோன்றியது.. அதிலும் இந்த சந்தேகப் புத்தி சுத்தமாக பிடிக்கவில்லை.. "பேசக்கூடாது புரிஞ்சுதா?" என்று அவன் சொன்ன விதம் அவளை கோபமூட்டுவதாய்.. தன்னையும் சேர்த்து அசிங்கப்படுத்துவது போல்..

"நான் எதுவும் தப்பா பேசல.. நீங்க தப்பா நினைக்கிற அளவுக்கு நீங்க எதுவும் நடக்கல.. அவர் ரொம்ப நல்லவர்.. ஜஸ்ட் ஏன் வரலைன்னு கேட்டாரு அவ்வளவுதான்".. மனதுக்குள் பூட்டி வைத்துக் கொள்ள விரும்பாமல் தன் பக்கம் நியாயத்தை எடுத்துரைக்க வாய் திறந்ததில்..

"மான்வி".. அழுத்தமாக வந்திருந்தது அவன் குரல்.. அவள் பேச்சை நிறுத்திவிட்டு ஜீவாவை ஏறிட்டு பார்க்கவும்.. "நான் சொன்னா சொன்னதுதான்.. அவன் கிட்ட பேச கூடாதுன்னா பேசக்கூடாது".. கண்கள் தெறித்து அவளை விழுங்குவது போன்ற பாவனையுடன்.. நான் சொன்னதை கேட்டே ஆக வேண்டும் உனக்கு வேறு வழியே இல்லை.. என்பதைப் போலான அதிகார வார்த்தைகள் மான்வியின் நெஞ்சை கூறு போட்டன..

சுற்றி இருந்தவர்களின் பார்வை தங்கள் இருவரை மட்டுமே மொய்ப்பது போன்ற உணர்வு.. அவன் முகத்திலிருந்த கடுமையும் சூழ்நிலையும்.. அவளை சரியென்று தலையசைக்க வைத்திருக்கவும்.. அடுத்த கணமே முகிழ்த்த மெல்லிய புன்னகையுடன் "சரி நான் கிளம்பறேன்".. அவள் கன்னம் தட்டி அங்கிருந்து கிளம்பச் சென்றவனை சூழ்ந்து கொண்டது ஒரு கூட்டம்..

"சார்.. சார்.. நான் உங்களோட ஃபேன் சார்.. நீங்க செஞ்சது தான் சார் நியாயம்.. ஒரே ஒரு செல்ஃபி".. ஆளாளுக்கு அவனை பிச்சு தின்னவும்.. பதில் பேசாமல் லேசான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு லாவகமாக அங்கிருந்து நழுவி சென்றவனின் முதுகின் பின்னே "சார் நீங்க ரொம்ப ஸ்மார்ட்.. ஐ லவ் யூ.. திஸ் இஸ் மை மொபைல் நம்பர்".. போன்ற பெண் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன..

அலுவலகத்துக்குள் நுழைந்து கணினியை உயிர்ப்பித்த மான்வியை வேலை செய்ய விடாது ஆயிரத்தெட்டு கேள்விகள்..

அக்ஷயா ஜீவாவை முடிந்தவரை வில்லனாக காட்டுவதற்கு பிரம்ம பிரயத்தனப்பட்டு கொண்டிருந்தாள்.. ஜீவா தான் மான்விக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு சில தோழிகளும்.. வேலை செய்யும் பெண்களும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல் "கேள்விப்பட்டோம் ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று.. கொலை குற்றவாளியை திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணைப் போல் அவளை பாவித்து பரிதாபப்பட்டு சென்றனர்.. கொஞ்சம் திடமான இதயம் கொண்ட பெண்ணாக இருந்திருந்தால்.. அத்தனையும் பொறாமையின் காரணமாக நிகழ்த்தப்படும் சூது என்று உணர்ந்துகொண்டு தூசி போல தட்டி தூர தள்ளிவிட்டு வேலையை பார்த்திருப்பாள்..

ஏற்கனவே குழம்பிப்போனவளின் மனதில் அவர்கள் பரிதாபமாக பார்த்த விதமும்.. ஜீவாவின் குணங்களை தரங்குறைத்து பேசிய முறையும்.. விஷ விதைகளாக தூவப்பட்டு தேவையில்லாத கள்ளிச் செடியை முளைக்க வைத்து முள்ளாக குத்தியது..

மன அழுத்தம் குழப்பம் தலைவலி.. இதில் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் அவளை தொந்தரவு செய்யும் ஜீவா..

"பேபி நீ ஓகே தானே.. என் டல்லா பேசுற.. காலையில அப்படி நடந்துக்கிட்டதுக்கு ரொம்ப சாரி.. ஆனா எல்லாமே உன்னோட நல்லதுக்கு தான்னு நீ புரிஞ்சுக்கணும்.. இன்னொரு முறை அவன் உன்கிட்ட வந்து பேசினா அவனுக்கு தான் அடி விழும்.. நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ.. உன்னை யாரும் தப்பா பார்க்க கூடாது".. அவன் பேசிக் கொண்டே போனதில் எரிச்சலாகி அழைப்பை துண்டித்து விட்டாள்..

"இங்க யாரு என்னை தப்பா பாக்குறா.. எல்லாரும் கண்ணியமா தான் நடந்துக்கிறாங்க.. நீதான்.. நீ மட்டும் தான் என்னை தப்பா பாக்குற.. என்கிட்ட தப்பா நடந்துக்குற.. என் விருப்பத்தை புரிஞ்சுக்காம.. உன் கருத்துக்களை என் மேல திணிக்கிற.. நீ சொல்றதை நான் எதுக்கு கேட்கணும்.. உனக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது.. அம்மா அப்பா இப்ப எங்கிருந்தோ வந்த நீ.. எல்லாரும் அவங்களோட விருப்பத்தை என் மேல திணிச்சு என்னை வாழ விடாம செஞ்சிட்டீங்க.. உங்க எல்லாரையும் வெறுக்கிறேன் நீங்க யாருமே எனக்கு வேண்டாம்".. நெஞ்சுக்குள் அழுத்தி அடைத்து வைத்திருந்த உணர்வுகளின் தாக்கத்தில் வாய் விட்டு கத்த வேண்டும் போல் தோன்றியது..

உலகமே இருண்டு போனதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு வேலை ஓடாமல் அமர்ந்திருந்தவளை.. "மான்வி" மென்மையாக அழைத்திருந்தான் திவாகர்..

கண்கள் சிவந்து சோர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்..

ரொம்ப டயர்டா தெரிகிறீங்களே?.. அப்புறம் எதுக்கு ஆஃபீஸ் வந்தீங்க.. காபி?".. என்று தன் கையிலிருந்த கோப்பையை நீட்டவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அவன் கண்களில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. தோழமையும் இவள் தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் மட்டுமே அந்தக் கண்களுக்குள் ஒளிந்திருப்பதாக கண்டு கொண்டவள்.. கேட்ட வார்த்தைகளுக்கு பதிலாக ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்..

நல்லவேளையாக அலுவலகம் செல்வதற்கு ஜீவா தடை உத்தரவு எதுவும் போடவில்லை.. இல்லையேல் பைத்தியமே பிடித்திருக்கும்...

கடன் கழுத்தை நெரித்த நிலையிலும்.. நீலகண்டன் மகளிடமிருந்து ஒரு பைசா கூட உதவியாக பெற்றுக்கொள்ளவில்லை.. என் நிழலில் வளர்ந்த உன்னிடமிருந்து நான் காசு வாங்குவதா என்ற ஈகோ மகளிடம் கையேந்து விடாமல் செய்துவிட்டது.. அப்படி ஒன்றும் பெருந்தொகையை அவள் சேர்த்து விடவில்லை என்றாலும் அந்த சொற்பத்தொகையையும் எதிர்பார்க்கவில்லை அவர்..

அவள் சம்பள பணம் கணிசமான சேமிப்பு தொகையாக வங்கியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.. வேலைக்கு வருவது மன நிம்மதிக்காக.. படித்த படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக.. கட்டுப்பெட்டியாக வீட்டுக்குள் அடைந்து ஞான சூனியமாக மாறிவிடக்கூடாது.. போன்ற காரணங்களுக்காக மட்டும் தான்..

"கோடி கோடியா பணம் இருக்கும்போது நீ எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்ல இரு" என்று ஜீவா சொல்லிவிட்டால் அவன் கட்டளையை மீற முடியாது.. தெய்வாதீனமாக அப்படி எதுவும் உத்தரவுகள் பிறக்கவில்லை அந்த சர்வாதிகாரியிடம் இருந்து..

"ஹாய் மச்சான்".. எதிரே வந்து அமர்ந்த நண்பனை ஆச்சரியமாக பார்த்த ஜீவா "வாடா" என்ற சிறிய புன்னகையுடன்..

"இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு".. அவன் முடிப்பதற்குள் தன் செக்ரட்டரியிடம் இரண்டு காஃபி.. என்று உத்தரவு பிறப்பித்து விட்டு இன்டர்காமை அணைத்தவன்

"சும்மா பாத்துட்டு போற ஆள் நீ கிடையாது.. காரணம் இல்லாம இங்க வர மாட்ட.. என்ன விஷயம் சொல்லு".. சிரிக்கும் விழிகள் சரியாக கணித்து வைத்திருந்தது நண்பனை..

"எப்படி ஆரம்பிப்பது?" என்று தயங்கிக் கொண்டிருந்தான் பரத்.. கூர்மையாக ஊடுருவும் நண்பனின் பார்வையை தாக்குப் பிடிக்க முடியாமல் நீண்ட பெருமூச்சோடு.. "மச்சான் எப்படி சொல்றதுன்னு தெரியல.. நீ என்னை தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை.. எனக்கு புரியுது நீ மான்வியை ரொம்ப விரும்புற.. அவள ரொம்ப டேக் கேர் பண்ணிக்கிற.. ஆனா அதுவே உனக்கு பிரச்சனையா முடிஞ்சிட கூடாதுன்னு நினைக்கிறேன்.. எப்படியோ போகட்டும்னு மனசுக்குள்ளேயே வச்சிருக்க முடியலடா.. கொஞ்சம் புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்.. அன்பு காதல் கோபம் காமம்.. எல்லாத்துலயும் ஒரு கண்ட்ரோல் இருக்கணும் டா.. வாழ்க்கை பாதையில அவ கைய பிடிச்சு இழுத்துக்கிட்டு அசுர வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கே ஜீவா நீ.. உன்னோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்த ரிலேஷன்ஷிப் பாதையில முடிஞ்சு போறதுக்கு நீயே இடம் கொடுக்காத டா".. அன்று சொன்ன அதே வார்த்தைகளை தான் மீண்டும் வேறு விதமாக உரைத்திருந்தான்... ஜீவா எதிர்பார்த்த விஷயம் என்பதால் கோபம் கொள்ளாமல் அதே அமைதியான புன்னகையுடன் அமர்ந்திருந்த விதம் பரத் நெஞ்சுக்குள் இன்னும் கிலியூட்டியது.. "அவன் கோப பட்டாலும் நீங்க அமைதியா இருங்க" என்று தீப்தி வீட்டில் படித்து படித்து சொல்லி தான் அனுப்பி இருந்தாள்..

இதுதான் என் நியாயம் இப்படித்தான் நடப்பேன் என்று ஜீவா ஆணித்தரமாக உரைத்தபிறகு பிறகு ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விவாதிப்பது அவனுக்கு பிடிக்காது.. தெரிந்தும் இது பற்றி பேசுவதற்காக வந்திருந்த நண்பனிடம் நிதானம் கடைபிடித்த ஜீவா புதியதாக தெரிந்தான்..

நண்பன் குற்றச்சாட்டுகளுக்கு கோபப்படாமல் அதிசயமாக மனம் திறந்து பேச ஆரம்பித்து இருந்தான் ஜீவா.. "மச்சான் உனக்கு சில விஷயங்கள் புரியல"..

"எங்க அம்மா எதனால போனாங்க தெரியுமா?".. என்றதில் இப்போது எதற்கு அம்மாவை பற்றி பேசுகிறான் என்று புரியாமல் விழித்தான் பரத்..

"எல்லாருமே அம்மா மேல தான் தப்பு இருக்கு.. அவங்க நடத்தை சரியில்லாமல் ஓடிப் போயிட்டதா நினைக்கிறாங்க.. ஆனா தப்பு அப்பா மேலயும் இருக்கு.. அம்மாவை கவனிச்சுக்காம பிசினஸ் பிசினஸ்ன்னு.. பணத்தை பெருக்க தான் நினைச்சாரே தவிர அம்மாவோட தேவையை அவர் புரிஞ்சுக்கவே இல்ல"..

"அவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பு தேவைப்பட்டது.. மூர்க்கத்தனமான ஒரு காதல் தேவைப்பட்டது.. இயல்பிலேயே சாதுவான எங்க அப்பாவால அப்படிப்பட்ட ஒரு அன்பையோ காதலையோ கொடுக்க முடியல.. எங்க அம்மா மட்டும் இல்லடா இந்த உலகத்துல.. ஒட்டுமொத்த பெண்களும் ஒரு முரட்டுத்தனமான ஆம்பளையோட கண்மூடித்தனமான காதல்ல தான் வாழ நினைக்கிறாங்க.. என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. என்னை சுற்றி இருக்கிற பெண்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க.. வெளியே சும்மா பெமினிசம் பேசினாலும்.. ஒரு ஆணோட அதிகாரத்திலேயே அடிமைத்தனத்திலேயே முடங்கி போறது அவங்களுக்கு பிடிச்சிருக்கு.. என்னோட அம்மாவும் அதையே தான் விரும்பினாங்க.. ஆனா என்னோட அப்பா ரொம்ப சாஃப்ட் அவங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்திருந்தாரு.. எல்லா விஷயங்களையும் அவங்க அனுமதி கேட்டு தான் செஞ்சாரு.. அந்த சுதந்திரமே அவங்க வெறுப்புக்கு காரணமா அமைஞ்சு போச்சு.. படுக்கை அறையில பர்மிஷன் கேட்கிற ஆம்பளைய இங்க யாருக்குடா பிடிக்குது?"..

"என் அம்மா அப்பாவோட வாழ்க்கையை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்..
காதலைப் பொறுத்த வரைக்கும் எதுவுமே தவறில்லை.. அப்பா செஞ்ச தவறை நான் செய்ய மாட்டேன்.. என்னோட மான்வி.. இந்த ஜீவாவை 100% திருப்தியா உணரனும்.. அது அன்போ காதலோ.. காமமோ.. அவளுக்கு பரிபூரணமாக கிடைக்கனும்.. இந்த நிலையில் அவளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. மரணம் கூட எங்களை பிரிக்க முடியாது.. அவளை கூடவே கூட்டிட்டு போய்டுவேன்"... கண்களில் தீவிரத்துடன் உரைத்திருந்த ஜீவா.. ஒரு காதல் தீவிரவாதியாக தெரிந்தான் பரத் பார்வையில்.. அவன் வளர்ந்த விதம்.. கூடவே பிறந்த கட்டுக்கடங்காத எமோஷன்ஸ்.. ஜீவாவை முரட்டுத்தனமாக செதுக்கி வைத்திருக்கிறது.. மாற்றுவது கடினம்.. மான்வி அவனை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது..

இங்கே கைக்கு பணம் கிடைத்த நிம்மதியில்.. நடக்கப்போகும் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர் நீலகண்டன் ரமா தம்பதியினர்.. அவர்கள் முயற்சிக்கு பாதை காட்டும் செயலாக அன்றொரு நாள் ஜீவா நடந்து கொண்ட முறையில்.. மான்வி அவனை முற்றிலுமாக வெறுத்து.. பெற்றோர் பேச்சுக்கு இசைந்து கொடுக்கும் சூழ்நிலையும் வந்தது..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
வழக்கம்போல் மான்வியை அலுவலகத்தில் கொண்டு போய் விட்டான் ஜீவா.. ஆழ்ந்த முத்தங்கள் சலிப்பு தட்டியது அவளுக்கு.. பாவம் அவன் ராசியோ என்னவோ.. பெண்கள் மயங்கும் மாயக்கண்ணனின் சில்மிஷங்கள் அவன் கொண்ட கோதைக்கு பிடிக்கவில்லையே!!..

இதில் அவனிடமிருந்து தள்ளி இரு என்று இடித்துச் செல்லும் அம்மா வேறு அடிக்கடி நினைவில் வந்து போனாள்..

"வரேன்" என்று அவள் முடிக்கும் முன்னே "ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்".. ஜீவாவின் உறுதியான குரல் அவளை எரிச்சலூறச் செய்வதாய்..

பதில் பேசாமல் இறங்கப் போனவளின் இடைவளைத்து தன் பக்கம் இழுத்திருந்தான் அவன்..

"இது ஆபீஸ்.. யாராவது பார்த்தா?" என்று பதறி விலகப் போனவளை மேலும் நெருக்கமாக தன்னோடு அழுத்திக் கொண்டவன்.. "பாத்தா என்ன?".. என்றான் குதர்க்கமாக..

எப்படி சொல்லி புரிய வைக்க முடியும்.. அவனைப் பொறுத்தவரையில் எதுவும் தவறில்லை.. அவன் செய்வது தான் நியாயம்.. கார் கண்ணாடியின் பிளாக் ஸ்டிக்கர் வழியே எதுவும் தெரியாது என்றாலும் காரைக் கடந்து செல்பவர்கள் அனைவரும் தங்களையே பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு..

"பை சொல்லாம போற.. என்ன பழக்கம் இது.. இதோட உன்ன ஈவினிங் அஞ்சு மணிக்கு மேலதான் பார்க்க முடியும்.. அவ்வளவு நேரம் நான் தாக்குப் பிடிச்சு நிக்கணும்னா.. உன் சிரிச்ச முகம் என் நெஞ்சில் ஆழமா பதியனும்.. அப்பதான் அடுத்தடுத்த வேலைகளை என்னால பார்க்க முடியும்.. நீ என்னடான்னா முகத்தை உர்ருனு வச்சுக்கிட்டு சொல்லாம கொள்ளாம இறங்கி போற.. நீ என் பக்கத்துல இல்லைனாலும்.. உன்னை நான் சென்ஸ் பண்ணிகிட்டே இருக்கணும்"..

"அதாவது சிம்பிளா சொல்லனும்னா.. உணவு கிடைக்கும்போது வயிறு முட்ட சாப்பிட்டாதான்.. இல்லாத நேரத்துல பசிக்காது".. உதடுகள் பேசிக் கொண்டிருந்தாலும் கை விரல்கள் எல்லை மீறியதில் திணறினாள் மான்வி..

"அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே ஆபத்தா முடியும்".. என்றாள் அவள்.. மார்பில் ஏறிய விரல்களை வலக்கிவிட்டு.. நல்லவேளையாக பேச்சுவாக்கில் கவனிக்க வில்லை அவன்..

"ஹாஹா.. அது போதும்னு நினைக்கிறவனுக்கு.. எனக்கு தான் பத்தவே இல்லையே" என்றிருந்தான் அமர்த்தலாக..

"ஒகே தென்.. நான் பேசினா பேசிக்கிட்டே இருப்பேன்.. எனக்கும் நிறைய வேலைகள் இருக்கு.. நீ கிளம்பு".. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. இறங்கி உள்ளே செல்லும் வரை காரை எடுக்காமல் அவள் முதுகையே வெறித்திருந்தான் ஜீவா..

ஊடுருவும் பார்வை அவள் முதுகை துளைத்ததில்.. "ஏன் போகாம இன்னும் இங்கேயே நிற்கிறாரு" என்ற யோசனையுடன் அவள் அலுவலகத்தில் நுழையும் நேரத்தில்.. "என்ன ஆச்சு மான்வி.. ரெண்டு மூணு நாளா ஆபீஸ் வரலையே?".. என்ற கேள்வியுடன் அவளை எதிர் கொண்டிருந்தான் திவாகர்..

"அது.. கொஞ்சம் உடம்பு சரியில்லை".. மெல்லிய புன்னகையுடன் அவள் கூறியதில்.. "அச்சோ.. இப்போ ஓகே தானே".. கரிசனத்தோடு கேட்ட விதம் மனதுக்குள் நிம்மதி பூங்காற்றாய் ஊடுருவியது..

"ம்ம்".. மான்வி தர்ம சங்கடத்தோடு தலையசைக்கவும்.. "சரிமா டேக் கேர்.. நீங்க போங்க".. என்று வழிவிட்டு அவளை உள்ளே அனுப்பி வைத்தவனோ கூட்டத்தில் மறைந்து போயிருந்தான்..

இரண்டடி கூட எடுத்து வைக்கவில்லை சட்டென தன் முன்னே வந்து நின்ற ஜீவாவை எதிர்பார்க்கவில்லை அவள்..

"ஹக்" நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கவும்.. "உன்கிட்ட யாரோ ஒருத்தன் பேசிட்டு இருந்தானே.. எங்கே அவன்?".. என்றான் அவசரமாக பார்வையால் சல்லடை போட்டு அவனை தேடியபடி..

"ஏன் என்னாச்சு".. என்ற மான்விக்கு பதட்டம் இன்னும் குறையவில்லை.. இவ்வளவு கூட்டத்தில்.. வழியில் நிறைய பேருடன் பேசிக்கொண்டு வந்தாள்.. எதற்காக அவனை மட்டும் குறிப்பிட்டு கேட்கிறான் என்ற குழப்பம்..

"இல்ல.. எனக்கு அவனை பிடிக்கல.. அவன் பார்வையே சரியில்ல... இனிமே நீ அவ கூட பேசக்கூடாது புரிஞ்சுதா".. தயக்கமின்றி அடிக் குரலிலிருந்து வந்த கட்டளையில் விதிர்த்துப் போனாள் மான்வி..

என்ன பேசிக் கொண்டிருக்கிறான்.. அவன் கார் நின்ற தொலைவிலிருந்து பார்த்தால் இங்கு நிற்கும் நபர் கண்மூடி திறப்பது கூட தெரியாதே.. இதில் அவன் பார்வையே சரியில்லையா.. காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் சந்தேக புத்தியோடு பார்ப்பதால் அப்படி தெரிகிறதா என்ன?.. ஆத்திரம் பொங்கியது.. ஆனால் வெளி காட்ட முடியவில்லை.. அவனை பிடிக்கிறது என்று சொல்வதற்கு விரல்விட்டு காரணங்களை எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்.. பிடிக்கவே இல்லை என்று கூறுவதற்கு மலையளவு காரணங்கள் குவிந்து போனதாக தோன்றியது.. அதிலும் இந்த சந்தேகப் புத்தி சுத்தமாக பிடிக்கவில்லை.. "பேசக்கூடாது புரிஞ்சுதா?" என்று அவன் சொன்ன விதம் அவளை கோபமூட்டுவதாய்.. தன்னையும் சேர்த்து அசிங்கப்படுத்துவது போல்..

"நான் எதுவும் தப்பா பேசல.. நீங்க தப்பா நினைக்கிற அளவுக்கு நீங்க எதுவும் நடக்கல.. அவர் ரொம்ப நல்லவர்.. ஜஸ்ட் ஏன் வரலைன்னு கேட்டாரு அவ்வளவுதான்".. மனதுக்குள் பூட்டி வைத்துக் கொள்ள விரும்பாமல் தன் பக்கம் நியாயத்தை எடுத்துரைக்க வாய் திறந்ததில்..

"மான்வி".. அழுத்தமாக வந்திருந்தது அவன் குரல்.. அவள் பேச்சை நிறுத்திவிட்டு ஜீவாவை ஏறிட்டு பார்க்கவும்.. "நான் சொன்னா சொன்னதுதான்.. அவன் கிட்ட பேச கூடாதுன்னா பேசக்கூடாது".. கண்கள் தெறித்து அவளை விழுங்குவது போன்ற பாவனையுடன்.. நான் சொன்னதை கேட்டே ஆக வேண்டும் உனக்கு வேறு வழியே இல்லை.. என்பதைப் போலான அதிகார வார்த்தைகள் மான்வியின் நெஞ்சை கூறு போட்டன..

சுற்றி இருந்தவர்களின் பார்வை தங்கள் இருவரை மட்டுமே மொய்ப்பது போன்ற உணர்வு.. அவன் முகத்திலிருந்த கடுமையும் சூழ்நிலையும்.. அவளை சரியென்று தலையசைக்க வைத்திருக்கவும்.. அடுத்த கணமே முகிழ்த்த மெல்லிய புன்னகையுடன் "சரி நான் கிளம்பறேன்".. அவள் கன்னம் தட்டி அங்கிருந்து கிளம்பச் சென்றவனை சூழ்ந்து கொண்டது ஒரு கூட்டம்..

"சார்.. சார்.. நான் உங்களோட ஃபேன் சார்.. நீங்க செஞ்சது தான் சார் நியாயம்.. ஒரே ஒரு செல்ஃபி".. ஆளாளுக்கு அவனை பிச்சு தின்னவும்.. பதில் பேசாமல் லேசான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு லாவகமாக அங்கிருந்து நழுவி சென்றவனின் முதுகின் பின்னே "சார் நீங்க ரொம்ப ஸ்மார்ட்.. ஐ லவ் யூ.. திஸ் இஸ் மை மொபைல் நம்பர்".. போன்ற பெண் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன..

அலுவலகத்துக்குள் நுழைந்து கணினியை உயிர்ப்பித்த மான்வியை வேலை செய்ய விடாது ஆயிரத்தெட்டு கேள்விகள்..

அக்ஷயா ஜீவாவை முடிந்தவரை வில்லனாக காட்டுவதற்கு பிரம்ம பிரயத்தனப்பட்டு கொண்டிருந்தாள்.. ஜீவா தான் மான்விக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு சில தோழிகளும்.. வேலை செய்யும் பெண்களும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல் "கேள்விப்பட்டோம் ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று.. கொலை குற்றவாளியை திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணைப் போல் அவளை பாவித்து பரிதாபப்பட்டு சென்றனர்.. கொஞ்சம் திடமான இதயம் கொண்ட பெண்ணாக இருந்திருந்தால்.. அத்தனையும் பொறாமையின் காரணமாக நிகழ்த்தப்படும் சூது என்று உணர்ந்துகொண்டு தூசி போல தட்டி தூர தள்ளிவிட்டு வேலையை பார்த்திருப்பாள்..

ஏற்கனவே குழம்பிப்போனவளின் மனதில் அவர்கள் பரிதாபமாக பார்த்த விதமும்.. ஜீவாவின் குணங்களை தரங்குறைத்து பேசிய முறையும்.. விஷ விதைகளாக தூவப்பட்டு தேவையில்லாத கள்ளிச் செடியை முளைக்க வைத்து முள்ளாக குத்தியது..

மன அழுத்தம் குழப்பம் தலைவலி.. இதில் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் அவளை தொந்தரவு செய்யும் ஜீவா..

"பேபி நீ ஓகே தானே.. என் டல்லா பேசுற.. காலையில அப்படி நடந்துக்கிட்டதுக்கு ரொம்ப சாரி.. ஆனா எல்லாமே உன்னோட நல்லதுக்கு தான்னு நீ புரிஞ்சுக்கணும்.. இன்னொரு முறை அவன் உன்கிட்ட வந்து பேசினா அவனுக்கு தான் அடி விழும்.. நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ.. உன்னை யாரும் தப்பா பார்க்க கூடாது".. அவன் பேசிக் கொண்டே போனதில் எரிச்சலாகி அழைப்பை துண்டித்து விட்டாள்..

"இங்க யாரு என்னை தப்பா பாக்குறா.. எல்லாரும் கண்ணியமா தான் நடந்துக்கிறாங்க.. நீதான்.. நீ மட்டும் தான் என்னை தப்பா பாக்குற.. என்கிட்ட தப்பா நடந்துக்குற.. என் விருப்பத்தை புரிஞ்சுக்காம.. உன் கருத்துக்களை என் மேல திணிக்கிற.. நீ சொல்றதை நான் எதுக்கு கேட்கணும்.. உனக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது.. அம்மா அப்பா இப்ப எங்கிருந்தோ வந்த நீ.. எல்லாரும் அவங்களோட விருப்பத்தை என் மேல திணிச்சு என்னை வாழ விடாம செஞ்சிட்டீங்க.. உங்க எல்லாரையும் வெறுக்கிறேன் நீங்க யாருமே எனக்கு வேண்டாம்".. நெஞ்சுக்குள் அழுத்தி அடைத்து வைத்திருந்த உணர்வுகளின் தாக்கத்தில் வாய் விட்டு கத்த வேண்டும் போல் தோன்றியது..

உலகமே இருண்டு போனதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு வேலை ஓடாமல் அமர்ந்திருந்தவளை.. "மான்வி" மென்மையாக அழைத்திருந்தான் திவாகர்..

கண்கள் சிவந்து சோர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்..

ரொம்ப டயர்டா தெரிகிறீங்களே?.. அப்புறம் எதுக்கு ஆஃபீஸ் வந்தீங்க.. காபி?".. என்று தன் கையிலிருந்த கோப்பையை நீட்டவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அவன் கண்களில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. தோழமையும் இவள் தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் மட்டுமே அந்தக் கண்களுக்குள் ஒளிந்திருப்பதாக கண்டு கொண்டவள்.. கேட்ட வார்த்தைகளுக்கு பதிலாக ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்..

நல்லவேளையாக அலுவலகம் செல்வதற்கு ஜீவா தடை உத்தரவு எதுவும் போடவில்லை.. இல்லையேல் பைத்தியமே பிடித்திருக்கும்...

கடன் கழுத்தை நெரித்த நிலையிலும்.. நீலகண்டன் மகளிடமிருந்து ஒரு பைசா கூட உதவியாக பெற்றுக்கொள்ளவில்லை.. என் நிழலில் வளர்ந்த உன்னிடமிருந்து நான் காசு வாங்குவதா என்ற ஈகோ மகளிடம் கையேந்து விடாமல் செய்துவிட்டது.. அப்படி ஒன்றும் பெருந்தொகையை அவள் சேர்த்து விடவில்லை என்றாலும் அந்த சொற்பத்தொகையையும் எதிர்பார்க்கவில்லை அவர்..

அவள் சம்பள பணம் கணிசமான சேமிப்பு தொகையாக வங்கியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.. வேலைக்கு வருவது மன நிம்மதிக்காக.. படித்த படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக.. கட்டுப்பெட்டியாக வீட்டுக்குள் அடைந்து ஞான சூனியமாக மாறிவிடக்கூடாது.. போன்ற காரணங்களுக்காக மட்டும் தான்..

"கோடி கோடியா பணம் இருக்கும்போது நீ எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்ல இரு" என்று ஜீவா சொல்லிவிட்டால் அவன் கட்டளையை மீற முடியாது.. தெய்வாதீனமாக அப்படி எதுவும் உத்தரவுகள் பிறக்கவில்லை அந்த சர்வாதிகாரியிடம் இருந்து..

"ஹாய் மச்சான்".. எதிரே வந்து அமர்ந்த நண்பனை ஆச்சரியமாக பார்த்த ஜீவா "வாடா" என்ற சிறிய புன்னகையுடன்..

"இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு".. அவன் முடிப்பதற்குள் தன் செக்ரட்டரியிடம் இரண்டு காஃபி.. என்று உத்தரவு பிறப்பித்து விட்டு இன்டர்காமை அணைத்தவன்

"சும்மா பாத்துட்டு போற ஆள் நீ கிடையாது.. காரணம் இல்லாம இங்க வர மாட்ட.. என்ன விஷயம் சொல்லு".. சிரிக்கும் விழிகள் சரியாக கணித்து வைத்திருந்தது நண்பனை..

"எப்படி ஆரம்பிப்பது?" என்று தயங்கிக் கொண்டிருந்தான் பரத்.. கூர்மையாக ஊடுருவும் நண்பனின் பார்வையை தாக்குப் பிடிக்க முடியாமல் நீண்ட பெருமூச்சோடு.. "மச்சான் எப்படி சொல்றதுன்னு தெரியல.. நீ என்னை தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை.. எனக்கு புரியுது நீ மான்வியை ரொம்ப விரும்புற.. அவள ரொம்ப டேக் கேர் பண்ணிக்கிற.. ஆனா அதுவே உனக்கு பிரச்சனையா முடிஞ்சிட கூடாதுன்னு நினைக்கிறேன்.. எப்படியோ போகட்டும்னு மனசுக்குள்ளேயே வச்சிருக்க முடியலடா.. கொஞ்சம் புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்.. அன்பு காதல் கோபம் காமம்.. எல்லாத்துலயும் ஒரு கண்ட்ரோல் இருக்கணும் டா.. வாழ்க்கை பாதையில அவ கைய பிடிச்சு இழுத்துக்கிட்டு அசுர வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கே ஜீவா நீ.. உன்னோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்த ரிலேஷன்ஷிப் பாதையில முடிஞ்சு போறதுக்கு நீயே இடம் கொடுக்காத டா".. அன்று சொன்ன அதே வார்த்தைகளை தான் மீண்டும் வேறு விதமாக உரைத்திருந்தான்... ஜீவா எதிர்பார்த்த விஷயம் என்பதால் கோபம் கொள்ளாமல் அதே அமைதியான புன்னகையுடன் அமர்ந்திருந்த விதம் பரத் நெஞ்சுக்குள் இன்னும் கிலியூட்டியது.. "அவன் கோப பட்டாலும் நீங்க அமைதியா இருங்க" என்று தீப்தி வீட்டில் படித்து படித்து சொல்லி தான் அனுப்பி இருந்தாள்..

இதுதான் என் நியாயம் இப்படித்தான் நடப்பேன் என்று ஜீவா ஆணித்தரமாக உரைத்தபிறகு பிறகு ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விவாதிப்பது அவனுக்கு பிடிக்காது.. தெரிந்தும் இது பற்றி பேசுவதற்காக வந்திருந்த நண்பனிடம் நிதானம் கடைபிடித்த ஜீவா புதியதாக தெரிந்தான்..

நண்பன் குற்றச்சாட்டுகளுக்கு கோபப்படாமல் அதிசயமாக மனம் திறந்து பேச ஆரம்பித்து இருந்தான் ஜீவா.. "மச்சான் உனக்கு சில விஷயங்கள் புரியல"..

"எங்க அம்மா எதனால போனாங்க தெரியுமா?".. என்றதில் இப்போது எதற்கு அம்மாவை பற்றி பேசுகிறான் என்று புரியாமல் விழித்தான் பரத்..

"எல்லாருமே அம்மா மேல தான் தப்பு இருக்கு.. அவங்க நடத்தை சரியில்லாமல் ஓடிப் போயிட்டதா நினைக்கிறாங்க.. ஆனா தப்பு அப்பா மேலயும் இருக்கு.. அம்மாவை கவனிச்சுக்காம பிசினஸ் பிசினஸ்ன்னு.. பணத்தை பெருக்க தான் நினைச்சாரே தவிர அம்மாவோட தேவையை அவர் புரிஞ்சுக்கவே இல்ல"..

"அவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பு தேவைப்பட்டது.. மூர்க்கத்தனமான ஒரு காதல் தேவைப்பட்டது.. இயல்பிலேயே சாதுவான எங்க அப்பாவால அப்படிப்பட்ட ஒரு அன்பையோ காதலையோ கொடுக்க முடியல.. எங்க அம்மா மட்டும் இல்லடா இந்த உலகத்துல.. ஒட்டுமொத்த பெண்களும் ஒரு முரட்டுத்தனமான ஆம்பளையோட கண்மூடித்தனமான காதல்ல தான் வாழ நினைக்கிறாங்க.. என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. என்னை சுற்றி இருக்கிற பெண்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க.. வெளியே சும்மா பெமினிசம் பேசினாலும்.. ஒரு ஆணோட அதிகாரத்திலேயே அடிமைத்தனத்திலேயே முடங்கி போறது அவங்களுக்கு பிடிச்சிருக்கு.. என்னோட அம்மாவும் அதையே தான் விரும்பினாங்க.. ஆனா என்னோட அப்பா ரொம்ப சாஃப்ட் அவங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்திருந்தாரு.. எல்லா விஷயங்களையும் அவங்க அனுமதி கேட்டு தான் செஞ்சாரு.. அந்த சுதந்திரமே அவங்க வெறுப்புக்கு காரணமா அமைஞ்சு போச்சு.. படுக்கை அறையில பர்மிஷன் கேட்கிற ஆம்பளைய இங்க யாருக்குடா பிடிக்குது?"..

"என் அம்மா அப்பாவோட வாழ்க்கையை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்..
காதலைப் பொறுத்த வரைக்கும் எதுவுமே தவறில்லை.. அப்பா செஞ்ச தவறை நான் செய்ய மாட்டேன்.. என்னோட மான்வி.. இந்த ஜீவாவை 100% திருப்தியா உணரனும்.. அது அன்போ காதலோ.. காமமோ.. அவளுக்கு பரிபூரணமாக கிடைக்கனும்.. இந்த நிலையில் அவளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. மரணம் கூட எங்களை பிரிக்க முடியாது.. அவளை கூடவே கூட்டிட்டு போய்டுவேன்"... கண்களில் தீவிரத்துடன் உரைத்திருந்த ஜீவா.. ஒரு காதல் தீவிரவாதியாக தெரிந்தான் பரத் பார்வையில்.. அவன் வளர்ந்த விதம்.. கூடவே பிறந்த கட்டுக்கடங்காத எமோஷன்ஸ்.. ஜீவாவை முரட்டுத்தனமாக செதுக்கி வைத்திருக்கிறது.. மாற்றுவது கடினம்.. மான்வி அவனை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது..

இங்கே கைக்கு பணம் கிடைத்த நிம்மதியில்.. நடக்கப்போகும் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர் நீலகண்டன் ரமா தம்பதியினர்.. அவர்கள் முயற்சிக்கு பாதை காட்டும் செயலாக அன்றொரு நாள் ஜீவா நடந்து கொண்ட முறையில்.. மான்வி அவனை முற்றிலுமாக வெறுத்து.. பெற்றோர் பேச்சுக்கு இசைந்து கொடுக்கும் சூழ்நிலையும் வந்தது..

தொடரும்..
❣️❣️❣️❣️❣️
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
56
Yaaru sonnaalum jeevan mudivu yedukanumae
 
Joined
Jul 25, 2023
Messages
36
அரை குறை பைத்தியமா இருக்கவன முழு பைத்தியமாய் மாத்த போறாங்க குடும்பம் மொத்தமும் சேர்ந்து என்னவோ ஆனால் நடக்கிறது எதுவும் அவங்களுக்கு நல்லதா நடக்கும்னு தோணல
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
Than yosipathu sari endru ninaikum jeeva.......Matti konda manvi enna aha poghudoooo....
 
Member
Joined
Apr 7, 2023
Messages
57
👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Jan 26, 2024
Messages
50
அருமையான பதிவு
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
வழக்கம்போல் மான்வியை அலுவலகத்தில் கொண்டு போய் விட்டான் ஜீவா.. ஆழ்ந்த முத்தங்கள் சலிப்பு தட்டியது அவளுக்கு.. பாவம் அவன் ராசியோ என்னவோ.. பெண்கள் மயங்கும் மாயக்கண்ணனின் சில்மிஷங்கள் அவன் கொண்ட கோதைக்கு பிடிக்கவில்லையே!!..

இதில் அவனிடமிருந்து தள்ளி இரு என்று இடித்துச் செல்லும் அம்மா வேறு அடிக்கடி நினைவில் வந்து போனாள்..

"வரேன்" என்று அவள் முடிக்கும் முன்னே "ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்".. ஜீவாவின் உறுதியான குரல் அவளை எரிச்சலூறச் செய்வதாய்..

பதில் பேசாமல் இறங்கப் போனவளின் இடைவளைத்து தன் பக்கம் இழுத்திருந்தான் அவன்..

"இது ஆபீஸ்.. யாராவது பார்த்தா?" என்று பதறி விலகப் போனவளை மேலும் நெருக்கமாக தன்னோடு அழுத்திக் கொண்டவன்.. "பாத்தா என்ன?".. என்றான் குதர்க்கமாக..

எப்படி சொல்லி புரிய வைக்க முடியும்.. அவனைப் பொறுத்தவரையில் எதுவும் தவறில்லை.. அவன் செய்வது தான் நியாயம்.. கார் கண்ணாடியின் பிளாக் ஸ்டிக்கர் வழியே எதுவும் தெரியாது என்றாலும் காரைக் கடந்து செல்பவர்கள் அனைவரும் தங்களையே பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு..

"பை சொல்லாம போற.. என்ன பழக்கம் இது.. இதோட உன்ன ஈவினிங் அஞ்சு மணிக்கு மேலதான் பார்க்க முடியும்.. அவ்வளவு நேரம் நான் தாக்குப் பிடிச்சு நிக்கணும்னா.. உன் சிரிச்ச முகம் என் நெஞ்சில் ஆழமா பதியனும்.. அப்பதான் அடுத்தடுத்த வேலைகளை என்னால பார்க்க முடியும்.. நீ என்னடான்னா முகத்தை உர்ருனு வச்சுக்கிட்டு சொல்லாம கொள்ளாம இறங்கி போற.. நீ என் பக்கத்துல இல்லைனாலும்.. உன்னை நான் சென்ஸ் பண்ணிகிட்டே இருக்கணும்"..

"அதாவது சிம்பிளா சொல்லனும்னா.. உணவு கிடைக்கும்போது வயிறு முட்ட சாப்பிட்டாதான்.. இல்லாத நேரத்துல பசிக்காது".. உதடுகள் பேசிக் கொண்டிருந்தாலும் கை விரல்கள் எல்லை மீறியதில் திணறினாள் மான்வி..

"அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே ஆபத்தா முடியும்".. என்றாள் அவள்.. மார்பில் ஏறிய விரல்களை வலக்கிவிட்டு.. நல்லவேளையாக பேச்சுவாக்கில் கவனிக்க வில்லை அவன்..

"ஹாஹா.. அது போதும்னு நினைக்கிறவனுக்கு.. எனக்கு தான் பத்தவே இல்லையே" என்றிருந்தான் அமர்த்தலாக..

"ஒகே தென்.. நான் பேசினா பேசிக்கிட்டே இருப்பேன்.. எனக்கும் நிறைய வேலைகள் இருக்கு.. நீ கிளம்பு".. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. இறங்கி உள்ளே செல்லும் வரை காரை எடுக்காமல் அவள் முதுகையே வெறித்திருந்தான் ஜீவா..

ஊடுருவும் பார்வை அவள் முதுகை துளைத்ததில்.. "ஏன் போகாம இன்னும் இங்கேயே நிற்கிறாரு" என்ற யோசனையுடன் அவள் அலுவலகத்தில் நுழையும் நேரத்தில்.. "என்ன ஆச்சு மான்வி.. ரெண்டு மூணு நாளா ஆபீஸ் வரலையே?".. என்ற கேள்வியுடன் அவளை எதிர் கொண்டிருந்தான் திவாகர்..

"அது.. கொஞ்சம் உடம்பு சரியில்லை".. மெல்லிய புன்னகையுடன் அவள் கூறியதில்.. "அச்சோ.. இப்போ ஓகே தானே".. கரிசனத்தோடு கேட்ட விதம் மனதுக்குள் நிம்மதி பூங்காற்றாய் ஊடுருவியது..

"ம்ம்".. மான்வி தர்ம சங்கடத்தோடு தலையசைக்கவும்.. "சரிமா டேக் கேர்.. நீங்க போங்க".. என்று வழிவிட்டு அவளை உள்ளே அனுப்பி வைத்தவனோ கூட்டத்தில் மறைந்து போயிருந்தான்..

இரண்டடி கூட எடுத்து வைக்கவில்லை சட்டென தன் முன்னே வந்து நின்ற ஜீவாவை எதிர்பார்க்கவில்லை அவள்..

"ஹக்" நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கவும்.. "உன்கிட்ட யாரோ ஒருத்தன் பேசிட்டு இருந்தானே.. எங்கே அவன்?".. என்றான் அவசரமாக பார்வையால் சல்லடை போட்டு அவனை தேடியபடி..

"ஏன் என்னாச்சு".. என்ற மான்விக்கு பதட்டம் இன்னும் குறையவில்லை.. இவ்வளவு கூட்டத்தில்.. வழியில் நிறைய பேருடன் பேசிக்கொண்டு வந்தாள்.. எதற்காக அவனை மட்டும் குறிப்பிட்டு கேட்கிறான் என்ற குழப்பம்..

"இல்ல.. எனக்கு அவனை பிடிக்கல.. அவன் பார்வையே சரியில்ல... இனிமே நீ அவ கூட பேசக்கூடாது புரிஞ்சுதா".. தயக்கமின்றி அடிக் குரலிலிருந்து வந்த கட்டளையில் விதிர்த்துப் போனாள் மான்வி..

என்ன பேசிக் கொண்டிருக்கிறான்.. அவன் கார் நின்ற தொலைவிலிருந்து பார்த்தால் இங்கு நிற்கும் நபர் கண்மூடி திறப்பது கூட தெரியாதே.. இதில் அவன் பார்வையே சரியில்லையா.. காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் சந்தேக புத்தியோடு பார்ப்பதால் அப்படி தெரிகிறதா என்ன?.. ஆத்திரம் பொங்கியது.. ஆனால் வெளி காட்ட முடியவில்லை.. அவனை பிடிக்கிறது என்று சொல்வதற்கு விரல்விட்டு காரணங்களை எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்.. பிடிக்கவே இல்லை என்று கூறுவதற்கு மலையளவு காரணங்கள் குவிந்து போனதாக தோன்றியது.. அதிலும் இந்த சந்தேகப் புத்தி சுத்தமாக பிடிக்கவில்லை.. "பேசக்கூடாது புரிஞ்சுதா?" என்று அவன் சொன்ன விதம் அவளை கோபமூட்டுவதாய்.. தன்னையும் சேர்த்து அசிங்கப்படுத்துவது போல்..

"நான் எதுவும் தப்பா பேசல.. நீங்க தப்பா நினைக்கிற அளவுக்கு நீங்க எதுவும் நடக்கல.. அவர் ரொம்ப நல்லவர்.. ஜஸ்ட் ஏன் வரலைன்னு கேட்டாரு அவ்வளவுதான்".. மனதுக்குள் பூட்டி வைத்துக் கொள்ள விரும்பாமல் தன் பக்கம் நியாயத்தை எடுத்துரைக்க வாய் திறந்ததில்..

"மான்வி".. அழுத்தமாக வந்திருந்தது அவன் குரல்.. அவள் பேச்சை நிறுத்திவிட்டு ஜீவாவை ஏறிட்டு பார்க்கவும்.. "நான் சொன்னா சொன்னதுதான்.. அவன் கிட்ட பேச கூடாதுன்னா பேசக்கூடாது".. கண்கள் தெறித்து அவளை விழுங்குவது போன்ற பாவனையுடன்.. நான் சொன்னதை கேட்டே ஆக வேண்டும் உனக்கு வேறு வழியே இல்லை.. என்பதைப் போலான அதிகார வார்த்தைகள் மான்வியின் நெஞ்சை கூறு போட்டன..

சுற்றி இருந்தவர்களின் பார்வை தங்கள் இருவரை மட்டுமே மொய்ப்பது போன்ற உணர்வு.. அவன் முகத்திலிருந்த கடுமையும் சூழ்நிலையும்.. அவளை சரியென்று தலையசைக்க வைத்திருக்கவும்.. அடுத்த கணமே முகிழ்த்த மெல்லிய புன்னகையுடன் "சரி நான் கிளம்பறேன்".. அவள் கன்னம் தட்டி அங்கிருந்து கிளம்பச் சென்றவனை சூழ்ந்து கொண்டது ஒரு கூட்டம்..

"சார்.. சார்.. நான் உங்களோட ஃபேன் சார்.. நீங்க செஞ்சது தான் சார் நியாயம்.. ஒரே ஒரு செல்ஃபி".. ஆளாளுக்கு அவனை பிச்சு தின்னவும்.. பதில் பேசாமல் லேசான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு லாவகமாக அங்கிருந்து நழுவி சென்றவனின் முதுகின் பின்னே "சார் நீங்க ரொம்ப ஸ்மார்ட்.. ஐ லவ் யூ.. திஸ் இஸ் மை மொபைல் நம்பர்".. போன்ற பெண் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன..

அலுவலகத்துக்குள் நுழைந்து கணினியை உயிர்ப்பித்த மான்வியை வேலை செய்ய விடாது ஆயிரத்தெட்டு கேள்விகள்..

அக்ஷயா ஜீவாவை முடிந்தவரை வில்லனாக காட்டுவதற்கு பிரம்ம பிரயத்தனப்பட்டு கொண்டிருந்தாள்.. ஜீவா தான் மான்விக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு சில தோழிகளும்.. வேலை செய்யும் பெண்களும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல் "கேள்விப்பட்டோம் ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று.. கொலை குற்றவாளியை திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணைப் போல் அவளை பாவித்து பரிதாபப்பட்டு சென்றனர்.. கொஞ்சம் திடமான இதயம் கொண்ட பெண்ணாக இருந்திருந்தால்.. அத்தனையும் பொறாமையின் காரணமாக நிகழ்த்தப்படும் சூது என்று உணர்ந்துகொண்டு தூசி போல தட்டி தூர தள்ளிவிட்டு வேலையை பார்த்திருப்பாள்..

ஏற்கனவே குழம்பிப்போனவளின் மனதில் அவர்கள் பரிதாபமாக பார்த்த விதமும்.. ஜீவாவின் குணங்களை தரங்குறைத்து பேசிய முறையும்.. விஷ விதைகளாக தூவப்பட்டு தேவையில்லாத கள்ளிச் செடியை முளைக்க வைத்து முள்ளாக குத்தியது..

மன அழுத்தம் குழப்பம் தலைவலி.. இதில் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் அவளை தொந்தரவு செய்யும் ஜீவா..

"பேபி நீ ஓகே தானே.. என் டல்லா பேசுற.. காலையில அப்படி நடந்துக்கிட்டதுக்கு ரொம்ப சாரி.. ஆனா எல்லாமே உன்னோட நல்லதுக்கு தான்னு நீ புரிஞ்சுக்கணும்.. இன்னொரு முறை அவன் உன்கிட்ட வந்து பேசினா அவனுக்கு தான் அடி விழும்.. நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ.. உன்னை யாரும் தப்பா பார்க்க கூடாது".. அவன் பேசிக் கொண்டே போனதில் எரிச்சலாகி அழைப்பை துண்டித்து விட்டாள்..

"இங்க யாரு என்னை தப்பா பாக்குறா.. எல்லாரும் கண்ணியமா தான் நடந்துக்கிறாங்க.. நீதான்.. நீ மட்டும் தான் என்னை தப்பா பாக்குற.. என்கிட்ட தப்பா நடந்துக்குற.. என் விருப்பத்தை புரிஞ்சுக்காம.. உன் கருத்துக்களை என் மேல திணிக்கிற.. நீ சொல்றதை நான் எதுக்கு கேட்கணும்.. உனக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது.. அம்மா அப்பா இப்ப எங்கிருந்தோ வந்த நீ.. எல்லாரும் அவங்களோட விருப்பத்தை என் மேல திணிச்சு என்னை வாழ விடாம செஞ்சிட்டீங்க.. உங்க எல்லாரையும் வெறுக்கிறேன் நீங்க யாருமே எனக்கு வேண்டாம்".. நெஞ்சுக்குள் அழுத்தி அடைத்து வைத்திருந்த உணர்வுகளின் தாக்கத்தில் வாய் விட்டு கத்த வேண்டும் போல் தோன்றியது..

உலகமே இருண்டு போனதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு வேலை ஓடாமல் அமர்ந்திருந்தவளை.. "மான்வி" மென்மையாக அழைத்திருந்தான் திவாகர்..

கண்கள் சிவந்து சோர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்..

ரொம்ப டயர்டா தெரிகிறீங்களே?.. அப்புறம் எதுக்கு ஆஃபீஸ் வந்தீங்க.. காபி?".. என்று தன் கையிலிருந்த கோப்பையை நீட்டவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அவன் கண்களில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. தோழமையும் இவள் தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் மட்டுமே அந்தக் கண்களுக்குள் ஒளிந்திருப்பதாக கண்டு கொண்டவள்.. கேட்ட வார்த்தைகளுக்கு பதிலாக ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்..

நல்லவேளையாக அலுவலகம் செல்வதற்கு ஜீவா தடை உத்தரவு எதுவும் போடவில்லை.. இல்லையேல் பைத்தியமே பிடித்திருக்கும்...

கடன் கழுத்தை நெரித்த நிலையிலும்.. நீலகண்டன் மகளிடமிருந்து ஒரு பைசா கூட உதவியாக பெற்றுக்கொள்ளவில்லை.. என் நிழலில் வளர்ந்த உன்னிடமிருந்து நான் காசு வாங்குவதா என்ற ஈகோ மகளிடம் கையேந்து விடாமல் செய்துவிட்டது.. அப்படி ஒன்றும் பெருந்தொகையை அவள் சேர்த்து விடவில்லை என்றாலும் அந்த சொற்பத்தொகையையும் எதிர்பார்க்கவில்லை அவர்..

அவள் சம்பள பணம் கணிசமான சேமிப்பு தொகையாக வங்கியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.. வேலைக்கு வருவது மன நிம்மதிக்காக.. படித்த படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக.. கட்டுப்பெட்டியாக வீட்டுக்குள் அடைந்து ஞான சூனியமாக மாறிவிடக்கூடாது.. போன்ற காரணங்களுக்காக மட்டும் தான்..

"கோடி கோடியா பணம் இருக்கும்போது நீ எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்ல இரு" என்று ஜீவா சொல்லிவிட்டால் அவன் கட்டளையை மீற முடியாது.. தெய்வாதீனமாக அப்படி எதுவும் உத்தரவுகள் பிறக்கவில்லை அந்த சர்வாதிகாரியிடம் இருந்து..

"ஹாய் மச்சான்".. எதிரே வந்து அமர்ந்த நண்பனை ஆச்சரியமாக பார்த்த ஜீவா "வாடா" என்ற சிறிய புன்னகையுடன்..

"இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு".. அவன் முடிப்பதற்குள் தன் செக்ரட்டரியிடம் இரண்டு காஃபி.. என்று உத்தரவு பிறப்பித்து விட்டு இன்டர்காமை அணைத்தவன்

"சும்மா பாத்துட்டு போற ஆள் நீ கிடையாது.. காரணம் இல்லாம இங்க வர மாட்ட.. என்ன விஷயம் சொல்லு".. சிரிக்கும் விழிகள் சரியாக கணித்து வைத்திருந்தது நண்பனை..

"எப்படி ஆரம்பிப்பது?" என்று தயங்கிக் கொண்டிருந்தான் பரத்.. கூர்மையாக ஊடுருவும் நண்பனின் பார்வையை தாக்குப் பிடிக்க முடியாமல் நீண்ட பெருமூச்சோடு.. "மச்சான் எப்படி சொல்றதுன்னு தெரியல.. நீ என்னை தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை.. எனக்கு புரியுது நீ மான்வியை ரொம்ப விரும்புற.. அவள ரொம்ப டேக் கேர் பண்ணிக்கிற.. ஆனா அதுவே உனக்கு பிரச்சனையா முடிஞ்சிட கூடாதுன்னு நினைக்கிறேன்.. எப்படியோ போகட்டும்னு மனசுக்குள்ளேயே வச்சிருக்க முடியலடா.. கொஞ்சம் புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்.. அன்பு காதல் கோபம் காமம்.. எல்லாத்துலயும் ஒரு கண்ட்ரோல் இருக்கணும் டா.. வாழ்க்கை பாதையில அவ கைய பிடிச்சு இழுத்துக்கிட்டு அசுர வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கே ஜீவா நீ.. உன்னோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்த ரிலேஷன்ஷிப் பாதையில முடிஞ்சு போறதுக்கு நீயே இடம் கொடுக்காத டா".. அன்று சொன்ன அதே வார்த்தைகளை தான் மீண்டும் வேறு விதமாக உரைத்திருந்தான்... ஜீவா எதிர்பார்த்த விஷயம் என்பதால் கோபம் கொள்ளாமல் அதே அமைதியான புன்னகையுடன் அமர்ந்திருந்த விதம் பரத் நெஞ்சுக்குள் இன்னும் கிலியூட்டியது.. "அவன் கோப பட்டாலும் நீங்க அமைதியா இருங்க" என்று தீப்தி வீட்டில் படித்து படித்து சொல்லி தான் அனுப்பி இருந்தாள்..

இதுதான் என் நியாயம் இப்படித்தான் நடப்பேன் என்று ஜீவா ஆணித்தரமாக உரைத்தபிறகு பிறகு ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விவாதிப்பது அவனுக்கு பிடிக்காது.. தெரிந்தும் இது பற்றி பேசுவதற்காக வந்திருந்த நண்பனிடம் நிதானம் கடைபிடித்த ஜீவா புதியதாக தெரிந்தான்..

நண்பன் குற்றச்சாட்டுகளுக்கு கோபப்படாமல் அதிசயமாக மனம் திறந்து பேச ஆரம்பித்து இருந்தான் ஜீவா.. "மச்சான் உனக்கு சில விஷயங்கள் புரியல"..

"எங்க அம்மா எதனால போனாங்க தெரியுமா?".. என்றதில் இப்போது எதற்கு அம்மாவை பற்றி பேசுகிறான் என்று புரியாமல் விழித்தான் பரத்..

"எல்லாருமே அம்மா மேல தான் தப்பு இருக்கு.. அவங்க நடத்தை சரியில்லாமல் ஓடிப் போயிட்டதா நினைக்கிறாங்க.. ஆனா தப்பு அப்பா மேலயும் இருக்கு.. அம்மாவை கவனிச்சுக்காம பிசினஸ் பிசினஸ்ன்னு.. பணத்தை பெருக்க தான் நினைச்சாரே தவிர அம்மாவோட தேவையை அவர் புரிஞ்சுக்கவே இல்ல"..

"அவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பு தேவைப்பட்டது.. மூர்க்கத்தனமான ஒரு காதல் தேவைப்பட்டது.. இயல்பிலேயே சாதுவான எங்க அப்பாவால அப்படிப்பட்ட ஒரு அன்பையோ காதலையோ கொடுக்க முடியல.. எங்க அம்மா மட்டும் இல்லடா இந்த உலகத்துல.. ஒட்டுமொத்த பெண்களும் ஒரு முரட்டுத்தனமான ஆம்பளையோட கண்மூடித்தனமான காதல்ல தான் வாழ நினைக்கிறாங்க.. என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. என்னை சுற்றி இருக்கிற பெண்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க.. வெளியே சும்மா பெமினிசம் பேசினாலும்.. ஒரு ஆணோட அதிகாரத்திலேயே அடிமைத்தனத்திலேயே முடங்கி போறது அவங்களுக்கு பிடிச்சிருக்கு.. என்னோட அம்மாவும் அதையே தான் விரும்பினாங்க.. ஆனா என்னோட அப்பா ரொம்ப சாஃப்ட் அவங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்திருந்தாரு.. எல்லா விஷயங்களையும் அவங்க அனுமதி கேட்டு தான் செஞ்சாரு.. அந்த சுதந்திரமே அவங்க வெறுப்புக்கு காரணமா அமைஞ்சு போச்சு.. படுக்கை அறையில பர்மிஷன் கேட்கிற ஆம்பளைய இங்க யாருக்குடா பிடிக்குது?"..

"என் அம்மா அப்பாவோட வாழ்க்கையை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்..
காதலைப் பொறுத்த வரைக்கும் எதுவுமே தவறில்லை.. அப்பா செஞ்ச தவறை நான் செய்ய மாட்டேன்.. என்னோட மான்வி.. இந்த ஜீவாவை 100% திருப்தியா உணரனும்.. அது அன்போ காதலோ.. காமமோ.. அவளுக்கு பரிபூரணமாக கிடைக்கனும்.. இந்த நிலையில் அவளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. மரணம் கூட எங்களை பிரிக்க முடியாது.. அவளை கூடவே கூட்டிட்டு போய்டுவேன்"... கண்களில் தீவிரத்துடன் உரைத்திருந்த ஜீவா.. ஒரு காதல் தீவிரவாதியாக தெரிந்தான் பரத் பார்வையில்.. அவன் வளர்ந்த விதம்.. கூடவே பிறந்த கட்டுக்கடங்காத எமோஷன்ஸ்.. ஜீவாவை முரட்டுத்தனமாக செதுக்கி வைத்திருக்கிறது.. மாற்றுவது கடினம்.. மான்வி அவனை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது..

இங்கே கைக்கு பணம் கிடைத்த நிம்மதியில்.. நடக்கப்போகும் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர் நீலகண்டன் ரமா தம்பதியினர்.. அவர்கள் முயற்சிக்கு பாதை காட்டும் செயலாக அன்றொரு நாள் ஜீவா நடந்து கொண்ட முறையில்.. மான்வி அவனை முற்றிலுமாக வெறுத்து.. பெற்றோர் பேச்சுக்கு இசைந்து கொடுக்கும் சூழ்நிலையும் வந்தது..

தொடரும்..
இவன் எப்போது தான் இறங்கி வருவானோ மான்வி மனநிலை பற்றி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டான் போல
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
ஜீவா எல்லாம் உனக்கு எதிராக திரும்பும் நிலையை நீயே ஏற்படுத்திக்கிற. மான் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. 🙄🙄🙄🙄🙄🙄

அவள் படித்ததே வேஸ்ட். எதையுமே ஆழ்ந்து யோசிப்பதே இல்லை. 🤔🤔🤔🤔🤔🤔 அம்மா, அப்பா சொல்றது எல்லாத்துக்கும் தலையை ஆட்டிட்டு என்ன சிக்கலில் மாட்டப் போறியோ. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
வழக்கம்போல் மான்வியை அலுவலகத்தில் கொண்டு போய் விட்டான் ஜீவா.. ஆழ்ந்த முத்தங்கள் சலிப்பு தட்டியது அவளுக்கு.. பாவம் அவன் ராசியோ என்னவோ.. பெண்கள் மயங்கும் மாயக்கண்ணனின் சில்மிஷங்கள் அவன் கொண்ட கோதைக்கு பிடிக்கவில்லையே!!..

இதில் அவனிடமிருந்து தள்ளி இரு என்று இடித்துச் செல்லும் அம்மா வேறு அடிக்கடி நினைவில் வந்து போனாள்..

"வரேன்" என்று அவள் முடிக்கும் முன்னே "ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்".. ஜீவாவின் உறுதியான குரல் அவளை எரிச்சலூறச் செய்வதாய்..

பதில் பேசாமல் இறங்கப் போனவளின் இடைவளைத்து தன் பக்கம் இழுத்திருந்தான் அவன்..

"இது ஆபீஸ்.. யாராவது பார்த்தா?" என்று பதறி விலகப் போனவளை மேலும் நெருக்கமாக தன்னோடு அழுத்திக் கொண்டவன்.. "பாத்தா என்ன?".. என்றான் குதர்க்கமாக..

எப்படி சொல்லி புரிய வைக்க முடியும்.. அவனைப் பொறுத்தவரையில் எதுவும் தவறில்லை.. அவன் செய்வது தான் நியாயம்.. கார் கண்ணாடியின் பிளாக் ஸ்டிக்கர் வழியே எதுவும் தெரியாது என்றாலும் காரைக் கடந்து செல்பவர்கள் அனைவரும் தங்களையே பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு..

"பை சொல்லாம போற.. என்ன பழக்கம் இது.. இதோட உன்ன ஈவினிங் அஞ்சு மணிக்கு மேலதான் பார்க்க முடியும்.. அவ்வளவு நேரம் நான் தாக்குப் பிடிச்சு நிக்கணும்னா.. உன் சிரிச்ச முகம் என் நெஞ்சில் ஆழமா பதியனும்.. அப்பதான் அடுத்தடுத்த வேலைகளை என்னால பார்க்க முடியும்.. நீ என்னடான்னா முகத்தை உர்ருனு வச்சுக்கிட்டு சொல்லாம கொள்ளாம இறங்கி போற.. நீ என் பக்கத்துல இல்லைனாலும்.. உன்னை நான் சென்ஸ் பண்ணிகிட்டே இருக்கணும்"..

"அதாவது சிம்பிளா சொல்லனும்னா.. உணவு கிடைக்கும்போது வயிறு முட்ட சாப்பிட்டாதான்.. இல்லாத நேரத்துல பசிக்காது".. உதடுகள் பேசிக் கொண்டிருந்தாலும் கை விரல்கள் எல்லை மீறியதில் திணறினாள் மான்வி..

"அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே ஆபத்தா முடியும்".. என்றாள் அவள்.. மார்பில் ஏறிய விரல்களை வலக்கிவிட்டு.. நல்லவேளையாக பேச்சுவாக்கில் கவனிக்க வில்லை அவன்..

"ஹாஹா.. அது போதும்னு நினைக்கிறவனுக்கு.. எனக்கு தான் பத்தவே இல்லையே" என்றிருந்தான் அமர்த்தலாக..

"ஒகே தென்.. நான் பேசினா பேசிக்கிட்டே இருப்பேன்.. எனக்கும் நிறைய வேலைகள் இருக்கு.. நீ கிளம்பு".. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. இறங்கி உள்ளே செல்லும் வரை காரை எடுக்காமல் அவள் முதுகையே வெறித்திருந்தான் ஜீவா..

ஊடுருவும் பார்வை அவள் முதுகை துளைத்ததில்.. "ஏன் போகாம இன்னும் இங்கேயே நிற்கிறாரு" என்ற யோசனையுடன் அவள் அலுவலகத்தில் நுழையும் நேரத்தில்.. "என்ன ஆச்சு மான்வி.. ரெண்டு மூணு நாளா ஆபீஸ் வரலையே?".. என்ற கேள்வியுடன் அவளை எதிர் கொண்டிருந்தான் திவாகர்..

"அது.. கொஞ்சம் உடம்பு சரியில்லை".. மெல்லிய புன்னகையுடன் அவள் கூறியதில்.. "அச்சோ.. இப்போ ஓகே தானே".. கரிசனத்தோடு கேட்ட விதம் மனதுக்குள் நிம்மதி பூங்காற்றாய் ஊடுருவியது..

"ம்ம்".. மான்வி தர்ம சங்கடத்தோடு தலையசைக்கவும்.. "சரிமா டேக் கேர்.. நீங்க போங்க".. என்று வழிவிட்டு அவளை உள்ளே அனுப்பி வைத்தவனோ கூட்டத்தில் மறைந்து போயிருந்தான்..

இரண்டடி கூட எடுத்து வைக்கவில்லை சட்டென தன் முன்னே வந்து நின்ற ஜீவாவை எதிர்பார்க்கவில்லை அவள்..

"ஹக்" நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கவும்.. "உன்கிட்ட யாரோ ஒருத்தன் பேசிட்டு இருந்தானே.. எங்கே அவன்?".. என்றான் அவசரமாக பார்வையால் சல்லடை போட்டு அவனை தேடியபடி..

"ஏன் என்னாச்சு".. என்ற மான்விக்கு பதட்டம் இன்னும் குறையவில்லை.. இவ்வளவு கூட்டத்தில்.. வழியில் நிறைய பேருடன் பேசிக்கொண்டு வந்தாள்.. எதற்காக அவனை மட்டும் குறிப்பிட்டு கேட்கிறான் என்ற குழப்பம்..

"இல்ல.. எனக்கு அவனை பிடிக்கல.. அவன் பார்வையே சரியில்ல... இனிமே நீ அவ கூட பேசக்கூடாது புரிஞ்சுதா".. தயக்கமின்றி அடிக் குரலிலிருந்து வந்த கட்டளையில் விதிர்த்துப் போனாள் மான்வி..

என்ன பேசிக் கொண்டிருக்கிறான்.. அவன் கார் நின்ற தொலைவிலிருந்து பார்த்தால் இங்கு நிற்கும் நபர் கண்மூடி திறப்பது கூட தெரியாதே.. இதில் அவன் பார்வையே சரியில்லையா.. காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் சந்தேக புத்தியோடு பார்ப்பதால் அப்படி தெரிகிறதா என்ன?.. ஆத்திரம் பொங்கியது.. ஆனால் வெளி காட்ட முடியவில்லை.. அவனை பிடிக்கிறது என்று சொல்வதற்கு விரல்விட்டு காரணங்களை எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்.. பிடிக்கவே இல்லை என்று கூறுவதற்கு மலையளவு காரணங்கள் குவிந்து போனதாக தோன்றியது.. அதிலும் இந்த சந்தேகப் புத்தி சுத்தமாக பிடிக்கவில்லை.. "பேசக்கூடாது புரிஞ்சுதா?" என்று அவன் சொன்ன விதம் அவளை கோபமூட்டுவதாய்.. தன்னையும் சேர்த்து அசிங்கப்படுத்துவது போல்..

"நான் எதுவும் தப்பா பேசல.. நீங்க தப்பா நினைக்கிற அளவுக்கு நீங்க எதுவும் நடக்கல.. அவர் ரொம்ப நல்லவர்.. ஜஸ்ட் ஏன் வரலைன்னு கேட்டாரு அவ்வளவுதான்".. மனதுக்குள் பூட்டி வைத்துக் கொள்ள விரும்பாமல் தன் பக்கம் நியாயத்தை எடுத்துரைக்க வாய் திறந்ததில்..

"மான்வி".. அழுத்தமாக வந்திருந்தது அவன் குரல்.. அவள் பேச்சை நிறுத்திவிட்டு ஜீவாவை ஏறிட்டு பார்க்கவும்.. "நான் சொன்னா சொன்னதுதான்.. அவன் கிட்ட பேச கூடாதுன்னா பேசக்கூடாது".. கண்கள் தெறித்து அவளை விழுங்குவது போன்ற பாவனையுடன்.. நான் சொன்னதை கேட்டே ஆக வேண்டும் உனக்கு வேறு வழியே இல்லை.. என்பதைப் போலான அதிகார வார்த்தைகள் மான்வியின் நெஞ்சை கூறு போட்டன..

சுற்றி இருந்தவர்களின் பார்வை தங்கள் இருவரை மட்டுமே மொய்ப்பது போன்ற உணர்வு.. அவன் முகத்திலிருந்த கடுமையும் சூழ்நிலையும்.. அவளை சரியென்று தலையசைக்க வைத்திருக்கவும்.. அடுத்த கணமே முகிழ்த்த மெல்லிய புன்னகையுடன் "சரி நான் கிளம்பறேன்".. அவள் கன்னம் தட்டி அங்கிருந்து கிளம்பச் சென்றவனை சூழ்ந்து கொண்டது ஒரு கூட்டம்..

"சார்.. சார்.. நான் உங்களோட ஃபேன் சார்.. நீங்க செஞ்சது தான் சார் நியாயம்.. ஒரே ஒரு செல்ஃபி".. ஆளாளுக்கு அவனை பிச்சு தின்னவும்.. பதில் பேசாமல் லேசான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு லாவகமாக அங்கிருந்து நழுவி சென்றவனின் முதுகின் பின்னே "சார் நீங்க ரொம்ப ஸ்மார்ட்.. ஐ லவ் யூ.. திஸ் இஸ் மை மொபைல் நம்பர்".. போன்ற பெண் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன..

அலுவலகத்துக்குள் நுழைந்து கணினியை உயிர்ப்பித்த மான்வியை வேலை செய்ய விடாது ஆயிரத்தெட்டு கேள்விகள்..

அக்ஷயா ஜீவாவை முடிந்தவரை வில்லனாக காட்டுவதற்கு பிரம்ம பிரயத்தனப்பட்டு கொண்டிருந்தாள்.. ஜீவா தான் மான்விக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு சில தோழிகளும்.. வேலை செய்யும் பெண்களும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல் "கேள்விப்பட்டோம் ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று.. கொலை குற்றவாளியை திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணைப் போல் அவளை பாவித்து பரிதாபப்பட்டு சென்றனர்.. கொஞ்சம் திடமான இதயம் கொண்ட பெண்ணாக இருந்திருந்தால்.. அத்தனையும் பொறாமையின் காரணமாக நிகழ்த்தப்படும் சூது என்று உணர்ந்துகொண்டு தூசி போல தட்டி தூர தள்ளிவிட்டு வேலையை பார்த்திருப்பாள்..

ஏற்கனவே குழம்பிப்போனவளின் மனதில் அவர்கள் பரிதாபமாக பார்த்த விதமும்.. ஜீவாவின் குணங்களை தரங்குறைத்து பேசிய முறையும்.. விஷ விதைகளாக தூவப்பட்டு தேவையில்லாத கள்ளிச் செடியை முளைக்க வைத்து முள்ளாக குத்தியது..

மன அழுத்தம் குழப்பம் தலைவலி.. இதில் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் அவளை தொந்தரவு செய்யும் ஜீவா..

"பேபி நீ ஓகே தானே.. என் டல்லா பேசுற.. காலையில அப்படி நடந்துக்கிட்டதுக்கு ரொம்ப சாரி.. ஆனா எல்லாமே உன்னோட நல்லதுக்கு தான்னு நீ புரிஞ்சுக்கணும்.. இன்னொரு முறை அவன் உன்கிட்ட வந்து பேசினா அவனுக்கு தான் அடி விழும்.. நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ.. உன்னை யாரும் தப்பா பார்க்க கூடாது".. அவன் பேசிக் கொண்டே போனதில் எரிச்சலாகி அழைப்பை துண்டித்து விட்டாள்..

"இங்க யாரு என்னை தப்பா பாக்குறா.. எல்லாரும் கண்ணியமா தான் நடந்துக்கிறாங்க.. நீதான்.. நீ மட்டும் தான் என்னை தப்பா பாக்குற.. என்கிட்ட தப்பா நடந்துக்குற.. என் விருப்பத்தை புரிஞ்சுக்காம.. உன் கருத்துக்களை என் மேல திணிக்கிற.. நீ சொல்றதை நான் எதுக்கு கேட்கணும்.. உனக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது.. அம்மா அப்பா இப்ப எங்கிருந்தோ வந்த நீ.. எல்லாரும் அவங்களோட விருப்பத்தை என் மேல திணிச்சு என்னை வாழ விடாம செஞ்சிட்டீங்க.. உங்க எல்லாரையும் வெறுக்கிறேன் நீங்க யாருமே எனக்கு வேண்டாம்".. நெஞ்சுக்குள் அழுத்தி அடைத்து வைத்திருந்த உணர்வுகளின் தாக்கத்தில் வாய் விட்டு கத்த வேண்டும் போல் தோன்றியது..

உலகமே இருண்டு போனதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு வேலை ஓடாமல் அமர்ந்திருந்தவளை.. "மான்வி" மென்மையாக அழைத்திருந்தான் திவாகர்..

கண்கள் சிவந்து சோர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்..

ரொம்ப டயர்டா தெரிகிறீங்களே?.. அப்புறம் எதுக்கு ஆஃபீஸ் வந்தீங்க.. காபி?".. என்று தன் கையிலிருந்த கோப்பையை நீட்டவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அவன் கண்களில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. தோழமையும் இவள் தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் மட்டுமே அந்தக் கண்களுக்குள் ஒளிந்திருப்பதாக கண்டு கொண்டவள்.. கேட்ட வார்த்தைகளுக்கு பதிலாக ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்..

நல்லவேளையாக அலுவலகம் செல்வதற்கு ஜீவா தடை உத்தரவு எதுவும் போடவில்லை.. இல்லையேல் பைத்தியமே பிடித்திருக்கும்...

கடன் கழுத்தை நெரித்த நிலையிலும்.. நீலகண்டன் மகளிடமிருந்து ஒரு பைசா கூட உதவியாக பெற்றுக்கொள்ளவில்லை.. என் நிழலில் வளர்ந்த உன்னிடமிருந்து நான் காசு வாங்குவதா என்ற ஈகோ மகளிடம் கையேந்து விடாமல் செய்துவிட்டது.. அப்படி ஒன்றும் பெருந்தொகையை அவள் சேர்த்து விடவில்லை என்றாலும் அந்த சொற்பத்தொகையையும் எதிர்பார்க்கவில்லை அவர்..

அவள் சம்பள பணம் கணிசமான சேமிப்பு தொகையாக வங்கியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.. வேலைக்கு வருவது மன நிம்மதிக்காக.. படித்த படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக.. கட்டுப்பெட்டியாக வீட்டுக்குள் அடைந்து ஞான சூனியமாக மாறிவிடக்கூடாது.. போன்ற காரணங்களுக்காக மட்டும் தான்..

"கோடி கோடியா பணம் இருக்கும்போது நீ எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்ல இரு" என்று ஜீவா சொல்லிவிட்டால் அவன் கட்டளையை மீற முடியாது.. தெய்வாதீனமாக அப்படி எதுவும் உத்தரவுகள் பிறக்கவில்லை அந்த சர்வாதிகாரியிடம் இருந்து..

"ஹாய் மச்சான்".. எதிரே வந்து அமர்ந்த நண்பனை ஆச்சரியமாக பார்த்த ஜீவா "வாடா" என்ற சிறிய புன்னகையுடன்..

"இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு".. அவன் முடிப்பதற்குள் தன் செக்ரட்டரியிடம் இரண்டு காஃபி.. என்று உத்தரவு பிறப்பித்து விட்டு இன்டர்காமை அணைத்தவன்

"சும்மா பாத்துட்டு போற ஆள் நீ கிடையாது.. காரணம் இல்லாம இங்க வர மாட்ட.. என்ன விஷயம் சொல்லு".. சிரிக்கும் விழிகள் சரியாக கணித்து வைத்திருந்தது நண்பனை..

"எப்படி ஆரம்பிப்பது?" என்று தயங்கிக் கொண்டிருந்தான் பரத்.. கூர்மையாக ஊடுருவும் நண்பனின் பார்வையை தாக்குப் பிடிக்க முடியாமல் நீண்ட பெருமூச்சோடு.. "மச்சான் எப்படி சொல்றதுன்னு தெரியல.. நீ என்னை தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை.. எனக்கு புரியுது நீ மான்வியை ரொம்ப விரும்புற.. அவள ரொம்ப டேக் கேர் பண்ணிக்கிற.. ஆனா அதுவே உனக்கு பிரச்சனையா முடிஞ்சிட கூடாதுன்னு நினைக்கிறேன்.. எப்படியோ போகட்டும்னு மனசுக்குள்ளேயே வச்சிருக்க முடியலடா.. கொஞ்சம் புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்.. அன்பு காதல் கோபம் காமம்.. எல்லாத்துலயும் ஒரு கண்ட்ரோல் இருக்கணும் டா.. வாழ்க்கை பாதையில அவ கைய பிடிச்சு இழுத்துக்கிட்டு அசுர வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கே ஜீவா நீ.. உன்னோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்த ரிலேஷன்ஷிப் பாதையில முடிஞ்சு போறதுக்கு நீயே இடம் கொடுக்காத டா".. அன்று சொன்ன அதே வார்த்தைகளை தான் மீண்டும் வேறு விதமாக உரைத்திருந்தான்... ஜீவா எதிர்பார்த்த விஷயம் என்பதால் கோபம் கொள்ளாமல் அதே அமைதியான புன்னகையுடன் அமர்ந்திருந்த விதம் பரத் நெஞ்சுக்குள் இன்னும் கிலியூட்டியது.. "அவன் கோப பட்டாலும் நீங்க அமைதியா இருங்க" என்று தீப்தி வீட்டில் படித்து படித்து சொல்லி தான் அனுப்பி இருந்தாள்..

இதுதான் என் நியாயம் இப்படித்தான் நடப்பேன் என்று ஜீவா ஆணித்தரமாக உரைத்தபிறகு பிறகு ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விவாதிப்பது அவனுக்கு பிடிக்காது.. தெரிந்தும் இது பற்றி பேசுவதற்காக வந்திருந்த நண்பனிடம் நிதானம் கடைபிடித்த ஜீவா புதியதாக தெரிந்தான்..

நண்பன் குற்றச்சாட்டுகளுக்கு கோபப்படாமல் அதிசயமாக மனம் திறந்து பேச ஆரம்பித்து இருந்தான் ஜீவா.. "மச்சான் உனக்கு சில விஷயங்கள் புரியல"..

"எங்க அம்மா எதனால போனாங்க தெரியுமா?".. என்றதில் இப்போது எதற்கு அம்மாவை பற்றி பேசுகிறான் என்று புரியாமல் விழித்தான் பரத்..

"எல்லாருமே அம்மா மேல தான் தப்பு இருக்கு.. அவங்க நடத்தை சரியில்லாமல் ஓடிப் போயிட்டதா நினைக்கிறாங்க.. ஆனா தப்பு அப்பா மேலயும் இருக்கு.. அம்மாவை கவனிச்சுக்காம பிசினஸ் பிசினஸ்ன்னு.. பணத்தை பெருக்க தான் நினைச்சாரே தவிர அம்மாவோட தேவையை அவர் புரிஞ்சுக்கவே இல்ல"..

"அவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பு தேவைப்பட்டது.. மூர்க்கத்தனமான ஒரு காதல் தேவைப்பட்டது.. இயல்பிலேயே சாதுவான எங்க அப்பாவால அப்படிப்பட்ட ஒரு அன்பையோ காதலையோ கொடுக்க முடியல.. எங்க அம்மா மட்டும் இல்லடா இந்த உலகத்துல.. ஒட்டுமொத்த பெண்களும் ஒரு முரட்டுத்தனமான ஆம்பளையோட கண்மூடித்தனமான காதல்ல தான் வாழ நினைக்கிறாங்க.. என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. என்னை சுற்றி இருக்கிற பெண்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க.. வெளியே சும்மா பெமினிசம் பேசினாலும்.. ஒரு ஆணோட அதிகாரத்திலேயே அடிமைத்தனத்திலேயே முடங்கி போறது அவங்களுக்கு பிடிச்சிருக்கு.. என்னோட அம்மாவும் அதையே தான் விரும்பினாங்க.. ஆனா என்னோட அப்பா ரொம்ப சாஃப்ட் அவங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்திருந்தாரு.. எல்லா விஷயங்களையும் அவங்க அனுமதி கேட்டு தான் செஞ்சாரு.. அந்த சுதந்திரமே அவங்க வெறுப்புக்கு காரணமா அமைஞ்சு போச்சு.. படுக்கை அறையில பர்மிஷன் கேட்கிற ஆம்பளைய இங்க யாருக்குடா பிடிக்குது?"..

"என் அம்மா அப்பாவோட வாழ்க்கையை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்..
காதலைப் பொறுத்த வரைக்கும் எதுவுமே தவறில்லை.. அப்பா செஞ்ச தவறை நான் செய்ய மாட்டேன்.. என்னோட மான்வி.. இந்த ஜீவாவை 100% திருப்தியா உணரனும்.. அது அன்போ காதலோ.. காமமோ.. அவளுக்கு பரிபூரணமாக கிடைக்கனும்.. இந்த நிலையில் அவளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. மரணம் கூட எங்களை பிரிக்க முடியாது.. அவளை கூடவே கூட்டிட்டு போய்டுவேன்"... கண்களில் தீவிரத்துடன் உரைத்திருந்த ஜீவா.. ஒரு காதல் தீவிரவாதியாக தெரிந்தான் பரத் பார்வையில்.. அவன் வளர்ந்த விதம்.. கூடவே பிறந்த கட்டுக்கடங்காத எமோஷன்ஸ்.. ஜீவாவை முரட்டுத்தனமாக செதுக்கி வைத்திருக்கிறது.. மாற்றுவது கடினம்.. மான்வி அவனை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது..

இங்கே கைக்கு பணம் கிடைத்த நிம்மதியில்.. நடக்கப்போகும் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர் நீலகண்டன் ரமா தம்பதியினர்.. அவர்கள் முயற்சிக்கு பாதை காட்டும் செயலாக அன்றொரு நாள் ஜீவா நடந்து கொண்ட முறையில்.. மான்வி அவனை முற்றிலுமாக வெறுத்து.. பெற்றோர் பேச்சுக்கு இசைந்து கொடுக்கும் சூழ்நிலையும் வந்தது..

தொடரும்..
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருசூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌மை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌
 
Member
Joined
May 3, 2025
Messages
45
Kalyanam vendam nu solrapa jeeva reaction epdi irukum...ninaikum pothe namaku jiivunu eruthu ....ena agumo...

Jeeva point of view la elarume onu nu solrane...thapache....ithu epa puriyumo..
puriyarapa ava pirinju poirupa....
 
Member
Joined
Feb 15, 2025
Messages
53
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Top