• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 15

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
"ஏய் என்னடி மறுபடி டல்லடிக்குறே.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா.. என்ன சிணுங்கி அழுதுகிட்டே இருக்க?".. மான்வியின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.. எதற்காக அழுகிறாள் என்று புரியவில்லை.. பர்மிஷன் போடு மீண்டும் ஆபீஸில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னதை அடியோடு மறந்து போயிருந்தான் ஜீவா.. ஒருவேளை நினைவில் வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லை அவனைப் பொறுத்தவரை.. மான்வியை அருகே வைத்துக் கொண்டு.. வழக்கத்திற்கு மாறாக நிறைய வேலைகளை சூப்பர் ஃபாஸ்ட் மோடில் முடித்திருந்தான் அவன்..

என்னமா ஆச்சு?".. என்று அவளை அணைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவனின் கைவளைவிலிருந்து விலகி நின்றவள்.. "காலையில என்னை ஆபீஸ் கொண்டு போய் விடறேன்னு சொன்னீங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா?".. கண்கள் மட்டும் கோபத்தை பிரதிபலித்திருக்க.. குரலிலோ நிதானம்..

அவள் சொன்ன பிறகே.. நினைவு வந்தவனாக.. தன் தவறை எண்ணி ஆழ்ந்த மூச்சோடு கண்கள் மூடி திறந்தவன் "ஐ அம் சாரி மானு.. சத்தியமா மறந்துட்டேன்.. வேலைக்கு மேல வேலை.. சரி நான் தான் மறந்துட்டேன்.. நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்ல".. அவன் கேட்டதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது அவளால்..

உண்மையை சொல்லப்போனால் கடுமையான வேலைப்பளுவின் நடுவில் ஓரப்பார்வை தீண்டலும் அவ்வப்போது.. அருகே வந்து அணைத்து அவன் கொடுத்த நெற்றி முத்தங்களும் அவசரத்தோடு நிகழ்ந்தன.. அவள் பேசுவதற்கான வாய்ப்பு அங்கு கொடுக்கப்படவே இல்லை.. இரண்டொரு வார்த்தை அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே தான்யா ஏதாவது ஒரு பைலுடன் வந்து நிற்பாள்.. அல்லது யாராவது கஸ்டமர்ஸ்.. ஃபுட் அண்ட் ட்ரக் ஆபிஸர்.. லைனில் இருப்பதாக சொல்லி பேச வைப்பாள்.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில்.. எதற்காக தன்னை அழைத்து வந்து.. இப்படி வெட்டியாக அமர வைக்க வேண்டும்.. நான் என்ன பொம்மையா என்ற கடுப்பு.. ஆனாலும் "ஜீவா.. நான் கிளம்பனும் நேரம் ஆகுது.. நீங்க கொண்டு போய் விட வேண்டாம்.. நானே போய்க்கிறேன்".. என்று சொல்ல தான் எழுந்தாள்.. அந்த நேரம் பார்த்தா தொழிற்சாலையில் யாரோ தவறு செய்து.. அதற்காக இந்த ஜீவா கடுங் கோபம் கொள்ள வேண்டும்.. காட்டுக்கத்தாக கத்திக்கொண்டே எழுந்து வேகமாக சென்றவன்.. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முகம் சிவந்து உள்ளே வந்தான்.. யார் யாருக்கோ அழைத்து பேசினான். பிரச்சினையை நிவர்த்தி செய்ய சொன்னான்.. இந்த நேரத்தில் அருகே சென்று பேசும் தைரியம் இல்லை அவளுக்கு..

எப்படியோ.. கண்மூடி திறப்பதற்குள் மாலைப் பொழுது வந்திருந்ததில்.. நிம்மதியா கோபமா.. தெரியவில்லை வீட்டுக்கு போனால் போதும் என்றிருந்தது.. ஏன் இப்படி அதிரடி வெறுப்பு அவன் மீது?.. அவளுக்கே புரியவில்லை.. தன் அப்பாவை மதிக்க வில்லையாம்.. அத்தோடு வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் அன்புத் தொல்லைகள் அவளுக்குள் விஷமாக மாறி புரையோடிக் கொண்டிருக்கிறது.. இதுவரை தன்னை சுற்றியிருந்த யாரும் ஜீவாவை பற்றி ஒரு வார்த்தை கூட நல்ல விதமாக கூறவில்லையே.. நெருப்பின்றி புகையுமா என்ன.. ஜீவா மீது கடுகளவு ஈர்ப்பு உண்டுதான் என்றாலும்.. கோபமும்.. குழப்பமும்.. அவன் மீது அந்த தவறான அபிப்ராயத்தின் காரணமாக வெறுப்பும் மலையளவு சூழ்ந்திருக்கின்றதே.. ஆனால் ஜீவாவிற்கு அவள்தான் ஒரே சாய்ஸ் என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அவள்..

"சாரி சாரி பேபி கிளம்பலாம்".. கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றவனைப் கண்டு உதடு மடித்து சிரித்துக் கொண்டாள் தான்யா.. அவன் கொஞ்சிப் பேசி கெஞ்சி சமாதானம் செய்து இன்று தானே பார்க்கிறாள்..

"ஹேய்.. என்ன?.. தொலைச்சிடுவேன்".. கீழுதடு மடித்து வெட்கப் புன்னகையுடன் அவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு மான்வியோடு நடந்தான் ஜீவா.. ஏனோ.. தான்யாவின் உடை மான்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. பிளாக் பென்சில் ஸ்கர்ட், பிட் வைட் ஷர்ட் அணிந்திருந்தாள்.. தான்யாவின் எடுப்பான தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியது அந்த உடை..

"இப்படி டிரஸ் போட்டு இருக்காளே!!.. இவர் கண்ணு அங்கே எல்லாம் போகாமலா இருக்கும்".. மான்விக்கு சந்தேகம்.. ஒருவரை பிடிக்காது போனால் அவர் மீது ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் வைக்கச் சொல்லும்..

இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.. அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மான்வியை நேரத்திற்கு கவனித்து உணவு கொடுக்க தவறவில்லை ஜீவா.. அந்த கரிசனம் கண்களுக்கு தெரியாது போனது யார் பிழையோ..

காரில் ஏறி சிறிது தூரம் கடந்த பிறகு மழை வலுவாக பிடித்துக் கொண்டது..

"வாவ்.. நைஸ் கிளைமேட் இல்ல?.. மழையும் நிலாவும் ஒரே நேரத்துல".. அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மழையை ஆழ்ந்து அனுபவித்துக் கூறினான்.. தன்னைத்தான் நிலா என வர்ணித்து சொல்கிறான் என்ற போதிலும் அவளால் ரசிக்க முடியவில்லை அவன் வர்ணனைகளை.. மழையில் நனையும் சினிமா பட ஹீரோயின் இல்லை அவள்.. மழை என்றாலே எரிச்சல்தான்.. முழுக்க நனைந்து.. ஈர உடையுடன்.. சொதசொதவென்று..

டூவீலரில் அலுவலகம் செல்லும் போது கூட.. வரும் வழியில் மழை பிடித்து விட்டால்.. எங்காவது ஒரிடத்தில் ஒதுங்கி மழை நின்ற பிறகு தான் வருவாள்.. அப்படியே மழையில் நனைய நேர்ந்தாலும்.. அது சுகமான அனுபவங்களாக இருந்ததில்லை..

நீ நலமா நான் நலம். என்று தூரத்தில் நின்று ஜன்னல் வழியே மழையை ரசித்து காபி குடிக்கும் ஆட்களில் அவளும் ஒருத்தி..

நெருக்கமானவர்களோடு மழை ரசிப்பது சுகம்.. ஜீவாவை பொருத்தவரை இது இன்பமான தருணம்..

பிடிக்காத ஒருவனோடு இந்த மழை தருணம் "இது வேற கடுப்பேத்திக்கிட்டு".. என்ற எரிச்சலை கொடுத்தது.. மான்வியை பொறுத்தவரை.. இப்போதைக்கு இந்த மழை இன்னொரு தொல்லை..

வான்மகளுக்கு என்ன கோபமோ அல்லது கட்டுக்கடங்காத சந்தோஷமோ தெரியவில்லை.. மழையின் சீற்றம் அதிகமாக இருந்ததில் சாலையில் வாகனங்கள் மிக குறைவாக சென்று கொண்டிருந்தன.. ஹைவே தாண்டியதில் ஜீவாவின் கார் வேறு நின்று விட்டது..

எவ்வளவு முயற்சித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை.. "ஓஹ்... ஷிட்".. என்று ஸ்டியரிங்கை கோபத்துடன் தட்டியவன்.. பரத்தை அழைத்து தகவல் சொல்லி கார் எடுத்து வர சொல்லி இருந்தான்..

"பிஃப்டீன் மினிட்ஸ் பேபி கார் வந்துரும்.. அதுவரைக்கும் நம்ம தனிமைக்கு கடவுள் கொடுத்த வரமா இந்த நேரத்தை நினைச்சுக்கலாம்".. கண்களில் குறும்பு வழிந்தாலும் சாதாரணமாகத்தான் சொன்னான்.. ஆனால் அவளுக்குத்தான் பயத்தில் அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.. "தனிமை ஆபத்தானது பார்த்து நடந்துக்கோ".. ரமாவின் வார்த்தைகள் காதல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததில்..

"இ.. இல்ல.. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்".. அவன் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென காரை விட்டு இறங்கியிருந்தவள் ஓரிரு நொடிகளில் தொப்ப கட்டையாக மழையில் நனைந்து போயிருந்தாள்.. அவசரத்தில் இழைத்த தவறு அடுத்த நொடியே மூளைக்குள் உரைக்க.. "கடவுளே இந்த மழையை வேற சமாளிக்கணுமா" என வருண பகவானை சபித்துக் கொட்டியவள்.. அந்தப் பக்கமாக ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கதவை திறந்து வேகமாக இறங்கினான் அவன்..

"ஹேய்.. மானு.. என்னடி.. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியாதா.. இப்படி நனைஞ்சுகிட்டு வெளிய நிக்கணும்னு என்ன அவசியம்.. வண்டியில ஏறு".. அதட்டல் குரலோடு அவளை கதவை திறந்து உள்ளே தள்ளியிருந்தான்..

இருவருமே முழுக்க நனைந்து போயிருந்தனர்.. சுழன்று அடித்த மழையின் வேகத்திற்கு அவளை காரின் பின் சீட்டில் தள்ளியிருந்தவன் அவசரமாக அவனும் உள்ளே புகுந்திருந்தான்..

மழையில் நனைந்ததில் இருவருக்குமே குளிர்.. பின் பக்கமிருந்த பூத்துண்டை அவள் கையில் கொடுத்து "இந்தா துடைச்சுக்கோ.. சொன்ன பேச்சைக் கேட்கிறதே இல்லை".. என்றிருந்தான் கண்டிப்புக் குரலில்..

முகம்.. கை கழுத்து.. என ஒற்றி எடுத்து பின்னிருந்த கூந்தலை விரித்து தலையை துவட்டிக் கொண்டு.. "நீங்களும் தொடைச்சுக்கோங்க" என்று துண்டை அவன் புறம் நீட்டினாள் மான்வி..

டவலை வாங்காமல் வெகு நேரம் நீண்டிருந்த கைகளோடு அப்படியே இருந்தவள் யோசனையாக புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்ட போது தான் ஜீவா தன்னை அங்குலம் அங்குலமாக பார்வையால் விழுங்கி கொண்டிருப்பதை தெரிந்து கொண்டாள்..

அவள் எதிரியாக பாவித்த மழை செய்த சதியால் உடலோடு ஒட்டிய ஆடை.. முழுக்க துடைத்த பின்னும் நெற்றி திரளில் சொட்டு சொட்டாக வழிந்த நீர்.. மழையில் நனைந்த ஈரம் ஊறிய இதழ்கள்.. துப்பட்டா விலகிய மார்பு.. சுடிதாரோடு ஒட்டி போன வயிறு.. எச்சில் விழுங்கினான் ஜீவா.. ஏற்கனவே அவள் மீதான மயக்கத்தில் இருப்பவனுக்கு தலைவாழை விருந்து வைத்து வா என்றழைப்பது போல் எதிரே தேவமங்கையாக மான்வி .. முற்றிலுமாக தன்னை மறந்து போனான்.. மூளையை மான்வி மயக்கம் கட்டி போட்டிருக்க சுயம் இழந்து அவளுள் தொலைய நினைத்தான்..

"மானு".. கிறக்கமாக வெளிவந்த குரலில் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.. பின்னால் நகர்ந்து அமர முயற்சித்தவளை இழுத்து அணைத்து மூர்கத்தனமாக முத்தமிட்டான்.. மழைக்கான இதமாய் வெதுவெதுப்பாக கன்னம் கழுத்து.. என அழுத்தமாக இறங்கியது அவன் முத்தங்கள்.. அவள் துப்பட்டா முன் இருக்கையில் சென்று விழுந்தது.. இரும்பு கேடயத்திற்குள் அடங்கியிருந்த மணிப்புறாவாக.. அந்த அணைப்பு.. முத்தங்கள் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று உணரும் முன்னே ரமா.. கண் முன்னே தோன்றி "சீ, அசிங்கம்.. அசிங்கம்".. என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

சொக்கிய விழிகள் மறுபடி தெளிவாக திறந்து கொள்ளவும் பெண்மையும் அவளோடு சேர்ந்து விழித்துக் கொண்டது.. "ஜீவா என்னை விடுங்க".. விலக்கி தள்ள முயற்சித்தாள்.. ஜீவா அவன் வசம் இல்லை.. கிட்டத்தட்ட ஜாம்பியாக மாறிப் போயிருந்தான்..

"மானு.. ப்ளீஸ்.. இதை கழட்டிடு".. அவசரமாக ஒலித்த குரலோடு.. எப்போதும் அவனை பித்து பிடிக்க வைக்கும் மான்வியின் பொக்கிஷங்களை.. தொட்டு உணர்ந்து முத்தமிட்டு.. களவாட முயன்ற வேளையிலே.. "நோஓஓஓஓ".. என்று அலறி.. அவளை முழு வீச்சில் தள்ளிவிட்டிருந்தாள் அவள்..

அவள் சத்தத்தில்.. மழை கொண்ட கருமேக படலமாக அவன் மூளையை சூழ்ந்திருந்த மோக மயக்கம் தெளிந்து.. உருத்து விழித்தான் ஜீவா..

"அக்சப்ட் மீ".. அழுத்தமாக உச்சரித்தன அவன் இதழ்கள்.. மீண்டும் இடைப்பற்றி அவளை தன் பக்கம் இழுத்தவன்.. "மெயின் கோர்ஸ் வேண்டாம்.. ஜஸ்ட்.. சைடு டிஷ் மட்டும்".. என்று.. கழுத்தில் புதைந்து.. மென்மையில் கண் சொக்கி இதழ்களை விடுத்து பற்களால் முத்தமிட்டுக்கொண்டே சுடிதாருக்குள் கை நுழைத்து.. அவள் அழுகை.. சிறிய சத்தமும்.. அச்சமும் கலந்து விம்மலாக வெளிப்படும் அளவிற்கு என்ன செய்தானோ.. "ஹ்ம்ம்ம்ம்ம்" .. அவனிடமிருந்து வெளிப்பட்ட முனங்கல் ஆடவனின் ஆசையை வேகத்தை தாபத்தை அப்பட்டமாக பிரதிபலித்ததில்.. மான்வியின் கண்கள் கார் கதவில் பதிந்து.. சட்டென அதை திறந்து விட்டிருந்தவள் அவனை தள்ளிவிட்டு அடுத்த கணமே கீழே இறங்கி இருந்தாள்.. கையிலிருந்த ஐஸ்கிரீமை யாரோ பிடுங்கிக் கொண்டது போல் கோபமும் ஏமாற்றமுமாக கண்கள் விரித்தவன் "பேபிஇஇ".. என்று அழுத்தமாக அழைத்து அவனும் கீழே இறங்கினான் அதிரடியாக..

ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

"பேபி.. ப்ளீஸ் கார்ல ஏறு, நான் எதுவும் செய்ய மாட்டேன்".. பொறுமையாகவே பேசினான்.. அவளை பயமுறுத்தி இருக்கக் கூடாது என்று குற்ற குறுகுறுப்பு அவனுள் தோன்றியதுதான் அதிசயம்..

"இல்ல.. நான் உங்க கூட வரமாட்டேன். நீங்க ரொம்ப மோசம்.. எனக்கு உங்களை பிடிக்கல.. மனதிலிருந்த வெறுப்பும் அவன் அத்துமீறி நடந்ததனால் தோன்றிய பயமும் அவளை அவ்வாறு பேச வைத்திருந்தது..

அவள் வார்த்தைகள் ஜீவாவின் நெஞ்சை காயப்படுத்தியது உண்மை.. "என்ன பிடிக்கல எதுவாயிருந்தாலும் காருக்குள்ளே போய் பேசிக்கலாம் முதல்ல வா".. மழை வேறு.. சடசடவென வேகமாக பெய்து கொண்டிருந்ததில் அவள் நனைகிறாளே என்று அக்கறையுடன் முரட்டுத்தனமாக மான்வியை தன் பக்கம் பற்றி இழுத்ததில்.. "எ..ன்னை விடுங்க".. என்று மழையை மீறி கத்தியிருந்தாள் அவள்..

"மான்வி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. மழை வேகமா பெய்யுது.. எவ்வளவு நேரம் நனைஞ்சுகிட்டே இப்படி நிக்க போற?.. நான் தான் சொன்னேன்ல எதுவும் செய்ய மாட்டேன்னு.. வா காருக்குள்ள போய் உட்காரலாம்".. அவள் கொடுத்த மோன மன நிலையிலிருந்து முற்றிலுமாக நிறம் மாறி மழையில் தகித்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"நான் வரல.. நான் வரல.. நான் வரல.. எனக்கு வீட்டுக்கு போகணும்.. உங்க கூட இருக்க வேண்டாம்".. கோபத்தோடு கத்தியவள்.. சாலையை கடக்க முற்படவும்.. வேகமாக வந்து நின்றது அந்த டூவீலர்..

"என்னாச்சு மான்வி.. ஏன் இங்க நிக்கிறீங்க?.. மழையில் நனைந்து கொண்டிருந்த மான்வியிடம் கேட்டிருந்த திவாகரின் பார்வை வில்லேற்றிய நாணாக விரைந்து நின்றிருந்த ஜீவாவை தொட்டு மீண்டது..

திவாகரை கண்டவுடன் இன்னும் வெறியாகிப் போனான் ஜீவா.. "மான்வி வா".. அவள் கரத்தை அழுந்த பற்றினான்.. ஒட்டுமொத்த கோபத்தோடு அழுத்தம் கொடுத்ததில்.. அவள் கரம் வலிக்க ஆரம்பித்தது..

"ஜீவா.. நீங்க என்ன மனுசனா மிருகமா?.. ஏன் இப்படி மூர்க்கமா நடந்துக்கிறீங்க.. என்னை விடுங்க".. ஆங்கார பார்வையுடன் அவன் கையை உதறி விட்டவள்.. "திவாகர் போகலாம்".. என்று அவன் பைக்கில் ஏறி அமர்ந்த அடுத்த கணமே.. அசுர வேகத்தில் புறப்பட்டிருந்தான் அவன்..

மான்வியின் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. அதிலும் தன்னை உதறி தள்ளிவிட்டு திவாகரோடு சென்றதில் எரி மலையாக வெடித்து சிதற காத்திருந்தவன்.. கழுத்து வரை பொங்கிய கோபத்தோடு.. காரில் ஏறி ஸ்டார்ட் செய்து.. அசுர வேகத்தில் அவர்களை பின்தொடர்ந்தான்.. மழையில் வியூகம் சரியாக தெரியவில்லை..

கண்கள் கோபம் நிறைந்து சிவந்து காணப்பட்டதில்.. கட்டுப்பாடு இழந்து போனவன்.. முழு வேகத்தையும் செலுத்தி கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.. யார் கெட்ட நேரமோ.. மழையில் எதிரே வந்த டூவீலரை கண்டதும் பக்கவாட்டில் ஸ்டியரிங்கை திருப்பியதில்.. மேம்பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்திருந்தது அவன் கார்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jul 25, 2023
Messages
36
யாரை குறை சொல்றதுன்னே தெரியவில்லை சகி ஆனால்
மான்வி நிச்சயமாக இதுக்கு மேல ஜீவாவை கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டா.

இயல்பான கணவன் மனைவி உறவை வெளிப்படுத்துதலே தவறு என போதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவளுக்கு ஜீவாவின் இந்த அவசரம் நிச்சயம் பெரும் பாவமாகவே தோன்றும்.

அவன் வளர்ந்த விதமும் அவள் வளர்க்கப்பட்ட விதமும் அவர்களின் மண வாழ்க்கையை நிச்சயம் சிறப்பிக்க போவதில்லை.

இதில அபசகுணம் என்னும் விதமாக இவன் விபத்து வேற கல்யாணத்தை நிறுத்த சின்னதா காரணத்தை தேடுறவங்களுக்கு லட்டு லட்டாக காரணங்களை கொடுத்துக்கொண்டு இருக்க ஜீவா நீ
 
New member
Joined
May 17, 2023
Messages
6
Enaku therinju divakar thappavana irukkalam.... Avankita irunthu jeeva protect pannalam...... 🥲
 
New member
Joined
Jul 18, 2023
Messages
1
யாரை குறை சொல்றதுன்னே தெரியவில்லை சகி ஆனால்
மான்வி நிச்சயமாக இதுக்கு மேல ஜீவாவை கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டா.

இயல்பான கணவன் மனைவி உறவை வெளிப்படுத்துதலே தவறு என போதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவளுக்கு ஜீவாவின் இந்த அவசரம் நிச்சயம் பெரும் பாவமாகவே தோன்றும்.

அவன் வளர்ந்த விதமும் அவள் வளர்க்கப்பட்ட விதமும் அவர்களின் மண வாழ்க்கையை நிச்சயம் சிறப்பிக்க போவதில்லை.

இதில அபசகுணம் என்னும் விதமாக இவன் விபத்து வேற கல்யாணத்தை நிறுத்த சின்னதா காரணத்தை தேடுறவங்களுக்கு லட்டு லட்டாக காரணங்களை கொடுத்துக்கொண்டு இருக்க ஜீவா நீ
ரிப்பேர் ஆகி நின்ன கார் எப்படி ஸ்டார்ட் ஆகும்.... லாஜிக் இடிக்குது சிஸ்....
 
Member
Joined
Jan 11, 2023
Messages
17
"ஏய் என்னடி மறுபடி டல்லடிக்குறே.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா.. என்ன சிணுங்கி அழுதுகிட்டே இருக்க?".. மான்வியின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.. எதற்காக அழுகிறாள் என்று புரியவில்லை.. பர்மிஷன் போடு மீண்டும் ஆபீஸில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னதை அடியோடு மறந்து போயிருந்தான் ஜீவா.. ஒருவேளை நினைவில் வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லை அவனைப் பொறுத்தவரை.. மான்வியை அருகே வைத்துக் கொண்டு.. வழக்கத்திற்கு மாறாக நிறைய வேலைகளை சூப்பர் ஃபாஸ்ட் மோடில் முடித்திருந்தான் அவன்..

என்னமா ஆச்சு?".. என்று அவளை அணைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவனின் கைவளைவிலிருந்து விலகி நின்றவள்.. "காலையில என்னை ஆபீஸ் கொண்டு போய் விடறேன்னு சொன்னீங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா?".. கண்கள் மட்டும் கோபத்தை பிரதிபலித்திருக்க.. குரலிலோ நிதானம்..

அவள் சொன்ன பிறகே.. நினைவு வந்தவனாக.. தன் தவறை எண்ணி ஆழ்ந்த மூச்சோடு கண்கள் மூடி திறந்தவன் "ஐ அம் சாரி மானு.. சத்தியமா மறந்துட்டேன்.. வேலைக்கு மேல வேலை.. சரி நான் தான் மறந்துட்டேன்.. நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்ல".. அவன் கேட்டதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது அவளால்..

உண்மையை சொல்லப்போனால் கடுமையான வேலைப்பளுவின் நடுவில் ஓரப்பார்வை தீண்டலும் அவ்வப்போது.. அருகே வந்து அணைத்து அவன் கொடுத்த நெற்றி முத்தங்களும் அவசரத்தோடு நிகழ்ந்தன.. அவள் பேசுவதற்கான வாய்ப்பு அங்கு கொடுக்கப்படவே இல்லை.. இரண்டொரு வார்த்தை அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே தான்யா ஏதாவது ஒரு பைலுடன் வந்து நிற்பாள்.. அல்லது யாராவது கஸ்டமர்ஸ்.. ஃபுட் அண்ட் ட்ரக் ஆபிஸர்.. லைனில் இருப்பதாக சொல்லி பேச வைப்பாள்.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில்.. எதற்காக தன்னை அழைத்து வந்து.. இப்படி வெட்டியாக அமர வைக்க வேண்டும்.. நான் என்ன பொம்மையா என்ற கடுப்பு.. ஆனாலும் "ஜீவா.. நான் கிளம்பனும் நேரம் ஆகுது.. நீங்க கொண்டு போய் விட வேண்டாம்.. நானே போய்க்கிறேன்".. என்று சொல்ல தான் எழுந்தாள்.. அந்த நேரம் பார்த்தா தொழிற்சாலையில் யாரோ தவறு செய்து.. அதற்காக இந்த ஜீவா கடுங் கோபம் கொள்ள வேண்டும்.. காட்டுக்கத்தாக கத்திக்கொண்டே எழுந்து வேகமாக சென்றவன்.. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முகம் சிவந்து உள்ளே வந்தான்.. யார் யாருக்கோ அழைத்து பேசினான். பிரச்சினையை நிவர்த்தி செய்ய சொன்னான்.. இந்த நேரத்தில் அருகே சென்று பேசும் தைரியம் இல்லை அவளுக்கு..

எப்படியோ.. கண்மூடி திறப்பதற்குள் மாலைப் பொழுது வந்திருந்ததில்.. நிம்மதியா கோபமா.. தெரியவில்லை வீட்டுக்கு போனால் போதும் என்றிருந்தது.. ஏன் இப்படி அதிரடி வெறுப்பு அவன் மீது?.. அவளுக்கே புரியவில்லை.. தன் அப்பாவை மதிக்க வில்லையாம்.. அத்தோடு வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் அன்புத் தொல்லைகள் அவளுக்குள் விஷமாக மாறி புரையோடிக் கொண்டிருக்கிறது.. இதுவரை தன்னை சுற்றியிருந்த யாரும் ஜீவாவை பற்றி ஒரு வார்த்தை கூட நல்ல விதமாக கூறவில்லையே.. நெருப்பின்றி புகையுமா என்ன.. ஜீவா மீது கடுகளவு ஈர்ப்பு உண்டுதான் என்றாலும்.. கோபமும்.. குழப்பமும்.. அவன் மீது அந்த தவறான அபிப்ராயத்தின் காரணமாக வெறுப்பும் மலையளவு சூழ்ந்திருக்கின்றதே.. ஆனால் ஜீவாவிற்கு அவள்தான் ஒரே சாய்ஸ் என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அவள்..

"சாரி சாரி பேபி கிளம்பலாம்".. கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றவனைப் கண்டு உதடு மடித்து சிரித்துக் கொண்டாள் தான்யா.. அவன் கொஞ்சிப் பேசி கெஞ்சி சமாதானம் செய்து இன்று தானே பார்க்கிறாள்..

"ஹேய்.. என்ன?.. தொலைச்சிடுவேன்".. கீழுதடு மடித்து வெட்கப் புன்னகையுடன் அவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு மான்வியோடு நடந்தான் ஜீவா.. ஏனோ.. தான்யாவின் உடை மான்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. பிளாக் பென்சில் ஸ்கர்ட், பிட் வைட் ஷர்ட் அணிந்திருந்தாள்.. தான்யாவின் எடுப்பான தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியது அந்த உடை..

"இப்படி டிரஸ் போட்டு இருக்காளே!!.. இவர் கண்ணு அங்கே எல்லாம் போகாமலா இருக்கும்".. மான்விக்கு சந்தேகம்.. ஒருவரை பிடிக்காது போனால் அவர் மீது ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் வைக்கச் சொல்லும்..

இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.. அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மான்வியை நேரத்திற்கு கவனித்து உணவு கொடுக்க தவறவில்லை ஜீவா.. அந்த கரிசனம் கண்களுக்கு தெரியாது போனது யார் பிழையோ..

காரில் ஏறி சிறிது தூரம் கடந்த பிறகு மழை வலுவாக பிடித்துக் கொண்டது..

"வாவ்.. நைஸ் கிளைமேட் இல்ல?.. மழையும் நிலாவும் ஒரே நேரத்துல".. அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மழையை ஆழ்ந்து அனுபவித்துக் கூறினான்.. தன்னைத்தான் நிலா என வர்ணித்து சொல்கிறான் என்ற போதிலும் அவளால் ரசிக்க முடியவில்லை அவன் வர்ணனைகளை.. மழையில் நனையும் சினிமா பட ஹீரோயின் இல்லை அவள்.. மழை என்றாலே எரிச்சல்தான்.. முழுக்க நனைந்து.. ஈர உடையுடன்.. சொதசொதவென்று..

டூவீலரில் அலுவலகம் செல்லும் போது கூட.. வரும் வழியில் மழை பிடித்து விட்டால்.. எங்காவது ஒரிடத்தில் ஒதுங்கி மழை நின்ற பிறகு தான் வருவாள்.. அப்படியே மழையில் நனைய நேர்ந்தாலும்.. அது சுகமான அனுபவங்களாக இருந்ததில்லை..

நீ நலமா நான் நலம். என்று தூரத்தில் நின்று ஜன்னல் வழியே மழையை ரசித்து காபி குடிக்கும் ஆட்களில் அவளும் ஒருத்தி..

நெருக்கமானவர்களோடு மழை ரசிப்பது சுகம்.. ஜீவாவை பொருத்தவரை இது இன்பமான தருணம்..

பிடிக்காத ஒருவனோடு இந்த மழை தருணம் "இது வேற கடுப்பேத்திக்கிட்டு".. என்ற எரிச்சலை கொடுத்தது.. மான்வியை பொறுத்தவரை.. இப்போதைக்கு இந்த மழை இன்னொரு தொல்லை..

வான்மகளுக்கு என்ன கோபமோ அல்லது கட்டுக்கடங்காத சந்தோஷமோ தெரியவில்லை.. மழையின் சீற்றம் அதிகமாக இருந்ததில் சாலையில் வாகனங்கள் மிக குறைவாக சென்று கொண்டிருந்தன.. ஹைவே தாண்டியதில் ஜீவாவின் கார் வேறு நின்று விட்டது..

எவ்வளவு முயற்சித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை.. "ஓஹ்... ஷிட்".. என்று ஸ்டியரிங்கை கோபத்துடன் தட்டியவன்.. பரத்தை அழைத்து தகவல் சொல்லி கார் எடுத்து வர சொல்லி இருந்தான்..

"பிஃப்டீன் மினிட்ஸ் பேபி கார் வந்துரும்.. அதுவரைக்கும் நம்ம தனிமைக்கு கடவுள் கொடுத்த வரமா இந்த நேரத்தை நினைச்சுக்கலாம்".. கண்களில் குறும்பு வழிந்தாலும் சாதாரணமாகத்தான் சொன்னான்.. ஆனால் அவளுக்குத்தான் பயத்தில் அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.. "தனிமை ஆபத்தானது பார்த்து நடந்துக்கோ".. ரமாவின் வார்த்தைகள் காதல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததில்..

"இ.. இல்ல.. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்".. அவன் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென காரை விட்டு இறங்கியிருந்தவள் ஓரிரு நொடிகளில் தொப்ப கட்டையாக மழையில் நனைந்து போயிருந்தாள்.. அவசரத்தில் இழைத்த தவறு அடுத்த நொடியே மூளைக்குள் உரைக்க.. "கடவுளே இந்த மழையை வேற சமாளிக்கணுமா" என வருண பகவானை சபித்துக் கொட்டியவள்.. அந்தப் பக்கமாக ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கதவை திறந்து வேகமாக இறங்கினான் அவன்..

"ஹேய்.. மானு.. என்னடி.. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியாதா.. இப்படி நனைஞ்சுகிட்டு வெளிய நிக்கணும்னு என்ன அவசியம்.. வண்டியில ஏறு".. அதட்டல் குரலோடு அவளை கதவை திறந்து உள்ளே தள்ளியிருந்தான்..

இருவருமே முழுக்க நனைந்து போயிருந்தனர்.. சுழன்று அடித்த மழையின் வேகத்திற்கு அவளை காரின் பின் சீட்டில் தள்ளியிருந்தவன் அவசரமாக அவனும் உள்ளே புகுந்திருந்தான்..

மழையில் நனைந்ததில் இருவருக்குமே குளிர்.. பின் பக்கமிருந்த பூத்துண்டை அவள் கையில் கொடுத்து "இந்தா துடைச்சுக்கோ.. சொன்ன பேச்சைக் கேட்கிறதே இல்லை".. என்றிருந்தான் கண்டிப்புக் குரலில்..

முகம்.. கை கழுத்து.. என ஒற்றி எடுத்து பின்னிருந்த கூந்தலை விரித்து தலையை துவட்டிக் கொண்டு.. "நீங்களும் தொடைச்சுக்கோங்க" என்று துண்டை அவன் புறம் நீட்டினாள் மான்வி..

டவலை வாங்காமல் வெகு நேரம் நீண்டிருந்த கைகளோடு அப்படியே இருந்தவள் யோசனையாக புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்ட போது தான் ஜீவா தன்னை அங்குலம் அங்குலமாக பார்வையால் விழுங்கி கொண்டிருப்பதை தெரிந்து கொண்டாள்..

அவள் எதிரியாக பாவித்த மழை செய்த சதியால் உடலோடு ஒட்டிய ஆடை.. முழுக்க துடைத்த பின்னும் நெற்றி திரளில் சொட்டு சொட்டாக வழிந்த நீர்.. மழையில் நனைந்த ஈரம் ஊறிய இதழ்கள்.. துப்பட்டா விலகிய மார்பு.. சுடிதாரோடு ஒட்டி போன வயிறு.. எச்சில் விழுங்கினான் ஜீவா.. ஏற்கனவே அவள் மீதான மயக்கத்தில் இருப்பவனுக்கு தலைவாழை விருந்து வைத்து வா என்றழைப்பது போல் எதிரே தேவமங்கையாக மான்வி .. முற்றிலுமாக தன்னை மறந்து போனான்.. மூளையை மான்வி மயக்கம் கட்டி போட்டிருக்க சுயம் இழந்து அவளுள் தொலைய நினைத்தான்..

"மானு".. கிறக்கமாக வெளிவந்த குரலில் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.. பின்னால் நகர்ந்து அமர முயற்சித்தவளை இழுத்து அணைத்து மூர்கத்தனமாக முத்தமிட்டான்.. மழைக்கான இதமாய் வெதுவெதுப்பாக கன்னம் கழுத்து.. என அழுத்தமாக இறங்கியது அவன் முத்தங்கள்.. அவள் துப்பட்டா முன் இருக்கையில் சென்று விழுந்தது.. இரும்பு கேடயத்திற்குள் அடங்கியிருந்த மணிப்புறாவாக.. அந்த அணைப்பு.. முத்தங்கள் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று உணரும் முன்னே ரமா.. கண் முன்னே தோன்றி "சீ, அசிங்கம்.. அசிங்கம்".. என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

சொக்கிய விழிகள் மறுபடி தெளிவாக திறந்து கொள்ளவும் பெண்மையும் அவளோடு சேர்ந்து விழித்துக் கொண்டது.. "ஜீவா என்னை விடுங்க".. விலக்கி தள்ள முயற்சித்தாள்.. ஜீவா அவன் வசம் இல்லை.. கிட்டத்தட்ட ஜாம்பியாக மாறிப் போயிருந்தான்..

"மானு.. ப்ளீஸ்.. இதை கழட்டிடு".. அவசரமாக ஒலித்த குரலோடு.. எப்போதும் அவனை பித்து பிடிக்க வைக்கும் மான்வியின் பொக்கிஷங்களை.. தொட்டு உணர்ந்து முத்தமிட்டு.. களவாட முயன்ற வேளையிலே.. "நோஓஓஓஓ".. என்று அலறி.. அவளை முழு வீச்சில் தள்ளிவிட்டிருந்தாள் அவள்..

அவள் சத்தத்தில்.. மழை கொண்ட கருமேக படலமாக அவன் மூளையை சூழ்ந்திருந்த மோக மயக்கம் தெளிந்து.. உருத்து விழித்தான் ஜீவா..

"அக்சப்ட் மீ".. அழுத்தமாக உச்சரித்தன அவன் இதழ்கள்.. மீண்டும் இடைப்பற்றி அவளை தன் பக்கம் இழுத்தவன்.. "மெயின் கோர்ஸ் வேண்டாம்.. ஜஸ்ட்.. சைடு டிஷ் மட்டும்".. என்று.. கழுத்தில் புதைந்து.. மென்மையில் கண் சொக்கி இதழ்களை விடுத்து பற்களால் முத்தமிட்டுக்கொண்டே சுடிதாருக்குள் கை நுழைத்து.. அவள் அழுகை.. சிறிய சத்தமும்.. அச்சமும் கலந்து விம்மலாக வெளிப்படும் அளவிற்கு என்ன செய்தானோ.. "ஹ்ம்ம்ம்ம்ம்" .. அவனிடமிருந்து வெளிப்பட்ட முனங்கல் ஆடவனின் ஆசையை வேகத்தை தாபத்தை அப்பட்டமாக பிரதிபலித்ததில்.. மான்வியின் கண்கள் கார் கதவில் பதிந்து.. சட்டென அதை திறந்து விட்டிருந்தவள் அவனை தள்ளிவிட்டு அடுத்த கணமே கீழே இறங்கி இருந்தாள்.. கையிலிருந்த ஐஸ்கிரீமை யாரோ பிடுங்கிக் கொண்டது போல் கோபமும் ஏமாற்றமுமாக கண்கள் விரித்தவன் "பேபிஇஇ".. என்று அழுத்தமாக அழைத்து அவனும் கீழே இறங்கினான் அதிரடியாக..

ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

"பேபி.. ப்ளீஸ் கார்ல ஏறு, நான் எதுவும் செய்ய மாட்டேன்".. பொறுமையாகவே பேசினான்.. அவளை பயமுறுத்தி இருக்கக் கூடாது என்று குற்ற குறுகுறுப்பு அவனுள் தோன்றியதுதான் அதிசயம்..

"இல்ல.. நான் உங்க கூட வரமாட்டேன். நீங்க ரொம்ப மோசம்.. எனக்கு உங்களை பிடிக்கல.. மனதிலிருந்த வெறுப்பும் அவன் அத்துமீறி நடந்ததனால் தோன்றிய பயமும் அவளை அவ்வாறு பேச வைத்திருந்தது..

அவள் வார்த்தைகள் ஜீவாவின் நெஞ்சை காயப்படுத்தியது உண்மை.. "என்ன பிடிக்கல எதுவாயிருந்தாலும் காருக்குள்ளே போய் பேசிக்கலாம் முதல்ல வா".. மழை வேறு.. சடசடவென வேகமாக பெய்து கொண்டிருந்ததில் அவள் நனைகிறாளே என்று அக்கறையுடன் முரட்டுத்தனமாக மான்வியை தன் பக்கம் பற்றி இழுத்ததில்.. "எ..ன்னை விடுங்க".. என்று மழையை மீறி கத்தியிருந்தாள் அவள்..

"மான்வி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. மழை வேகமா பெய்யுது.. எவ்வளவு நேரம் நனைஞ்சுகிட்டே இப்படி நிக்க போற?.. நான் தான் சொன்னேன்ல எதுவும் செய்ய மாட்டேன்னு.. வா காருக்குள்ள போய் உட்காரலாம்".. அவள் கொடுத்த மோன மன நிலையிலிருந்து முற்றிலுமாக நிறம் மாறி மழையில் தகித்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"நான் வரல.. நான் வரல.. நான் வரல.. எனக்கு வீட்டுக்கு போகணும்.. உங்க கூட இருக்க வேண்டாம்".. கோபத்தோடு கத்தியவள்.. சாலையை கடக்க முற்படவும்.. வேகமாக வந்து நின்றது அந்த டூவீலர்..

"என்னாச்சு மான்வி.. ஏன் இங்க நிக்கிறீங்க?.. மழையில் நனைந்து கொண்டிருந்த மான்வியிடம் கேட்டிருந்த திவாகரின் பார்வை வில்லேற்றிய நாணாக விரைந்து நின்றிருந்த ஜீவாவை தொட்டு மீண்டது..

திவாகரை கண்டவுடன் இன்னும் வெறியாகிப் போனான் ஜீவா.. "மான்வி வா".. அவள் கரத்தை அழுந்த பற்றினான்.. ஒட்டுமொத்த கோபத்தோடு அழுத்தம் கொடுத்ததில்.. அவள் கரம் வலிக்க ஆரம்பித்தது..

"ஜீவா.. நீங்க என்ன மனுசனா மிருகமா?.. ஏன் இப்படி மூர்க்கமா நடந்துக்கிறீங்க.. என்னை விடுங்க".. ஆங்கார பார்வையுடன் அவன் கையை உதறி விட்டவள்.. "திவாகர் போகலாம்".. என்று அவன் பைக்கில் ஏறி அமர்ந்த அடுத்த கணமே.. அசுர வேகத்தில் புறப்பட்டிருந்தான் அவன்..

மான்வியின் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. அதிலும் தன்னை உதறி தள்ளிவிட்டு திவாகரோடு சென்றதில் எரி மலையாக வெடித்து சிதற காத்திருந்தவன்.. கழுத்து வரை பொங்கிய கோபத்தோடு.. காரில் ஏறி ஸ்டார்ட் செய்து.. அசுர வேகத்தில் அவர்களை பின்தொடர்ந்தான்.. மழையில் வியூகம் சரியாக தெரியவில்லை..

கண்கள் கோபம் நிறைந்து சிவந்து காணப்பட்டதில்.. கட்டுப்பாடு இழந்து போனவன்.. முழு வேகத்தையும் செலுத்தி கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.. யார் கெட்ட நேரமோ.. மழையில் எதிரே வந்த டூவீலரை கண்டதும் பக்கவாட்டில் ஸ்டியரிங்கை திருப்பியதில்.. மேம்பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்திருந்தது அவன் கார்..

தொடரும்..
Ivan romba pshyko va irunkaan ma. Unga mattha heroes ellam romba nallavanga Ivan maadhiri illa.
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
"ஏய் என்னடி மறுபடி டல்லடிக்குறே.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா.. என்ன சிணுங்கி அழுதுகிட்டே இருக்க?".. மான்வியின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.. எதற்காக அழுகிறாள் என்று புரியவில்லை.. பர்மிஷன் போடு மீண்டும் ஆபீஸில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னதை அடியோடு மறந்து போயிருந்தான் ஜீவா.. ஒருவேளை நினைவில் வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லை அவனைப் பொறுத்தவரை.. மான்வியை அருகே வைத்துக் கொண்டு.. வழக்கத்திற்கு மாறாக நிறைய வேலைகளை சூப்பர் ஃபாஸ்ட் மோடில் முடித்திருந்தான் அவன்..

என்னமா ஆச்சு?".. என்று அவளை அணைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவனின் கைவளைவிலிருந்து விலகி நின்றவள்.. "காலையில என்னை ஆபீஸ் கொண்டு போய் விடறேன்னு சொன்னீங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா?".. கண்கள் மட்டும் கோபத்தை பிரதிபலித்திருக்க.. குரலிலோ நிதானம்..

அவள் சொன்ன பிறகே.. நினைவு வந்தவனாக.. தன் தவறை எண்ணி ஆழ்ந்த மூச்சோடு கண்கள் மூடி திறந்தவன் "ஐ அம் சாரி மானு.. சத்தியமா மறந்துட்டேன்.. வேலைக்கு மேல வேலை.. சரி நான் தான் மறந்துட்டேன்.. நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்ல".. அவன் கேட்டதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது அவளால்..

உண்மையை சொல்லப்போனால் கடுமையான வேலைப்பளுவின் நடுவில் ஓரப்பார்வை தீண்டலும் அவ்வப்போது.. அருகே வந்து அணைத்து அவன் கொடுத்த நெற்றி முத்தங்களும் அவசரத்தோடு நிகழ்ந்தன.. அவள் பேசுவதற்கான வாய்ப்பு அங்கு கொடுக்கப்படவே இல்லை.. இரண்டொரு வார்த்தை அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே தான்யா ஏதாவது ஒரு பைலுடன் வந்து நிற்பாள்.. அல்லது யாராவது கஸ்டமர்ஸ்.. ஃபுட் அண்ட் ட்ரக் ஆபிஸர்.. லைனில் இருப்பதாக சொல்லி பேச வைப்பாள்.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில்.. எதற்காக தன்னை அழைத்து வந்து.. இப்படி வெட்டியாக அமர வைக்க வேண்டும்.. நான் என்ன பொம்மையா என்ற கடுப்பு.. ஆனாலும் "ஜீவா.. நான் கிளம்பனும் நேரம் ஆகுது.. நீங்க கொண்டு போய் விட வேண்டாம்.. நானே போய்க்கிறேன்".. என்று சொல்ல தான் எழுந்தாள்.. அந்த நேரம் பார்த்தா தொழிற்சாலையில் யாரோ தவறு செய்து.. அதற்காக இந்த ஜீவா கடுங் கோபம் கொள்ள வேண்டும்.. காட்டுக்கத்தாக கத்திக்கொண்டே எழுந்து வேகமாக சென்றவன்.. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முகம் சிவந்து உள்ளே வந்தான்.. யார் யாருக்கோ அழைத்து பேசினான். பிரச்சினையை நிவர்த்தி செய்ய சொன்னான்.. இந்த நேரத்தில் அருகே சென்று பேசும் தைரியம் இல்லை அவளுக்கு..

எப்படியோ.. கண்மூடி திறப்பதற்குள் மாலைப் பொழுது வந்திருந்ததில்.. நிம்மதியா கோபமா.. தெரியவில்லை வீட்டுக்கு போனால் போதும் என்றிருந்தது.. ஏன் இப்படி அதிரடி வெறுப்பு அவன் மீது?.. அவளுக்கே புரியவில்லை.. தன் அப்பாவை மதிக்க வில்லையாம்.. அத்தோடு வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் அன்புத் தொல்லைகள் அவளுக்குள் விஷமாக மாறி புரையோடிக் கொண்டிருக்கிறது.. இதுவரை தன்னை சுற்றியிருந்த யாரும் ஜீவாவை பற்றி ஒரு வார்த்தை கூட நல்ல விதமாக கூறவில்லையே.. நெருப்பின்றி புகையுமா என்ன.. ஜீவா மீது கடுகளவு ஈர்ப்பு உண்டுதான் என்றாலும்.. கோபமும்.. குழப்பமும்.. அவன் மீது அந்த தவறான அபிப்ராயத்தின் காரணமாக வெறுப்பும் மலையளவு சூழ்ந்திருக்கின்றதே.. ஆனால் ஜீவாவிற்கு அவள்தான் ஒரே சாய்ஸ் என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அவள்..

"சாரி சாரி பேபி கிளம்பலாம்".. கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றவனைப் கண்டு உதடு மடித்து சிரித்துக் கொண்டாள் தான்யா.. அவன் கொஞ்சிப் பேசி கெஞ்சி சமாதானம் செய்து இன்று தானே பார்க்கிறாள்..

"ஹேய்.. என்ன?.. தொலைச்சிடுவேன்".. கீழுதடு மடித்து வெட்கப் புன்னகையுடன் அவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு மான்வியோடு நடந்தான் ஜீவா.. ஏனோ.. தான்யாவின் உடை மான்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. பிளாக் பென்சில் ஸ்கர்ட், பிட் வைட் ஷர்ட் அணிந்திருந்தாள்.. தான்யாவின் எடுப்பான தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியது அந்த உடை..

"இப்படி டிரஸ் போட்டு இருக்காளே!!.. இவர் கண்ணு அங்கே எல்லாம் போகாமலா இருக்கும்".. மான்விக்கு சந்தேகம்.. ஒருவரை பிடிக்காது போனால் அவர் மீது ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் வைக்கச் சொல்லும்..

இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.. அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மான்வியை நேரத்திற்கு கவனித்து உணவு கொடுக்க தவறவில்லை ஜீவா.. அந்த கரிசனம் கண்களுக்கு தெரியாது போனது யார் பிழையோ..

காரில் ஏறி சிறிது தூரம் கடந்த பிறகு மழை வலுவாக பிடித்துக் கொண்டது..

"வாவ்.. நைஸ் கிளைமேட் இல்ல?.. மழையும் நிலாவும் ஒரே நேரத்துல".. அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மழையை ஆழ்ந்து அனுபவித்துக் கூறினான்.. தன்னைத்தான் நிலா என வர்ணித்து சொல்கிறான் என்ற போதிலும் அவளால் ரசிக்க முடியவில்லை அவன் வர்ணனைகளை.. மழையில் நனையும் சினிமா பட ஹீரோயின் இல்லை அவள்.. மழை என்றாலே எரிச்சல்தான்.. முழுக்க நனைந்து.. ஈர உடையுடன்.. சொதசொதவென்று..

டூவீலரில் அலுவலகம் செல்லும் போது கூட.. வரும் வழியில் மழை பிடித்து விட்டால்.. எங்காவது ஒரிடத்தில் ஒதுங்கி மழை நின்ற பிறகு தான் வருவாள்.. அப்படியே மழையில் நனைய நேர்ந்தாலும்.. அது சுகமான அனுபவங்களாக இருந்ததில்லை..

நீ நலமா நான் நலம். என்று தூரத்தில் நின்று ஜன்னல் வழியே மழையை ரசித்து காபி குடிக்கும் ஆட்களில் அவளும் ஒருத்தி..

நெருக்கமானவர்களோடு மழை ரசிப்பது சுகம்.. ஜீவாவை பொருத்தவரை இது இன்பமான தருணம்..

பிடிக்காத ஒருவனோடு இந்த மழை தருணம் "இது வேற கடுப்பேத்திக்கிட்டு".. என்ற எரிச்சலை கொடுத்தது.. மான்வியை பொறுத்தவரை.. இப்போதைக்கு இந்த மழை இன்னொரு தொல்லை..

வான்மகளுக்கு என்ன கோபமோ அல்லது கட்டுக்கடங்காத சந்தோஷமோ தெரியவில்லை.. மழையின் சீற்றம் அதிகமாக இருந்ததில் சாலையில் வாகனங்கள் மிக குறைவாக சென்று கொண்டிருந்தன.. ஹைவே தாண்டியதில் ஜீவாவின் கார் வேறு நின்று விட்டது..

எவ்வளவு முயற்சித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை.. "ஓஹ்... ஷிட்".. என்று ஸ்டியரிங்கை கோபத்துடன் தட்டியவன்.. பரத்தை அழைத்து தகவல் சொல்லி கார் எடுத்து வர சொல்லி இருந்தான்..

"பிஃப்டீன் மினிட்ஸ் பேபி கார் வந்துரும்.. அதுவரைக்கும் நம்ம தனிமைக்கு கடவுள் கொடுத்த வரமா இந்த நேரத்தை நினைச்சுக்கலாம்".. கண்களில் குறும்பு வழிந்தாலும் சாதாரணமாகத்தான் சொன்னான்.. ஆனால் அவளுக்குத்தான் பயத்தில் அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.. "தனிமை ஆபத்தானது பார்த்து நடந்துக்கோ".. ரமாவின் வார்த்தைகள் காதல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததில்..

"இ.. இல்ல.. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்".. அவன் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென காரை விட்டு இறங்கியிருந்தவள் ஓரிரு நொடிகளில் தொப்ப கட்டையாக மழையில் நனைந்து போயிருந்தாள்.. அவசரத்தில் இழைத்த தவறு அடுத்த நொடியே மூளைக்குள் உரைக்க.. "கடவுளே இந்த மழையை வேற சமாளிக்கணுமா" என வருண பகவானை சபித்துக் கொட்டியவள்.. அந்தப் பக்கமாக ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கதவை திறந்து வேகமாக இறங்கினான் அவன்..

"ஹேய்.. மானு.. என்னடி.. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியாதா.. இப்படி நனைஞ்சுகிட்டு வெளிய நிக்கணும்னு என்ன அவசியம்.. வண்டியில ஏறு".. அதட்டல் குரலோடு அவளை கதவை திறந்து உள்ளே தள்ளியிருந்தான்..

இருவருமே முழுக்க நனைந்து போயிருந்தனர்.. சுழன்று அடித்த மழையின் வேகத்திற்கு அவளை காரின் பின் சீட்டில் தள்ளியிருந்தவன் அவசரமாக அவனும் உள்ளே புகுந்திருந்தான்..

மழையில் நனைந்ததில் இருவருக்குமே குளிர்.. பின் பக்கமிருந்த பூத்துண்டை அவள் கையில் கொடுத்து "இந்தா துடைச்சுக்கோ.. சொன்ன பேச்சைக் கேட்கிறதே இல்லை".. என்றிருந்தான் கண்டிப்புக் குரலில்..

முகம்.. கை கழுத்து.. என ஒற்றி எடுத்து பின்னிருந்த கூந்தலை விரித்து தலையை துவட்டிக் கொண்டு.. "நீங்களும் தொடைச்சுக்கோங்க" என்று துண்டை அவன் புறம் நீட்டினாள் மான்வி..

டவலை வாங்காமல் வெகு நேரம் நீண்டிருந்த கைகளோடு அப்படியே இருந்தவள் யோசனையாக புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்ட போது தான் ஜீவா தன்னை அங்குலம் அங்குலமாக பார்வையால் விழுங்கி கொண்டிருப்பதை தெரிந்து கொண்டாள்..

அவள் எதிரியாக பாவித்த மழை செய்த சதியால் உடலோடு ஒட்டிய ஆடை.. முழுக்க துடைத்த பின்னும் நெற்றி திரளில் சொட்டு சொட்டாக வழிந்த நீர்.. மழையில் நனைந்த ஈரம் ஊறிய இதழ்கள்.. துப்பட்டா விலகிய மார்பு.. சுடிதாரோடு ஒட்டி போன வயிறு.. எச்சில் விழுங்கினான் ஜீவா.. ஏற்கனவே அவள் மீதான மயக்கத்தில் இருப்பவனுக்கு தலைவாழை விருந்து வைத்து வா என்றழைப்பது போல் எதிரே தேவமங்கையாக மான்வி .. முற்றிலுமாக தன்னை மறந்து போனான்.. மூளையை மான்வி மயக்கம் கட்டி போட்டிருக்க சுயம் இழந்து அவளுள் தொலைய நினைத்தான்..

"மானு".. கிறக்கமாக வெளிவந்த குரலில் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.. பின்னால் நகர்ந்து அமர முயற்சித்தவளை இழுத்து அணைத்து மூர்கத்தனமாக முத்தமிட்டான்.. மழைக்கான இதமாய் வெதுவெதுப்பாக கன்னம் கழுத்து.. என அழுத்தமாக இறங்கியது அவன் முத்தங்கள்.. அவள் துப்பட்டா முன் இருக்கையில் சென்று விழுந்தது.. இரும்பு கேடயத்திற்குள் அடங்கியிருந்த மணிப்புறாவாக.. அந்த அணைப்பு.. முத்தங்கள் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று உணரும் முன்னே ரமா.. கண் முன்னே தோன்றி "சீ, அசிங்கம்.. அசிங்கம்".. என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

சொக்கிய விழிகள் மறுபடி தெளிவாக திறந்து கொள்ளவும் பெண்மையும் அவளோடு சேர்ந்து விழித்துக் கொண்டது.. "ஜீவா என்னை விடுங்க".. விலக்கி தள்ள முயற்சித்தாள்.. ஜீவா அவன் வசம் இல்லை.. கிட்டத்தட்ட ஜாம்பியாக மாறிப் போயிருந்தான்..

"மானு.. ப்ளீஸ்.. இதை கழட்டிடு".. அவசரமாக ஒலித்த குரலோடு.. எப்போதும் அவனை பித்து பிடிக்க வைக்கும் மான்வியின் பொக்கிஷங்களை.. தொட்டு உணர்ந்து முத்தமிட்டு.. களவாட முயன்ற வேளையிலே.. "நோஓஓஓஓ".. என்று அலறி.. அவளை முழு வீச்சில் தள்ளிவிட்டிருந்தாள் அவள்..

அவள் சத்தத்தில்.. மழை கொண்ட கருமேக படலமாக அவன் மூளையை சூழ்ந்திருந்த மோக மயக்கம் தெளிந்து.. உருத்து விழித்தான் ஜீவா..

"அக்சப்ட் மீ".. அழுத்தமாக உச்சரித்தன அவன் இதழ்கள்.. மீண்டும் இடைப்பற்றி அவளை தன் பக்கம் இழுத்தவன்.. "மெயின் கோர்ஸ் வேண்டாம்.. ஜஸ்ட்.. சைடு டிஷ் மட்டும்".. என்று.. கழுத்தில் புதைந்து.. மென்மையில் கண் சொக்கி இதழ்களை விடுத்து பற்களால் முத்தமிட்டுக்கொண்டே சுடிதாருக்குள் கை நுழைத்து.. அவள் அழுகை.. சிறிய சத்தமும்.. அச்சமும் கலந்து விம்மலாக வெளிப்படும் அளவிற்கு என்ன செய்தானோ.. "ஹ்ம்ம்ம்ம்ம்" .. அவனிடமிருந்து வெளிப்பட்ட முனங்கல் ஆடவனின் ஆசையை வேகத்தை தாபத்தை அப்பட்டமாக பிரதிபலித்ததில்.. மான்வியின் கண்கள் கார் கதவில் பதிந்து.. சட்டென அதை திறந்து விட்டிருந்தவள் அவனை தள்ளிவிட்டு அடுத்த கணமே கீழே இறங்கி இருந்தாள்.. கையிலிருந்த ஐஸ்கிரீமை யாரோ பிடுங்கிக் கொண்டது போல் கோபமும் ஏமாற்றமுமாக கண்கள் விரித்தவன் "பேபிஇஇ".. என்று அழுத்தமாக அழைத்து அவனும் கீழே இறங்கினான் அதிரடியாக..

ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

"பேபி.. ப்ளீஸ் கார்ல ஏறு, நான் எதுவும் செய்ய மாட்டேன்".. பொறுமையாகவே பேசினான்.. அவளை பயமுறுத்தி இருக்கக் கூடாது என்று குற்ற குறுகுறுப்பு அவனுள் தோன்றியதுதான் அதிசயம்..

"இல்ல.. நான் உங்க கூட வரமாட்டேன். நீங்க ரொம்ப மோசம்.. எனக்கு உங்களை பிடிக்கல.. மனதிலிருந்த வெறுப்பும் அவன் அத்துமீறி நடந்ததனால் தோன்றிய பயமும் அவளை அவ்வாறு பேச வைத்திருந்தது..

அவள் வார்த்தைகள் ஜீவாவின் நெஞ்சை காயப்படுத்தியது உண்மை.. "என்ன பிடிக்கல எதுவாயிருந்தாலும் காருக்குள்ளே போய் பேசிக்கலாம் முதல்ல வா".. மழை வேறு.. சடசடவென வேகமாக பெய்து கொண்டிருந்ததில் அவள் நனைகிறாளே என்று அக்கறையுடன் முரட்டுத்தனமாக மான்வியை தன் பக்கம் பற்றி இழுத்ததில்.. "எ..ன்னை விடுங்க".. என்று மழையை மீறி கத்தியிருந்தாள் அவள்..

"மான்வி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. மழை வேகமா பெய்யுது.. எவ்வளவு நேரம் நனைஞ்சுகிட்டே இப்படி நிக்க போற?.. நான் தான் சொன்னேன்ல எதுவும் செய்ய மாட்டேன்னு.. வா காருக்குள்ள போய் உட்காரலாம்".. அவள் கொடுத்த மோன மன நிலையிலிருந்து முற்றிலுமாக நிறம் மாறி மழையில் தகித்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"நான் வரல.. நான் வரல.. நான் வரல.. எனக்கு வீட்டுக்கு போகணும்.. உங்க கூட இருக்க வேண்டாம்".. கோபத்தோடு கத்தியவள்.. சாலையை கடக்க முற்படவும்.. வேகமாக வந்து நின்றது அந்த டூவீலர்..

"என்னாச்சு மான்வி.. ஏன் இங்க நிக்கிறீங்க?.. மழையில் நனைந்து கொண்டிருந்த மான்வியிடம் கேட்டிருந்த திவாகரின் பார்வை வில்லேற்றிய நாணாக விரைந்து நின்றிருந்த ஜீவாவை தொட்டு மீண்டது..

திவாகரை கண்டவுடன் இன்னும் வெறியாகிப் போனான் ஜீவா.. "மான்வி வா".. அவள் கரத்தை அழுந்த பற்றினான்.. ஒட்டுமொத்த கோபத்தோடு அழுத்தம் கொடுத்ததில்.. அவள் கரம் வலிக்க ஆரம்பித்தது..

"ஜீவா.. நீங்க என்ன மனுசனா மிருகமா?.. ஏன் இப்படி மூர்க்கமா நடந்துக்கிறீங்க.. என்னை விடுங்க".. ஆங்கார பார்வையுடன் அவன் கையை உதறி விட்டவள்.. "திவாகர் போகலாம்".. என்று அவன் பைக்கில் ஏறி அமர்ந்த அடுத்த கணமே.. அசுர வேகத்தில் புறப்பட்டிருந்தான் அவன்..

மான்வியின் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. அதிலும் தன்னை உதறி தள்ளிவிட்டு திவாகரோடு சென்றதில் எரி மலையாக வெடித்து சிதற காத்திருந்தவன்.. கழுத்து வரை பொங்கிய கோபத்தோடு.. காரில் ஏறி ஸ்டார்ட் செய்து.. அசுர வேகத்தில் அவர்களை பின்தொடர்ந்தான்.. மழையில் வியூகம் சரியாக தெரியவில்லை..

கண்கள் கோபம் நிறைந்து சிவந்து காணப்பட்டதில்.. கட்டுப்பாடு இழந்து போனவன்.. முழு வேகத்தையும் செலுத்தி கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.. யார் கெட்ட நேரமோ.. மழையில் எதிரே வந்த டூவீலரை கண்டதும் பக்கவாட்டில் ஸ்டியரிங்கை திருப்பியதில்.. மேம்பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்திருந்தது அவன் கார்..

தொடரும்..
அய்யோ இந்த கிறுக்கு பையனுக்கு கோபம் வந்தா என்ன பன்னுறோம்னு கூட தெரியல
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
36
"ஏய் என்னடி மறுபடி டல்லடிக்குறே.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா.. என்ன சிணுங்கி அழுதுகிட்டே இருக்க?".. மான்வியின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.. எதற்காக அழுகிறாள் என்று புரியவில்லை.. பர்மிஷன் போடு மீண்டும் ஆபீஸில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னதை அடியோடு மறந்து போயிருந்தான் ஜீவா.. ஒருவேளை நினைவில் வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லை அவனைப் பொறுத்தவரை.. மான்வியை அருகே வைத்துக் கொண்டு.. வழக்கத்திற்கு மாறாக நிறைய வேலைகளை சூப்பர் ஃபாஸ்ட் மோடில் முடித்திருந்தான் அவன்..

என்னமா ஆச்சு?".. என்று அவளை அணைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவனின் கைவளைவிலிருந்து விலகி நின்றவள்.. "காலையில என்னை ஆபீஸ் கொண்டு போய் விடறேன்னு சொன்னீங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா?".. கண்கள் மட்டும் கோபத்தை பிரதிபலித்திருக்க.. குரலிலோ நிதானம்..

அவள் சொன்ன பிறகே.. நினைவு வந்தவனாக.. தன் தவறை எண்ணி ஆழ்ந்த மூச்சோடு கண்கள் மூடி திறந்தவன் "ஐ அம் சாரி மானு.. சத்தியமா மறந்துட்டேன்.. வேலைக்கு மேல வேலை.. சரி நான் தான் மறந்துட்டேன்.. நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்ல".. அவன் கேட்டதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது அவளால்..

உண்மையை சொல்லப்போனால் கடுமையான வேலைப்பளுவின் நடுவில் ஓரப்பார்வை தீண்டலும் அவ்வப்போது.. அருகே வந்து அணைத்து அவன் கொடுத்த நெற்றி முத்தங்களும் அவசரத்தோடு நிகழ்ந்தன.. அவள் பேசுவதற்கான வாய்ப்பு அங்கு கொடுக்கப்படவே இல்லை.. இரண்டொரு வார்த்தை அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே தான்யா ஏதாவது ஒரு பைலுடன் வந்து நிற்பாள்.. அல்லது யாராவது கஸ்டமர்ஸ்.. ஃபுட் அண்ட் ட்ரக் ஆபிஸர்.. லைனில் இருப்பதாக சொல்லி பேச வைப்பாள்.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில்.. எதற்காக தன்னை அழைத்து வந்து.. இப்படி வெட்டியாக அமர வைக்க வேண்டும்.. நான் என்ன பொம்மையா என்ற கடுப்பு.. ஆனாலும் "ஜீவா.. நான் கிளம்பனும் நேரம் ஆகுது.. நீங்க கொண்டு போய் விட வேண்டாம்.. நானே போய்க்கிறேன்".. என்று சொல்ல தான் எழுந்தாள்.. அந்த நேரம் பார்த்தா தொழிற்சாலையில் யாரோ தவறு செய்து.. அதற்காக இந்த ஜீவா கடுங் கோபம் கொள்ள வேண்டும்.. காட்டுக்கத்தாக கத்திக்கொண்டே எழுந்து வேகமாக சென்றவன்.. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முகம் சிவந்து உள்ளே வந்தான்.. யார் யாருக்கோ அழைத்து பேசினான். பிரச்சினையை நிவர்த்தி செய்ய சொன்னான்.. இந்த நேரத்தில் அருகே சென்று பேசும் தைரியம் இல்லை அவளுக்கு..

எப்படியோ.. கண்மூடி திறப்பதற்குள் மாலைப் பொழுது வந்திருந்ததில்.. நிம்மதியா கோபமா.. தெரியவில்லை வீட்டுக்கு போனால் போதும் என்றிருந்தது.. ஏன் இப்படி அதிரடி வெறுப்பு அவன் மீது?.. அவளுக்கே புரியவில்லை.. தன் அப்பாவை மதிக்க வில்லையாம்.. அத்தோடு வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் அன்புத் தொல்லைகள் அவளுக்குள் விஷமாக மாறி புரையோடிக் கொண்டிருக்கிறது.. இதுவரை தன்னை சுற்றியிருந்த யாரும் ஜீவாவை பற்றி ஒரு வார்த்தை கூட நல்ல விதமாக கூறவில்லையே.. நெருப்பின்றி புகையுமா என்ன.. ஜீவா மீது கடுகளவு ஈர்ப்பு உண்டுதான் என்றாலும்.. கோபமும்.. குழப்பமும்.. அவன் மீது அந்த தவறான அபிப்ராயத்தின் காரணமாக வெறுப்பும் மலையளவு சூழ்ந்திருக்கின்றதே.. ஆனால் ஜீவாவிற்கு அவள்தான் ஒரே சாய்ஸ் என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அவள்..

"சாரி சாரி பேபி கிளம்பலாம்".. கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றவனைப் கண்டு உதடு மடித்து சிரித்துக் கொண்டாள் தான்யா.. அவன் கொஞ்சிப் பேசி கெஞ்சி சமாதானம் செய்து இன்று தானே பார்க்கிறாள்..

"ஹேய்.. என்ன?.. தொலைச்சிடுவேன்".. கீழுதடு மடித்து வெட்கப் புன்னகையுடன் அவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு மான்வியோடு நடந்தான் ஜீவா.. ஏனோ.. தான்யாவின் உடை மான்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. பிளாக் பென்சில் ஸ்கர்ட், பிட் வைட் ஷர்ட் அணிந்திருந்தாள்.. தான்யாவின் எடுப்பான தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியது அந்த உடை..

"இப்படி டிரஸ் போட்டு இருக்காளே!!.. இவர் கண்ணு அங்கே எல்லாம் போகாமலா இருக்கும்".. மான்விக்கு சந்தேகம்.. ஒருவரை பிடிக்காது போனால் அவர் மீது ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் வைக்கச் சொல்லும்..

இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.. அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மான்வியை நேரத்திற்கு கவனித்து உணவு கொடுக்க தவறவில்லை ஜீவா.. அந்த கரிசனம் கண்களுக்கு தெரியாது போனது யார் பிழையோ..

காரில் ஏறி சிறிது தூரம் கடந்த பிறகு மழை வலுவாக பிடித்துக் கொண்டது..

"வாவ்.. நைஸ் கிளைமேட் இல்ல?.. மழையும் நிலாவும் ஒரே நேரத்துல".. அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மழையை ஆழ்ந்து அனுபவித்துக் கூறினான்.. தன்னைத்தான் நிலா என வர்ணித்து சொல்கிறான் என்ற போதிலும் அவளால் ரசிக்க முடியவில்லை அவன் வர்ணனைகளை.. மழையில் நனையும் சினிமா பட ஹீரோயின் இல்லை அவள்.. மழை என்றாலே எரிச்சல்தான்.. முழுக்க நனைந்து.. ஈர உடையுடன்.. சொதசொதவென்று..

டூவீலரில் அலுவலகம் செல்லும் போது கூட.. வரும் வழியில் மழை பிடித்து விட்டால்.. எங்காவது ஒரிடத்தில் ஒதுங்கி மழை நின்ற பிறகு தான் வருவாள்.. அப்படியே மழையில் நனைய நேர்ந்தாலும்.. அது சுகமான அனுபவங்களாக இருந்ததில்லை..

நீ நலமா நான் நலம். என்று தூரத்தில் நின்று ஜன்னல் வழியே மழையை ரசித்து காபி குடிக்கும் ஆட்களில் அவளும் ஒருத்தி..

நெருக்கமானவர்களோடு மழை ரசிப்பது சுகம்.. ஜீவாவை பொருத்தவரை இது இன்பமான தருணம்..

பிடிக்காத ஒருவனோடு இந்த மழை தருணம் "இது வேற கடுப்பேத்திக்கிட்டு".. என்ற எரிச்சலை கொடுத்தது.. மான்வியை பொறுத்தவரை.. இப்போதைக்கு இந்த மழை இன்னொரு தொல்லை..

வான்மகளுக்கு என்ன கோபமோ அல்லது கட்டுக்கடங்காத சந்தோஷமோ தெரியவில்லை.. மழையின் சீற்றம் அதிகமாக இருந்ததில் சாலையில் வாகனங்கள் மிக குறைவாக சென்று கொண்டிருந்தன.. ஹைவே தாண்டியதில் ஜீவாவின் கார் வேறு நின்று விட்டது..

எவ்வளவு முயற்சித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை.. "ஓஹ்... ஷிட்".. என்று ஸ்டியரிங்கை கோபத்துடன் தட்டியவன்.. பரத்தை அழைத்து தகவல் சொல்லி கார் எடுத்து வர சொல்லி இருந்தான்..

"பிஃப்டீன் மினிட்ஸ் பேபி கார் வந்துரும்.. அதுவரைக்கும் நம்ம தனிமைக்கு கடவுள் கொடுத்த வரமா இந்த நேரத்தை நினைச்சுக்கலாம்".. கண்களில் குறும்பு வழிந்தாலும் சாதாரணமாகத்தான் சொன்னான்.. ஆனால் அவளுக்குத்தான் பயத்தில் அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.. "தனிமை ஆபத்தானது பார்த்து நடந்துக்கோ".. ரமாவின் வார்த்தைகள் காதல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததில்..

"இ.. இல்ல.. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்".. அவன் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென காரை விட்டு இறங்கியிருந்தவள் ஓரிரு நொடிகளில் தொப்ப கட்டையாக மழையில் நனைந்து போயிருந்தாள்.. அவசரத்தில் இழைத்த தவறு அடுத்த நொடியே மூளைக்குள் உரைக்க.. "கடவுளே இந்த மழையை வேற சமாளிக்கணுமா" என வருண பகவானை சபித்துக் கொட்டியவள்.. அந்தப் பக்கமாக ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கதவை திறந்து வேகமாக இறங்கினான் அவன்..

"ஹேய்.. மானு.. என்னடி.. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியாதா.. இப்படி நனைஞ்சுகிட்டு வெளிய நிக்கணும்னு என்ன அவசியம்.. வண்டியில ஏறு".. அதட்டல் குரலோடு அவளை கதவை திறந்து உள்ளே தள்ளியிருந்தான்..

இருவருமே முழுக்க நனைந்து போயிருந்தனர்.. சுழன்று அடித்த மழையின் வேகத்திற்கு அவளை காரின் பின் சீட்டில் தள்ளியிருந்தவன் அவசரமாக அவனும் உள்ளே புகுந்திருந்தான்..

மழையில் நனைந்ததில் இருவருக்குமே குளிர்.. பின் பக்கமிருந்த பூத்துண்டை அவள் கையில் கொடுத்து "இந்தா துடைச்சுக்கோ.. சொன்ன பேச்சைக் கேட்கிறதே இல்லை".. என்றிருந்தான் கண்டிப்புக் குரலில்..

முகம்.. கை கழுத்து.. என ஒற்றி எடுத்து பின்னிருந்த கூந்தலை விரித்து தலையை துவட்டிக் கொண்டு.. "நீங்களும் தொடைச்சுக்கோங்க" என்று துண்டை அவன் புறம் நீட்டினாள் மான்வி..

டவலை வாங்காமல் வெகு நேரம் நீண்டிருந்த கைகளோடு அப்படியே இருந்தவள் யோசனையாக புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்ட போது தான் ஜீவா தன்னை அங்குலம் அங்குலமாக பார்வையால் விழுங்கி கொண்டிருப்பதை தெரிந்து கொண்டாள்..

அவள் எதிரியாக பாவித்த மழை செய்த சதியால் உடலோடு ஒட்டிய ஆடை.. முழுக்க துடைத்த பின்னும் நெற்றி திரளில் சொட்டு சொட்டாக வழிந்த நீர்.. மழையில் நனைந்த ஈரம் ஊறிய இதழ்கள்.. துப்பட்டா விலகிய மார்பு.. சுடிதாரோடு ஒட்டி போன வயிறு.. எச்சில் விழுங்கினான் ஜீவா.. ஏற்கனவே அவள் மீதான மயக்கத்தில் இருப்பவனுக்கு தலைவாழை விருந்து வைத்து வா என்றழைப்பது போல் எதிரே தேவமங்கையாக மான்வி .. முற்றிலுமாக தன்னை மறந்து போனான்.. மூளையை மான்வி மயக்கம் கட்டி போட்டிருக்க சுயம் இழந்து அவளுள் தொலைய நினைத்தான்..

"மானு".. கிறக்கமாக வெளிவந்த குரலில் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.. பின்னால் நகர்ந்து அமர முயற்சித்தவளை இழுத்து அணைத்து மூர்கத்தனமாக முத்தமிட்டான்.. மழைக்கான இதமாய் வெதுவெதுப்பாக கன்னம் கழுத்து.. என அழுத்தமாக இறங்கியது அவன் முத்தங்கள்.. அவள் துப்பட்டா முன் இருக்கையில் சென்று விழுந்தது.. இரும்பு கேடயத்திற்குள் அடங்கியிருந்த மணிப்புறாவாக.. அந்த அணைப்பு.. முத்தங்கள் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று உணரும் முன்னே ரமா.. கண் முன்னே தோன்றி "சீ, அசிங்கம்.. அசிங்கம்".. என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

சொக்கிய விழிகள் மறுபடி தெளிவாக திறந்து கொள்ளவும் பெண்மையும் அவளோடு சேர்ந்து விழித்துக் கொண்டது.. "ஜீவா என்னை விடுங்க".. விலக்கி தள்ள முயற்சித்தாள்.. ஜீவா அவன் வசம் இல்லை.. கிட்டத்தட்ட ஜாம்பியாக மாறிப் போயிருந்தான்..

"மானு.. ப்ளீஸ்.. இதை கழட்டிடு".. அவசரமாக ஒலித்த குரலோடு.. எப்போதும் அவனை பித்து பிடிக்க வைக்கும் மான்வியின் பொக்கிஷங்களை.. தொட்டு உணர்ந்து முத்தமிட்டு.. களவாட முயன்ற வேளையிலே.. "நோஓஓஓஓ".. என்று அலறி.. அவளை முழு வீச்சில் தள்ளிவிட்டிருந்தாள் அவள்..

அவள் சத்தத்தில்.. மழை கொண்ட கருமேக படலமாக அவன் மூளையை சூழ்ந்திருந்த மோக மயக்கம் தெளிந்து.. உருத்து விழித்தான் ஜீவா..

"அக்சப்ட் மீ".. அழுத்தமாக உச்சரித்தன அவன் இதழ்கள்.. மீண்டும் இடைப்பற்றி அவளை தன் பக்கம் இழுத்தவன்.. "மெயின் கோர்ஸ் வேண்டாம்.. ஜஸ்ட்.. சைடு டிஷ் மட்டும்".. என்று.. கழுத்தில் புதைந்து.. மென்மையில் கண் சொக்கி இதழ்களை விடுத்து பற்களால் முத்தமிட்டுக்கொண்டே சுடிதாருக்குள் கை நுழைத்து.. அவள் அழுகை.. சிறிய சத்தமும்.. அச்சமும் கலந்து விம்மலாக வெளிப்படும் அளவிற்கு என்ன செய்தானோ.. "ஹ்ம்ம்ம்ம்ம்" .. அவனிடமிருந்து வெளிப்பட்ட முனங்கல் ஆடவனின் ஆசையை வேகத்தை தாபத்தை அப்பட்டமாக பிரதிபலித்ததில்.. மான்வியின் கண்கள் கார் கதவில் பதிந்து.. சட்டென அதை திறந்து விட்டிருந்தவள் அவனை தள்ளிவிட்டு அடுத்த கணமே கீழே இறங்கி இருந்தாள்.. கையிலிருந்த ஐஸ்கிரீமை யாரோ பிடுங்கிக் கொண்டது போல் கோபமும் ஏமாற்றமுமாக கண்கள் விரித்தவன் "பேபிஇஇ".. என்று அழுத்தமாக அழைத்து அவனும் கீழே இறங்கினான் அதிரடியாக..

ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

"பேபி.. ப்ளீஸ் கார்ல ஏறு, நான் எதுவும் செய்ய மாட்டேன்".. பொறுமையாகவே பேசினான்.. அவளை பயமுறுத்தி இருக்கக் கூடாது என்று குற்ற குறுகுறுப்பு அவனுள் தோன்றியதுதான் அதிசயம்..

"இல்ல.. நான் உங்க கூட வரமாட்டேன். நீங்க ரொம்ப மோசம்.. எனக்கு உங்களை பிடிக்கல.. மனதிலிருந்த வெறுப்பும் அவன் அத்துமீறி நடந்ததனால் தோன்றிய பயமும் அவளை அவ்வாறு பேச வைத்திருந்தது..

அவள் வார்த்தைகள் ஜீவாவின் நெஞ்சை காயப்படுத்தியது உண்மை.. "என்ன பிடிக்கல எதுவாயிருந்தாலும் காருக்குள்ளே போய் பேசிக்கலாம் முதல்ல வா".. மழை வேறு.. சடசடவென வேகமாக பெய்து கொண்டிருந்ததில் அவள் நனைகிறாளே என்று அக்கறையுடன் முரட்டுத்தனமாக மான்வியை தன் பக்கம் பற்றி இழுத்ததில்.. "எ..ன்னை விடுங்க".. என்று மழையை மீறி கத்தியிருந்தாள் அவள்..

"மான்வி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. மழை வேகமா பெய்யுது.. எவ்வளவு நேரம் நனைஞ்சுகிட்டே இப்படி நிக்க போற?.. நான் தான் சொன்னேன்ல எதுவும் செய்ய மாட்டேன்னு.. வா காருக்குள்ள போய் உட்காரலாம்".. அவள் கொடுத்த மோன மன நிலையிலிருந்து முற்றிலுமாக நிறம் மாறி மழையில் தகித்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"நான் வரல.. நான் வரல.. நான் வரல.. எனக்கு வீட்டுக்கு போகணும்.. உங்க கூட இருக்க வேண்டாம்".. கோபத்தோடு கத்தியவள்.. சாலையை கடக்க முற்படவும்.. வேகமாக வந்து நின்றது அந்த டூவீலர்..

"என்னாச்சு மான்வி.. ஏன் இங்க நிக்கிறீங்க?.. மழையில் நனைந்து கொண்டிருந்த மான்வியிடம் கேட்டிருந்த திவாகரின் பார்வை வில்லேற்றிய நாணாக விரைந்து நின்றிருந்த ஜீவாவை தொட்டு மீண்டது..

திவாகரை கண்டவுடன் இன்னும் வெறியாகிப் போனான் ஜீவா.. "மான்வி வா".. அவள் கரத்தை அழுந்த பற்றினான்.. ஒட்டுமொத்த கோபத்தோடு அழுத்தம் கொடுத்ததில்.. அவள் கரம் வலிக்க ஆரம்பித்தது..

"ஜீவா.. நீங்க என்ன மனுசனா மிருகமா?.. ஏன் இப்படி மூர்க்கமா நடந்துக்கிறீங்க.. என்னை விடுங்க".. ஆங்கார பார்வையுடன் அவன் கையை உதறி விட்டவள்.. "திவாகர் போகலாம்".. என்று அவன் பைக்கில் ஏறி அமர்ந்த அடுத்த கணமே.. அசுர வேகத்தில் புறப்பட்டிருந்தான் அவன்..

மான்வியின் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. அதிலும் தன்னை உதறி தள்ளிவிட்டு திவாகரோடு சென்றதில் எரி மலையாக வெடித்து சிதற காத்திருந்தவன்.. கழுத்து வரை பொங்கிய கோபத்தோடு.. காரில் ஏறி ஸ்டார்ட் செய்து.. அசுர வேகத்தில் அவர்களை பின்தொடர்ந்தான்.. மழையில் வியூகம் சரியாக தெரியவில்லை..

கண்கள் கோபம் நிறைந்து சிவந்து காணப்பட்டதில்.. கட்டுப்பாடு இழந்து போனவன்.. முழு வேகத்தையும் செலுத்தி கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.. யார் கெட்ட நேரமோ.. மழையில் எதிரே வந்த டூவீலரை கண்டதும் பக்கவாட்டில் ஸ்டியரிங்கை திருப்பியதில்.. மேம்பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்திருந்தது அவன் கார்..

தொடரும்..
😌😌😌😌😌😌😌😌
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
தாம்பத்தியத்தை அசிங்கம் அசிங்கம் என்று சொல்ல கேட்டு வளர்ந்தவளுக்கு நீ நடந்து கொண்ட விதம் உன்னை அளவு கடந்து வெறுக்க வைக்குமே ஜீவா.

ஜீவா உனக்கு எதிலும் அவசரமே. உன்னை அப்படியே புரிந்து ஏத்துக்கணும்ன்னு நினைத்த நீ மானுவின் குணத்தை புரிந்து கொள்ள முயற்சியாவது செய்தாயா.

இப்பவும் கோபத்தில் அவசரத்தில் கார் ஆக்ஸிடெண்ட் ஆகற அளவு போய் விழுந்து இருக்க. என்னாச்சோ தெரியலையே.
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
"ஏய் என்னடி மறுபடி டல்லடிக்குறே.. உடம்பு சரியில்லையா.. காய்ச்சல் அடிக்குதா.. என்ன சிணுங்கி அழுதுகிட்டே இருக்க?".. மான்வியின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.. எதற்காக அழுகிறாள் என்று புரியவில்லை.. பர்மிஷன் போடு மீண்டும் ஆபீஸில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னதை அடியோடு மறந்து போயிருந்தான் ஜீவா.. ஒருவேளை நினைவில் வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லை அவனைப் பொறுத்தவரை.. மான்வியை அருகே வைத்துக் கொண்டு.. வழக்கத்திற்கு மாறாக நிறைய வேலைகளை சூப்பர் ஃபாஸ்ட் மோடில் முடித்திருந்தான் அவன்..

என்னமா ஆச்சு?".. என்று அவளை அணைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவனின் கைவளைவிலிருந்து விலகி நின்றவள்.. "காலையில என்னை ஆபீஸ் கொண்டு போய் விடறேன்னு சொன்னீங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா?".. கண்கள் மட்டும் கோபத்தை பிரதிபலித்திருக்க.. குரலிலோ நிதானம்..

அவள் சொன்ன பிறகே.. நினைவு வந்தவனாக.. தன் தவறை எண்ணி ஆழ்ந்த மூச்சோடு கண்கள் மூடி திறந்தவன் "ஐ அம் சாரி மானு.. சத்தியமா மறந்துட்டேன்.. வேலைக்கு மேல வேலை.. சரி நான் தான் மறந்துட்டேன்.. நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்ல".. அவன் கேட்டதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது அவளால்..

உண்மையை சொல்லப்போனால் கடுமையான வேலைப்பளுவின் நடுவில் ஓரப்பார்வை தீண்டலும் அவ்வப்போது.. அருகே வந்து அணைத்து அவன் கொடுத்த நெற்றி முத்தங்களும் அவசரத்தோடு நிகழ்ந்தன.. அவள் பேசுவதற்கான வாய்ப்பு அங்கு கொடுக்கப்படவே இல்லை.. இரண்டொரு வார்த்தை அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே தான்யா ஏதாவது ஒரு பைலுடன் வந்து நிற்பாள்.. அல்லது யாராவது கஸ்டமர்ஸ்.. ஃபுட் அண்ட் ட்ரக் ஆபிஸர்.. லைனில் இருப்பதாக சொல்லி பேச வைப்பாள்.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில்.. எதற்காக தன்னை அழைத்து வந்து.. இப்படி வெட்டியாக அமர வைக்க வேண்டும்.. நான் என்ன பொம்மையா என்ற கடுப்பு.. ஆனாலும் "ஜீவா.. நான் கிளம்பனும் நேரம் ஆகுது.. நீங்க கொண்டு போய் விட வேண்டாம்.. நானே போய்க்கிறேன்".. என்று சொல்ல தான் எழுந்தாள்.. அந்த நேரம் பார்த்தா தொழிற்சாலையில் யாரோ தவறு செய்து.. அதற்காக இந்த ஜீவா கடுங் கோபம் கொள்ள வேண்டும்.. காட்டுக்கத்தாக கத்திக்கொண்டே எழுந்து வேகமாக சென்றவன்.. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முகம் சிவந்து உள்ளே வந்தான்.. யார் யாருக்கோ அழைத்து பேசினான். பிரச்சினையை நிவர்த்தி செய்ய சொன்னான்.. இந்த நேரத்தில் அருகே சென்று பேசும் தைரியம் இல்லை அவளுக்கு..

எப்படியோ.. கண்மூடி திறப்பதற்குள் மாலைப் பொழுது வந்திருந்ததில்.. நிம்மதியா கோபமா.. தெரியவில்லை வீட்டுக்கு போனால் போதும் என்றிருந்தது.. ஏன் இப்படி அதிரடி வெறுப்பு அவன் மீது?.. அவளுக்கே புரியவில்லை.. தன் அப்பாவை மதிக்க வில்லையாம்.. அத்தோடு வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் அன்புத் தொல்லைகள் அவளுக்குள் விஷமாக மாறி புரையோடிக் கொண்டிருக்கிறது.. இதுவரை தன்னை சுற்றியிருந்த யாரும் ஜீவாவை பற்றி ஒரு வார்த்தை கூட நல்ல விதமாக கூறவில்லையே.. நெருப்பின்றி புகையுமா என்ன.. ஜீவா மீது கடுகளவு ஈர்ப்பு உண்டுதான் என்றாலும்.. கோபமும்.. குழப்பமும்.. அவன் மீது அந்த தவறான அபிப்ராயத்தின் காரணமாக வெறுப்பும் மலையளவு சூழ்ந்திருக்கின்றதே.. ஆனால் ஜீவாவிற்கு அவள்தான் ஒரே சாய்ஸ் என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அவள்..

"சாரி சாரி பேபி கிளம்பலாம்".. கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றவனைப் கண்டு உதடு மடித்து சிரித்துக் கொண்டாள் தான்யா.. அவன் கொஞ்சிப் பேசி கெஞ்சி சமாதானம் செய்து இன்று தானே பார்க்கிறாள்..

"ஹேய்.. என்ன?.. தொலைச்சிடுவேன்".. கீழுதடு மடித்து வெட்கப் புன்னகையுடன் அவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு மான்வியோடு நடந்தான் ஜீவா.. ஏனோ.. தான்யாவின் உடை மான்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. பிளாக் பென்சில் ஸ்கர்ட், பிட் வைட் ஷர்ட் அணிந்திருந்தாள்.. தான்யாவின் எடுப்பான தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியது அந்த உடை..

"இப்படி டிரஸ் போட்டு இருக்காளே!!.. இவர் கண்ணு அங்கே எல்லாம் போகாமலா இருக்கும்".. மான்விக்கு சந்தேகம்.. ஒருவரை பிடிக்காது போனால் அவர் மீது ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் வைக்கச் சொல்லும்..

இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.. அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மான்வியை நேரத்திற்கு கவனித்து உணவு கொடுக்க தவறவில்லை ஜீவா.. அந்த கரிசனம் கண்களுக்கு தெரியாது போனது யார் பிழையோ..

காரில் ஏறி சிறிது தூரம் கடந்த பிறகு மழை வலுவாக பிடித்துக் கொண்டது..

"வாவ்.. நைஸ் கிளைமேட் இல்ல?.. மழையும் நிலாவும் ஒரே நேரத்துல".. அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மழையை ஆழ்ந்து அனுபவித்துக் கூறினான்.. தன்னைத்தான் நிலா என வர்ணித்து சொல்கிறான் என்ற போதிலும் அவளால் ரசிக்க முடியவில்லை அவன் வர்ணனைகளை.. மழையில் நனையும் சினிமா பட ஹீரோயின் இல்லை அவள்.. மழை என்றாலே எரிச்சல்தான்.. முழுக்க நனைந்து.. ஈர உடையுடன்.. சொதசொதவென்று..

டூவீலரில் அலுவலகம் செல்லும் போது கூட.. வரும் வழியில் மழை பிடித்து விட்டால்.. எங்காவது ஒரிடத்தில் ஒதுங்கி மழை நின்ற பிறகு தான் வருவாள்.. அப்படியே மழையில் நனைய நேர்ந்தாலும்.. அது சுகமான அனுபவங்களாக இருந்ததில்லை..

நீ நலமா நான் நலம். என்று தூரத்தில் நின்று ஜன்னல் வழியே மழையை ரசித்து காபி குடிக்கும் ஆட்களில் அவளும் ஒருத்தி..

நெருக்கமானவர்களோடு மழை ரசிப்பது சுகம்.. ஜீவாவை பொருத்தவரை இது இன்பமான தருணம்..

பிடிக்காத ஒருவனோடு இந்த மழை தருணம் "இது வேற கடுப்பேத்திக்கிட்டு".. என்ற எரிச்சலை கொடுத்தது.. மான்வியை பொறுத்தவரை.. இப்போதைக்கு இந்த மழை இன்னொரு தொல்லை..

வான்மகளுக்கு என்ன கோபமோ அல்லது கட்டுக்கடங்காத சந்தோஷமோ தெரியவில்லை.. மழையின் சீற்றம் அதிகமாக இருந்ததில் சாலையில் வாகனங்கள் மிக குறைவாக சென்று கொண்டிருந்தன.. ஹைவே தாண்டியதில் ஜீவாவின் கார் வேறு நின்று விட்டது..

எவ்வளவு முயற்சித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை.. "ஓஹ்... ஷிட்".. என்று ஸ்டியரிங்கை கோபத்துடன் தட்டியவன்.. பரத்தை அழைத்து தகவல் சொல்லி கார் எடுத்து வர சொல்லி இருந்தான்..

"பிஃப்டீன் மினிட்ஸ் பேபி கார் வந்துரும்.. அதுவரைக்கும் நம்ம தனிமைக்கு கடவுள் கொடுத்த வரமா இந்த நேரத்தை நினைச்சுக்கலாம்".. கண்களில் குறும்பு வழிந்தாலும் சாதாரணமாகத்தான் சொன்னான்.. ஆனால் அவளுக்குத்தான் பயத்தில் அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.. "தனிமை ஆபத்தானது பார்த்து நடந்துக்கோ".. ரமாவின் வார்த்தைகள் காதல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததில்..

"இ.. இல்ல.. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்".. அவன் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென காரை விட்டு இறங்கியிருந்தவள் ஓரிரு நொடிகளில் தொப்ப கட்டையாக மழையில் நனைந்து போயிருந்தாள்.. அவசரத்தில் இழைத்த தவறு அடுத்த நொடியே மூளைக்குள் உரைக்க.. "கடவுளே இந்த மழையை வேற சமாளிக்கணுமா" என வருண பகவானை சபித்துக் கொட்டியவள்.. அந்தப் பக்கமாக ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கதவை திறந்து வேகமாக இறங்கினான் அவன்..

"ஹேய்.. மானு.. என்னடி.. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியாதா.. இப்படி நனைஞ்சுகிட்டு வெளிய நிக்கணும்னு என்ன அவசியம்.. வண்டியில ஏறு".. அதட்டல் குரலோடு அவளை கதவை திறந்து உள்ளே தள்ளியிருந்தான்..

இருவருமே முழுக்க நனைந்து போயிருந்தனர்.. சுழன்று அடித்த மழையின் வேகத்திற்கு அவளை காரின் பின் சீட்டில் தள்ளியிருந்தவன் அவசரமாக அவனும் உள்ளே புகுந்திருந்தான்..

மழையில் நனைந்ததில் இருவருக்குமே குளிர்.. பின் பக்கமிருந்த பூத்துண்டை அவள் கையில் கொடுத்து "இந்தா துடைச்சுக்கோ.. சொன்ன பேச்சைக் கேட்கிறதே இல்லை".. என்றிருந்தான் கண்டிப்புக் குரலில்..

முகம்.. கை கழுத்து.. என ஒற்றி எடுத்து பின்னிருந்த கூந்தலை விரித்து தலையை துவட்டிக் கொண்டு.. "நீங்களும் தொடைச்சுக்கோங்க" என்று துண்டை அவன் புறம் நீட்டினாள் மான்வி..

டவலை வாங்காமல் வெகு நேரம் நீண்டிருந்த கைகளோடு அப்படியே இருந்தவள் யோசனையாக புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்ட போது தான் ஜீவா தன்னை அங்குலம் அங்குலமாக பார்வையால் விழுங்கி கொண்டிருப்பதை தெரிந்து கொண்டாள்..

அவள் எதிரியாக பாவித்த மழை செய்த சதியால் உடலோடு ஒட்டிய ஆடை.. முழுக்க துடைத்த பின்னும் நெற்றி திரளில் சொட்டு சொட்டாக வழிந்த நீர்.. மழையில் நனைந்த ஈரம் ஊறிய இதழ்கள்.. துப்பட்டா விலகிய மார்பு.. சுடிதாரோடு ஒட்டி போன வயிறு.. எச்சில் விழுங்கினான் ஜீவா.. ஏற்கனவே அவள் மீதான மயக்கத்தில் இருப்பவனுக்கு தலைவாழை விருந்து வைத்து வா என்றழைப்பது போல் எதிரே தேவமங்கையாக மான்வி .. முற்றிலுமாக தன்னை மறந்து போனான்.. மூளையை மான்வி மயக்கம் கட்டி போட்டிருக்க சுயம் இழந்து அவளுள் தொலைய நினைத்தான்..

"மானு".. கிறக்கமாக வெளிவந்த குரலில் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.. பின்னால் நகர்ந்து அமர முயற்சித்தவளை இழுத்து அணைத்து மூர்கத்தனமாக முத்தமிட்டான்.. மழைக்கான இதமாய் வெதுவெதுப்பாக கன்னம் கழுத்து.. என அழுத்தமாக இறங்கியது அவன் முத்தங்கள்.. அவள் துப்பட்டா முன் இருக்கையில் சென்று விழுந்தது.. இரும்பு கேடயத்திற்குள் அடங்கியிருந்த மணிப்புறாவாக.. அந்த அணைப்பு.. முத்தங்கள் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று உணரும் முன்னே ரமா.. கண் முன்னே தோன்றி "சீ, அசிங்கம்.. அசிங்கம்".. என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

சொக்கிய விழிகள் மறுபடி தெளிவாக திறந்து கொள்ளவும் பெண்மையும் அவளோடு சேர்ந்து விழித்துக் கொண்டது.. "ஜீவா என்னை விடுங்க".. விலக்கி தள்ள முயற்சித்தாள்.. ஜீவா அவன் வசம் இல்லை.. கிட்டத்தட்ட ஜாம்பியாக மாறிப் போயிருந்தான்..

"மானு.. ப்ளீஸ்.. இதை கழட்டிடு".. அவசரமாக ஒலித்த குரலோடு.. எப்போதும் அவனை பித்து பிடிக்க வைக்கும் மான்வியின் பொக்கிஷங்களை.. தொட்டு உணர்ந்து முத்தமிட்டு.. களவாட முயன்ற வேளையிலே.. "நோஓஓஓஓ".. என்று அலறி.. அவளை முழு வீச்சில் தள்ளிவிட்டிருந்தாள் அவள்..

அவள் சத்தத்தில்.. மழை கொண்ட கருமேக படலமாக அவன் மூளையை சூழ்ந்திருந்த மோக மயக்கம் தெளிந்து.. உருத்து விழித்தான் ஜீவா..

"அக்சப்ட் மீ".. அழுத்தமாக உச்சரித்தன அவன் இதழ்கள்.. மீண்டும் இடைப்பற்றி அவளை தன் பக்கம் இழுத்தவன்.. "மெயின் கோர்ஸ் வேண்டாம்.. ஜஸ்ட்.. சைடு டிஷ் மட்டும்".. என்று.. கழுத்தில் புதைந்து.. மென்மையில் கண் சொக்கி இதழ்களை விடுத்து பற்களால் முத்தமிட்டுக்கொண்டே சுடிதாருக்குள் கை நுழைத்து.. அவள் அழுகை.. சிறிய சத்தமும்.. அச்சமும் கலந்து விம்மலாக வெளிப்படும் அளவிற்கு என்ன செய்தானோ.. "ஹ்ம்ம்ம்ம்ம்" .. அவனிடமிருந்து வெளிப்பட்ட முனங்கல் ஆடவனின் ஆசையை வேகத்தை தாபத்தை அப்பட்டமாக பிரதிபலித்ததில்.. மான்வியின் கண்கள் கார் கதவில் பதிந்து.. சட்டென அதை திறந்து விட்டிருந்தவள் அவனை தள்ளிவிட்டு அடுத்த கணமே கீழே இறங்கி இருந்தாள்.. கையிலிருந்த ஐஸ்கிரீமை யாரோ பிடுங்கிக் கொண்டது போல் கோபமும் ஏமாற்றமுமாக கண்கள் விரித்தவன் "பேபிஇஇ".. என்று அழுத்தமாக அழைத்து அவனும் கீழே இறங்கினான் அதிரடியாக..

ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

"பேபி.. ப்ளீஸ் கார்ல ஏறு, நான் எதுவும் செய்ய மாட்டேன்".. பொறுமையாகவே பேசினான்.. அவளை பயமுறுத்தி இருக்கக் கூடாது என்று குற்ற குறுகுறுப்பு அவனுள் தோன்றியதுதான் அதிசயம்..

"இல்ல.. நான் உங்க கூட வரமாட்டேன். நீங்க ரொம்ப மோசம்.. எனக்கு உங்களை பிடிக்கல.. மனதிலிருந்த வெறுப்பும் அவன் அத்துமீறி நடந்ததனால் தோன்றிய பயமும் அவளை அவ்வாறு பேச வைத்திருந்தது..

அவள் வார்த்தைகள் ஜீவாவின் நெஞ்சை காயப்படுத்தியது உண்மை.. "என்ன பிடிக்கல எதுவாயிருந்தாலும் காருக்குள்ளே போய் பேசிக்கலாம் முதல்ல வா".. மழை வேறு.. சடசடவென வேகமாக பெய்து கொண்டிருந்ததில் அவள் நனைகிறாளே என்று அக்கறையுடன் முரட்டுத்தனமாக மான்வியை தன் பக்கம் பற்றி இழுத்ததில்.. "எ..ன்னை விடுங்க".. என்று மழையை மீறி கத்தியிருந்தாள் அவள்..

"மான்வி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. மழை வேகமா பெய்யுது.. எவ்வளவு நேரம் நனைஞ்சுகிட்டே இப்படி நிக்க போற?.. நான் தான் சொன்னேன்ல எதுவும் செய்ய மாட்டேன்னு.. வா காருக்குள்ள போய் உட்காரலாம்".. அவள் கொடுத்த மோன மன நிலையிலிருந்து முற்றிலுமாக நிறம் மாறி மழையில் தகித்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"நான் வரல.. நான் வரல.. நான் வரல.. எனக்கு வீட்டுக்கு போகணும்.. உங்க கூட இருக்க வேண்டாம்".. கோபத்தோடு கத்தியவள்.. சாலையை கடக்க முற்படவும்.. வேகமாக வந்து நின்றது அந்த டூவீலர்..

"என்னாச்சு மான்வி.. ஏன் இங்க நிக்கிறீங்க?.. மழையில் நனைந்து கொண்டிருந்த மான்வியிடம் கேட்டிருந்த திவாகரின் பார்வை வில்லேற்றிய நாணாக விரைந்து நின்றிருந்த ஜீவாவை தொட்டு மீண்டது..

திவாகரை கண்டவுடன் இன்னும் வெறியாகிப் போனான் ஜீவா.. "மான்வி வா".. அவள் கரத்தை அழுந்த பற்றினான்.. ஒட்டுமொத்த கோபத்தோடு அழுத்தம் கொடுத்ததில்.. அவள் கரம் வலிக்க ஆரம்பித்தது..

"ஜீவா.. நீங்க என்ன மனுசனா மிருகமா?.. ஏன் இப்படி மூர்க்கமா நடந்துக்கிறீங்க.. என்னை விடுங்க".. ஆங்கார பார்வையுடன் அவன் கையை உதறி விட்டவள்.. "திவாகர் போகலாம்".. என்று அவன் பைக்கில் ஏறி அமர்ந்த அடுத்த கணமே.. அசுர வேகத்தில் புறப்பட்டிருந்தான் அவன்..

மான்வியின் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. அதிலும் தன்னை உதறி தள்ளிவிட்டு திவாகரோடு சென்றதில் எரி மலையாக வெடித்து சிதற காத்திருந்தவன்.. கழுத்து வரை பொங்கிய கோபத்தோடு.. காரில் ஏறி ஸ்டார்ட் செய்து.. அசுர வேகத்தில் அவர்களை பின்தொடர்ந்தான்.. மழையில் வியூகம் சரியாக தெரியவில்லை..

கண்கள் கோபம் நிறைந்து சிவந்து காணப்பட்டதில்.. கட்டுப்பாடு இழந்து போனவன்.. முழு வேகத்தையும் செலுத்தி கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.. யார் கெட்ட நேரமோ.. மழையில் எதிரே வந்த டூவீலரை கண்டதும் பக்கவாட்டில் ஸ்டியரிங்கை திருப்பியதில்.. மேம்பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்திருந்தது அவன் கார்..

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
 
Top