• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 16

Active member
Joined
Nov 20, 2024
Messages
51
பழுதான கார் ஸ்டார்ட் ஆகாமல் அப்படியே இருந்திருந்தால் கூட இந்த விபத்து நிகழ வாய்ப்பு நேராமல் போயிருந்திருக்கும்..

இருவரும் கிளம்பிச் சென்றதில்.. தன் கையை விட்டுப் போன பொம்மையை பிடிக்கும் வேகத்துடன் காரில் ஏறி அமர்ந்தவன்.. கார் உயிரற்று நின்றதையும் மறந்து மீண்டும் படு வேகமாக ஸ்டார்ட் செய்திருந்ததில்.. அந்நேரத்திற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் கார் கிளம்பியது நிச்சயம் சாபக்கேடான நிலைதான்..

விஷயம் கேள்விப்பட்டு அடித்துப்பதறி மருத்துவமனைக்கு ஓடி வந்திருந்தார் விஷ்வமூர்த்தி..

"உயிருக்கு ஆபத்து இல்ல.. அதிர்ஷ்டவசமா கை கால் உடம்புல எங்கேயுமே காயம்.. ஃபிராக்சர் எதுவும் ஆகல.. ஆனா தலையில அடிபட்டு இருக்கு.. அதனால பேஷன்ட் கோமாவுல இருக்கார்".. என்று டாக்டர் ஒரு நல்ல செய்தியும் இன்னொரு கெட்ட செய்தியுமாக சேர்த்து கூறவும் பேரிடியை நெஞ்சில் வாங்கிக் கொண்டு "ஐயோ டாக்டர்.. என் புள்ள எப்ப மயக்கம் தெளிஞ்சு எழுந்துப்பான்.. எப்ப என்னை பார்த்து அப்பான்னு கூப்பிடுவான்".. தள்ளாட்டத்தோடு கதறிய விஷ்வ மூர்த்தியை அவர் தோள் பற்றி.. ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பரத்..

"அதை சரியா கணிச்சு சொல்ல முடியாது சார்.. எப்ப வேணும்னாலும் அவர் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கலாம்.. ஒரு நாள்.. ஒரு மாசம்.. ஏன் ஒரு வருஷம் கூட ஆகலாம்.. போய் அவர்கிட்டே பேசிக்கிட்டே இருங்க.. நெருக்கமானவங்க குரல் காதுல விழுந்தா.. அவர் க்யூர் ஆகி கண்விழிக்க வாய்ப்பு இருக்கு.. டாக்டர் அவன் நிலையை தெளிவாக விளக்கிவிட்டு சென்று விட.. வேகமாக அறைக்குள் புகுந்தார் விஷ்வமூர்த்தி.. மகனின் நிலை கண்டு கால்கள் வேரோடு அப்படியே நின்றுவிட்டது.. கண்ணீரில் நனைந்த கண்கள் அவன் மீது நிலை குத்தி நின்றன.. தலையில் கட்டு போடப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான் ஜீவா..

எப்போது அவனை நெருங்கினார் தெரியல்லை.. மகனின் தலையை தொட்டு தடவி அவன் நெற்றியில் முத்தமிட்டார்.. மகன் கோவக்காரன்.. பிடிவாதம் கொண்டவன்.. உணர்ச்சிகளை கட்டுபடுத்த தெரியாதவன் தான்.. அவனை சுறுசுறுப்பாக.. ஓரிடத்தில் நிற்காமல்.. வேலை செய்து பார்த்து தான் பழக்கம்.. மூர்ச்சையாகி தன்னை மறந்து ஓரிடத்தில் படுத்து கிடந்த தன் பிள்ளையைக் கண்டு.. நெஞ்சம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார் விஷ்வ மூர்த்தி..

"எழுந்து வந்துடு கண்ணா, அப்பாவுக்காக எழுந்து வந்துடு.. நீ இப்படி அலங்கோலமா கிடக்கிறதை என்னால பார்க்க முடியல.. உனக்கு கல்யாணம்னு ஊரெல்லாம் சந்தோஷமா சொல்லிட்டு வந்தேனே.. என் சந்தோஷத்துக்கு கண்ணு பட்ட மாதிரி இப்படி ஹாஸ்பிடல்ல வந்து படுத்து கிடக்கறியே கண்ணா.. தயவுசெஞ்சு எழுந்து வாடா.. சொன்ன தேதியில உனக்கு கல்யாணம் நடக்கணும்.. உன் புள்ளையோட குணத்துக்கு அவனுக்கெல்லாம் கல்யாணமே நடக்காது.. அப்படியே நடந்தாலும் அவனோட அம்மா மாதிரி.. பொண்டாட்டியும் எவன் கூடவாவது ஓடிப் போய்டுவான்னு என்னை கேலி செஞ்சவங்க முகத்தில் கரிய பூசணும்.. உன் கம்பீரம் என் மருமகளோட அழகு புத்தி கூர்மையை கொண்டு உங்களுக்கு அழகா குழந்தை பிறக்கணும்.. அந்த குழந்தையை மடியில வச்சு கொஞ்சனும்.. வாக்கிங் கூட்டிட்டு போகணும்.. குழந்தையோட ஒன்னா விளையாடனும்.. என் பேர பிள்ளைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும்.. எவ்வளவு கனவு கண்டேன்.. என் ஆசைகளை நிறைவேத்தாம இப்படி வந்து படுத்துருக்கியேடா.. எழுந்திருடா என் மகனே.. நீ இல்லாம அப்பாவுக்கு வாழ தெரியாதுடா.. நான் வாழற இந்த வாழ்க்கை உனக்காக மட்டும் தான்.. அது உனக்கு தெரியும்தானே!! அப்பாவுக்காக வந்திடு.. வந்திடு செல்லமே".. அவன் மார்பில் விழுந்து குலுங்கி அழுதார் விஸ்வ மூர்த்தி.. இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பரத்திற்கும்.. அழுகையில் நெஞ்சம் அடைத்துப் போனது.. "அங்கிள் ப்ளீஸ்" என்று அவரை இரு தோள்களையும் பற்றி தேற்ற முயன்றான்..

"என்னடா நடந்துச்சு எப்படி ஆச்சு".. பேசக்கூட முடியவில்லை அவரால்..

"தெரியல அங்கிள்.. கார் ரிப்பேர்.. என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோன்னு ஃபோன் செஞ்சான்.. கூட மான்வியும் இருந்திருக்கா.. அவன் சொன்ன இடத்துக்கு போனப்போ கார் அங்க இல்லை.. என்ன நடந்ததுன்னு தெரியல.. போன் நாட் ரீச்சபிள்.. கொஞ்ச தூரம் அந்த வழியா போனப்போ.. ஒரு இடத்துல ரொம்ப கிரவுடா இருந்துச்சு.. பிரிட்ஜ்க்கு கீழே ஒரு கார் கவிழ்ந்து விழுந்திருக்கிறதா சொன்னாங்க.. போய் பார்த்தா அது ஜீவாவோட கார்".. அழுத விழிகளோடும் கரகரத்த குரலோடும் நடந்ததை சொல்லி முடித்திருந்தான் பரத்..

"அய்யோ.. கடவுளே அப்ப அந்த பொண்ணு?".. விஷ்வமூர்த்தியின் நெஞ்சம் மான்விகாக துடித்தது.. பரத் பதில் சொல்லும் இடைவெளியில் அவளுக்கு எதுவும் நடந்திருக்கவே கூடாது என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார் அவர்..

அவர் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக.. "அந்தப் பொண்ணு சேஃபா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டா.. அவளோட அப்பாவுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்".. என்றான் விஷ்வ மூர்த்தியின் வயிற்றில் பாலை வார்க்கும் வண்ணம்.. தன் பிள்ளை அடிபட்டு கிடக்கும் இந்நேரத்திலும் அடுத்த வீட்டு பிள்ளைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று பதை பதைக்கும் நெஞ்சம் கொண்டவருக்கு அடுத்தடுத்து இதனை துயரங்களை அந்த இறைவன் கொடுத்திருக்க வேண்டாம்..

"அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா".. படபடப்பு அடங்காமலே கேட்டிருந்தார்..

"இல்ல அங்கிள் நிலவரம் என்னனு தெரிஞ்சுக்கிட்டு போன் பண்ணி சொல்லலாம்னு இருந்தேன்.. ஜஸ்ட் மான்வி வீட்ல இருக்காளான்னு மட்டும் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. ஆனா அவளோட அப்பா பேச்சு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.. கோவமா பேசின மாதிரி தெரிஞ்சது.. என்ன நடந்ததுன்னு ஒண்ணுமே புரியல.. நம்ம ஜீவாவோட குணம் தெரியுமே.. என்ன ஏடாகூடம் பண்ணி வச்சான்னு தெரியல அங்கிள்.. ஏற்கனவே படிச்சு படிச்சு அவன் கிட்ட சொல்லி இருந்தேன்.. அந்த பொண்ணு கிட்ட பக்குவமா நடந்துக்கோன்னு.. ஏதோ தப்பு நடந்திருக்கு.. அது மட்டும் தெரியுது".. பரத் சொல்ல சொல்ல.. விஷ்ணு மூர்த்தியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பயம் அரித்தது.. "ரொம்ப நெருக்கமானவங்க வந்து பேசினா.. அவர் மயக்கத்திலிருந்து விழிக்க வாய்ப்பு இருக்கு" மருத்தவர் கூறியது காதோரம் ஒலித்துக் கொண்டிருந்ததில்.. "மான்வி.. வந்து பார்த்தா ஜீவா குணமடைய நூறு சதவீதம் வாய்ப்பு உண்டு" என்று தீர்க்கமாக நம்பியவர்.. பரத் நீ ஜீவாவை பாத்துக்கோ.. நான். மான்வி வீட்ல போய் பேசி அவளை அழைச்சிட்டு வரேன்.. என்று அவன் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றார்.. முதுமையோ அல்லது.. மகனின் நிலையான ஏற்பட்ட தள்ளாமையோ.. நடக்கவே சிரமப்பட்ட விஸ்வமூர்த்தி.. பத்து வயது கூடியது போல் உடல் தளர்ந்து போயிருந்தார்..

"அங்கிள் நான் சொல்றதை கேளுங்க.. நீங்க அங்க போக வேண்டாம்.. எதுவாயிருந்தாலும் ஜீவா கண்விழிக்கட்டும்.. நான் அவங்களுக்கு போன் பண்ணி தகவல் மட்டும் சொல்லிடறேன்.. விருப்பப்பட்டா அவங்க வந்து ஜீவாவை பார்க்கட்டும்".. நிலைமை உணர்ந்து விஷ்வ மூர்த்தி மேற்கொண்டு மனவேதனை அடைய விடாமல் தடுப்பதற்காக பரத் அவ்வாறு கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை அவர்..

"என்னடா பேசுற.. என் புள்ள கோமாவுல இருக்கான்.. அவனோட உயிரே அவ தாண்டா!!.. அவ வந்து பாக்காம.. அவன் எப்படி கண் முழிப்பான்.. பெத்து வளர்த்த அப்பா.. நான் கூட அவனுக்கு தேவையில்லை.. இவ்வளவு அழறேன் .. இந்த கிழவனுக்காக கூட எழுந்திருக்கணும்னு தோணல அவனுக்கு.. அந்த மான்வி வந்து நின்னு ஒரு வார்த்தை பேசினா போதும்.. தெம்பா எழுந்திருச்சு உட்கார்ந்துருவான்".. அவர் பேச்சில் சிறிதாக தன்னலம் இல்லாத பொறாமை அளவு கடந்த பாசத்தின் அடையாளமாக எட்டிப் பார்த்தது.. சோர்விலும்.. மகனை இந்த நிலையில் பார்த்த மன உளைச்சலிலும்.. என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்று தெரியாமல் விஸ்வமூர்த்தி ஒரு மாதிரியாக நிதானமில்லாமல் இருப்பதாக உணர்ந்தான் பரத்..

"நான் போறேன்.. நீ அவனைப் பார்த்துக்கோ".. என்றவரை கண்டு.. எங்கே அவன் எழுவதற்கு முன் இவர் படுக்கையில் விழுந்து விடுவாரோ.. என்ற பயம் ஒட்டிக்கொண்டது பரத்திற்கு.. ஜீவா துவண்டு விழுந்த நேரத்தில்.. தோள் கொடுத்து தூக்கி விட்டவர் விஸ்வ மூர்த்தி.. கைப்பற்றி நடக்க சொல்லிக் கொடுத்தவர்.. ஒவ்வொரு நிலையிலும் அவன் வெற்றிகளையும் தோல்விகளையும் உடனிருந்து பார்த்து வழிகாட்டியவர்.. அந்த அளவில் பாசம் கொட்டி வளர்த்த மகனை இப்படி ஒரு நிலையில் பார்த்து மொத்தமாக உடைந்து போயிருந்தார் அவர்.. எந்த தகப்பனால் தாங்கிக் கொள்ள முடியும் மகனின் இந்த நிலையை.. முகம் வெளிறி நின்றவரை அடிக்கடி ஆராய்ந்து கொண்டன பரத்தின் விழிகள்..

நல்லவேளையாக தீப்தி மருத்துவமனை வந்து சேர்ந்திருக்கவே.. நிலைமையைச் எடுத்து சொல்லி ஜீவாவை அவளை பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்திவிட்டு.. "அங்கிள் நானும் வரேன் ஜீவாவை தீப்தி பாத்துக்குவா".. என்று அவரோடு கிளம்பினான் பரத்.. பரத்திற்கு நிச்சயம் தெரியும்.. அங்கு நடக்கக்கூடிய நிகழ்வு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை.. எப்படி சூழ்நிலையை கையாள போகிறோம் என்ற பதபதைப்போடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

மான்வி வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இருவரும் உள்ளே செல்லவும்.. பாவம் அவர்களை வரவேற்க கூட மனமில்லாமல் முகம் இறுகி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் நீலகண்டன்..

சம்மந்தியின் மரியாதை குறைவான செயல்களையோ.. அவமதிப்பையோ.. கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவர்.. சோர்ந்து களையிழந்து போன அவர் முகமும்.. கண்களில் தொடர்ந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீரும் கூட நீலகண்டன் மனதை கரைக்கவில்லை..

முண்டியடித்துக் கொண்டு வந்த அழுகையே விழுங்கி கொண்டு பெரிய மனிதராக ஜீவாவின் தந்தை என்னும் கம்பீரத்தோடு.. "சம்மந்தி.. என் பிள்ளை இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கான்.. ஆக்சிடென்ட்.. கோமாவுக்கு போய்ட்டான்".. இறுகிய குரலோடு.. சொன்னவரை அலட்சியமான பார்வையுடன் நிமிர்ந்து பார்த்த நீலகண்டன்.. "சரி அதுக்கு நாங்க என்ன செய்யணும்" என்றார் திமிரான குரலில்.. அறையிலிருந்து வெளியே ஓடி வந்து அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மான்வி.. பரத்தின் வழிகள் அவளை ஆராய்ச்சியாக துளைத்தன..

நீலகண்டனின் வெறுப்பான பேச்சின் மூலம் மான்விக்கும்.. ஜீவாவிற்கும் இடையில் நிச்சயம் ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மனதுக்குள் பொறி தட்டியதில் சுதாரித்துக் கொண்டு.. "ஒரு முறை மான்வியை வந்து பார்க்க சொல்லுங்க.. அவ வந்து பார்த்து ஒரு வார்த்தை பேசினா போதும்.. நிச்சயம் என் பையன் குணமாகிடுவான்.. எனக்காக இதை மட்டும் செய்யுங்க".. கண்களில் நம்பிக்கையுடன் கையேந்தி கேட்டவரை.. எதத்தாள பார்வையுடன் எதிர்கொண்டார் நீலகண்டன்..

சக மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றதும்.. இயல்பாகவே வெளிப்படும் இரக்கமோ பச்சாதாபமோ அவர் முகத்தினில் கிஞ்சித்திக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை..

"இங்க பாருங்க.. உங்க பையன் என் பொண்ணு கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு.. உங்களை வீட்டுக்குள் அனுமதிச்சு இருக்கவே கூடாது.. ஐம்பது லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணு வாழ்க்கையை அடகு வைக்க பார்த்தேன்.. நல்ல வேளை கடவுளே எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்".. என்று விட்டு "ரமா அந்த பணத்தை எடுத்துட்டு வா".. என்று மனைவியை பணித்தவரோ மேலே தொடர்ந்து..

"உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டி வைக்கிற யோசனை இருந்தா தானே.. அவரை வந்து பார்க்க வேண்டிய அவசியம் வரும்.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்கிறதா இல்லை.. பேச்சு வார்த்தையை இத்தோட நிறுத்திக்கலாம்.. என் வீட்டை.. கடனில் மூழ்காமல் காப்பாத்தி தக்க நேரத்துல உதவியா நீங்க கொடுத்த பணம்".. ரமா எடுத்து வந்த பணப்பையை அவர் முன் தள்ளி வைத்தவர்.. "பணம் சரியா இருக்கான்னு எண்ணிப் பாத்துக்கோங்க.. இதன்பிறகு மறுபடியும் கல்யாண விஷயமா இந்த வீட்டு பக்கம் வந்துடாதீங்க".. என்றார் நிர்தாட்சன்யமாக..

"என்ன சார் பேசுறீங்க.. ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.. இரக்கமே இல்லாம பணத்தை பத்தி பேசி அவன் உயிரோடு விளையாடுறிங்களே நீங்க எல்லாம் மனுஷங்க தானா.. ஏய் மான்வி உங்க அப்பாவுக்கு தான் தெரியாது.. உனக்கு கூடவா அவன் காதல் புரியல.. உன்னை உயிரா நெனச்சு .. உன் காதலுக்காக உருகினவன் ஆஸ்பத்திரியில சாக கிடக்கிறான்.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கல்லு மாதிரி நிக்கிற.. உன்னை போய் காதலிச்சானு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு".. நீலகண்டன் விஸ்வ மூர்த்தியை காயப்படுத்தி பேசியதில் தன்னை மறந்து கண்மண் தெரியாத கோபத்துடன்.. வார்த்தைகளை கொட்டி தீர்த்தான் பரத்..

"இங்க பாருங்க தேவையில்லாம பேசாதீங்க.. பணத்தை எடுத்துக்கிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. நீங்களும் வேண்டாம் உங்க சம்பந்தமும் வேண்டாம் போதும்.. என் பொண்ணு கஷ்டப்பட்ட வரைக்கும் போதும்.. தெரிஞ்சே என் பொண்ணை நரகத்தில் தள்ளறதுக்கு நான் தயாரா இல்லை.. இதுக்கு மேல இங்க நின்னீங்கனா நான் போலீசை கூப்பிட வேண்டியதிருக்கும்.. வயசுல பெரியவர் அப்படிங்கறதால மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இல்லனா உங்க பையன் செஞ்ச காரியத்துக்கு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வேண்டியதா இருக்கும்.. போயிடுங்க இங்கிருந்து".. நீலகண்டனின் ஓங்கி ஒலித்த குரலில்.. பரத் பார்வை.. தன்னிச்சையாக மான்வியின் மீது படிந்தது.. அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள் அவள்.. இப்ப கூட பேச மாட்டே இல்ல நீ?.. கேவலமான பார்வையை அவள் மீது வீசியவன்.. நீலகண்டனிடம் பேசுவதற்கு ஆவேசமாக வாயெடுத்தான்..

"யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க".. என்று ஆரம்பிக்கும் முன் அவனை அடக்கி.. வெளியே அழைத்து வந்திருந்தார் விஷ்வமூர்த்தி.. மேலும் மேலும் தொடர்ச்சியாக அடி வாங்கி அவமானத்தில் உருக்குலைந்து போயிருந்த மனிதனை பார்க்கவே முடியவில்லை அவனால்..

நடக்க முடியாதவரை கை தாங்கலாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்து வண்டியை கிளப்பி இருந்தான்.. நிலை குத்திய பார்வையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவரை பார்க்கவே பயமாகிப் போனது..

அளவுக்கு அதிகமான பயம் அவரை ஆட்கொண்டதில்.. இதயம் பாதிக்கப்பட்டு போனவர்.. மூச்சுத்திணறலோடு நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. அவர் முகபாவனையின் மாறுதல்களை கண்டு.. "அங்கிள் அங்கிள் என்ன ஆச்சு உங்களுக்கு".. பதறி துடித்தவன் வண்டியை நிறுத்தவில்லை நேரடியாக மருத்துவமனையை நோக்கி அசுர வேகத்தில் காரை செலுத்தினான்..

"அங்கிள் கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஹாஸ்பிடல் போயிடலாம்.. டோன்ட் கிவ் அப்.. ஸ்டே வித் அஸ்".. நெஞ்சாங் கூட்டுக்குள் பயமும் பதட்டமும் சூழ்ந்து கொண்டதில்.. குரல் நடுங்கியது.. ஜீ...வாவை பத்...திரமா பா.. பாத்துக்கோப்பா" அவ...னுக்கு உ.. உன்னை விட்டா யாருமே இ.. இல்லை" பதட்டத்தோடு சொன்னவர்.. நெஞ்சு வலியில் துடித்தார்.. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டினான் பரத்.. மிகச் சில நிமிடங்களில்.. அவரிடம் எந்த அசைவுமில்லை..

சட்டென காரை நிறுத்தியவன்.. முதுகுத்தண்டு சில்லிட்டு போக.. நடுங்கிக் கொண்டிருந்த கரத்தால் அவரை மெல்ல உலுக்கினான்.. விஷ்வமூர்த்தியின் இதயம் சில நிமிடங்களுக்கு முன்பே தனது துடிப்பை நிறுத்தி இருந்ததில்.. திறந்த விழிகளுடன்.. இடது பக்கம் சாய்ந்து கண்ணாடியில் முட்டிக்கொண்டார் அவர்..

தொடரும்..
இது என்னடா கொடுமை ஜீவாவிற்கு சுய நினைவு இல்லை அவன் அப்பா இறந்துவிட்டார் அடுத்தடுத்து என்ன ஆகும் மான்வி தான் முடிவு எடுக்க வேண்டும்
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
34
பழுதான கார் ஸ்டார்ட் ஆகாமல் அப்படியே இருந்திருந்தால் கூட இந்த விபத்து நிகழ வாய்ப்பு நேராமல் போயிருந்திருக்கும்..

இருவரும் கிளம்பிச் சென்றதில்.. தன் கையை விட்டுப் போன பொம்மையை பிடிக்கும் வேகத்துடன் காரில் ஏறி அமர்ந்தவன்.. கார் உயிரற்று நின்றதையும் மறந்து மீண்டும் படு வேகமாக ஸ்டார்ட் செய்திருந்ததில்.. அந்நேரத்திற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் கார் கிளம்பியது நிச்சயம் சாபக்கேடான நிலைதான்..

விஷயம் கேள்விப்பட்டு அடித்துப்பதறி மருத்துவமனைக்கு ஓடி வந்திருந்தார் விஷ்வமூர்த்தி..

"உயிருக்கு ஆபத்து இல்ல.. அதிர்ஷ்டவசமா கை கால் உடம்புல எங்கேயுமே காயம்.. ஃபிராக்சர் எதுவும் ஆகல.. ஆனா தலையில அடிபட்டு இருக்கு.. அதனால பேஷன்ட் கோமாவுல இருக்கார்".. என்று டாக்டர் ஒரு நல்ல செய்தியும் இன்னொரு கெட்ட செய்தியுமாக சேர்த்து கூறவும் பேரிடியை நெஞ்சில் வாங்கிக் கொண்டு "ஐயோ டாக்டர்.. என் புள்ள எப்ப மயக்கம் தெளிஞ்சு எழுந்துப்பான்.. எப்ப என்னை பார்த்து அப்பான்னு கூப்பிடுவான்".. தள்ளாட்டத்தோடு கதறிய விஷ்வ மூர்த்தியை அவர் தோள் பற்றி.. ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பரத்..

"அதை சரியா கணிச்சு சொல்ல முடியாது சார்.. எப்ப வேணும்னாலும் அவர் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கலாம்.. ஒரு நாள்.. ஒரு மாசம்.. ஏன் ஒரு வருஷம் கூட ஆகலாம்.. போய் அவர்கிட்டே பேசிக்கிட்டே இருங்க.. நெருக்கமானவங்க குரல் காதுல விழுந்தா.. அவர் க்யூர் ஆகி கண்விழிக்க வாய்ப்பு இருக்கு.. டாக்டர் அவன் நிலையை தெளிவாக விளக்கிவிட்டு சென்று விட.. வேகமாக அறைக்குள் புகுந்தார் விஷ்வமூர்த்தி.. மகனின் நிலை கண்டு கால்கள் வேரோடு அப்படியே நின்றுவிட்டது.. கண்ணீரில் நனைந்த கண்கள் அவன் மீது நிலை குத்தி நின்றன.. தலையில் கட்டு போடப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான் ஜீவா..

எப்போது அவனை நெருங்கினார் தெரியல்லை.. மகனின் தலையை தொட்டு தடவி அவன் நெற்றியில் முத்தமிட்டார்.. மகன் கோவக்காரன்.. பிடிவாதம் கொண்டவன்.. உணர்ச்சிகளை கட்டுபடுத்த தெரியாதவன் தான்.. அவனை சுறுசுறுப்பாக.. ஓரிடத்தில் நிற்காமல்.. வேலை செய்து பார்த்து தான் பழக்கம்.. மூர்ச்சையாகி தன்னை மறந்து ஓரிடத்தில் படுத்து கிடந்த தன் பிள்ளையைக் கண்டு.. நெஞ்சம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார் விஷ்வ மூர்த்தி..

"எழுந்து வந்துடு கண்ணா, அப்பாவுக்காக எழுந்து வந்துடு.. நீ இப்படி அலங்கோலமா கிடக்கிறதை என்னால பார்க்க முடியல.. உனக்கு கல்யாணம்னு ஊரெல்லாம் சந்தோஷமா சொல்லிட்டு வந்தேனே.. என் சந்தோஷத்துக்கு கண்ணு பட்ட மாதிரி இப்படி ஹாஸ்பிடல்ல வந்து படுத்து கிடக்கறியே கண்ணா.. தயவுசெஞ்சு எழுந்து வாடா.. சொன்ன தேதியில உனக்கு கல்யாணம் நடக்கணும்.. உன் புள்ளையோட குணத்துக்கு அவனுக்கெல்லாம் கல்யாணமே நடக்காது.. அப்படியே நடந்தாலும் அவனோட அம்மா மாதிரி.. பொண்டாட்டியும் எவன் கூடவாவது ஓடிப் போய்டுவான்னு என்னை கேலி செஞ்சவங்க முகத்தில் கரிய பூசணும்.. உன் கம்பீரம் என் மருமகளோட அழகு புத்தி கூர்மையை கொண்டு உங்களுக்கு அழகா குழந்தை பிறக்கணும்.. அந்த குழந்தையை மடியில வச்சு கொஞ்சனும்.. வாக்கிங் கூட்டிட்டு போகணும்.. குழந்தையோட ஒன்னா விளையாடனும்.. என் பேர பிள்ளைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும்.. எவ்வளவு கனவு கண்டேன்.. என் ஆசைகளை நிறைவேத்தாம இப்படி வந்து படுத்துருக்கியேடா.. எழுந்திருடா என் மகனே.. நீ இல்லாம அப்பாவுக்கு வாழ தெரியாதுடா.. நான் வாழற இந்த வாழ்க்கை உனக்காக மட்டும் தான்.. அது உனக்கு தெரியும்தானே!! அப்பாவுக்காக வந்திடு.. வந்திடு செல்லமே".. அவன் மார்பில் விழுந்து குலுங்கி அழுதார் விஸ்வ மூர்த்தி.. இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பரத்திற்கும்.. அழுகையில் நெஞ்சம் அடைத்துப் போனது.. "அங்கிள் ப்ளீஸ்" என்று அவரை இரு தோள்களையும் பற்றி தேற்ற முயன்றான்..

"என்னடா நடந்துச்சு எப்படி ஆச்சு".. பேசக்கூட முடியவில்லை அவரால்..

"தெரியல அங்கிள்.. கார் ரிப்பேர்.. என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோன்னு ஃபோன் செஞ்சான்.. கூட மான்வியும் இருந்திருக்கா.. அவன் சொன்ன இடத்துக்கு போனப்போ கார் அங்க இல்லை.. என்ன நடந்ததுன்னு தெரியல.. போன் நாட் ரீச்சபிள்.. கொஞ்ச தூரம் அந்த வழியா போனப்போ.. ஒரு இடத்துல ரொம்ப கிரவுடா இருந்துச்சு.. பிரிட்ஜ்க்கு கீழே ஒரு கார் கவிழ்ந்து விழுந்திருக்கிறதா சொன்னாங்க.. போய் பார்த்தா அது ஜீவாவோட கார்".. அழுத விழிகளோடும் கரகரத்த குரலோடும் நடந்ததை சொல்லி முடித்திருந்தான் பரத்..

"அய்யோ.. கடவுளே அப்ப அந்த பொண்ணு?".. விஷ்வமூர்த்தியின் நெஞ்சம் மான்விகாக துடித்தது.. பரத் பதில் சொல்லும் இடைவெளியில் அவளுக்கு எதுவும் நடந்திருக்கவே கூடாது என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார் அவர்..

அவர் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக.. "அந்தப் பொண்ணு சேஃபா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டா.. அவளோட அப்பாவுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்".. என்றான் விஷ்வ மூர்த்தியின் வயிற்றில் பாலை வார்க்கும் வண்ணம்.. தன் பிள்ளை அடிபட்டு கிடக்கும் இந்நேரத்திலும் அடுத்த வீட்டு பிள்ளைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று பதை பதைக்கும் நெஞ்சம் கொண்டவருக்கு அடுத்தடுத்து இதனை துயரங்களை அந்த இறைவன் கொடுத்திருக்க வேண்டாம்..

"அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா".. படபடப்பு அடங்காமலே கேட்டிருந்தார்..

"இல்ல அங்கிள் நிலவரம் என்னனு தெரிஞ்சுக்கிட்டு போன் பண்ணி சொல்லலாம்னு இருந்தேன்.. ஜஸ்ட் மான்வி வீட்ல இருக்காளான்னு மட்டும் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. ஆனா அவளோட அப்பா பேச்சு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.. கோவமா பேசின மாதிரி தெரிஞ்சது.. என்ன நடந்ததுன்னு ஒண்ணுமே புரியல.. நம்ம ஜீவாவோட குணம் தெரியுமே.. என்ன ஏடாகூடம் பண்ணி வச்சான்னு தெரியல அங்கிள்.. ஏற்கனவே படிச்சு படிச்சு அவன் கிட்ட சொல்லி இருந்தேன்.. அந்த பொண்ணு கிட்ட பக்குவமா நடந்துக்கோன்னு.. ஏதோ தப்பு நடந்திருக்கு.. அது மட்டும் தெரியுது".. பரத் சொல்ல சொல்ல.. விஷ்ணு மூர்த்தியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பயம் அரித்தது.. "ரொம்ப நெருக்கமானவங்க வந்து பேசினா.. அவர் மயக்கத்திலிருந்து விழிக்க வாய்ப்பு இருக்கு" மருத்தவர் கூறியது காதோரம் ஒலித்துக் கொண்டிருந்ததில்.. "மான்வி.. வந்து பார்த்தா ஜீவா குணமடைய நூறு சதவீதம் வாய்ப்பு உண்டு" என்று தீர்க்கமாக நம்பியவர்.. பரத் நீ ஜீவாவை பாத்துக்கோ.. நான். மான்வி வீட்ல போய் பேசி அவளை அழைச்சிட்டு வரேன்.. என்று அவன் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றார்.. முதுமையோ அல்லது.. மகனின் நிலையான ஏற்பட்ட தள்ளாமையோ.. நடக்கவே சிரமப்பட்ட விஸ்வமூர்த்தி.. பத்து வயது கூடியது போல் உடல் தளர்ந்து போயிருந்தார்..

"அங்கிள் நான் சொல்றதை கேளுங்க.. நீங்க அங்க போக வேண்டாம்.. எதுவாயிருந்தாலும் ஜீவா கண்விழிக்கட்டும்.. நான் அவங்களுக்கு போன் பண்ணி தகவல் மட்டும் சொல்லிடறேன்.. விருப்பப்பட்டா அவங்க வந்து ஜீவாவை பார்க்கட்டும்".. நிலைமை உணர்ந்து விஷ்வ மூர்த்தி மேற்கொண்டு மனவேதனை அடைய விடாமல் தடுப்பதற்காக பரத் அவ்வாறு கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை அவர்..

"என்னடா பேசுற.. என் புள்ள கோமாவுல இருக்கான்.. அவனோட உயிரே அவ தாண்டா!!.. அவ வந்து பாக்காம.. அவன் எப்படி கண் முழிப்பான்.. பெத்து வளர்த்த அப்பா.. நான் கூட அவனுக்கு தேவையில்லை.. இவ்வளவு அழறேன் .. இந்த கிழவனுக்காக கூட எழுந்திருக்கணும்னு தோணல அவனுக்கு.. அந்த மான்வி வந்து நின்னு ஒரு வார்த்தை பேசினா போதும்.. தெம்பா எழுந்திருச்சு உட்கார்ந்துருவான்".. அவர் பேச்சில் சிறிதாக தன்னலம் இல்லாத பொறாமை அளவு கடந்த பாசத்தின் அடையாளமாக எட்டிப் பார்த்தது.. சோர்விலும்.. மகனை இந்த நிலையில் பார்த்த மன உளைச்சலிலும்.. என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்று தெரியாமல் விஸ்வமூர்த்தி ஒரு மாதிரியாக நிதானமில்லாமல் இருப்பதாக உணர்ந்தான் பரத்..

"நான் போறேன்.. நீ அவனைப் பார்த்துக்கோ".. என்றவரை கண்டு.. எங்கே அவன் எழுவதற்கு முன் இவர் படுக்கையில் விழுந்து விடுவாரோ.. என்ற பயம் ஒட்டிக்கொண்டது பரத்திற்கு.. ஜீவா துவண்டு விழுந்த நேரத்தில்.. தோள் கொடுத்து தூக்கி விட்டவர் விஸ்வ மூர்த்தி.. கைப்பற்றி நடக்க சொல்லிக் கொடுத்தவர்.. ஒவ்வொரு நிலையிலும் அவன் வெற்றிகளையும் தோல்விகளையும் உடனிருந்து பார்த்து வழிகாட்டியவர்.. அந்த அளவில் பாசம் கொட்டி வளர்த்த மகனை இப்படி ஒரு நிலையில் பார்த்து மொத்தமாக உடைந்து போயிருந்தார் அவர்.. எந்த தகப்பனால் தாங்கிக் கொள்ள முடியும் மகனின் இந்த நிலையை.. முகம் வெளிறி நின்றவரை அடிக்கடி ஆராய்ந்து கொண்டன பரத்தின் விழிகள்..

நல்லவேளையாக தீப்தி மருத்துவமனை வந்து சேர்ந்திருக்கவே.. நிலைமையைச் எடுத்து சொல்லி ஜீவாவை அவளை பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்திவிட்டு.. "அங்கிள் நானும் வரேன் ஜீவாவை தீப்தி பாத்துக்குவா".. என்று அவரோடு கிளம்பினான் பரத்.. பரத்திற்கு நிச்சயம் தெரியும்.. அங்கு நடக்கக்கூடிய நிகழ்வு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை.. எப்படி சூழ்நிலையை கையாள போகிறோம் என்ற பதபதைப்போடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

மான்வி வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இருவரும் உள்ளே செல்லவும்.. பாவம் அவர்களை வரவேற்க கூட மனமில்லாமல் முகம் இறுகி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் நீலகண்டன்..

சம்மந்தியின் மரியாதை குறைவான செயல்களையோ.. அவமதிப்பையோ.. கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவர்.. சோர்ந்து களையிழந்து போன அவர் முகமும்.. கண்களில் தொடர்ந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீரும் கூட நீலகண்டன் மனதை கரைக்கவில்லை..

முண்டியடித்துக் கொண்டு வந்த அழுகையே விழுங்கி கொண்டு பெரிய மனிதராக ஜீவாவின் தந்தை என்னும் கம்பீரத்தோடு.. "சம்மந்தி.. என் பிள்ளை இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கான்.. ஆக்சிடென்ட்.. கோமாவுக்கு போய்ட்டான்".. இறுகிய குரலோடு.. சொன்னவரை அலட்சியமான பார்வையுடன் நிமிர்ந்து பார்த்த நீலகண்டன்.. "சரி அதுக்கு நாங்க என்ன செய்யணும்" என்றார் திமிரான குரலில்.. அறையிலிருந்து வெளியே ஓடி வந்து அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மான்வி.. பரத்தின் வழிகள் அவளை ஆராய்ச்சியாக துளைத்தன..

நீலகண்டனின் வெறுப்பான பேச்சின் மூலம் மான்விக்கும்.. ஜீவாவிற்கும் இடையில் நிச்சயம் ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மனதுக்குள் பொறி தட்டியதில் சுதாரித்துக் கொண்டு.. "ஒரு முறை மான்வியை வந்து பார்க்க சொல்லுங்க.. அவ வந்து பார்த்து ஒரு வார்த்தை பேசினா போதும்.. நிச்சயம் என் பையன் குணமாகிடுவான்.. எனக்காக இதை மட்டும் செய்யுங்க".. கண்களில் நம்பிக்கையுடன் கையேந்தி கேட்டவரை.. எதத்தாள பார்வையுடன் எதிர்கொண்டார் நீலகண்டன்..

சக மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றதும்.. இயல்பாகவே வெளிப்படும் இரக்கமோ பச்சாதாபமோ அவர் முகத்தினில் கிஞ்சித்திக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை..

"இங்க பாருங்க.. உங்க பையன் என் பொண்ணு கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு.. உங்களை வீட்டுக்குள் அனுமதிச்சு இருக்கவே கூடாது.. ஐம்பது லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணு வாழ்க்கையை அடகு வைக்க பார்த்தேன்.. நல்ல வேளை கடவுளே எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்".. என்று விட்டு "ரமா அந்த பணத்தை எடுத்துட்டு வா".. என்று மனைவியை பணித்தவரோ மேலே தொடர்ந்து..

"உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டி வைக்கிற யோசனை இருந்தா தானே.. அவரை வந்து பார்க்க வேண்டிய அவசியம் வரும்.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்கிறதா இல்லை.. பேச்சு வார்த்தையை இத்தோட நிறுத்திக்கலாம்.. என் வீட்டை.. கடனில் மூழ்காமல் காப்பாத்தி தக்க நேரத்துல உதவியா நீங்க கொடுத்த பணம்".. ரமா எடுத்து வந்த பணப்பையை அவர் முன் தள்ளி வைத்தவர்.. "பணம் சரியா இருக்கான்னு எண்ணிப் பாத்துக்கோங்க.. இதன்பிறகு மறுபடியும் கல்யாண விஷயமா இந்த வீட்டு பக்கம் வந்துடாதீங்க".. என்றார் நிர்தாட்சன்யமாக..

"என்ன சார் பேசுறீங்க.. ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.. இரக்கமே இல்லாம பணத்தை பத்தி பேசி அவன் உயிரோடு விளையாடுறிங்களே நீங்க எல்லாம் மனுஷங்க தானா.. ஏய் மான்வி உங்க அப்பாவுக்கு தான் தெரியாது.. உனக்கு கூடவா அவன் காதல் புரியல.. உன்னை உயிரா நெனச்சு .. உன் காதலுக்காக உருகினவன் ஆஸ்பத்திரியில சாக கிடக்கிறான்.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கல்லு மாதிரி நிக்கிற.. உன்னை போய் காதலிச்சானு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு".. நீலகண்டன் விஸ்வ மூர்த்தியை காயப்படுத்தி பேசியதில் தன்னை மறந்து கண்மண் தெரியாத கோபத்துடன்.. வார்த்தைகளை கொட்டி தீர்த்தான் பரத்..

"இங்க பாருங்க தேவையில்லாம பேசாதீங்க.. பணத்தை எடுத்துக்கிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. நீங்களும் வேண்டாம் உங்க சம்பந்தமும் வேண்டாம் போதும்.. என் பொண்ணு கஷ்டப்பட்ட வரைக்கும் போதும்.. தெரிஞ்சே என் பொண்ணை நரகத்தில் தள்ளறதுக்கு நான் தயாரா இல்லை.. இதுக்கு மேல இங்க நின்னீங்கனா நான் போலீசை கூப்பிட வேண்டியதிருக்கும்.. வயசுல பெரியவர் அப்படிங்கறதால மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இல்லனா உங்க பையன் செஞ்ச காரியத்துக்கு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வேண்டியதா இருக்கும்.. போயிடுங்க இங்கிருந்து".. நீலகண்டனின் ஓங்கி ஒலித்த குரலில்.. பரத் பார்வை.. தன்னிச்சையாக மான்வியின் மீது படிந்தது.. அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள் அவள்.. இப்ப கூட பேச மாட்டே இல்ல நீ?.. கேவலமான பார்வையை அவள் மீது வீசியவன்.. நீலகண்டனிடம் பேசுவதற்கு ஆவேசமாக வாயெடுத்தான்..

"யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க".. என்று ஆரம்பிக்கும் முன் அவனை அடக்கி.. வெளியே அழைத்து வந்திருந்தார் விஷ்வமூர்த்தி.. மேலும் மேலும் தொடர்ச்சியாக அடி வாங்கி அவமானத்தில் உருக்குலைந்து போயிருந்த மனிதனை பார்க்கவே முடியவில்லை அவனால்..

நடக்க முடியாதவரை கை தாங்கலாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்து வண்டியை கிளப்பி இருந்தான்.. நிலை குத்திய பார்வையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவரை பார்க்கவே பயமாகிப் போனது..

அளவுக்கு அதிகமான பயம் அவரை ஆட்கொண்டதில்.. இதயம் பாதிக்கப்பட்டு போனவர்.. மூச்சுத்திணறலோடு நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. அவர் முகபாவனையின் மாறுதல்களை கண்டு.. "அங்கிள் அங்கிள் என்ன ஆச்சு உங்களுக்கு".. பதறி துடித்தவன் வண்டியை நிறுத்தவில்லை நேரடியாக மருத்துவமனையை நோக்கி அசுர வேகத்தில் காரை செலுத்தினான்..

"அங்கிள் கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஹாஸ்பிடல் போயிடலாம்.. டோன்ட் கிவ் அப்.. ஸ்டே வித் அஸ்".. நெஞ்சாங் கூட்டுக்குள் பயமும் பதட்டமும் சூழ்ந்து கொண்டதில்.. குரல் நடுங்கியது.. ஜீ...வாவை பத்...திரமா பா.. பாத்துக்கோப்பா" அவ...னுக்கு உ.. உன்னை விட்டா யாருமே இ.. இல்லை" பதட்டத்தோடு சொன்னவர்.. நெஞ்சு வலியில் துடித்தார்.. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டினான் பரத்.. மிகச் சில நிமிடங்களில்.. அவரிடம் எந்த அசைவுமில்லை..

சட்டென காரை நிறுத்தியவன்.. முதுகுத்தண்டு சில்லிட்டு போக.. நடுங்கிக் கொண்டிருந்த கரத்தால் அவரை மெல்ல உலுக்கினான்.. விஷ்வமூர்த்தியின் இதயம் சில நிமிடங்களுக்கு முன்பே தனது துடிப்பை நிறுத்தி இருந்ததில்.. திறந்த விழிகளுடன்.. இடது பக்கம் சாய்ந்து கண்ணாடியில் முட்டிக்கொண்டார் அவர்..

தொடரும்..
😕😕😕😕😕😕😕😕😕😕😕😕😕🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲☺😌🥲🥲🥲🥲🥲
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
45
மான்வி இப்பவும் உனக்கு எதுவுமே சுயமா பேச தோணல. நீ என்ன பொண்ணோ. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப சுயநலம் பிடித்தவர்கள். 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மிடில் க்ளாஸ் பேமிலி மேனான உன் அப்பாவே இவ்வளவு ஆணாதிக்கத்தோடு இருக்கிறார். 🙄🙄🙄🙄🙄 ஜீவா வசதியானவன். ஒரு தொழிலதிபர். அதனால அவன் கிட்ட கொஞ்சம் கோபமும், தன்னடையதுங்கிற உரிமையும் உன் மேல் வருவதில் என்ன தவறு. 🤔🤔🤔🤔🤔🤔

பாவம் ஜீவா. மான்வி உன்னால அவன் அப்பாவையும் இழந்து விட்டான். 😱😱😱😱😱😱
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
46
பழுதான கார் ஸ்டார்ட் ஆகாமல் அப்படியே இருந்திருந்தால் கூட இந்த விபத்து நிகழ வாய்ப்பு நேராமல் போயிருந்திருக்கும்..

இருவரும் கிளம்பிச் சென்றதில்.. தன் கையை விட்டுப் போன பொம்மையை பிடிக்கும் வேகத்துடன் காரில் ஏறி அமர்ந்தவன்.. கார் உயிரற்று நின்றதையும் மறந்து மீண்டும் படு வேகமாக ஸ்டார்ட் செய்திருந்ததில்.. அந்நேரத்திற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் கார் கிளம்பியது நிச்சயம் சாபக்கேடான நிலைதான்..

விஷயம் கேள்விப்பட்டு அடித்துப்பதறி மருத்துவமனைக்கு ஓடி வந்திருந்தார் விஷ்வமூர்த்தி..

"உயிருக்கு ஆபத்து இல்ல.. அதிர்ஷ்டவசமா கை கால் உடம்புல எங்கேயுமே காயம்.. ஃபிராக்சர் எதுவும் ஆகல.. ஆனா தலையில அடிபட்டு இருக்கு.. அதனால பேஷன்ட் கோமாவுல இருக்கார்".. என்று டாக்டர் ஒரு நல்ல செய்தியும் இன்னொரு கெட்ட செய்தியுமாக சேர்த்து கூறவும் பேரிடியை நெஞ்சில் வாங்கிக் கொண்டு "ஐயோ டாக்டர்.. என் புள்ள எப்ப மயக்கம் தெளிஞ்சு எழுந்துப்பான்.. எப்ப என்னை பார்த்து அப்பான்னு கூப்பிடுவான்".. தள்ளாட்டத்தோடு கதறிய விஷ்வ மூர்த்தியை அவர் தோள் பற்றி.. ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பரத்..

"அதை சரியா கணிச்சு சொல்ல முடியாது சார்.. எப்ப வேணும்னாலும் அவர் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கலாம்.. ஒரு நாள்.. ஒரு மாசம்.. ஏன் ஒரு வருஷம் கூட ஆகலாம்.. போய் அவர்கிட்டே பேசிக்கிட்டே இருங்க.. நெருக்கமானவங்க குரல் காதுல விழுந்தா.. அவர் க்யூர் ஆகி கண்விழிக்க வாய்ப்பு இருக்கு.. டாக்டர் அவன் நிலையை தெளிவாக விளக்கிவிட்டு சென்று விட.. வேகமாக அறைக்குள் புகுந்தார் விஷ்வமூர்த்தி.. மகனின் நிலை கண்டு கால்கள் வேரோடு அப்படியே நின்றுவிட்டது.. கண்ணீரில் நனைந்த கண்கள் அவன் மீது நிலை குத்தி நின்றன.. தலையில் கட்டு போடப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான் ஜீவா..

எப்போது அவனை நெருங்கினார் தெரியல்லை.. மகனின் தலையை தொட்டு தடவி அவன் நெற்றியில் முத்தமிட்டார்.. மகன் கோவக்காரன்.. பிடிவாதம் கொண்டவன்.. உணர்ச்சிகளை கட்டுபடுத்த தெரியாதவன் தான்.. அவனை சுறுசுறுப்பாக.. ஓரிடத்தில் நிற்காமல்.. வேலை செய்து பார்த்து தான் பழக்கம்.. மூர்ச்சையாகி தன்னை மறந்து ஓரிடத்தில் படுத்து கிடந்த தன் பிள்ளையைக் கண்டு.. நெஞ்சம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார் விஷ்வ மூர்த்தி..

"எழுந்து வந்துடு கண்ணா, அப்பாவுக்காக எழுந்து வந்துடு.. நீ இப்படி அலங்கோலமா கிடக்கிறதை என்னால பார்க்க முடியல.. உனக்கு கல்யாணம்னு ஊரெல்லாம் சந்தோஷமா சொல்லிட்டு வந்தேனே.. என் சந்தோஷத்துக்கு கண்ணு பட்ட மாதிரி இப்படி ஹாஸ்பிடல்ல வந்து படுத்து கிடக்கறியே கண்ணா.. தயவுசெஞ்சு எழுந்து வாடா.. சொன்ன தேதியில உனக்கு கல்யாணம் நடக்கணும்.. உன் புள்ளையோட குணத்துக்கு அவனுக்கெல்லாம் கல்யாணமே நடக்காது.. அப்படியே நடந்தாலும் அவனோட அம்மா மாதிரி.. பொண்டாட்டியும் எவன் கூடவாவது ஓடிப் போய்டுவான்னு என்னை கேலி செஞ்சவங்க முகத்தில் கரிய பூசணும்.. உன் கம்பீரம் என் மருமகளோட அழகு புத்தி கூர்மையை கொண்டு உங்களுக்கு அழகா குழந்தை பிறக்கணும்.. அந்த குழந்தையை மடியில வச்சு கொஞ்சனும்.. வாக்கிங் கூட்டிட்டு போகணும்.. குழந்தையோட ஒன்னா விளையாடனும்.. என் பேர பிள்ளைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும்.. எவ்வளவு கனவு கண்டேன்.. என் ஆசைகளை நிறைவேத்தாம இப்படி வந்து படுத்துருக்கியேடா.. எழுந்திருடா என் மகனே.. நீ இல்லாம அப்பாவுக்கு வாழ தெரியாதுடா.. நான் வாழற இந்த வாழ்க்கை உனக்காக மட்டும் தான்.. அது உனக்கு தெரியும்தானே!! அப்பாவுக்காக வந்திடு.. வந்திடு செல்லமே".. அவன் மார்பில் விழுந்து குலுங்கி அழுதார் விஸ்வ மூர்த்தி.. இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பரத்திற்கும்.. அழுகையில் நெஞ்சம் அடைத்துப் போனது.. "அங்கிள் ப்ளீஸ்" என்று அவரை இரு தோள்களையும் பற்றி தேற்ற முயன்றான்..

"என்னடா நடந்துச்சு எப்படி ஆச்சு".. பேசக்கூட முடியவில்லை அவரால்..

"தெரியல அங்கிள்.. கார் ரிப்பேர்.. என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோன்னு ஃபோன் செஞ்சான்.. கூட மான்வியும் இருந்திருக்கா.. அவன் சொன்ன இடத்துக்கு போனப்போ கார் அங்க இல்லை.. என்ன நடந்ததுன்னு தெரியல.. போன் நாட் ரீச்சபிள்.. கொஞ்ச தூரம் அந்த வழியா போனப்போ.. ஒரு இடத்துல ரொம்ப கிரவுடா இருந்துச்சு.. பிரிட்ஜ்க்கு கீழே ஒரு கார் கவிழ்ந்து விழுந்திருக்கிறதா சொன்னாங்க.. போய் பார்த்தா அது ஜீவாவோட கார்".. அழுத விழிகளோடும் கரகரத்த குரலோடும் நடந்ததை சொல்லி முடித்திருந்தான் பரத்..

"அய்யோ.. கடவுளே அப்ப அந்த பொண்ணு?".. விஷ்வமூர்த்தியின் நெஞ்சம் மான்விகாக துடித்தது.. பரத் பதில் சொல்லும் இடைவெளியில் அவளுக்கு எதுவும் நடந்திருக்கவே கூடாது என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார் அவர்..

அவர் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக.. "அந்தப் பொண்ணு சேஃபா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டா.. அவளோட அப்பாவுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்".. என்றான் விஷ்வ மூர்த்தியின் வயிற்றில் பாலை வார்க்கும் வண்ணம்.. தன் பிள்ளை அடிபட்டு கிடக்கும் இந்நேரத்திலும் அடுத்த வீட்டு பிள்ளைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று பதை பதைக்கும் நெஞ்சம் கொண்டவருக்கு அடுத்தடுத்து இதனை துயரங்களை அந்த இறைவன் கொடுத்திருக்க வேண்டாம்..

"அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா".. படபடப்பு அடங்காமலே கேட்டிருந்தார்..

"இல்ல அங்கிள் நிலவரம் என்னனு தெரிஞ்சுக்கிட்டு போன் பண்ணி சொல்லலாம்னு இருந்தேன்.. ஜஸ்ட் மான்வி வீட்ல இருக்காளான்னு மட்டும் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. ஆனா அவளோட அப்பா பேச்சு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.. கோவமா பேசின மாதிரி தெரிஞ்சது.. என்ன நடந்ததுன்னு ஒண்ணுமே புரியல.. நம்ம ஜீவாவோட குணம் தெரியுமே.. என்ன ஏடாகூடம் பண்ணி வச்சான்னு தெரியல அங்கிள்.. ஏற்கனவே படிச்சு படிச்சு அவன் கிட்ட சொல்லி இருந்தேன்.. அந்த பொண்ணு கிட்ட பக்குவமா நடந்துக்கோன்னு.. ஏதோ தப்பு நடந்திருக்கு.. அது மட்டும் தெரியுது".. பரத் சொல்ல சொல்ல.. விஷ்ணு மூர்த்தியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பயம் அரித்தது.. "ரொம்ப நெருக்கமானவங்க வந்து பேசினா.. அவர் மயக்கத்திலிருந்து விழிக்க வாய்ப்பு இருக்கு" மருத்தவர் கூறியது காதோரம் ஒலித்துக் கொண்டிருந்ததில்.. "மான்வி.. வந்து பார்த்தா ஜீவா குணமடைய நூறு சதவீதம் வாய்ப்பு உண்டு" என்று தீர்க்கமாக நம்பியவர்.. பரத் நீ ஜீவாவை பாத்துக்கோ.. நான். மான்வி வீட்ல போய் பேசி அவளை அழைச்சிட்டு வரேன்.. என்று அவன் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றார்.. முதுமையோ அல்லது.. மகனின் நிலையான ஏற்பட்ட தள்ளாமையோ.. நடக்கவே சிரமப்பட்ட விஸ்வமூர்த்தி.. பத்து வயது கூடியது போல் உடல் தளர்ந்து போயிருந்தார்..

"அங்கிள் நான் சொல்றதை கேளுங்க.. நீங்க அங்க போக வேண்டாம்.. எதுவாயிருந்தாலும் ஜீவா கண்விழிக்கட்டும்.. நான் அவங்களுக்கு போன் பண்ணி தகவல் மட்டும் சொல்லிடறேன்.. விருப்பப்பட்டா அவங்க வந்து ஜீவாவை பார்க்கட்டும்".. நிலைமை உணர்ந்து விஷ்வ மூர்த்தி மேற்கொண்டு மனவேதனை அடைய விடாமல் தடுப்பதற்காக பரத் அவ்வாறு கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை அவர்..

"என்னடா பேசுற.. என் புள்ள கோமாவுல இருக்கான்.. அவனோட உயிரே அவ தாண்டா!!.. அவ வந்து பாக்காம.. அவன் எப்படி கண் முழிப்பான்.. பெத்து வளர்த்த அப்பா.. நான் கூட அவனுக்கு தேவையில்லை.. இவ்வளவு அழறேன் .. இந்த கிழவனுக்காக கூட எழுந்திருக்கணும்னு தோணல அவனுக்கு.. அந்த மான்வி வந்து நின்னு ஒரு வார்த்தை பேசினா போதும்.. தெம்பா எழுந்திருச்சு உட்கார்ந்துருவான்".. அவர் பேச்சில் சிறிதாக தன்னலம் இல்லாத பொறாமை அளவு கடந்த பாசத்தின் அடையாளமாக எட்டிப் பார்த்தது.. சோர்விலும்.. மகனை இந்த நிலையில் பார்த்த மன உளைச்சலிலும்.. என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்று தெரியாமல் விஸ்வமூர்த்தி ஒரு மாதிரியாக நிதானமில்லாமல் இருப்பதாக உணர்ந்தான் பரத்..

"நான் போறேன்.. நீ அவனைப் பார்த்துக்கோ".. என்றவரை கண்டு.. எங்கே அவன் எழுவதற்கு முன் இவர் படுக்கையில் விழுந்து விடுவாரோ.. என்ற பயம் ஒட்டிக்கொண்டது பரத்திற்கு.. ஜீவா துவண்டு விழுந்த நேரத்தில்.. தோள் கொடுத்து தூக்கி விட்டவர் விஸ்வ மூர்த்தி.. கைப்பற்றி நடக்க சொல்லிக் கொடுத்தவர்.. ஒவ்வொரு நிலையிலும் அவன் வெற்றிகளையும் தோல்விகளையும் உடனிருந்து பார்த்து வழிகாட்டியவர்.. அந்த அளவில் பாசம் கொட்டி வளர்த்த மகனை இப்படி ஒரு நிலையில் பார்த்து மொத்தமாக உடைந்து போயிருந்தார் அவர்.. எந்த தகப்பனால் தாங்கிக் கொள்ள முடியும் மகனின் இந்த நிலையை.. முகம் வெளிறி நின்றவரை அடிக்கடி ஆராய்ந்து கொண்டன பரத்தின் விழிகள்..

நல்லவேளையாக தீப்தி மருத்துவமனை வந்து சேர்ந்திருக்கவே.. நிலைமையைச் எடுத்து சொல்லி ஜீவாவை அவளை பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்திவிட்டு.. "அங்கிள் நானும் வரேன் ஜீவாவை தீப்தி பாத்துக்குவா".. என்று அவரோடு கிளம்பினான் பரத்.. பரத்திற்கு நிச்சயம் தெரியும்.. அங்கு நடக்கக்கூடிய நிகழ்வு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை.. எப்படி சூழ்நிலையை கையாள போகிறோம் என்ற பதபதைப்போடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

மான்வி வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இருவரும் உள்ளே செல்லவும்.. பாவம் அவர்களை வரவேற்க கூட மனமில்லாமல் முகம் இறுகி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் நீலகண்டன்..

சம்மந்தியின் மரியாதை குறைவான செயல்களையோ.. அவமதிப்பையோ.. கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவர்.. சோர்ந்து களையிழந்து போன அவர் முகமும்.. கண்களில் தொடர்ந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீரும் கூட நீலகண்டன் மனதை கரைக்கவில்லை..

முண்டியடித்துக் கொண்டு வந்த அழுகையே விழுங்கி கொண்டு பெரிய மனிதராக ஜீவாவின் தந்தை என்னும் கம்பீரத்தோடு.. "சம்மந்தி.. என் பிள்ளை இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கான்.. ஆக்சிடென்ட்.. கோமாவுக்கு போய்ட்டான்".. இறுகிய குரலோடு.. சொன்னவரை அலட்சியமான பார்வையுடன் நிமிர்ந்து பார்த்த நீலகண்டன்.. "சரி அதுக்கு நாங்க என்ன செய்யணும்" என்றார் திமிரான குரலில்.. அறையிலிருந்து வெளியே ஓடி வந்து அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மான்வி.. பரத்தின் வழிகள் அவளை ஆராய்ச்சியாக துளைத்தன..

நீலகண்டனின் வெறுப்பான பேச்சின் மூலம் மான்விக்கும்.. ஜீவாவிற்கும் இடையில் நிச்சயம் ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மனதுக்குள் பொறி தட்டியதில் சுதாரித்துக் கொண்டு.. "ஒரு முறை மான்வியை வந்து பார்க்க சொல்லுங்க.. அவ வந்து பார்த்து ஒரு வார்த்தை பேசினா போதும்.. நிச்சயம் என் பையன் குணமாகிடுவான்.. எனக்காக இதை மட்டும் செய்யுங்க".. கண்களில் நம்பிக்கையுடன் கையேந்தி கேட்டவரை.. எதத்தாள பார்வையுடன் எதிர்கொண்டார் நீலகண்டன்..

சக மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றதும்.. இயல்பாகவே வெளிப்படும் இரக்கமோ பச்சாதாபமோ அவர் முகத்தினில் கிஞ்சித்திக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை..

"இங்க பாருங்க.. உங்க பையன் என் பொண்ணு கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு.. உங்களை வீட்டுக்குள் அனுமதிச்சு இருக்கவே கூடாது.. ஐம்பது லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணு வாழ்க்கையை அடகு வைக்க பார்த்தேன்.. நல்ல வேளை கடவுளே எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்".. என்று விட்டு "ரமா அந்த பணத்தை எடுத்துட்டு வா".. என்று மனைவியை பணித்தவரோ மேலே தொடர்ந்து..

"உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டி வைக்கிற யோசனை இருந்தா தானே.. அவரை வந்து பார்க்க வேண்டிய அவசியம் வரும்.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்கிறதா இல்லை.. பேச்சு வார்த்தையை இத்தோட நிறுத்திக்கலாம்.. என் வீட்டை.. கடனில் மூழ்காமல் காப்பாத்தி தக்க நேரத்துல உதவியா நீங்க கொடுத்த பணம்".. ரமா எடுத்து வந்த பணப்பையை அவர் முன் தள்ளி வைத்தவர்.. "பணம் சரியா இருக்கான்னு எண்ணிப் பாத்துக்கோங்க.. இதன்பிறகு மறுபடியும் கல்யாண விஷயமா இந்த வீட்டு பக்கம் வந்துடாதீங்க".. என்றார் நிர்தாட்சன்யமாக..

"என்ன சார் பேசுறீங்க.. ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.. இரக்கமே இல்லாம பணத்தை பத்தி பேசி அவன் உயிரோடு விளையாடுறிங்களே நீங்க எல்லாம் மனுஷங்க தானா.. ஏய் மான்வி உங்க அப்பாவுக்கு தான் தெரியாது.. உனக்கு கூடவா அவன் காதல் புரியல.. உன்னை உயிரா நெனச்சு .. உன் காதலுக்காக உருகினவன் ஆஸ்பத்திரியில சாக கிடக்கிறான்.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கல்லு மாதிரி நிக்கிற.. உன்னை போய் காதலிச்சானு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு".. நீலகண்டன் விஸ்வ மூர்த்தியை காயப்படுத்தி பேசியதில் தன்னை மறந்து கண்மண் தெரியாத கோபத்துடன்.. வார்த்தைகளை கொட்டி தீர்த்தான் பரத்..

"இங்க பாருங்க தேவையில்லாம பேசாதீங்க.. பணத்தை எடுத்துக்கிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. நீங்களும் வேண்டாம் உங்க சம்பந்தமும் வேண்டாம் போதும்.. என் பொண்ணு கஷ்டப்பட்ட வரைக்கும் போதும்.. தெரிஞ்சே என் பொண்ணை நரகத்தில் தள்ளறதுக்கு நான் தயாரா இல்லை.. இதுக்கு மேல இங்க நின்னீங்கனா நான் போலீசை கூப்பிட வேண்டியதிருக்கும்.. வயசுல பெரியவர் அப்படிங்கறதால மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இல்லனா உங்க பையன் செஞ்ச காரியத்துக்கு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வேண்டியதா இருக்கும்.. போயிடுங்க இங்கிருந்து".. நீலகண்டனின் ஓங்கி ஒலித்த குரலில்.. பரத் பார்வை.. தன்னிச்சையாக மான்வியின் மீது படிந்தது.. அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள் அவள்.. இப்ப கூட பேச மாட்டே இல்ல நீ?.. கேவலமான பார்வையை அவள் மீது வீசியவன்.. நீலகண்டனிடம் பேசுவதற்கு ஆவேசமாக வாயெடுத்தான்..

"யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க".. என்று ஆரம்பிக்கும் முன் அவனை அடக்கி.. வெளியே அழைத்து வந்திருந்தார் விஷ்வமூர்த்தி.. மேலும் மேலும் தொடர்ச்சியாக அடி வாங்கி அவமானத்தில் உருக்குலைந்து போயிருந்த மனிதனை பார்க்கவே முடியவில்லை அவனால்..

நடக்க முடியாதவரை கை தாங்கலாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்து வண்டியை கிளப்பி இருந்தான்.. நிலை குத்திய பார்வையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவரை பார்க்கவே பயமாகிப் போனது..

அளவுக்கு அதிகமான பயம் அவரை ஆட்கொண்டதில்.. இதயம் பாதிக்கப்பட்டு போனவர்.. மூச்சுத்திணறலோடு நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. அவர் முகபாவனையின் மாறுதல்களை கண்டு.. "அங்கிள் அங்கிள் என்ன ஆச்சு உங்களுக்கு".. பதறி துடித்தவன் வண்டியை நிறுத்தவில்லை நேரடியாக மருத்துவமனையை நோக்கி அசுர வேகத்தில் காரை செலுத்தினான்..

"அங்கிள் கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஹாஸ்பிடல் போயிடலாம்.. டோன்ட் கிவ் அப்.. ஸ்டே வித் அஸ்".. நெஞ்சாங் கூட்டுக்குள் பயமும் பதட்டமும் சூழ்ந்து கொண்டதில்.. குரல் நடுங்கியது.. ஜீ...வாவை பத்...திரமா பா.. பாத்துக்கோப்பா" அவ...னுக்கு உ.. உன்னை விட்டா யாருமே இ.. இல்லை" பதட்டத்தோடு சொன்னவர்.. நெஞ்சு வலியில் துடித்தார்.. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டினான் பரத்.. மிகச் சில நிமிடங்களில்.. அவரிடம் எந்த அசைவுமில்லை..

சட்டென காரை நிறுத்தியவன்.. முதுகுத்தண்டு சில்லிட்டு போக.. நடுங்கிக் கொண்டிருந்த கரத்தால் அவரை மெல்ல உலுக்கினான்.. விஷ்வமூர்த்தியின் இதயம் சில நிமிடங்களுக்கு முன்பே தனது துடிப்பை நிறுத்தி இருந்ததில்.. திறந்த விழிகளுடன்.. இடது பக்கம் சாய்ந்து கண்ணாடியில் முட்டிக்கொண்டார் அவர்..

தொடரும்..
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
Joined
Sep 18, 2024
Messages
2
பழுதான கார் ஸ்டார்ட் ஆகாமல் அப்படியே இருந்திருந்தால் கூட இந்த விபத்து நிகழ வாய்ப்பு நேராமல் போயிருந்திருக்கும்..

இருவரும் கிளம்பிச் சென்றதில்.. தன் கையை விட்டுப் போன பொம்மையை பிடிக்கும் வேகத்துடன் காரில் ஏறி அமர்ந்தவன்.. கார் உயிரற்று நின்றதையும் மறந்து மீண்டும் படு வேகமாக ஸ்டார்ட் செய்திருந்ததில்.. அந்நேரத்திற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் கார் கிளம்பியது நிச்சயம் சாபக்கேடான நிலைதான்..

விஷயம் கேள்விப்பட்டு அடித்துப்பதறி மருத்துவமனைக்கு ஓடி வந்திருந்தார் விஷ்வமூர்த்தி..

"உயிருக்கு ஆபத்து இல்ல.. அதிர்ஷ்டவசமா கை கால் உடம்புல எங்கேயுமே காயம்.. ஃபிராக்சர் எதுவும் ஆகல.. ஆனா தலையில அடிபட்டு இருக்கு.. அதனால பேஷன்ட் கோமாவுல இருக்கார்".. என்று டாக்டர் ஒரு நல்ல செய்தியும் இன்னொரு கெட்ட செய்தியுமாக சேர்த்து கூறவும் பேரிடியை நெஞ்சில் வாங்கிக் கொண்டு "ஐயோ டாக்டர்.. என் புள்ள எப்ப மயக்கம் தெளிஞ்சு எழுந்துப்பான்.. எப்ப என்னை பார்த்து அப்பான்னு கூப்பிடுவான்".. தள்ளாட்டத்தோடு கதறிய விஷ்வ மூர்த்தியை அவர் தோள் பற்றி.. ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பரத்..

"அதை சரியா கணிச்சு சொல்ல முடியாது சார்.. எப்ப வேணும்னாலும் அவர் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கலாம்.. ஒரு நாள்.. ஒரு மாசம்.. ஏன் ஒரு வருஷம் கூட ஆகலாம்.. போய் அவர்கிட்டே பேசிக்கிட்டே இருங்க.. நெருக்கமானவங்க குரல் காதுல விழுந்தா.. அவர் க்யூர் ஆகி கண்விழிக்க வாய்ப்பு இருக்கு.. டாக்டர் அவன் நிலையை தெளிவாக விளக்கிவிட்டு சென்று விட.. வேகமாக அறைக்குள் புகுந்தார் விஷ்வமூர்த்தி.. மகனின் நிலை கண்டு கால்கள் வேரோடு அப்படியே நின்றுவிட்டது.. கண்ணீரில் நனைந்த கண்கள் அவன் மீது நிலை குத்தி நின்றன.. தலையில் கட்டு போடப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான் ஜீவா..

எப்போது அவனை நெருங்கினார் தெரியல்லை.. மகனின் தலையை தொட்டு தடவி அவன் நெற்றியில் முத்தமிட்டார்.. மகன் கோவக்காரன்.. பிடிவாதம் கொண்டவன்.. உணர்ச்சிகளை கட்டுபடுத்த தெரியாதவன் தான்.. அவனை சுறுசுறுப்பாக.. ஓரிடத்தில் நிற்காமல்.. வேலை செய்து பார்த்து தான் பழக்கம்.. மூர்ச்சையாகி தன்னை மறந்து ஓரிடத்தில் படுத்து கிடந்த தன் பிள்ளையைக் கண்டு.. நெஞ்சம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார் விஷ்வ மூர்த்தி..

"எழுந்து வந்துடு கண்ணா, அப்பாவுக்காக எழுந்து வந்துடு.. நீ இப்படி அலங்கோலமா கிடக்கிறதை என்னால பார்க்க முடியல.. உனக்கு கல்யாணம்னு ஊரெல்லாம் சந்தோஷமா சொல்லிட்டு வந்தேனே.. என் சந்தோஷத்துக்கு கண்ணு பட்ட மாதிரி இப்படி ஹாஸ்பிடல்ல வந்து படுத்து கிடக்கறியே கண்ணா.. தயவுசெஞ்சு எழுந்து வாடா.. சொன்ன தேதியில உனக்கு கல்யாணம் நடக்கணும்.. உன் புள்ளையோட குணத்துக்கு அவனுக்கெல்லாம் கல்யாணமே நடக்காது.. அப்படியே நடந்தாலும் அவனோட அம்மா மாதிரி.. பொண்டாட்டியும் எவன் கூடவாவது ஓடிப் போய்டுவான்னு என்னை கேலி செஞ்சவங்க முகத்தில் கரிய பூசணும்.. உன் கம்பீரம் என் மருமகளோட அழகு புத்தி கூர்மையை கொண்டு உங்களுக்கு அழகா குழந்தை பிறக்கணும்.. அந்த குழந்தையை மடியில வச்சு கொஞ்சனும்.. வாக்கிங் கூட்டிட்டு போகணும்.. குழந்தையோட ஒன்னா விளையாடனும்.. என் பேர பிள்ளைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும்.. எவ்வளவு கனவு கண்டேன்.. என் ஆசைகளை நிறைவேத்தாம இப்படி வந்து படுத்துருக்கியேடா.. எழுந்திருடா என் மகனே.. நீ இல்லாம அப்பாவுக்கு வாழ தெரியாதுடா.. நான் வாழற இந்த வாழ்க்கை உனக்காக மட்டும் தான்.. அது உனக்கு தெரியும்தானே!! அப்பாவுக்காக வந்திடு.. வந்திடு செல்லமே".. அவன் மார்பில் விழுந்து குலுங்கி அழுதார் விஸ்வ மூர்த்தி.. இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பரத்திற்கும்.. அழுகையில் நெஞ்சம் அடைத்துப் போனது.. "அங்கிள் ப்ளீஸ்" என்று அவரை இரு தோள்களையும் பற்றி தேற்ற முயன்றான்..

"என்னடா நடந்துச்சு எப்படி ஆச்சு".. பேசக்கூட முடியவில்லை அவரால்..

"தெரியல அங்கிள்.. கார் ரிப்பேர்.. என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோன்னு ஃபோன் செஞ்சான்.. கூட மான்வியும் இருந்திருக்கா.. அவன் சொன்ன இடத்துக்கு போனப்போ கார் அங்க இல்லை.. என்ன நடந்ததுன்னு தெரியல.. போன் நாட் ரீச்சபிள்.. கொஞ்ச தூரம் அந்த வழியா போனப்போ.. ஒரு இடத்துல ரொம்ப கிரவுடா இருந்துச்சு.. பிரிட்ஜ்க்கு கீழே ஒரு கார் கவிழ்ந்து விழுந்திருக்கிறதா சொன்னாங்க.. போய் பார்த்தா அது ஜீவாவோட கார்".. அழுத விழிகளோடும் கரகரத்த குரலோடும் நடந்ததை சொல்லி முடித்திருந்தான் பரத்..

"அய்யோ.. கடவுளே அப்ப அந்த பொண்ணு?".. விஷ்வமூர்த்தியின் நெஞ்சம் மான்விகாக துடித்தது.. பரத் பதில் சொல்லும் இடைவெளியில் அவளுக்கு எதுவும் நடந்திருக்கவே கூடாது என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார் அவர்..

அவர் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக.. "அந்தப் பொண்ணு சேஃபா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டா.. அவளோட அப்பாவுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்".. என்றான் விஷ்வ மூர்த்தியின் வயிற்றில் பாலை வார்க்கும் வண்ணம்.. தன் பிள்ளை அடிபட்டு கிடக்கும் இந்நேரத்திலும் அடுத்த வீட்டு பிள்ளைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று பதை பதைக்கும் நெஞ்சம் கொண்டவருக்கு அடுத்தடுத்து இதனை துயரங்களை அந்த இறைவன் கொடுத்திருக்க வேண்டாம்..

"அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா".. படபடப்பு அடங்காமலே கேட்டிருந்தார்..

"இல்ல அங்கிள் நிலவரம் என்னனு தெரிஞ்சுக்கிட்டு போன் பண்ணி சொல்லலாம்னு இருந்தேன்.. ஜஸ்ட் மான்வி வீட்ல இருக்காளான்னு மட்டும் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. ஆனா அவளோட அப்பா பேச்சு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.. கோவமா பேசின மாதிரி தெரிஞ்சது.. என்ன நடந்ததுன்னு ஒண்ணுமே புரியல.. நம்ம ஜீவாவோட குணம் தெரியுமே.. என்ன ஏடாகூடம் பண்ணி வச்சான்னு தெரியல அங்கிள்.. ஏற்கனவே படிச்சு படிச்சு அவன் கிட்ட சொல்லி இருந்தேன்.. அந்த பொண்ணு கிட்ட பக்குவமா நடந்துக்கோன்னு.. ஏதோ தப்பு நடந்திருக்கு.. அது மட்டும் தெரியுது".. பரத் சொல்ல சொல்ல.. விஷ்ணு மூர்த்தியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பயம் அரித்தது.. "ரொம்ப நெருக்கமானவங்க வந்து பேசினா.. அவர் மயக்கத்திலிருந்து விழிக்க வாய்ப்பு இருக்கு" மருத்தவர் கூறியது காதோரம் ஒலித்துக் கொண்டிருந்ததில்.. "மான்வி.. வந்து பார்த்தா ஜீவா குணமடைய நூறு சதவீதம் வாய்ப்பு உண்டு" என்று தீர்க்கமாக நம்பியவர்.. பரத் நீ ஜீவாவை பாத்துக்கோ.. நான். மான்வி வீட்ல போய் பேசி அவளை அழைச்சிட்டு வரேன்.. என்று அவன் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றார்.. முதுமையோ அல்லது.. மகனின் நிலையான ஏற்பட்ட தள்ளாமையோ.. நடக்கவே சிரமப்பட்ட விஸ்வமூர்த்தி.. பத்து வயது கூடியது போல் உடல் தளர்ந்து போயிருந்தார்..

"அங்கிள் நான் சொல்றதை கேளுங்க.. நீங்க அங்க போக வேண்டாம்.. எதுவாயிருந்தாலும் ஜீவா கண்விழிக்கட்டும்.. நான் அவங்களுக்கு போன் பண்ணி தகவல் மட்டும் சொல்லிடறேன்.. விருப்பப்பட்டா அவங்க வந்து ஜீவாவை பார்க்கட்டும்".. நிலைமை உணர்ந்து விஷ்வ மூர்த்தி மேற்கொண்டு மனவேதனை அடைய விடாமல் தடுப்பதற்காக பரத் அவ்வாறு கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை அவர்..

"என்னடா பேசுற.. என் புள்ள கோமாவுல இருக்கான்.. அவனோட உயிரே அவ தாண்டா!!.. அவ வந்து பாக்காம.. அவன் எப்படி கண் முழிப்பான்.. பெத்து வளர்த்த அப்பா.. நான் கூட அவனுக்கு தேவையில்லை.. இவ்வளவு அழறேன் .. இந்த கிழவனுக்காக கூட எழுந்திருக்கணும்னு தோணல அவனுக்கு.. அந்த மான்வி வந்து நின்னு ஒரு வார்த்தை பேசினா போதும்.. தெம்பா எழுந்திருச்சு உட்கார்ந்துருவான்".. அவர் பேச்சில் சிறிதாக தன்னலம் இல்லாத பொறாமை அளவு கடந்த பாசத்தின் அடையாளமாக எட்டிப் பார்த்தது.. சோர்விலும்.. மகனை இந்த நிலையில் பார்த்த மன உளைச்சலிலும்.. என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்று தெரியாமல் விஸ்வமூர்த்தி ஒரு மாதிரியாக நிதானமில்லாமல் இருப்பதாக உணர்ந்தான் பரத்..

"நான் போறேன்.. நீ அவனைப் பார்த்துக்கோ".. என்றவரை கண்டு.. எங்கே அவன் எழுவதற்கு முன் இவர் படுக்கையில் விழுந்து விடுவாரோ.. என்ற பயம் ஒட்டிக்கொண்டது பரத்திற்கு.. ஜீவா துவண்டு விழுந்த நேரத்தில்.. தோள் கொடுத்து தூக்கி விட்டவர் விஸ்வ மூர்த்தி.. கைப்பற்றி நடக்க சொல்லிக் கொடுத்தவர்.. ஒவ்வொரு நிலையிலும் அவன் வெற்றிகளையும் தோல்விகளையும் உடனிருந்து பார்த்து வழிகாட்டியவர்.. அந்த அளவில் பாசம் கொட்டி வளர்த்த மகனை இப்படி ஒரு நிலையில் பார்த்து மொத்தமாக உடைந்து போயிருந்தார் அவர்.. எந்த தகப்பனால் தாங்கிக் கொள்ள முடியும் மகனின் இந்த நிலையை.. முகம் வெளிறி நின்றவரை அடிக்கடி ஆராய்ந்து கொண்டன பரத்தின் விழிகள்..

நல்லவேளையாக தீப்தி மருத்துவமனை வந்து சேர்ந்திருக்கவே.. நிலைமையைச் எடுத்து சொல்லி ஜீவாவை அவளை பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்திவிட்டு.. "அங்கிள் நானும் வரேன் ஜீவாவை தீப்தி பாத்துக்குவா".. என்று அவரோடு கிளம்பினான் பரத்.. பரத்திற்கு நிச்சயம் தெரியும்.. அங்கு நடக்கக்கூடிய நிகழ்வு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை.. எப்படி சூழ்நிலையை கையாள போகிறோம் என்ற பதபதைப்போடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

மான்வி வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இருவரும் உள்ளே செல்லவும்.. பாவம் அவர்களை வரவேற்க கூட மனமில்லாமல் முகம் இறுகி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் நீலகண்டன்..

சம்மந்தியின் மரியாதை குறைவான செயல்களையோ.. அவமதிப்பையோ.. கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவர்.. சோர்ந்து களையிழந்து போன அவர் முகமும்.. கண்களில் தொடர்ந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீரும் கூட நீலகண்டன் மனதை கரைக்கவில்லை..

முண்டியடித்துக் கொண்டு வந்த அழுகையே விழுங்கி கொண்டு பெரிய மனிதராக ஜீவாவின் தந்தை என்னும் கம்பீரத்தோடு.. "சம்மந்தி.. என் பிள்ளை இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கான்.. ஆக்சிடென்ட்.. கோமாவுக்கு போய்ட்டான்".. இறுகிய குரலோடு.. சொன்னவரை அலட்சியமான பார்வையுடன் நிமிர்ந்து பார்த்த நீலகண்டன்.. "சரி அதுக்கு நாங்க என்ன செய்யணும்" என்றார் திமிரான குரலில்.. அறையிலிருந்து வெளியே ஓடி வந்து அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மான்வி.. பரத்தின் வழிகள் அவளை ஆராய்ச்சியாக துளைத்தன..

நீலகண்டனின் வெறுப்பான பேச்சின் மூலம் மான்விக்கும்.. ஜீவாவிற்கும் இடையில் நிச்சயம் ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மனதுக்குள் பொறி தட்டியதில் சுதாரித்துக் கொண்டு.. "ஒரு முறை மான்வியை வந்து பார்க்க சொல்லுங்க.. அவ வந்து பார்த்து ஒரு வார்த்தை பேசினா போதும்.. நிச்சயம் என் பையன் குணமாகிடுவான்.. எனக்காக இதை மட்டும் செய்யுங்க".. கண்களில் நம்பிக்கையுடன் கையேந்தி கேட்டவரை.. எதத்தாள பார்வையுடன் எதிர்கொண்டார் நீலகண்டன்..

சக மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றதும்.. இயல்பாகவே வெளிப்படும் இரக்கமோ பச்சாதாபமோ அவர் முகத்தினில் கிஞ்சித்திக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை..

"இங்க பாருங்க.. உங்க பையன் என் பொண்ணு கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு.. உங்களை வீட்டுக்குள் அனுமதிச்சு இருக்கவே கூடாது.. ஐம்பது லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணு வாழ்க்கையை அடகு வைக்க பார்த்தேன்.. நல்ல வேளை கடவுளே எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்".. என்று விட்டு "ரமா அந்த பணத்தை எடுத்துட்டு வா".. என்று மனைவியை பணித்தவரோ மேலே தொடர்ந்து..

"உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டி வைக்கிற யோசனை இருந்தா தானே.. அவரை வந்து பார்க்க வேண்டிய அவசியம் வரும்.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்கிறதா இல்லை.. பேச்சு வார்த்தையை இத்தோட நிறுத்திக்கலாம்.. என் வீட்டை.. கடனில் மூழ்காமல் காப்பாத்தி தக்க நேரத்துல உதவியா நீங்க கொடுத்த பணம்".. ரமா எடுத்து வந்த பணப்பையை அவர் முன் தள்ளி வைத்தவர்.. "பணம் சரியா இருக்கான்னு எண்ணிப் பாத்துக்கோங்க.. இதன்பிறகு மறுபடியும் கல்யாண விஷயமா இந்த வீட்டு பக்கம் வந்துடாதீங்க".. என்றார் நிர்தாட்சன்யமாக..

"என்ன சார் பேசுறீங்க.. ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.. இரக்கமே இல்லாம பணத்தை பத்தி பேசி அவன் உயிரோடு விளையாடுறிங்களே நீங்க எல்லாம் மனுஷங்க தானா.. ஏய் மான்வி உங்க அப்பாவுக்கு தான் தெரியாது.. உனக்கு கூடவா அவன் காதல் புரியல.. உன்னை உயிரா நெனச்சு .. உன் காதலுக்காக உருகினவன் ஆஸ்பத்திரியில சாக கிடக்கிறான்.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கல்லு மாதிரி நிக்கிற.. உன்னை போய் காதலிச்சானு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு".. நீலகண்டன் விஸ்வ மூர்த்தியை காயப்படுத்தி பேசியதில் தன்னை மறந்து கண்மண் தெரியாத கோபத்துடன்.. வார்த்தைகளை கொட்டி தீர்த்தான் பரத்..

"இங்க பாருங்க தேவையில்லாம பேசாதீங்க.. பணத்தை எடுத்துக்கிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. நீங்களும் வேண்டாம் உங்க சம்பந்தமும் வேண்டாம் போதும்.. என் பொண்ணு கஷ்டப்பட்ட வரைக்கும் போதும்.. தெரிஞ்சே என் பொண்ணை நரகத்தில் தள்ளறதுக்கு நான் தயாரா இல்லை.. இதுக்கு மேல இங்க நின்னீங்கனா நான் போலீசை கூப்பிட வேண்டியதிருக்கும்.. வயசுல பெரியவர் அப்படிங்கறதால மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இல்லனா உங்க பையன் செஞ்ச காரியத்துக்கு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வேண்டியதா இருக்கும்.. போயிடுங்க இங்கிருந்து".. நீலகண்டனின் ஓங்கி ஒலித்த குரலில்.. பரத் பார்வை.. தன்னிச்சையாக மான்வியின் மீது படிந்தது.. அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள் அவள்.. இப்ப கூட பேச மாட்டே இல்ல நீ?.. கேவலமான பார்வையை அவள் மீது வீசியவன்.. நீலகண்டனிடம் பேசுவதற்கு ஆவேசமாக வாயெடுத்தான்..

"யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க".. என்று ஆரம்பிக்கும் முன் அவனை அடக்கி.. வெளியே அழைத்து வந்திருந்தார் விஷ்வமூர்த்தி.. மேலும் மேலும் தொடர்ச்சியாக அடி வாங்கி அவமானத்தில் உருக்குலைந்து போயிருந்த மனிதனை பார்க்கவே முடியவில்லை அவனால்..

நடக்க முடியாதவரை கை தாங்கலாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்து வண்டியை கிளப்பி இருந்தான்.. நிலை குத்திய பார்வையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவரை பார்க்கவே பயமாகிப் போனது..

அளவுக்கு அதிகமான பயம் அவரை ஆட்கொண்டதில்.. இதயம் பாதிக்கப்பட்டு போனவர்.. மூச்சுத்திணறலோடு நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. அவர் முகபாவனையின் மாறுதல்களை கண்டு.. "அங்கிள் அங்கிள் என்ன ஆச்சு உங்களுக்கு".. பதறி துடித்தவன் வண்டியை நிறுத்தவில்லை நேரடியாக மருத்துவமனையை நோக்கி அசுர வேகத்தில் காரை செலுத்தினான்..

"அங்கிள் கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஹாஸ்பிடல் போயிடலாம்.. டோன்ட் கிவ் அப்.. ஸ்டே வித் அஸ்".. நெஞ்சாங் கூட்டுக்குள் பயமும் பதட்டமும் சூழ்ந்து கொண்டதில்.. குரல் நடுங்கியது.. ஜீ...வாவை பத்...திரமா பா.. பாத்துக்கோப்பா" அவ...னுக்கு உ.. உன்னை விட்டா யாருமே இ.. இல்லை" பதட்டத்தோடு சொன்னவர்.. நெஞ்சு வலியில் துடித்தார்.. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டினான் பரத்.. மிகச் சில நிமிடங்களில்.. அவரிடம் எந்த அசைவுமில்லை..

சட்டென காரை நிறுத்தியவன்.. முதுகுத்தண்டு சில்லிட்டு போக.. நடுங்கிக் கொண்டிருந்த கரத்தால் அவரை மெல்ல உலுக்கினான்.. விஷ்வமூர்த்தியின் இதயம் சில நிமிடங்களுக்கு முன்பே தனது துடிப்பை நிறுத்தி இருந்ததில்.. திறந்த விழிகளுடன்.. இடது பக்கம் சாய்ந்து கண்ணாடியில் முட்டிக்கொண்டார் அவர்..

தொடரும்..
Iyyo
 
Member
Joined
May 3, 2025
Messages
42
Pavam avaru evlo asai vechuruntharu....
Ivlo ikkatana nerathula kuda help pananum nu thonalala..

."manitham" sila
Nerangalil sila manithargalal kola padukirathu....

Romba feel panuva manvi nee pinadi...apo oru useum ila...
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
34
பழுதான கார் ஸ்டார்ட் ஆகாமல் அப்படியே இருந்திருந்தால் கூட இந்த விபத்து நிகழ வாய்ப்பு நேராமல் போயிருந்திருக்கும்..

இருவரும் கிளம்பிச் சென்றதில்.. தன் கையை விட்டுப் போன பொம்மையை பிடிக்கும் வேகத்துடன் காரில் ஏறி அமர்ந்தவன்.. கார் உயிரற்று நின்றதையும் மறந்து மீண்டும் படு வேகமாக ஸ்டார்ட் செய்திருந்ததில்.. அந்நேரத்திற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் கார் கிளம்பியது நிச்சயம் சாபக்கேடான நிலைதான்..

விஷயம் கேள்விப்பட்டு அடித்துப்பதறி மருத்துவமனைக்கு ஓடி வந்திருந்தார் விஷ்வமூர்த்தி..

"உயிருக்கு ஆபத்து இல்ல.. அதிர்ஷ்டவசமா கை கால் உடம்புல எங்கேயுமே காயம்.. ஃபிராக்சர் எதுவும் ஆகல.. ஆனா தலையில அடிபட்டு இருக்கு.. அதனால பேஷன்ட் கோமாவுல இருக்கார்".. என்று டாக்டர் ஒரு நல்ல செய்தியும் இன்னொரு கெட்ட செய்தியுமாக சேர்த்து கூறவும் பேரிடியை நெஞ்சில் வாங்கிக் கொண்டு "ஐயோ டாக்டர்.. என் புள்ள எப்ப மயக்கம் தெளிஞ்சு எழுந்துப்பான்.. எப்ப என்னை பார்த்து அப்பான்னு கூப்பிடுவான்".. தள்ளாட்டத்தோடு கதறிய விஷ்வ மூர்த்தியை அவர் தோள் பற்றி.. ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பரத்..

"அதை சரியா கணிச்சு சொல்ல முடியாது சார்.. எப்ப வேணும்னாலும் அவர் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கலாம்.. ஒரு நாள்.. ஒரு மாசம்.. ஏன் ஒரு வருஷம் கூட ஆகலாம்.. போய் அவர்கிட்டே பேசிக்கிட்டே இருங்க.. நெருக்கமானவங்க குரல் காதுல விழுந்தா.. அவர் க்யூர் ஆகி கண்விழிக்க வாய்ப்பு இருக்கு.. டாக்டர் அவன் நிலையை தெளிவாக விளக்கிவிட்டு சென்று விட.. வேகமாக அறைக்குள் புகுந்தார் விஷ்வமூர்த்தி.. மகனின் நிலை கண்டு கால்கள் வேரோடு அப்படியே நின்றுவிட்டது.. கண்ணீரில் நனைந்த கண்கள் அவன் மீது நிலை குத்தி நின்றன.. தலையில் கட்டு போடப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான் ஜீவா..

எப்போது அவனை நெருங்கினார் தெரியல்லை.. மகனின் தலையை தொட்டு தடவி அவன் நெற்றியில் முத்தமிட்டார்.. மகன் கோவக்காரன்.. பிடிவாதம் கொண்டவன்.. உணர்ச்சிகளை கட்டுபடுத்த தெரியாதவன் தான்.. அவனை சுறுசுறுப்பாக.. ஓரிடத்தில் நிற்காமல்.. வேலை செய்து பார்த்து தான் பழக்கம்.. மூர்ச்சையாகி தன்னை மறந்து ஓரிடத்தில் படுத்து கிடந்த தன் பிள்ளையைக் கண்டு.. நெஞ்சம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார் விஷ்வ மூர்த்தி..

"எழுந்து வந்துடு கண்ணா, அப்பாவுக்காக எழுந்து வந்துடு.. நீ இப்படி அலங்கோலமா கிடக்கிறதை என்னால பார்க்க முடியல.. உனக்கு கல்யாணம்னு ஊரெல்லாம் சந்தோஷமா சொல்லிட்டு வந்தேனே.. என் சந்தோஷத்துக்கு கண்ணு பட்ட மாதிரி இப்படி ஹாஸ்பிடல்ல வந்து படுத்து கிடக்கறியே கண்ணா.. தயவுசெஞ்சு எழுந்து வாடா.. சொன்ன தேதியில உனக்கு கல்யாணம் நடக்கணும்.. உன் புள்ளையோட குணத்துக்கு அவனுக்கெல்லாம் கல்யாணமே நடக்காது.. அப்படியே நடந்தாலும் அவனோட அம்மா மாதிரி.. பொண்டாட்டியும் எவன் கூடவாவது ஓடிப் போய்டுவான்னு என்னை கேலி செஞ்சவங்க முகத்தில் கரிய பூசணும்.. உன் கம்பீரம் என் மருமகளோட அழகு புத்தி கூர்மையை கொண்டு உங்களுக்கு அழகா குழந்தை பிறக்கணும்.. அந்த குழந்தையை மடியில வச்சு கொஞ்சனும்.. வாக்கிங் கூட்டிட்டு போகணும்.. குழந்தையோட ஒன்னா விளையாடனும்.. என் பேர பிள்ளைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும்.. எவ்வளவு கனவு கண்டேன்.. என் ஆசைகளை நிறைவேத்தாம இப்படி வந்து படுத்துருக்கியேடா.. எழுந்திருடா என் மகனே.. நீ இல்லாம அப்பாவுக்கு வாழ தெரியாதுடா.. நான் வாழற இந்த வாழ்க்கை உனக்காக மட்டும் தான்.. அது உனக்கு தெரியும்தானே!! அப்பாவுக்காக வந்திடு.. வந்திடு செல்லமே".. அவன் மார்பில் விழுந்து குலுங்கி அழுதார் விஸ்வ மூர்த்தி.. இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பரத்திற்கும்.. அழுகையில் நெஞ்சம் அடைத்துப் போனது.. "அங்கிள் ப்ளீஸ்" என்று அவரை இரு தோள்களையும் பற்றி தேற்ற முயன்றான்..

"என்னடா நடந்துச்சு எப்படி ஆச்சு".. பேசக்கூட முடியவில்லை அவரால்..

"தெரியல அங்கிள்.. கார் ரிப்பேர்.. என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோன்னு ஃபோன் செஞ்சான்.. கூட மான்வியும் இருந்திருக்கா.. அவன் சொன்ன இடத்துக்கு போனப்போ கார் அங்க இல்லை.. என்ன நடந்ததுன்னு தெரியல.. போன் நாட் ரீச்சபிள்.. கொஞ்ச தூரம் அந்த வழியா போனப்போ.. ஒரு இடத்துல ரொம்ப கிரவுடா இருந்துச்சு.. பிரிட்ஜ்க்கு கீழே ஒரு கார் கவிழ்ந்து விழுந்திருக்கிறதா சொன்னாங்க.. போய் பார்த்தா அது ஜீவாவோட கார்".. அழுத விழிகளோடும் கரகரத்த குரலோடும் நடந்ததை சொல்லி முடித்திருந்தான் பரத்..

"அய்யோ.. கடவுளே அப்ப அந்த பொண்ணு?".. விஷ்வமூர்த்தியின் நெஞ்சம் மான்விகாக துடித்தது.. பரத் பதில் சொல்லும் இடைவெளியில் அவளுக்கு எதுவும் நடந்திருக்கவே கூடாது என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார் அவர்..

அவர் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக.. "அந்தப் பொண்ணு சேஃபா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டா.. அவளோட அப்பாவுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்".. என்றான் விஷ்வ மூர்த்தியின் வயிற்றில் பாலை வார்க்கும் வண்ணம்.. தன் பிள்ளை அடிபட்டு கிடக்கும் இந்நேரத்திலும் அடுத்த வீட்டு பிள்ளைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று பதை பதைக்கும் நெஞ்சம் கொண்டவருக்கு அடுத்தடுத்து இதனை துயரங்களை அந்த இறைவன் கொடுத்திருக்க வேண்டாம்..

"அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா".. படபடப்பு அடங்காமலே கேட்டிருந்தார்..

"இல்ல அங்கிள் நிலவரம் என்னனு தெரிஞ்சுக்கிட்டு போன் பண்ணி சொல்லலாம்னு இருந்தேன்.. ஜஸ்ட் மான்வி வீட்ல இருக்காளான்னு மட்டும் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. ஆனா அவளோட அப்பா பேச்சு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.. கோவமா பேசின மாதிரி தெரிஞ்சது.. என்ன நடந்ததுன்னு ஒண்ணுமே புரியல.. நம்ம ஜீவாவோட குணம் தெரியுமே.. என்ன ஏடாகூடம் பண்ணி வச்சான்னு தெரியல அங்கிள்.. ஏற்கனவே படிச்சு படிச்சு அவன் கிட்ட சொல்லி இருந்தேன்.. அந்த பொண்ணு கிட்ட பக்குவமா நடந்துக்கோன்னு.. ஏதோ தப்பு நடந்திருக்கு.. அது மட்டும் தெரியுது".. பரத் சொல்ல சொல்ல.. விஷ்ணு மூர்த்தியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பயம் அரித்தது.. "ரொம்ப நெருக்கமானவங்க வந்து பேசினா.. அவர் மயக்கத்திலிருந்து விழிக்க வாய்ப்பு இருக்கு" மருத்தவர் கூறியது காதோரம் ஒலித்துக் கொண்டிருந்ததில்.. "மான்வி.. வந்து பார்த்தா ஜீவா குணமடைய நூறு சதவீதம் வாய்ப்பு உண்டு" என்று தீர்க்கமாக நம்பியவர்.. பரத் நீ ஜீவாவை பாத்துக்கோ.. நான். மான்வி வீட்ல போய் பேசி அவளை அழைச்சிட்டு வரேன்.. என்று அவன் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றார்.. முதுமையோ அல்லது.. மகனின் நிலையான ஏற்பட்ட தள்ளாமையோ.. நடக்கவே சிரமப்பட்ட விஸ்வமூர்த்தி.. பத்து வயது கூடியது போல் உடல் தளர்ந்து போயிருந்தார்..

"அங்கிள் நான் சொல்றதை கேளுங்க.. நீங்க அங்க போக வேண்டாம்.. எதுவாயிருந்தாலும் ஜீவா கண்விழிக்கட்டும்.. நான் அவங்களுக்கு போன் பண்ணி தகவல் மட்டும் சொல்லிடறேன்.. விருப்பப்பட்டா அவங்க வந்து ஜீவாவை பார்க்கட்டும்".. நிலைமை உணர்ந்து விஷ்வ மூர்த்தி மேற்கொண்டு மனவேதனை அடைய விடாமல் தடுப்பதற்காக பரத் அவ்வாறு கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை அவர்..

"என்னடா பேசுற.. என் புள்ள கோமாவுல இருக்கான்.. அவனோட உயிரே அவ தாண்டா!!.. அவ வந்து பாக்காம.. அவன் எப்படி கண் முழிப்பான்.. பெத்து வளர்த்த அப்பா.. நான் கூட அவனுக்கு தேவையில்லை.. இவ்வளவு அழறேன் .. இந்த கிழவனுக்காக கூட எழுந்திருக்கணும்னு தோணல அவனுக்கு.. அந்த மான்வி வந்து நின்னு ஒரு வார்த்தை பேசினா போதும்.. தெம்பா எழுந்திருச்சு உட்கார்ந்துருவான்".. அவர் பேச்சில் சிறிதாக தன்னலம் இல்லாத பொறாமை அளவு கடந்த பாசத்தின் அடையாளமாக எட்டிப் பார்த்தது.. சோர்விலும்.. மகனை இந்த நிலையில் பார்த்த மன உளைச்சலிலும்.. என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்று தெரியாமல் விஸ்வமூர்த்தி ஒரு மாதிரியாக நிதானமில்லாமல் இருப்பதாக உணர்ந்தான் பரத்..

"நான் போறேன்.. நீ அவனைப் பார்த்துக்கோ".. என்றவரை கண்டு.. எங்கே அவன் எழுவதற்கு முன் இவர் படுக்கையில் விழுந்து விடுவாரோ.. என்ற பயம் ஒட்டிக்கொண்டது பரத்திற்கு.. ஜீவா துவண்டு விழுந்த நேரத்தில்.. தோள் கொடுத்து தூக்கி விட்டவர் விஸ்வ மூர்த்தி.. கைப்பற்றி நடக்க சொல்லிக் கொடுத்தவர்.. ஒவ்வொரு நிலையிலும் அவன் வெற்றிகளையும் தோல்விகளையும் உடனிருந்து பார்த்து வழிகாட்டியவர்.. அந்த அளவில் பாசம் கொட்டி வளர்த்த மகனை இப்படி ஒரு நிலையில் பார்த்து மொத்தமாக உடைந்து போயிருந்தார் அவர்.. எந்த தகப்பனால் தாங்கிக் கொள்ள முடியும் மகனின் இந்த நிலையை.. முகம் வெளிறி நின்றவரை அடிக்கடி ஆராய்ந்து கொண்டன பரத்தின் விழிகள்..

நல்லவேளையாக தீப்தி மருத்துவமனை வந்து சேர்ந்திருக்கவே.. நிலைமையைச் எடுத்து சொல்லி ஜீவாவை அவளை பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்திவிட்டு.. "அங்கிள் நானும் வரேன் ஜீவாவை தீப்தி பாத்துக்குவா".. என்று அவரோடு கிளம்பினான் பரத்.. பரத்திற்கு நிச்சயம் தெரியும்.. அங்கு நடக்கக்கூடிய நிகழ்வு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை.. எப்படி சூழ்நிலையை கையாள போகிறோம் என்ற பதபதைப்போடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

மான்வி வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இருவரும் உள்ளே செல்லவும்.. பாவம் அவர்களை வரவேற்க கூட மனமில்லாமல் முகம் இறுகி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் நீலகண்டன்..

சம்மந்தியின் மரியாதை குறைவான செயல்களையோ.. அவமதிப்பையோ.. கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவர்.. சோர்ந்து களையிழந்து போன அவர் முகமும்.. கண்களில் தொடர்ந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீரும் கூட நீலகண்டன் மனதை கரைக்கவில்லை..

முண்டியடித்துக் கொண்டு வந்த அழுகையே விழுங்கி கொண்டு பெரிய மனிதராக ஜீவாவின் தந்தை என்னும் கம்பீரத்தோடு.. "சம்மந்தி.. என் பிள்ளை இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கான்.. ஆக்சிடென்ட்.. கோமாவுக்கு போய்ட்டான்".. இறுகிய குரலோடு.. சொன்னவரை அலட்சியமான பார்வையுடன் நிமிர்ந்து பார்த்த நீலகண்டன்.. "சரி அதுக்கு நாங்க என்ன செய்யணும்" என்றார் திமிரான குரலில்.. அறையிலிருந்து வெளியே ஓடி வந்து அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மான்வி.. பரத்தின் வழிகள் அவளை ஆராய்ச்சியாக துளைத்தன..

நீலகண்டனின் வெறுப்பான பேச்சின் மூலம் மான்விக்கும்.. ஜீவாவிற்கும் இடையில் நிச்சயம் ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மனதுக்குள் பொறி தட்டியதில் சுதாரித்துக் கொண்டு.. "ஒரு முறை மான்வியை வந்து பார்க்க சொல்லுங்க.. அவ வந்து பார்த்து ஒரு வார்த்தை பேசினா போதும்.. நிச்சயம் என் பையன் குணமாகிடுவான்.. எனக்காக இதை மட்டும் செய்யுங்க".. கண்களில் நம்பிக்கையுடன் கையேந்தி கேட்டவரை.. எதத்தாள பார்வையுடன் எதிர்கொண்டார் நீலகண்டன்..

சக மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றதும்.. இயல்பாகவே வெளிப்படும் இரக்கமோ பச்சாதாபமோ அவர் முகத்தினில் கிஞ்சித்திக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை..

"இங்க பாருங்க.. உங்க பையன் என் பொண்ணு கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு.. உங்களை வீட்டுக்குள் அனுமதிச்சு இருக்கவே கூடாது.. ஐம்பது லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணு வாழ்க்கையை அடகு வைக்க பார்த்தேன்.. நல்ல வேளை கடவுளே எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்".. என்று விட்டு "ரமா அந்த பணத்தை எடுத்துட்டு வா".. என்று மனைவியை பணித்தவரோ மேலே தொடர்ந்து..

"உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டி வைக்கிற யோசனை இருந்தா தானே.. அவரை வந்து பார்க்க வேண்டிய அவசியம் வரும்.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்கிறதா இல்லை.. பேச்சு வார்த்தையை இத்தோட நிறுத்திக்கலாம்.. என் வீட்டை.. கடனில் மூழ்காமல் காப்பாத்தி தக்க நேரத்துல உதவியா நீங்க கொடுத்த பணம்".. ரமா எடுத்து வந்த பணப்பையை அவர் முன் தள்ளி வைத்தவர்.. "பணம் சரியா இருக்கான்னு எண்ணிப் பாத்துக்கோங்க.. இதன்பிறகு மறுபடியும் கல்யாண விஷயமா இந்த வீட்டு பக்கம் வந்துடாதீங்க".. என்றார் நிர்தாட்சன்யமாக..

"என்ன சார் பேசுறீங்க.. ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.. இரக்கமே இல்லாம பணத்தை பத்தி பேசி அவன் உயிரோடு விளையாடுறிங்களே நீங்க எல்லாம் மனுஷங்க தானா.. ஏய் மான்வி உங்க அப்பாவுக்கு தான் தெரியாது.. உனக்கு கூடவா அவன் காதல் புரியல.. உன்னை உயிரா நெனச்சு .. உன் காதலுக்காக உருகினவன் ஆஸ்பத்திரியில சாக கிடக்கிறான்.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கல்லு மாதிரி நிக்கிற.. உன்னை போய் காதலிச்சானு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு".. நீலகண்டன் விஸ்வ மூர்த்தியை காயப்படுத்தி பேசியதில் தன்னை மறந்து கண்மண் தெரியாத கோபத்துடன்.. வார்த்தைகளை கொட்டி தீர்த்தான் பரத்..

"இங்க பாருங்க தேவையில்லாம பேசாதீங்க.. பணத்தை எடுத்துக்கிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. நீங்களும் வேண்டாம் உங்க சம்பந்தமும் வேண்டாம் போதும்.. என் பொண்ணு கஷ்டப்பட்ட வரைக்கும் போதும்.. தெரிஞ்சே என் பொண்ணை நரகத்தில் தள்ளறதுக்கு நான் தயாரா இல்லை.. இதுக்கு மேல இங்க நின்னீங்கனா நான் போலீசை கூப்பிட வேண்டியதிருக்கும்.. வயசுல பெரியவர் அப்படிங்கறதால மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இல்லனா உங்க பையன் செஞ்ச காரியத்துக்கு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வேண்டியதா இருக்கும்.. போயிடுங்க இங்கிருந்து".. நீலகண்டனின் ஓங்கி ஒலித்த குரலில்.. பரத் பார்வை.. தன்னிச்சையாக மான்வியின் மீது படிந்தது.. அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள் அவள்.. இப்ப கூட பேச மாட்டே இல்ல நீ?.. கேவலமான பார்வையை அவள் மீது வீசியவன்.. நீலகண்டனிடம் பேசுவதற்கு ஆவேசமாக வாயெடுத்தான்..

"யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க".. என்று ஆரம்பிக்கும் முன் அவனை அடக்கி.. வெளியே அழைத்து வந்திருந்தார் விஷ்வமூர்த்தி.. மேலும் மேலும் தொடர்ச்சியாக அடி வாங்கி அவமானத்தில் உருக்குலைந்து போயிருந்த மனிதனை பார்க்கவே முடியவில்லை அவனால்..

நடக்க முடியாதவரை கை தாங்கலாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்து வண்டியை கிளப்பி இருந்தான்.. நிலை குத்திய பார்வையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவரை பார்க்கவே பயமாகிப் போனது..

அளவுக்கு அதிகமான பயம் அவரை ஆட்கொண்டதில்.. இதயம் பாதிக்கப்பட்டு போனவர்.. மூச்சுத்திணறலோடு நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. அவர் முகபாவனையின் மாறுதல்களை கண்டு.. "அங்கிள் அங்கிள் என்ன ஆச்சு உங்களுக்கு".. பதறி துடித்தவன் வண்டியை நிறுத்தவில்லை நேரடியாக மருத்துவமனையை நோக்கி அசுர வேகத்தில் காரை செலுத்தினான்..

"அங்கிள் கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஹாஸ்பிடல் போயிடலாம்.. டோன்ட் கிவ் அப்.. ஸ்டே வித் அஸ்".. நெஞ்சாங் கூட்டுக்குள் பயமும் பதட்டமும் சூழ்ந்து கொண்டதில்.. குரல் நடுங்கியது.. ஜீ...வாவை பத்...திரமா பா.. பாத்துக்கோப்பா" அவ...னுக்கு உ.. உன்னை விட்டா யாருமே இ.. இல்லை" பதட்டத்தோடு சொன்னவர்.. நெஞ்சு வலியில் துடித்தார்.. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டினான் பரத்.. மிகச் சில நிமிடங்களில்.. அவரிடம் எந்த அசைவுமில்லை..

சட்டென காரை நிறுத்தியவன்.. முதுகுத்தண்டு சில்லிட்டு போக.. நடுங்கிக் கொண்டிருந்த கரத்தால் அவரை மெல்ல உலுக்கினான்.. விஷ்வமூர்த்தியின் இதயம் சில நிமிடங்களுக்கு முன்பே தனது துடிப்பை நிறுத்தி இருந்ததில்.. திறந்த விழிகளுடன்.. இடது பக்கம் சாய்ந்து கண்ணாடியில் முட்டிக்கொண்டார் அவர்..

தொடரும்..
கண்ணீர் நிற்கவே இல்லை சனாபேபி.... ஒவ்வொரு கதையிலும் அழ வச்சுடுறீங்க 😕😕😕
அதீத பாசம் கூட கேடா அமையுமா???? அமைஞ்சுட்டு 😕
 
Top