• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 2

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
ஓங்கிய கரங்களை அப்படியே நிறுத்திக் கொண்டான் ஜீவா..

"என்னடா நிறுத்திட்ட.. அடிக்க வேண்டியது தானே.. உனக்கு தான் கோபத்துல கண்மண் தெரியாதே.. என் தம்பியை அடிச்சு மூஞ்சிய உடைச்சிட்டே.. இன்னும் என்னை அடிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது கமான் அடி".. என்று நரைத்த மீசை துடிக்க.. கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தவரை.. சீற்றம் குறையாமல் முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"இந்த ஆளு என்ன சொன்னார்ன்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க".. அடிக்குரலில் கர்ஜித்தான் ஜீவா..

"தெரியும்.. மத்தவங்க ஆயிரம் பேசலாம் எல்லாத்துக்கும் கோபப்பட்டு எமோஷனல் ஆகப்போறீயா.. மனுஷன்னா எமோஷன்சை கண்ட்ரோல் பண்ணனும்.. மனசுக்குள்ள தோணுற எமோஷன்சை அப்படியே வெளிப்படுத்த நீ ஒன்னும் மிருகம் இல்ல புரிஞ்சிதா".. என்றிருந்தார் அவனுக்கு ஈடாக சீற்றம் குறையாத குரலில்..

"ஓகே.. ஆல்ரைட் நான் மிருகம் தான்.. என்னால என் எமோஷன்சை கட்டுப்படுத்த முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன்.. இவன் பேசின பேச்சுக்கு இப்போ இந்த ஆளை கொல்லனும்னு தோணுது".. கோபவிழிகள் பிரதிபலித்த கொலை வெறியோடு சோமுவை முறைக்க.. "ஜீவா அவனை விடு" என்று விஸ்வ மூர்த்தி அவனை தள்ளி நிறுத்தினார்..

வாயில் வழிந்த குருதியை துடைத்துக் கொண்டு "நல்ல காரியத்துக்காக வந்த என்னைய செருப்பால் அடிச்சிட்டீங்க இல்ல.. இனி உனக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது உறவு கிடையாது.. வாடி போகலாம்" என்று சோபாவோடு பல்லியாக ஒட்டி.. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் மனைவி அலமேலுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் சோமு..

அவர் சென்ற பிறகு தன்னை நிதானித்துக் கொண்டு ஏற்ற இறக்க மூச்சுகளுடன் கோபத்தோடு நின்று கொண்டிருந்த மகனின் தோளில் கை வைத்தார் விஸ்வமூர்த்தி.. பட்டென அவர் கையை தட்டி விட்டான் அவன்..

"ஜீவா.. நீ இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம்.. உன்னை நம்பி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரப்போறா.. அவளுக்காகவாது நீ உன்னை மாத்திக்கணும்.. கோபமோ பாசமோ எல்லாத்துலயும் ஹைப்பரா இருக்க.. உன்னோட இந்த குணம் எனக்கு பயத்தை கொடுக்குது".. முகத்தில் கலவரத்துடன் கூறியவரை முறைத்தான் ஜீவா..

"நான் தப்பா இருக்கேன்.. அப்படித்தானே.. நீங்க எல்லா விதத்திலும் சரியாத்தானே இருந்தீங்க.. அப்புறம் ஏன் அம்மா உங்களை விட்டு போனாங்க".. மகனின் கூர் கத்தியாக குத்திக் கிழித்த கேள்வியில் இதயம் உடைந்து திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார் விஸ்வ மூர்த்தி..

சில மணி நேரங்களுக்கு முன்..

கண்ணாடி முன்பு நின்று.. தன்மிடுக்கான தோற்றத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு.. ஆழ்ந்த மூச்சோடு "அமைதியா இருக்கணும்.. நிதானமா பேசணும்.. அவளைப் பார்த்த உடனே சிரிக்கணும்.. கொஞ்சம் சாப்டா.. என் மேல அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வருகிற மாதிரி நடந்துக்கணும்".. என்று பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தவனின் மறுபக்கம்.. கொம்பு முளைத்த சைத்தான் ஒன்று.. "ஏன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கணும்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே அவ உன்னை ஏத்துக்கணும்.. உன் ஒரிஜினல் கேரக்டரை பார்த்து அவ சம்மதம் சொல்லணும்.. வாழ்க்கை முழுவதும் உன்னால நடிக்க முடியுமா ஜீவா.. நடிக்கிறது வேற.. அவளுக்காக உன்னை மாத்திக்கிறது வேற.. முடிஞ்சா உன்னை மாத்திக்கோ.. இல்லை இப்படியே இரு".. என்று வேதம் ஓதிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்து தோள்களை ஏற்றி இறக்கி.. இதழ் வளைத்து அலட்சியமாக புன்னகைத்தான் அவன்..

"சரிதானே.. நான் நானா இருக்கேன்.. இதுல என்ன தப்பு.. என்னால என்னை மாத்திக்க முடியாது".. என்று கழுத்தை ஒட்டி.. போட்டிருந்த பட்டனை அவிழ்த்து விட்டு.. திண்ணிய மார்பு வெளியே தெரியும்படி சட்டையை சரி செய்து கேசத்தை கலைத்து கோதி.. மணிக்கட்டு வரை நீண்டிருந்த சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு.. எப்போதும் போல் திமிரான பார்வையுடன்.. கண்ணாடி முன்பு நின்று இதழ் குவித்து விசலடித்தவாறு தன்னை ரசித்துக் கொண்டவன்.. ஒரு அழகிய புன்னகையுடன் "இது.. இது.. இதுதான் உனக்கு நல்லா இருக்கு பர்ஃபெக்ட்".. என்று கீழே இறங்கி வந்தான்..

"இங்க பாருங்க அண்ணா.. பொண்ணு நல்ல இடமா.. அவ கேரக்டர் எப்படின்னு நல்லா விசாரிச்சியா.. இந்த காலத்துல.. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் கண்டிப்பா நாலஞ்சு பசங்களோட தொடர்பு இருக்குதாம்".. என்று எகத்தாள தொனியில் பேசிக் கொண்டிருந்த தன் சித்தப்பாவை கூர்மையான விழிகளால் நோக்கியவாறு.. மாடியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா..

"சோமு.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவளைப் பத்தி தேவையில்லாம பேச வேண்டாமே ப்ளீஸ்.. இது ஜீவாவோட வாழ்க்கை பிரச்சனை".. அந்த சம்பாஷனைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் விஷ்வமூர்த்தி..

"நான் அதுக்காக சொல்லல அண்ணா.. அண்ணியைக் கூட நாம ரொம்ப நல்லவங்கன்னு தானே நினைச்சோம்.. கடைசில அவங்க உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகலையா.. அந்த மாதிரி நம்ம ஜீவாக்கு பார்க்கிற பொண்ணும்.. கல்யாணம் செஞ்ச பிறகு நீ எதுக்குமே லாயக்கில்லைன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டக் கூடாதே".. என்றார் தன் வன்மத்தை கொட்டும் விதமாக குத்தலாக..

விஷ்வ மூர்த்தியின் முகம் அவமானத்தில் இருண்டு போனது.. அவர் மனைவி காஞ்சனா ஜீவாவிற்கு பனிரெண்டு வயதான காலகட்டத்தில் இன்னொருவனுடன் சென்று.. வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டது உண்மை தானே.. அந்த சம்பவத்தால்.. செல்லும் இடங்களில் எல்லாம்.. தந்தையும் மகனும் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதும் உண்மை தானே..

விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்வது போல் அல்ல அது.. விஷ்வ மூர்த்தியுடன் வாழ்ந்து கொண்டே.. அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இன்னொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு.. அவனால் கர்ப்பமாகி.. ஊர் முழுக்க அசிங்கப்பட்டு.. தட்டிக் கேட்ட நேரத்தில் "உன்னால எனக்கு எந்த சுகமும் இல்லை.. நீ சரியா இருந்தா நான் ஏன் இன்னொருத்தனை தேடி போறேன்".. என்று வீட்டு வேலையாட்கள் முன்னால் தரக்குறைவாக பேசி சம்பந்தப்பட்டவனை வரவழைத்து.. அவனோடு கிளம்பி சென்றதை ஜீரணிக்க முடியாமல் தந்தையும் மகனும் சிந்தை கலங்கி நின்ற நாள் அது.. யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.. விஷ்வமூர்த்தி குடும்பத்தை மனைவி பார்த்துக் கொள்வாள் என்று தொழிலை கவனிப்பதில் முனைப்புடன் ஈடுபட்ட நாட்கள்.. கணவன் தன் மீது அன்பாக இல்லை.. தன்னோடு நேரம் செலவிடவில்லை.. தன்னை திருப்தி படுத்தவில்லை என்று பார்க்கும் அத்தனை பேரிடமும் புலம்பிக் கொண்டிருப்பாள் காஞ்சனா.. கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து போராடியவர் வாழ்க்கையில் பெரியதாக தோல்வி அடைந்திருந்தார்..

மனைவி சென்று விட்டாள் மகனையாவது இனி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. என்று அவனை சிரத்தையாகத்தான் வளர்த்தார்.. ஆனால் இந்த ஹைப்பர் மோட் எமோஷன்ஸ்.. அதுதான் அவருக்கு பயம் கொடுத்தது.. அவன் அன்பிலும் சரி.. கோபத்திலும் சரி ஒரு அசுரத்தனம் இருக்கும்.. சில நேரங்களில் அவன் பாசத்தில் அவரே திக்கு முக்காடி போவார்..

ஷாப்பிங் மாலில்.. விஸ்வமூர்த்தி தெரியாமல் ஒரு பெண்ணின் மீது மோதியதும்.. அவள் கேவலமாக திட்டி விட.. அந்த பெண்ணை கைநீட்டி அறைந்து விட்டான் ஜீவா..

அதேபோல்.. ஒரு பத்திரிக்கைக்கு இன்டர்வியூ கொடுக்கும் நேரத்தில் அவர்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகளில்.. முக்கியமாக அவன் அன்னையைப் பற்றி கேட்டதில்.. மைக்கை தூக்கி எறிந்து விட்டு.. பேட்டி எடுத்தவரை சட்டை காலரை பிடித்து அந்தரத்தில் தூக்கியது லைவ் டெலிகாஸ்ட் ஆக சேனலில் ஓடிக்கொண்டிருந்தது.. இப்படித்தான் அவன்.. பிடித்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பான்.. கோபம் வந்தால் பின் விளைவுகளை பற்றி யோசிக்காது உயிரை எடுக்கவும் தயங்க மாட்டான்.. இருந்தாலும் அவன் கம்பீர தோற்றத்திற்கும்.. வசீகர முகத்திற்கும் மயங்கி.. பெண்கள் ஆண்கள் என ஃபேன் பாலோவர்சும் உண்டு..

அவன் கேட்பதும் சரிதான்.. மனைவியை புண்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. எல்லா விதத்திலும் சரியாகவே இருந்த என்னை ஏன் அவள் விட்டுச் சென்றாள்.. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.. மனைவியுடன் வாழ்ந்த நாட்களில் அவமானங்கள் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன.. அதிலும் அவளை இன்னொருவனுடன் படுக்கையில் பார்த்த பிறகு.. இப்போது நினைத்தாலும் தான் ஒரு கையாலாகாதவன் என்று நினைத்து உடல் அருவருத்து கூசுகின்றதே.. கண்கலங்கி நின்றிருந்த தந்தையை காயப்படுத்தியதற்காக மனதளவில் வருந்தினான் ஜீவா..

அருகே நெருங்கி அவர் தோள்களை அழுத்தமாக பற்றி இருந்தான்.. வன்மையான தொடுகை என்றாலும் அது அன்பின் அடையாளம் என்பதை விஷ்வமூர்த்தியால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

கோபம் நிறைந்திருந்த அந்த கண்களில் இப்போது கனிவு தேங்கியிருந்தது..

"அப்பா நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல.. நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்தேன்.. கோபம் பாசம் அன்பு காதல் காமம் எந்த உணர்வுகளாய் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுத்திடனும்.. வெளி காட்டாம உள்ளுக்குள்ள தேக்கி வைக்கிற உணர்வு.. அமுதமாகவே இருந்தாலும் அது ஒரு நாள் விஷமா மாற வாய்ப்புண்டு".. மகன் சொன்னதை மௌனமாக ஆமோதித்து தலையசைத்தார் விஸ்வமூர்த்தி.. அவனிடம் வாதம் செய்ய இயலாது.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருப்பான்.. அவன் செய்வது தானே சரி..

"அடேயப்பா போதும்டா.. உன் லெக்சர்.. அந்த பொண்ணு வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க.. கிளம்புற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா இல்ல ப்ரோக்ராம் கேன்சலா?".. இன்று இடுப்பை பிடித்துக் கொண்டே வந்து நின்றான் பரத்..

"என்னடா பிரசவ வலி கண்டவன் மாதிரி நடந்து வந்து நிக்கிற".. ஜீவா விழிகளை சுருக்கி தன் முன்னே நின்றவனை ஏற இறங்க பார்த்தவாறு கேட்க.. "ஆமாண்டா நீ செஞ்ச வேலைக்கு என் பொண்டாட்டிக்கு இனி பிரசவமே ஆகாது போலிருக்கு.. எப்பா சாமி.. இனிமே எவனையாவது அடிக்கப் போகும்போது சொல்லிட்டு அடிடா.. நான் வேணா நாலு தெருவுக்கு அந்த பக்கம் போய் நின்னுக்கிறேன்".. என்றான்.. கேள்விக்குறிப்போல் இடுப்பு வளைந்து..

"ஓவரா சீன் போடாதடா மச்சி.. பென்டாகி இருக்கிற இடத்துல ஓங்கி இன்னொரு குத்து விட்டேன்னா.. வளைஞ்சு போன எலும்பு நேரா நின்னுடும்.. என்ன.. குத்தவா".. என்று ஜீவா முஷ்டியை மடக்க.. அலறினான் பரத்..

"அய்யோ.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாத ஜீவா.. என் மனசு தாங்காது" என்று கழுத்திலிருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் தீப்தி..

"பாத்தியா என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம்".. என்று இடுப்பை பிடித்துக் கொண்டு வலியின் நடுவிலும் பெருமையோடு சிரித்தவனுக்கு.. "நீ மறைவில கூட்டிட்டு போய் நாலு குத்து என்ன.. நாப்பது குத்து விடு.. நான் கண்டுக்க மாட்டேன்".. என்று தோளை குலுக்கி ஆப்பு வைத்தாள் தீப்தி..

தொங்கி போன முகத்துடன் பரத் முறைக்க.. மற்ற மூவரும் கேலியாக சிரித்துக் கொண்டனர்..

"சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பலாம்" என்று விஷ்வ மூர்த்தி கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சொல்லவும் அதை ஆமோதித்து நால்வரும் காரில் ஏறிக்கொண்டனர்..

ஓட்டுனர் இருக்கையில் ஜீவா அவன் பக்கத்தில் விஷ்வமூர்த்தி பின் இருக்கையில்.. பரத் தீப்தி..

"ஜீவா உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. அங்க போனதும் உன்னை கோபப்படுற மாதிரி ஏதாவது நடந்தால்.. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.. தீப்தி கெஞ்சி கேட்க கண்ணாடி வழியே அவளை முறைத்தவன்.. "அது மத்தவங்க நடந்துக்கறதே பொறுத்து இருக்கு".. என்றான் இறுகிய குரலில்..

தீப்தி.. பரத்.. ஜீவா மூவரும் ஒன்றாக படித்தவர்கள்.. நண்பர்கள்..

"சுத்தி இருக்கிற அத்தனை பேரையும் நம்மளால திருத்த முடியாதே ஜீவா.. நாமதான் அடங்கி போகணும்.. கண்டுக்காம இருக்கணும்.. விஷ்வ மூர்த்தி மனதில் பட்டதை எப்போதும் போல வெளிப்படையாக உரைத்து விட்டார் ..

"என்னால எப்பவும் யாருக்கும் அடங்கி இருக்க முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்.. அது தப்போ சரியோ".. என்று முடித்து முற்றுப்புள்ளி வைத்த பின் யாரும் எதுவும் பேசவில்லை.. நல்லவேளையாக பேச்சுவார்த்தை சமாதானத்தில் முடிந்தது தீப்தி பரத் இருவருக்குமே நிம்மதியை கொடுத்தது..

"வாங்க வாங்க.. ரமா.. மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டாங்க".. என்று கத்திக் கொண்டே வெளியே வந்து புன்னகை முகத்துடன் நீலகண்டன் வந்தவர்களை வரவேற்க.. காரிலிருந்து இறங்கியதிலிருந்து ஜீவானந்தன் விழிகள்.. ஆர்வத்துடன் மான்வியை தேடின.. இருக்காதா.. பின்?.. அவன் மனதை கொள்ளையடித்தவள்.. இளமையை ஏங்க விட்டவள்.. அவன் ஹைப்பர் எமோஷன்சில் ஒன்றான காதல் காமத்திற்கு சொந்தக்காரி மான்வி..

ஒருமுறை மான்வி வீட்டு வழியாக அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது.. தற்செயலாக மான்வியின் வீட்டை பார்த்துவிட்டு நல்ல வீடு கிளாசிக் லுக்.. "அப்பா எனக்கு இந்த வீடு வேணும்.. விலை பேசி வாங்கிடுங்க" என்றான் காரை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்தி..

"என்னடா சொல்ற.. இந்த வீடு ஒண்ணும் அவ்வளவு சிறப்பம்சத்தோடு தெரியலையே.. அதுவும் இல்லாம இங்கே காலங்காலமா வாழ்ந்துட்டு இருக்குறவங்க வீட்டை எப்படி விலைக்கு கொடுப்பாங்க".. என்றவரின் வரிசையான கேள்விகளுக்கு "பேசி முடிச்சுடுங்கப்பா" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து டாட் வைத்திருந்தான்..

அப்போதுதான்.. ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள் மான்வி.. மஞ்சள் நிற சுடிதாரில் "இதோ உன் தேவதை" என்று கடவுள் தனக்காகவே படைத்து அனுப்பியதாய் தோன்றிய இதுவரை அனுபவித்திராத இனிய உணர்வில் கண்கள் இமைக்க மறந்ததான்.. மூச்சு முட்டியது.. தொண்டை குழிக்குள் விழுங்கிய எச்சில் கூட உணர்ச்சி பெருக்கோடு இறங்கியது..

மூச்சு விட மறந்து போனான்..ஆக்சிஜன் கேட்டு இதயம்.. அதி வேகமாக துடித்துக் கொள்ள.. "அப்பா எனக்கு அந்த பொண்ணு வேணும்".. என்றான் மான்வியைக் காட்டி..

திருமணம் செய்து கொள்ள கேட்ட போதெல்லாம் உங்கள் வாழ்க்கையை பார்த்து எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வெறுத்து விட்டது என்று இதுவரை மறுத்து பேசியிருந்த மகன் ஒரு பெண்ணை காட்டி இவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி தான் ஆனால் சொன்ன விதம்?

"என்னடா அந்த பொம்மை வேணும்னு கேக்குற மாதிரி அந்த பொண்ணு வேணும்னு கேக்குற".. என்று விஷ்வ மூர்த்தி சற்று அதட்டலாகவே கேட்டார்..

"எஸ்.. ஐ வாண்ட் ஹர்".. என்று அவளைப் பார்த்துக் கொண்டே உரைத்திருந்தவன் வீட்டிற்குள் சென்றிருந்தவளை பார்வையால் பின் தொடரும் பொருட்டு காரிலிருந்து இறங்கி இருந்தான்..

"புரியல ஐ வாண்ட் ஹர் ன்னா?.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ உனக்கு மனைவியா வேணுமா".. ஒருவேளை மகன் தப்பான அர்த்தத்தில் கேட்டு விடக் கூடாது என்று தவிப்பு.. திருமணமே வேண்டாம் என்று சொன்னவன் அல்லவா அவன்..

"எனக்கு எல்லாமுமா வேணும்".. அந்த வீட்டிலிருந்து பார்வையை எடுக்காதவன் "அப்பா இப்ப நீங்க போய் பேசுறீங்களா இல்ல?.. நான் போய் அவளை கூட்டிட்டு வரவா".. என்று.. அங்கிருந்து வேகமாக நகர முற்பட்ட போது அவன் கையை பிடித்திருந்தார் விஸ்வ மூர்த்தி..

"வேண்டாம் நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவ.. நான் போய் பேசிப் பாக்கறேன்.. ஆனா பார்த்தவுடனே லவ் எப்படி டா".. விஷ்வமூர்த்தி வாயை பிளந்தார்.. கண்டதும் காதல் எல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவனாயிற்றே அவர் மகன்..

"ஒரு அப்பாவா உங்க கிட்ட சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்றேன்.. பார்த்த உடனே லவ் மட்டும் இல்லை.. லஸ்ட் கூட வந்துடுச்சு.. ஐ நீட் ஹர் மேட்லி".. விழிகளில் ஒருவித தீவிரத்துடன் கூறியவனை கண்டு அவருக்கே அச்சமாகிப் போனது..

"நீ காருக்குள்ள இரு ஜீவா.. நான் போய் பேசிட்டு வரேன்" என்றவர்.. வீட்டுக்குள் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. அந்த வீட்டை விலை பேசுவதாக ஆரம்பித்து அவர்கள் சொந்த கதையை கேட்டு.. தான் உதவி செய்வதாக அவர்களை கரைத்து அவர்கள் பெண்ணை திருமணம் செய்து தர கேட்டு.. அப்பப்பா.. மூச்சு வாங்கியது விஸ்வ மூர்த்திக்கு.. எப்படியோ வெற்றிகரமாக காய் நகர்த்தி நல்லபடியாக பேசி முடித்து சம்மதத்தை வாங்கி இதோ இன்று பெண் பார்க்க வந்துவிட்டனர்..

பெண் பார்க்கும் படலமும் நல்லபடியாக முடிந்து திருமணத்திற்கான தேதி நிச்சயிக்கப்படுவதாக பேசிக் கொண்டனர்.. ஆனால் மான்விதான் இரவில் தன் படுக்கையறையில் கலவரத்தோடு அமர்ந்திருந்தாள்.. பின் இருவரையும் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்ள சொல்லும்போது.. முத்தமிட்டால்?.. அதிலும் இதழில் முத்தமிட்டால்.. அச்சம் வரத்தானே செய்யும்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
May 10, 2023
Messages
35
ஓங்கிய கரங்களை அப்படியே நிறுத்திக் கொண்டான் ஜீவா..

"என்னடா நிறுத்திட்ட.. அடிக்க வேண்டியது தானே.. உனக்கு தான் கோபத்துல கண்மண் தெரியாதே.. என் தம்பியை அடிச்சு மூஞ்சிய உடைச்சிட்டே.. இன்னும் என்னை அடிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது கமான் அடி".. என்று நரைத்த மீசை துடிக்க.. கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தவரை.. சீற்றம் குறையாமல் முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"இந்த ஆளு என்ன சொன்னார்ன்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க".. அடிக்குரலில் கர்ஜித்தான் ஜீவா..

"தெரியும்.. மத்தவங்க ஆயிரம் பேசலாம் எல்லாத்துக்கும் கோபப்பட்டு எமோஷனல் ஆகப்போறீயா.. மனுஷன்னா எமோஷன்சை கண்ட்ரோல் பண்ணனும்.. மனசுக்குள்ள தோணுற எமோஷன்சை அப்படியே வெளிப்படுத்த நீ ஒன்னும் மிருகம் இல்ல புரிஞ்சிதா".. என்றிருந்தார் அவனுக்கு ஈடாக சீற்றம் குறையாத குரலில்..

"ஓகே.. ஆல்ரைட் நான் மிருகம் தான்.. என்னால என் எமோஷன்சை கட்டுப்படுத்த முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன்.. இவன் பேசின பேச்சுக்கு இப்போ இந்த ஆளை கொல்லனும்னு தோணுது".. கோபவிழிகள் பிரதிபலித்த கொலை வெறியோடு சோமுவை முறைக்க.. "ஜீவா அவனை விடு" என்று விஸ்வ மூர்த்தி அவனை தள்ளி நிறுத்தினார்..

வாயில் வழிந்த குருதியை துடைத்துக் கொண்டு "நல்ல காரியத்துக்காக வந்த என்னைய செருப்பால் அடிச்சிட்டீங்க இல்ல.. இனி உனக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது உறவு கிடையாது.. வாடி போகலாம்" என்று சோபாவோடு பல்லியாக ஒட்டி.. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் மனைவி அலமேலுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் சோமு..

அவர் சென்ற பிறகு தன்னை நிதானித்துக் கொண்டு ஏற்ற இறக்க மூச்சுகளுடன் கோபத்தோடு நின்று கொண்டிருந்த மகனின் தோளில் கை வைத்தார் விஸ்வமூர்த்தி.. பட்டென அவர் கையை தட்டி விட்டான் அவன்..

"ஜீவா.. நீ இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம்.. உன்னை நம்பி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரப்போறா.. அவளுக்காகவாது நீ உன்னை மாத்திக்கணும்.. கோபமோ பாசமோ எல்லாத்துலயும் ஹைப்பரா இருக்க.. உன்னோட இந்த குணம் எனக்கு பயத்தை கொடுக்குது".. முகத்தில் கலவரத்துடன் கூறியவரை முறைத்தான் ஜீவா..

"நான் தப்பா இருக்கேன்.. அப்படித்தானே.. நீங்க எல்லா விதத்திலும் சரியாத்தானே இருந்தீங்க.. அப்புறம் ஏன் அம்மா உங்களை விட்டு போனாங்க".. மகனின் கூர் கத்தியாக குத்திக் கிழித்த கேள்வியில் இதயம் உடைந்து திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார் விஸ்வ மூர்த்தி..

சில மணி நேரங்களுக்கு முன்..

கண்ணாடி முன்பு நின்று.. தன்மிடுக்கான தோற்றத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு.. ஆழ்ந்த மூச்சோடு "அமைதியா இருக்கணும்.. நிதானமா பேசணும்.. அவளைப் பார்த்த உடனே சிரிக்கணும்.. கொஞ்சம் சாப்டா.. என் மேல அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வருகிற மாதிரி நடந்துக்கணும்".. என்று பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தவனின் மறுபக்கம்.. கொம்பு முளைத்த சைத்தான் ஒன்று.. "ஏன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கணும்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே அவ உன்னை ஏத்துக்கணும்.. உன் ஒரிஜினல் கேரக்டரை பார்த்து அவ சம்மதம் சொல்லணும்.. வாழ்க்கை முழுவதும் உன்னால நடிக்க முடியுமா ஜீவா.. நடிக்கிறது வேற.. அவளுக்காக உன்னை மாத்திக்கிறது வேற.. முடிஞ்சா உன்னை மாத்திக்கோ.. இல்லை இப்படியே இரு".. என்று வேதம் ஓதிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்து தோள்களை ஏற்றி இறக்கி.. இதழ் வளைத்து அலட்சியமாக புன்னகைத்தான் அவன்..

"சரிதானே.. நான் நானா இருக்கேன்.. இதுல என்ன தப்பு.. என்னால என்னை மாத்திக்க முடியாது".. என்று கழுத்தை ஒட்டி.. போட்டிருந்த பட்டனை அவிழ்த்து விட்டு.. திண்ணிய மார்பு வெளியே தெரியும்படி சட்டையை சரி செய்து கேசத்தை கலைத்து கோதி.. மணிக்கட்டு வரை நீண்டிருந்த சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு.. எப்போதும் போல் திமிரான பார்வையுடன்.. கண்ணாடி முன்பு நின்று இதழ் குவித்து விசலடித்தவாறு தன்னை ரசித்துக் கொண்டவன்.. ஒரு அழகிய புன்னகையுடன் "இது.. இது.. இதுதான் உனக்கு நல்லா இருக்கு பர்ஃபெக்ட்".. என்று கீழே இறங்கி வந்தான்..

"இங்க பாருங்க அண்ணா.. பொண்ணு நல்ல இடமா.. அவ கேரக்டர் எப்படின்னு நல்லா விசாரிச்சியா.. இந்த காலத்துல.. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் கண்டிப்பா நாலஞ்சு பசங்களோட தொடர்பு இருக்குதாம்".. என்று எகத்தாள தொனியில் பேசிக் கொண்டிருந்த தன் சித்தப்பாவை கூர்மையான விழிகளால் நோக்கியவாறு.. மாடியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா..

"சோமு.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவளைப் பத்தி தேவையில்லாம பேச வேண்டாமே ப்ளீஸ்.. இது ஜீவாவோட வாழ்க்கை பிரச்சனை".. அந்த சம்பாஷனைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் விஷ்வமூர்த்தி..

"நான் அதுக்காக சொல்லல அண்ணா.. அண்ணியைக் கூட நாம ரொம்ப நல்லவங்கன்னு தானே நினைச்சோம்.. கடைசில அவங்க உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகலையா.. அந்த மாதிரி நம்ம ஜீவாக்கு பார்க்கிற பொண்ணும்.. கல்யாணம் செஞ்ச பிறகு நீ எதுக்குமே லாயக்கில்லைன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டக் கூடாதே".. என்றார் தன் வன்மத்தை கொட்டும் விதமாக குத்தலாக..

விஷ்வ மூர்த்தியின் முகம் அவமானத்தில் இருண்டு போனது.. அவர் மனைவி காஞ்சனா ஜீவாவிற்கு பனிரெண்டு வயதான காலகட்டத்தில் இன்னொருவனுடன் சென்று.. வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டது உண்மை தானே.. அந்த சம்பவத்தால்.. செல்லும் இடங்களில் எல்லாம்.. தந்தையும் மகனும் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதும் உண்மை தானே..

விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்வது போல் அல்ல அது.. விஷ்வ மூர்த்தியுடன் வாழ்ந்து கொண்டே.. அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இன்னொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு.. அவனால் கர்ப்பமாகி.. ஊர் முழுக்க அசிங்கப்பட்டு.. தட்டிக் கேட்ட நேரத்தில் "உன்னால எனக்கு எந்த சுகமும் இல்லை.. நீ சரியா இருந்தா நான் ஏன் இன்னொருத்தனை தேடி போறேன்".. என்று வீட்டு வேலையாட்கள் முன்னால் தரக்குறைவாக பேசி சம்பந்தப்பட்டவனை வரவழைத்து.. அவனோடு கிளம்பி சென்றதை ஜீரணிக்க முடியாமல் தந்தையும் மகனும் சிந்தை கலங்கி நின்ற நாள் அது.. யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.. விஷ்வமூர்த்தி குடும்பத்தை மனைவி பார்த்துக் கொள்வாள் என்று தொழிலை கவனிப்பதில் முனைப்புடன் ஈடுபட்ட நாட்கள்.. கணவன் தன் மீது அன்பாக இல்லை.. தன்னோடு நேரம் செலவிடவில்லை.. தன்னை திருப்தி படுத்தவில்லை என்று பார்க்கும் அத்தனை பேரிடமும் புலம்பிக் கொண்டிருப்பாள் காஞ்சனா.. கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து போராடியவர் வாழ்க்கையில் பெரியதாக தோல்வி அடைந்திருந்தார்..

மனைவி சென்று விட்டாள் மகனையாவது இனி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. என்று அவனை சிரத்தையாகத்தான் வளர்த்தார்.. ஆனால் இந்த ஹைப்பர் மோட் எமோஷன்ஸ்.. அதுதான் அவருக்கு பயம் கொடுத்தது.. அவன் அன்பிலும் சரி.. கோபத்திலும் சரி ஒரு அசுரத்தனம் இருக்கும்.. சில நேரங்களில் அவன் பாசத்தில் அவரே திக்கு முக்காடி போவார்..

ஷாப்பிங் மாலில்.. விஸ்வமூர்த்தி தெரியாமல் ஒரு பெண்ணின் மீது மோதியதும்.. அவள் கேவலமாக திட்டி விட.. அந்த பெண்ணை கைநீட்டி அறைந்து விட்டான் ஜீவா..

அதேபோல்.. ஒரு பத்திரிக்கைக்கு இன்டர்வியூ கொடுக்கும் நேரத்தில் அவர்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகளில்.. முக்கியமாக அவன் அன்னையைப் பற்றி கேட்டதில்.. மைக்கை தூக்கி எறிந்து விட்டு.. பேட்டி எடுத்தவரை சட்டை காலரை பிடித்து அந்தரத்தில் தூக்கியது லைவ் டெலிகாஸ்ட் ஆக சேனலில் ஓடிக்கொண்டிருந்தது.. இப்படித்தான் அவன்.. பிடித்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பான்.. கோபம் வந்தால் பின் விளைவுகளை பற்றி யோசிக்காது உயிரை எடுக்கவும் தயங்க மாட்டான்.. இருந்தாலும் அவன் கம்பீர தோற்றத்திற்கும்.. வசீகர முகத்திற்கும் மயங்கி.. பெண்கள் ஆண்கள் என ஃபேன் பாலோவர்சும் உண்டு..

அவன் கேட்பதும் சரிதான்.. மனைவியை புண்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. எல்லா விதத்திலும் சரியாகவே இருந்த என்னை ஏன் அவள் விட்டுச் சென்றாள்.. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.. மனைவியுடன் வாழ்ந்த நாட்களில் அவமானங்கள் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன.. அதிலும் அவளை இன்னொருவனுடன் படுக்கையில் பார்த்த பிறகு.. இப்போது நினைத்தாலும் தான் ஒரு கையாலாகாதவன் என்று நினைத்து உடல் அருவருத்து கூசுகின்றதே.. கண்கலங்கி நின்றிருந்த தந்தையை காயப்படுத்தியதற்காக மனதளவில் வருந்தினான் ஜீவா..

அருகே நெருங்கி அவர் தோள்களை அழுத்தமாக பற்றி இருந்தான்.. வன்மையான தொடுகை என்றாலும் அது அன்பின் அடையாளம் என்பதை விஷ்வமூர்த்தியால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

கோபம் நிறைந்திருந்த அந்த கண்களில் இப்போது கனிவு தேங்கியிருந்தது..

"அப்பா நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல.. நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்தேன்.. கோபம் பாசம் அன்பு காதல் காமம் எந்த உணர்வுகளாய் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுத்திடனும்.. வெளி காட்டாம உள்ளுக்குள்ள தேக்கி வைக்கிற உணர்வு.. அமுதமாகவே இருந்தாலும் அது ஒரு நாள் விஷமா மாற வாய்ப்புண்டு".. மகன் சொன்னதை மௌனமாக ஆமோதித்து தலையசைத்தார் விஸ்வமூர்த்தி.. அவனிடம் வாதம் செய்ய இயலாது.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருப்பான்.. அவன் செய்வது தானே சரி..

"அடேயப்பா போதும்டா.. உன் லெக்சர்.. அந்த பொண்ணு வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க.. கிளம்புற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா இல்ல ப்ரோக்ராம் கேன்சலா?".. இன்று இடுப்பை பிடித்துக் கொண்டே வந்து நின்றான் பரத்..

"என்னடா பிரசவ வலி கண்டவன் மாதிரி நடந்து வந்து நிக்கிற".. ஜீவா விழிகளை சுருக்கி தன் முன்னே நின்றவனை ஏற இறங்க பார்த்தவாறு கேட்க.. "ஆமாண்டா நீ செஞ்ச வேலைக்கு என் பொண்டாட்டிக்கு இனி பிரசவமே ஆகாது போலிருக்கு.. எப்பா சாமி.. இனிமே எவனையாவது அடிக்கப் போகும்போது சொல்லிட்டு அடிடா.. நான் வேணா நாலு தெருவுக்கு அந்த பக்கம் போய் நின்னுக்கிறேன்".. என்றான்.. கேள்விக்குறிப்போல் இடுப்பு வளைந்து..

"ஓவரா சீன் போடாதடா மச்சி.. பென்டாகி இருக்கிற இடத்துல ஓங்கி இன்னொரு குத்து விட்டேன்னா.. வளைஞ்சு போன எலும்பு நேரா நின்னுடும்.. என்ன.. குத்தவா".. என்று ஜீவா முஷ்டியை மடக்க.. அலறினான் பரத்..

"அய்யோ.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாத ஜீவா.. என் மனசு தாங்காது" என்று கழுத்திலிருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் தீப்தி..

"பாத்தியா என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம்".. என்று இடுப்பை பிடித்துக் கொண்டு வலியின் நடுவிலும் பெருமையோடு சிரித்தவனுக்கு.. "நீ மறைவில கூட்டிட்டு போய் நாலு குத்து என்ன.. நாப்பது குத்து விடு.. நான் கண்டுக்க மாட்டேன்".. என்று தோளை குலுக்கி ஆப்பு வைத்தாள் தீப்தி..

தொங்கி போன முகத்துடன் பரத் முறைக்க.. மற்ற மூவரும் கேலியாக சிரித்துக் கொண்டனர்..

"சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பலாம்" என்று விஷ்வ மூர்த்தி கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சொல்லவும் அதை ஆமோதித்து நால்வரும் காரில் ஏறிக்கொண்டனர்..

ஓட்டுனர் இருக்கையில் ஜீவா அவன் பக்கத்தில் விஷ்வமூர்த்தி பின் இருக்கையில்.. பரத் தீப்தி..

"ஜீவா உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. அங்க போனதும் உன்னை கோபப்படுற மாதிரி ஏதாவது நடந்தால்.. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.. தீப்தி கெஞ்சி கேட்க கண்ணாடி வழியே அவளை முறைத்தவன்.. "அது மத்தவங்க நடந்துக்கறதே பொறுத்து இருக்கு".. என்றான் இறுகிய குரலில்..

தீப்தி.. பரத்.. ஜீவா மூவரும் ஒன்றாக படித்தவர்கள்.. நண்பர்கள்..

"சுத்தி இருக்கிற அத்தனை பேரையும் நம்மளால திருத்த முடியாதே ஜீவா.. நாமதான் அடங்கி போகணும்.. கண்டுக்காம இருக்கணும்.. விஷ்வ மூர்த்தி மனதில் பட்டதை எப்போதும் போல வெளிப்படையாக உரைத்து விட்டார் ..

"என்னால எப்பவும் யாருக்கும் அடங்கி இருக்க முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்.. அது தப்போ சரியோ".. என்று முடித்து முற்றுப்புள்ளி வைத்த பின் யாரும் எதுவும் பேசவில்லை.. நல்லவேளையாக பேச்சுவார்த்தை சமாதானத்தில் முடிந்தது தீப்தி பரத் இருவருக்குமே நிம்மதியை கொடுத்தது..

"வாங்க வாங்க.. ரமா.. மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டாங்க".. என்று கத்திக் கொண்டே வெளியே வந்து புன்னகை முகத்துடன் நீலகண்டன் வந்தவர்களை வரவேற்க.. காரிலிருந்து இறங்கியதிலிருந்து ஜீவானந்தன் விழிகள்.. ஆர்வத்துடன் மான்வியை தேடின.. இருக்காதா.. பின்?.. அவன் மனதை கொள்ளையடித்தவள்.. இளமையை ஏங்க விட்டவள்.. அவன் ஹைப்பர் எமோஷன்சில் ஒன்றான காதல் காமத்திற்கு சொந்தக்காரி மான்வி..

ஒருமுறை மான்வி வீட்டு வழியாக அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது.. தற்செயலாக மான்வியின் வீட்டை பார்த்துவிட்டு நல்ல வீடு கிளாசிக் லுக்.. "அப்பா எனக்கு இந்த வீடு வேணும்.. விலை பேசி வாங்கிடுங்க" என்றான் காரை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்தி..

"என்னடா சொல்ற.. இந்த வீடு ஒண்ணும் அவ்வளவு சிறப்பம்சத்தோடு தெரியலையே.. அதுவும் இல்லாம இங்கே காலங்காலமா வாழ்ந்துட்டு இருக்குறவங்க வீட்டை எப்படி விலைக்கு கொடுப்பாங்க".. என்றவரின் வரிசையான கேள்விகளுக்கு "பேசி முடிச்சுடுங்கப்பா" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து டாட் வைத்திருந்தான்..

அப்போதுதான்.. ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள் மான்வி.. மஞ்சள் நிற சுடிதாரில் "இதோ உன் தேவதை" என்று கடவுள் தனக்காகவே படைத்து அனுப்பியதாய் தோன்றிய இதுவரை அனுபவித்திராத இனிய உணர்வில் கண்கள் இமைக்க மறந்ததான்.. மூச்சு முட்டியது.. தொண்டை குழிக்குள் விழுங்கிய எச்சில் கூட உணர்ச்சி பெருக்கோடு இறங்கியது..

மூச்சு விட மறந்து போனான்..ஆக்சிஜன் கேட்டு இதயம்.. அதி வேகமாக துடித்துக் கொள்ள.. "அப்பா எனக்கு அந்த பொண்ணு வேணும்".. என்றான் மான்வியைக் காட்டி..

திருமணம் செய்து கொள்ள கேட்ட போதெல்லாம் உங்கள் வாழ்க்கையை பார்த்து எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வெறுத்து விட்டது என்று இதுவரை மறுத்து பேசியிருந்த மகன் ஒரு பெண்ணை காட்டி இவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி தான் ஆனால் சொன்ன விதம்?

"என்னடா அந்த பொம்மை வேணும்னு கேக்குற மாதிரி அந்த பொண்ணு வேணும்னு கேக்குற".. என்று விஷ்வ மூர்த்தி சற்று அதட்டலாகவே கேட்டார்..

"எஸ்.. ஐ வாண்ட் ஹர்".. என்று அவளைப் பார்த்துக் கொண்டே உரைத்திருந்தவன் வீட்டிற்குள் சென்றிருந்தவளை பார்வையால் பின் தொடரும் பொருட்டு காரிலிருந்து இறங்கி இருந்தான்..

"புரியல ஐ வாண்ட் ஹர் ன்னா?.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ உனக்கு மனைவியா வேணுமா".. ஒருவேளை மகன் தப்பான அர்த்தத்தில் கேட்டு விடக் கூடாது என்று தவிப்பு.. திருமணமே வேண்டாம் என்று சொன்னவன் அல்லவா அவன்..

"எனக்கு எல்லாமுமா வேணும்".. அந்த வீட்டிலிருந்து பார்வையை எடுக்காதவன் "அப்பா இப்ப நீங்க போய் பேசுறீங்களா இல்ல?.. நான் போய் அவளை கூட்டிட்டு வரவா".. என்று.. அங்கிருந்து வேகமாக நகர முற்பட்ட போது அவன் கையை பிடித்திருந்தார் விஸ்வ மூர்த்தி..

"வேண்டாம் நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவ.. நான் போய் பேசிப் பாக்கறேன்.. ஆனா பார்த்தவுடனே லவ் எப்படி டா".. விஷ்வமூர்த்தி வாயை பிளந்தார்.. கண்டதும் காதல் எல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவனாயிற்றே அவர் மகன்..

"ஒரு அப்பாவா உங்க கிட்ட சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்றேன்.. பார்த்த உடனே லவ் மட்டும் இல்லை.. லஸ்ட் கூட வந்துடுச்சு.. ஐ நீட் ஹர் மேட்லி".. விழிகளில் ஒருவித தீவிரத்துடன் கூறியவனை கண்டு அவருக்கே அச்சமாகிப் போனது..

"நீ காருக்குள்ள இரு ஜீவா.. நான் போய் பேசிட்டு வரேன்" என்றவர்.. வீட்டுக்குள் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. அந்த வீட்டை விலை பேசுவதாக ஆரம்பித்து அவர்கள் சொந்த கதையை கேட்டு.. தான் உதவி செய்வதாக அவர்களை கரைத்து அவர்கள் பெண்ணை திருமணம் செய்து தர கேட்டு.. அப்பப்பா.. மூச்சு வாங்கியது விஸ்வ மூர்த்திக்கு.. எப்படியோ வெற்றிகரமாக காய் நகர்த்தி நல்லபடியாக பேசி முடித்து சம்மதத்தை வாங்கி இதோ இன்று பெண் பார்க்க வந்துவிட்டனர்..

பெண் பார்க்கும் படலமும் நல்லபடியாக முடிந்து திருமணத்திற்கான தேதி நிச்சயிக்கப்படுவதாக பேசிக் கொண்டனர்.. ஆனால் மான்விதான் இரவில் தன் படுக்கையறையில் கலவரத்தோடு அமர்ந்திருந்தாள்.. பின் இருவரையும் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்ள சொல்லும்போது.. முத்தமிட்டால்?.. அதிலும் இதழில் முத்தமிட்டால்.. அச்சம் வரத்தானே செய்யும்..

தொடரும்..
Ennangada nadakudhu inga adukulla kissa
 
Joined
Jul 25, 2023
Messages
36
கதை பயங்கரமா போகும் போலயே சனா மேம்
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
ஓங்கிய கரங்களை அப்படியே நிறுத்திக் கொண்டான் ஜீவா..

"என்னடா நிறுத்திட்ட.. அடிக்க வேண்டியது தானே.. உனக்கு தான் கோபத்துல கண்மண் தெரியாதே.. என் தம்பியை அடிச்சு மூஞ்சிய உடைச்சிட்டே.. இன்னும் என்னை அடிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது கமான் அடி".. என்று நரைத்த மீசை துடிக்க.. கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தவரை.. சீற்றம் குறையாமல் முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"இந்த ஆளு என்ன சொன்னார்ன்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க".. அடிக்குரலில் கர்ஜித்தான் ஜீவா..

"தெரியும்.. மத்தவங்க ஆயிரம் பேசலாம் எல்லாத்துக்கும் கோபப்பட்டு எமோஷனல் ஆகப்போறீயா.. மனுஷன்னா எமோஷன்சை கண்ட்ரோல் பண்ணனும்.. மனசுக்குள்ள தோணுற எமோஷன்சை அப்படியே வெளிப்படுத்த நீ ஒன்னும் மிருகம் இல்ல புரிஞ்சிதா".. என்றிருந்தார் அவனுக்கு ஈடாக சீற்றம் குறையாத குரலில்..

"ஓகே.. ஆல்ரைட் நான் மிருகம் தான்.. என்னால என் எமோஷன்சை கட்டுப்படுத்த முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன்.. இவன் பேசின பேச்சுக்கு இப்போ இந்த ஆளை கொல்லனும்னு தோணுது".. கோபவிழிகள் பிரதிபலித்த கொலை வெறியோடு சோமுவை முறைக்க.. "ஜீவா அவனை விடு" என்று விஸ்வ மூர்த்தி அவனை தள்ளி நிறுத்தினார்..

வாயில் வழிந்த குருதியை துடைத்துக் கொண்டு "நல்ல காரியத்துக்காக வந்த என்னைய செருப்பால் அடிச்சிட்டீங்க இல்ல.. இனி உனக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது உறவு கிடையாது.. வாடி போகலாம்" என்று சோபாவோடு பல்லியாக ஒட்டி.. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் மனைவி அலமேலுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் சோமு..

அவர் சென்ற பிறகு தன்னை நிதானித்துக் கொண்டு ஏற்ற இறக்க மூச்சுகளுடன் கோபத்தோடு நின்று கொண்டிருந்த மகனின் தோளில் கை வைத்தார் விஸ்வமூர்த்தி.. பட்டென அவர் கையை தட்டி விட்டான் அவன்..

"ஜீவா.. நீ இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம்.. உன்னை நம்பி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரப்போறா.. அவளுக்காகவாது நீ உன்னை மாத்திக்கணும்.. கோபமோ பாசமோ எல்லாத்துலயும் ஹைப்பரா இருக்க.. உன்னோட இந்த குணம் எனக்கு பயத்தை கொடுக்குது".. முகத்தில் கலவரத்துடன் கூறியவரை முறைத்தான் ஜீவா..

"நான் தப்பா இருக்கேன்.. அப்படித்தானே.. நீங்க எல்லா விதத்திலும் சரியாத்தானே இருந்தீங்க.. அப்புறம் ஏன் அம்மா உங்களை விட்டு போனாங்க".. மகனின் கூர் கத்தியாக குத்திக் கிழித்த கேள்வியில் இதயம் உடைந்து திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார் விஸ்வ மூர்த்தி..

சில மணி நேரங்களுக்கு முன்..

கண்ணாடி முன்பு நின்று.. தன்மிடுக்கான தோற்றத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு.. ஆழ்ந்த மூச்சோடு "அமைதியா இருக்கணும்.. நிதானமா பேசணும்.. அவளைப் பார்த்த உடனே சிரிக்கணும்.. கொஞ்சம் சாப்டா.. என் மேல அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வருகிற மாதிரி நடந்துக்கணும்".. என்று பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தவனின் மறுபக்கம்.. கொம்பு முளைத்த சைத்தான் ஒன்று.. "ஏன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கணும்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே அவ உன்னை ஏத்துக்கணும்.. உன் ஒரிஜினல் கேரக்டரை பார்த்து அவ சம்மதம் சொல்லணும்.. வாழ்க்கை முழுவதும் உன்னால நடிக்க முடியுமா ஜீவா.. நடிக்கிறது வேற.. அவளுக்காக உன்னை மாத்திக்கிறது வேற.. முடிஞ்சா உன்னை மாத்திக்கோ.. இல்லை இப்படியே இரு".. என்று வேதம் ஓதிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்து தோள்களை ஏற்றி இறக்கி.. இதழ் வளைத்து அலட்சியமாக புன்னகைத்தான் அவன்..

"சரிதானே.. நான் நானா இருக்கேன்.. இதுல என்ன தப்பு.. என்னால என்னை மாத்திக்க முடியாது".. என்று கழுத்தை ஒட்டி.. போட்டிருந்த பட்டனை அவிழ்த்து விட்டு.. திண்ணிய மார்பு வெளியே தெரியும்படி சட்டையை சரி செய்து கேசத்தை கலைத்து கோதி.. மணிக்கட்டு வரை நீண்டிருந்த சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு.. எப்போதும் போல் திமிரான பார்வையுடன்.. கண்ணாடி முன்பு நின்று இதழ் குவித்து விசலடித்தவாறு தன்னை ரசித்துக் கொண்டவன்.. ஒரு அழகிய புன்னகையுடன் "இது.. இது.. இதுதான் உனக்கு நல்லா இருக்கு பர்ஃபெக்ட்".. என்று கீழே இறங்கி வந்தான்..

"இங்க பாருங்க அண்ணா.. பொண்ணு நல்ல இடமா.. அவ கேரக்டர் எப்படின்னு நல்லா விசாரிச்சியா.. இந்த காலத்துல.. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் கண்டிப்பா நாலஞ்சு பசங்களோட தொடர்பு இருக்குதாம்".. என்று எகத்தாள தொனியில் பேசிக் கொண்டிருந்த தன் சித்தப்பாவை கூர்மையான விழிகளால் நோக்கியவாறு.. மாடியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா..

"சோமு.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவளைப் பத்தி தேவையில்லாம பேச வேண்டாமே ப்ளீஸ்.. இது ஜீவாவோட வாழ்க்கை பிரச்சனை".. அந்த சம்பாஷனைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் விஷ்வமூர்த்தி..

"நான் அதுக்காக சொல்லல அண்ணா.. அண்ணியைக் கூட நாம ரொம்ப நல்லவங்கன்னு தானே நினைச்சோம்.. கடைசில அவங்க உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகலையா.. அந்த மாதிரி நம்ம ஜீவாக்கு பார்க்கிற பொண்ணும்.. கல்யாணம் செஞ்ச பிறகு நீ எதுக்குமே லாயக்கில்லைன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டக் கூடாதே".. என்றார் தன் வன்மத்தை கொட்டும் விதமாக குத்தலாக..

விஷ்வ மூர்த்தியின் முகம் அவமானத்தில் இருண்டு போனது.. அவர் மனைவி காஞ்சனா ஜீவாவிற்கு பனிரெண்டு வயதான காலகட்டத்தில் இன்னொருவனுடன் சென்று.. வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டது உண்மை தானே.. அந்த சம்பவத்தால்.. செல்லும் இடங்களில் எல்லாம்.. தந்தையும் மகனும் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதும் உண்மை தானே..

விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்வது போல் அல்ல அது.. விஷ்வ மூர்த்தியுடன் வாழ்ந்து கொண்டே.. அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இன்னொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு.. அவனால் கர்ப்பமாகி.. ஊர் முழுக்க அசிங்கப்பட்டு.. தட்டிக் கேட்ட நேரத்தில் "உன்னால எனக்கு எந்த சுகமும் இல்லை.. நீ சரியா இருந்தா நான் ஏன் இன்னொருத்தனை தேடி போறேன்".. என்று வீட்டு வேலையாட்கள் முன்னால் தரக்குறைவாக பேசி சம்பந்தப்பட்டவனை வரவழைத்து.. அவனோடு கிளம்பி சென்றதை ஜீரணிக்க முடியாமல் தந்தையும் மகனும் சிந்தை கலங்கி நின்ற நாள் அது.. யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.. விஷ்வமூர்த்தி குடும்பத்தை மனைவி பார்த்துக் கொள்வாள் என்று தொழிலை கவனிப்பதில் முனைப்புடன் ஈடுபட்ட நாட்கள்.. கணவன் தன் மீது அன்பாக இல்லை.. தன்னோடு நேரம் செலவிடவில்லை.. தன்னை திருப்தி படுத்தவில்லை என்று பார்க்கும் அத்தனை பேரிடமும் புலம்பிக் கொண்டிருப்பாள் காஞ்சனா.. கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து போராடியவர் வாழ்க்கையில் பெரியதாக தோல்வி அடைந்திருந்தார்..

மனைவி சென்று விட்டாள் மகனையாவது இனி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. என்று அவனை சிரத்தையாகத்தான் வளர்த்தார்.. ஆனால் இந்த ஹைப்பர் மோட் எமோஷன்ஸ்.. அதுதான் அவருக்கு பயம் கொடுத்தது.. அவன் அன்பிலும் சரி.. கோபத்திலும் சரி ஒரு அசுரத்தனம் இருக்கும்.. சில நேரங்களில் அவன் பாசத்தில் அவரே திக்கு முக்காடி போவார்..

ஷாப்பிங் மாலில்.. விஸ்வமூர்த்தி தெரியாமல் ஒரு பெண்ணின் மீது மோதியதும்.. அவள் கேவலமாக திட்டி விட.. அந்த பெண்ணை கைநீட்டி அறைந்து விட்டான் ஜீவா..

அதேபோல்.. ஒரு பத்திரிக்கைக்கு இன்டர்வியூ கொடுக்கும் நேரத்தில் அவர்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகளில்.. முக்கியமாக அவன் அன்னையைப் பற்றி கேட்டதில்.. மைக்கை தூக்கி எறிந்து விட்டு.. பேட்டி எடுத்தவரை சட்டை காலரை பிடித்து அந்தரத்தில் தூக்கியது லைவ் டெலிகாஸ்ட் ஆக சேனலில் ஓடிக்கொண்டிருந்தது.. இப்படித்தான் அவன்.. பிடித்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பான்.. கோபம் வந்தால் பின் விளைவுகளை பற்றி யோசிக்காது உயிரை எடுக்கவும் தயங்க மாட்டான்.. இருந்தாலும் அவன் கம்பீர தோற்றத்திற்கும்.. வசீகர முகத்திற்கும் மயங்கி.. பெண்கள் ஆண்கள் என ஃபேன் பாலோவர்சும் உண்டு..

அவன் கேட்பதும் சரிதான்.. மனைவியை புண்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. எல்லா விதத்திலும் சரியாகவே இருந்த என்னை ஏன் அவள் விட்டுச் சென்றாள்.. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.. மனைவியுடன் வாழ்ந்த நாட்களில் அவமானங்கள் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன.. அதிலும் அவளை இன்னொருவனுடன் படுக்கையில் பார்த்த பிறகு.. இப்போது நினைத்தாலும் தான் ஒரு கையாலாகாதவன் என்று நினைத்து உடல் அருவருத்து கூசுகின்றதே.. கண்கலங்கி நின்றிருந்த தந்தையை காயப்படுத்தியதற்காக மனதளவில் வருந்தினான் ஜீவா..

அருகே நெருங்கி அவர் தோள்களை அழுத்தமாக பற்றி இருந்தான்.. வன்மையான தொடுகை என்றாலும் அது அன்பின் அடையாளம் என்பதை விஷ்வமூர்த்தியால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

கோபம் நிறைந்திருந்த அந்த கண்களில் இப்போது கனிவு தேங்கியிருந்தது..

"அப்பா நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல.. நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்தேன்.. கோபம் பாசம் அன்பு காதல் காமம் எந்த உணர்வுகளாய் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுத்திடனும்.. வெளி காட்டாம உள்ளுக்குள்ள தேக்கி வைக்கிற உணர்வு.. அமுதமாகவே இருந்தாலும் அது ஒரு நாள் விஷமா மாற வாய்ப்புண்டு".. மகன் சொன்னதை மௌனமாக ஆமோதித்து தலையசைத்தார் விஸ்வமூர்த்தி.. அவனிடம் வாதம் செய்ய இயலாது.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருப்பான்.. அவன் செய்வது தானே சரி..

"அடேயப்பா போதும்டா.. உன் லெக்சர்.. அந்த பொண்ணு வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க.. கிளம்புற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா இல்ல ப்ரோக்ராம் கேன்சலா?".. இன்று இடுப்பை பிடித்துக் கொண்டே வந்து நின்றான் பரத்..

"என்னடா பிரசவ வலி கண்டவன் மாதிரி நடந்து வந்து நிக்கிற".. ஜீவா விழிகளை சுருக்கி தன் முன்னே நின்றவனை ஏற இறங்க பார்த்தவாறு கேட்க.. "ஆமாண்டா நீ செஞ்ச வேலைக்கு என் பொண்டாட்டிக்கு இனி பிரசவமே ஆகாது போலிருக்கு.. எப்பா சாமி.. இனிமே எவனையாவது அடிக்கப் போகும்போது சொல்லிட்டு அடிடா.. நான் வேணா நாலு தெருவுக்கு அந்த பக்கம் போய் நின்னுக்கிறேன்".. என்றான்.. கேள்விக்குறிப்போல் இடுப்பு வளைந்து..

"ஓவரா சீன் போடாதடா மச்சி.. பென்டாகி இருக்கிற இடத்துல ஓங்கி இன்னொரு குத்து விட்டேன்னா.. வளைஞ்சு போன எலும்பு நேரா நின்னுடும்.. என்ன.. குத்தவா".. என்று ஜீவா முஷ்டியை மடக்க.. அலறினான் பரத்..

"அய்யோ.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாத ஜீவா.. என் மனசு தாங்காது" என்று கழுத்திலிருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் தீப்தி..

"பாத்தியா என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம்".. என்று இடுப்பை பிடித்துக் கொண்டு வலியின் நடுவிலும் பெருமையோடு சிரித்தவனுக்கு.. "நீ மறைவில கூட்டிட்டு போய் நாலு குத்து என்ன.. நாப்பது குத்து விடு.. நான் கண்டுக்க மாட்டேன்".. என்று தோளை குலுக்கி ஆப்பு வைத்தாள் தீப்தி..

தொங்கி போன முகத்துடன் பரத் முறைக்க.. மற்ற மூவரும் கேலியாக சிரித்துக் கொண்டனர்..

"சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பலாம்" என்று விஷ்வ மூர்த்தி கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சொல்லவும் அதை ஆமோதித்து நால்வரும் காரில் ஏறிக்கொண்டனர்..

ஓட்டுனர் இருக்கையில் ஜீவா அவன் பக்கத்தில் விஷ்வமூர்த்தி பின் இருக்கையில்.. பரத் தீப்தி..

"ஜீவா உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. அங்க போனதும் உன்னை கோபப்படுற மாதிரி ஏதாவது நடந்தால்.. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.. தீப்தி கெஞ்சி கேட்க கண்ணாடி வழியே அவளை முறைத்தவன்.. "அது மத்தவங்க நடந்துக்கறதே பொறுத்து இருக்கு".. என்றான் இறுகிய குரலில்..

தீப்தி.. பரத்.. ஜீவா மூவரும் ஒன்றாக படித்தவர்கள்.. நண்பர்கள்..

"சுத்தி இருக்கிற அத்தனை பேரையும் நம்மளால திருத்த முடியாதே ஜீவா.. நாமதான் அடங்கி போகணும்.. கண்டுக்காம இருக்கணும்.. விஷ்வ மூர்த்தி மனதில் பட்டதை எப்போதும் போல வெளிப்படையாக உரைத்து விட்டார் ..

"என்னால எப்பவும் யாருக்கும் அடங்கி இருக்க முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்.. அது தப்போ சரியோ".. என்று முடித்து முற்றுப்புள்ளி வைத்த பின் யாரும் எதுவும் பேசவில்லை.. நல்லவேளையாக பேச்சுவார்த்தை சமாதானத்தில் முடிந்தது தீப்தி பரத் இருவருக்குமே நிம்மதியை கொடுத்தது..

"வாங்க வாங்க.. ரமா.. மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டாங்க".. என்று கத்திக் கொண்டே வெளியே வந்து புன்னகை முகத்துடன் நீலகண்டன் வந்தவர்களை வரவேற்க.. காரிலிருந்து இறங்கியதிலிருந்து ஜீவானந்தன் விழிகள்.. ஆர்வத்துடன் மான்வியை தேடின.. இருக்காதா.. பின்?.. அவன் மனதை கொள்ளையடித்தவள்.. இளமையை ஏங்க விட்டவள்.. அவன் ஹைப்பர் எமோஷன்சில் ஒன்றான காதல் காமத்திற்கு சொந்தக்காரி மான்வி..

ஒருமுறை மான்வி வீட்டு வழியாக அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது.. தற்செயலாக மான்வியின் வீட்டை பார்த்துவிட்டு நல்ல வீடு கிளாசிக் லுக்.. "அப்பா எனக்கு இந்த வீடு வேணும்.. விலை பேசி வாங்கிடுங்க" என்றான் காரை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்தி..

"என்னடா சொல்ற.. இந்த வீடு ஒண்ணும் அவ்வளவு சிறப்பம்சத்தோடு தெரியலையே.. அதுவும் இல்லாம இங்கே காலங்காலமா வாழ்ந்துட்டு இருக்குறவங்க வீட்டை எப்படி விலைக்கு கொடுப்பாங்க".. என்றவரின் வரிசையான கேள்விகளுக்கு "பேசி முடிச்சுடுங்கப்பா" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து டாட் வைத்திருந்தான்..

அப்போதுதான்.. ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள் மான்வி.. மஞ்சள் நிற சுடிதாரில் "இதோ உன் தேவதை" என்று கடவுள் தனக்காகவே படைத்து அனுப்பியதாய் தோன்றிய இதுவரை அனுபவித்திராத இனிய உணர்வில் கண்கள் இமைக்க மறந்ததான்.. மூச்சு முட்டியது.. தொண்டை குழிக்குள் விழுங்கிய எச்சில் கூட உணர்ச்சி பெருக்கோடு இறங்கியது..

மூச்சு விட மறந்து போனான்..ஆக்சிஜன் கேட்டு இதயம்.. அதி வேகமாக துடித்துக் கொள்ள.. "அப்பா எனக்கு அந்த பொண்ணு வேணும்".. என்றான் மான்வியைக் காட்டி..

திருமணம் செய்து கொள்ள கேட்ட போதெல்லாம் உங்கள் வாழ்க்கையை பார்த்து எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வெறுத்து விட்டது என்று இதுவரை மறுத்து பேசியிருந்த மகன் ஒரு பெண்ணை காட்டி இவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி தான் ஆனால் சொன்ன விதம்?

"என்னடா அந்த பொம்மை வேணும்னு கேக்குற மாதிரி அந்த பொண்ணு வேணும்னு கேக்குற".. என்று விஷ்வ மூர்த்தி சற்று அதட்டலாகவே கேட்டார்..

"எஸ்.. ஐ வாண்ட் ஹர்".. என்று அவளைப் பார்த்துக் கொண்டே உரைத்திருந்தவன் வீட்டிற்குள் சென்றிருந்தவளை பார்வையால் பின் தொடரும் பொருட்டு காரிலிருந்து இறங்கி இருந்தான்..

"புரியல ஐ வாண்ட் ஹர் ன்னா?.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ உனக்கு மனைவியா வேணுமா".. ஒருவேளை மகன் தப்பான அர்த்தத்தில் கேட்டு விடக் கூடாது என்று தவிப்பு.. திருமணமே வேண்டாம் என்று சொன்னவன் அல்லவா அவன்..

"எனக்கு எல்லாமுமா வேணும்".. அந்த வீட்டிலிருந்து பார்வையை எடுக்காதவன் "அப்பா இப்ப நீங்க போய் பேசுறீங்களா இல்ல?.. நான் போய் அவளை கூட்டிட்டு வரவா".. என்று.. அங்கிருந்து வேகமாக நகர முற்பட்ட போது அவன் கையை பிடித்திருந்தார் விஸ்வ மூர்த்தி..

"வேண்டாம் நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவ.. நான் போய் பேசிப் பாக்கறேன்.. ஆனா பார்த்தவுடனே லவ் எப்படி டா".. விஷ்வமூர்த்தி வாயை பிளந்தார்.. கண்டதும் காதல் எல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவனாயிற்றே அவர் மகன்..

"ஒரு அப்பாவா உங்க கிட்ட சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்றேன்.. பார்த்த உடனே லவ் மட்டும் இல்லை.. லஸ்ட் கூட வந்துடுச்சு.. ஐ நீட் ஹர் மேட்லி".. விழிகளில் ஒருவித தீவிரத்துடன் கூறியவனை கண்டு அவருக்கே அச்சமாகிப் போனது..

"நீ காருக்குள்ள இரு ஜீவா.. நான் போய் பேசிட்டு வரேன்" என்றவர்.. வீட்டுக்குள் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. அந்த வீட்டை விலை பேசுவதாக ஆரம்பித்து அவர்கள் சொந்த கதையை கேட்டு.. தான் உதவி செய்வதாக அவர்களை கரைத்து அவர்கள் பெண்ணை திருமணம் செய்து தர கேட்டு.. அப்பப்பா.. மூச்சு வாங்கியது விஸ்வ மூர்த்திக்கு.. எப்படியோ வெற்றிகரமாக காய் நகர்த்தி நல்லபடியாக பேசி முடித்து சம்மதத்தை வாங்கி இதோ இன்று பெண் பார்க்க வந்துவிட்டனர்..

பெண் பார்க்கும் படலமும் நல்லபடியாக முடிந்து திருமணத்திற்கான தேதி நிச்சயிக்கப்படுவதாக பேசிக் கொண்டனர்.. ஆனால் மான்விதான் இரவில் தன் படுக்கையறையில் கலவரத்தோடு அமர்ந்திருந்தாள்.. பின் இருவரையும் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்ள சொல்லும்போது.. முத்தமிட்டால்?.. அதிலும் இதழில் முத்தமிட்டால்.. அச்சம் வரத்தானே செய்யும்..

தொடரும்..
Adapavi....
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
ஓங்கிய கரங்களை அப்படியே நிறுத்திக் கொண்டான் ஜீவா..

"என்னடா நிறுத்திட்ட.. அடிக்க வேண்டியது தானே.. உனக்கு தான் கோபத்துல கண்மண் தெரியாதே.. என் தம்பியை அடிச்சு மூஞ்சிய உடைச்சிட்டே.. இன்னும் என்னை அடிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது கமான் அடி".. என்று நரைத்த மீசை துடிக்க.. கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தவரை.. சீற்றம் குறையாமல் முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"இந்த ஆளு என்ன சொன்னார்ன்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க".. அடிக்குரலில் கர்ஜித்தான் ஜீவா..

"தெரியும்.. மத்தவங்க ஆயிரம் பேசலாம் எல்லாத்துக்கும் கோபப்பட்டு எமோஷனல் ஆகப்போறீயா.. மனுஷன்னா எமோஷன்சை கண்ட்ரோல் பண்ணனும்.. மனசுக்குள்ள தோணுற எமோஷன்சை அப்படியே வெளிப்படுத்த நீ ஒன்னும் மிருகம் இல்ல புரிஞ்சிதா".. என்றிருந்தார் அவனுக்கு ஈடாக சீற்றம் குறையாத குரலில்..

"ஓகே.. ஆல்ரைட் நான் மிருகம் தான்.. என்னால என் எமோஷன்சை கட்டுப்படுத்த முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன்.. இவன் பேசின பேச்சுக்கு இப்போ இந்த ஆளை கொல்லனும்னு தோணுது".. கோபவிழிகள் பிரதிபலித்த கொலை வெறியோடு சோமுவை முறைக்க.. "ஜீவா அவனை விடு" என்று விஸ்வ மூர்த்தி அவனை தள்ளி நிறுத்தினார்..

வாயில் வழிந்த குருதியை துடைத்துக் கொண்டு "நல்ல காரியத்துக்காக வந்த என்னைய செருப்பால் அடிச்சிட்டீங்க இல்ல.. இனி உனக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது உறவு கிடையாது.. வாடி போகலாம்" என்று சோபாவோடு பல்லியாக ஒட்டி.. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் மனைவி அலமேலுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் சோமு..

அவர் சென்ற பிறகு தன்னை நிதானித்துக் கொண்டு ஏற்ற இறக்க மூச்சுகளுடன் கோபத்தோடு நின்று கொண்டிருந்த மகனின் தோளில் கை வைத்தார் விஸ்வமூர்த்தி.. பட்டென அவர் கையை தட்டி விட்டான் அவன்..

"ஜீவா.. நீ இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம்.. உன்னை நம்பி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரப்போறா.. அவளுக்காகவாது நீ உன்னை மாத்திக்கணும்.. கோபமோ பாசமோ எல்லாத்துலயும் ஹைப்பரா இருக்க.. உன்னோட இந்த குணம் எனக்கு பயத்தை கொடுக்குது".. முகத்தில் கலவரத்துடன் கூறியவரை முறைத்தான் ஜீவா..

"நான் தப்பா இருக்கேன்.. அப்படித்தானே.. நீங்க எல்லா விதத்திலும் சரியாத்தானே இருந்தீங்க.. அப்புறம் ஏன் அம்மா உங்களை விட்டு போனாங்க".. மகனின் கூர் கத்தியாக குத்திக் கிழித்த கேள்வியில் இதயம் உடைந்து திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார் விஸ்வ மூர்த்தி..

சில மணி நேரங்களுக்கு முன்..

கண்ணாடி முன்பு நின்று.. தன்மிடுக்கான தோற்றத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு.. ஆழ்ந்த மூச்சோடு "அமைதியா இருக்கணும்.. நிதானமா பேசணும்.. அவளைப் பார்த்த உடனே சிரிக்கணும்.. கொஞ்சம் சாப்டா.. என் மேல அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வருகிற மாதிரி நடந்துக்கணும்".. என்று பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தவனின் மறுபக்கம்.. கொம்பு முளைத்த சைத்தான் ஒன்று.. "ஏன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கணும்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே அவ உன்னை ஏத்துக்கணும்.. உன் ஒரிஜினல் கேரக்டரை பார்த்து அவ சம்மதம் சொல்லணும்.. வாழ்க்கை முழுவதும் உன்னால நடிக்க முடியுமா ஜீவா.. நடிக்கிறது வேற.. அவளுக்காக உன்னை மாத்திக்கிறது வேற.. முடிஞ்சா உன்னை மாத்திக்கோ.. இல்லை இப்படியே இரு".. என்று வேதம் ஓதிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்து தோள்களை ஏற்றி இறக்கி.. இதழ் வளைத்து அலட்சியமாக புன்னகைத்தான் அவன்..

"சரிதானே.. நான் நானா இருக்கேன்.. இதுல என்ன தப்பு.. என்னால என்னை மாத்திக்க முடியாது".. என்று கழுத்தை ஒட்டி.. போட்டிருந்த பட்டனை அவிழ்த்து விட்டு.. திண்ணிய மார்பு வெளியே தெரியும்படி சட்டையை சரி செய்து கேசத்தை கலைத்து கோதி.. மணிக்கட்டு வரை நீண்டிருந்த சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு.. எப்போதும் போல் திமிரான பார்வையுடன்.. கண்ணாடி முன்பு நின்று இதழ் குவித்து விசலடித்தவாறு தன்னை ரசித்துக் கொண்டவன்.. ஒரு அழகிய புன்னகையுடன் "இது.. இது.. இதுதான் உனக்கு நல்லா இருக்கு பர்ஃபெக்ட்".. என்று கீழே இறங்கி வந்தான்..

"இங்க பாருங்க அண்ணா.. பொண்ணு நல்ல இடமா.. அவ கேரக்டர் எப்படின்னு நல்லா விசாரிச்சியா.. இந்த காலத்துல.. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் கண்டிப்பா நாலஞ்சு பசங்களோட தொடர்பு இருக்குதாம்".. என்று எகத்தாள தொனியில் பேசிக் கொண்டிருந்த தன் சித்தப்பாவை கூர்மையான விழிகளால் நோக்கியவாறு.. மாடியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா..

"சோமு.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவளைப் பத்தி தேவையில்லாம பேச வேண்டாமே ப்ளீஸ்.. இது ஜீவாவோட வாழ்க்கை பிரச்சனை".. அந்த சம்பாஷனைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் விஷ்வமூர்த்தி..

"நான் அதுக்காக சொல்லல அண்ணா.. அண்ணியைக் கூட நாம ரொம்ப நல்லவங்கன்னு தானே நினைச்சோம்.. கடைசில அவங்க உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகலையா.. அந்த மாதிரி நம்ம ஜீவாக்கு பார்க்கிற பொண்ணும்.. கல்யாணம் செஞ்ச பிறகு நீ எதுக்குமே லாயக்கில்லைன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டக் கூடாதே".. என்றார் தன் வன்மத்தை கொட்டும் விதமாக குத்தலாக..

விஷ்வ மூர்த்தியின் முகம் அவமானத்தில் இருண்டு போனது.. அவர் மனைவி காஞ்சனா ஜீவாவிற்கு பனிரெண்டு வயதான காலகட்டத்தில் இன்னொருவனுடன் சென்று.. வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டது உண்மை தானே.. அந்த சம்பவத்தால்.. செல்லும் இடங்களில் எல்லாம்.. தந்தையும் மகனும் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதும் உண்மை தானே..

விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்வது போல் அல்ல அது.. விஷ்வ மூர்த்தியுடன் வாழ்ந்து கொண்டே.. அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இன்னொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு.. அவனால் கர்ப்பமாகி.. ஊர் முழுக்க அசிங்கப்பட்டு.. தட்டிக் கேட்ட நேரத்தில் "உன்னால எனக்கு எந்த சுகமும் இல்லை.. நீ சரியா இருந்தா நான் ஏன் இன்னொருத்தனை தேடி போறேன்".. என்று வீட்டு வேலையாட்கள் முன்னால் தரக்குறைவாக பேசி சம்பந்தப்பட்டவனை வரவழைத்து.. அவனோடு கிளம்பி சென்றதை ஜீரணிக்க முடியாமல் தந்தையும் மகனும் சிந்தை கலங்கி நின்ற நாள் அது.. யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.. விஷ்வமூர்த்தி குடும்பத்தை மனைவி பார்த்துக் கொள்வாள் என்று தொழிலை கவனிப்பதில் முனைப்புடன் ஈடுபட்ட நாட்கள்.. கணவன் தன் மீது அன்பாக இல்லை.. தன்னோடு நேரம் செலவிடவில்லை.. தன்னை திருப்தி படுத்தவில்லை என்று பார்க்கும் அத்தனை பேரிடமும் புலம்பிக் கொண்டிருப்பாள் காஞ்சனா.. கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து போராடியவர் வாழ்க்கையில் பெரியதாக தோல்வி அடைந்திருந்தார்..

மனைவி சென்று விட்டாள் மகனையாவது இனி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. என்று அவனை சிரத்தையாகத்தான் வளர்த்தார்.. ஆனால் இந்த ஹைப்பர் மோட் எமோஷன்ஸ்.. அதுதான் அவருக்கு பயம் கொடுத்தது.. அவன் அன்பிலும் சரி.. கோபத்திலும் சரி ஒரு அசுரத்தனம் இருக்கும்.. சில நேரங்களில் அவன் பாசத்தில் அவரே திக்கு முக்காடி போவார்..

ஷாப்பிங் மாலில்.. விஸ்வமூர்த்தி தெரியாமல் ஒரு பெண்ணின் மீது மோதியதும்.. அவள் கேவலமாக திட்டி விட.. அந்த பெண்ணை கைநீட்டி அறைந்து விட்டான் ஜீவா..

அதேபோல்.. ஒரு பத்திரிக்கைக்கு இன்டர்வியூ கொடுக்கும் நேரத்தில் அவர்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகளில்.. முக்கியமாக அவன் அன்னையைப் பற்றி கேட்டதில்.. மைக்கை தூக்கி எறிந்து விட்டு.. பேட்டி எடுத்தவரை சட்டை காலரை பிடித்து அந்தரத்தில் தூக்கியது லைவ் டெலிகாஸ்ட் ஆக சேனலில் ஓடிக்கொண்டிருந்தது.. இப்படித்தான் அவன்.. பிடித்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பான்.. கோபம் வந்தால் பின் விளைவுகளை பற்றி யோசிக்காது உயிரை எடுக்கவும் தயங்க மாட்டான்.. இருந்தாலும் அவன் கம்பீர தோற்றத்திற்கும்.. வசீகர முகத்திற்கும் மயங்கி.. பெண்கள் ஆண்கள் என ஃபேன் பாலோவர்சும் உண்டு..

அவன் கேட்பதும் சரிதான்.. மனைவியை புண்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. எல்லா விதத்திலும் சரியாகவே இருந்த என்னை ஏன் அவள் விட்டுச் சென்றாள்.. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.. மனைவியுடன் வாழ்ந்த நாட்களில் அவமானங்கள் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன.. அதிலும் அவளை இன்னொருவனுடன் படுக்கையில் பார்த்த பிறகு.. இப்போது நினைத்தாலும் தான் ஒரு கையாலாகாதவன் என்று நினைத்து உடல் அருவருத்து கூசுகின்றதே.. கண்கலங்கி நின்றிருந்த தந்தையை காயப்படுத்தியதற்காக மனதளவில் வருந்தினான் ஜீவா..

அருகே நெருங்கி அவர் தோள்களை அழுத்தமாக பற்றி இருந்தான்.. வன்மையான தொடுகை என்றாலும் அது அன்பின் அடையாளம் என்பதை விஷ்வமூர்த்தியால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

கோபம் நிறைந்திருந்த அந்த கண்களில் இப்போது கனிவு தேங்கியிருந்தது..

"அப்பா நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல.. நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்தேன்.. கோபம் பாசம் அன்பு காதல் காமம் எந்த உணர்வுகளாய் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுத்திடனும்.. வெளி காட்டாம உள்ளுக்குள்ள தேக்கி வைக்கிற உணர்வு.. அமுதமாகவே இருந்தாலும் அது ஒரு நாள் விஷமா மாற வாய்ப்புண்டு".. மகன் சொன்னதை மௌனமாக ஆமோதித்து தலையசைத்தார் விஸ்வமூர்த்தி.. அவனிடம் வாதம் செய்ய இயலாது.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருப்பான்.. அவன் செய்வது தானே சரி..

"அடேயப்பா போதும்டா.. உன் லெக்சர்.. அந்த பொண்ணு வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க.. கிளம்புற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா இல்ல ப்ரோக்ராம் கேன்சலா?".. இன்று இடுப்பை பிடித்துக் கொண்டே வந்து நின்றான் பரத்..

"என்னடா பிரசவ வலி கண்டவன் மாதிரி நடந்து வந்து நிக்கிற".. ஜீவா விழிகளை சுருக்கி தன் முன்னே நின்றவனை ஏற இறங்க பார்த்தவாறு கேட்க.. "ஆமாண்டா நீ செஞ்ச வேலைக்கு என் பொண்டாட்டிக்கு இனி பிரசவமே ஆகாது போலிருக்கு.. எப்பா சாமி.. இனிமே எவனையாவது அடிக்கப் போகும்போது சொல்லிட்டு அடிடா.. நான் வேணா நாலு தெருவுக்கு அந்த பக்கம் போய் நின்னுக்கிறேன்".. என்றான்.. கேள்விக்குறிப்போல் இடுப்பு வளைந்து..

"ஓவரா சீன் போடாதடா மச்சி.. பென்டாகி இருக்கிற இடத்துல ஓங்கி இன்னொரு குத்து விட்டேன்னா.. வளைஞ்சு போன எலும்பு நேரா நின்னுடும்.. என்ன.. குத்தவா".. என்று ஜீவா முஷ்டியை மடக்க.. அலறினான் பரத்..

"அய்யோ.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாத ஜீவா.. என் மனசு தாங்காது" என்று கழுத்திலிருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் தீப்தி..

"பாத்தியா என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம்".. என்று இடுப்பை பிடித்துக் கொண்டு வலியின் நடுவிலும் பெருமையோடு சிரித்தவனுக்கு.. "நீ மறைவில கூட்டிட்டு போய் நாலு குத்து என்ன.. நாப்பது குத்து விடு.. நான் கண்டுக்க மாட்டேன்".. என்று தோளை குலுக்கி ஆப்பு வைத்தாள் தீப்தி..

தொங்கி போன முகத்துடன் பரத் முறைக்க.. மற்ற மூவரும் கேலியாக சிரித்துக் கொண்டனர்..

"சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பலாம்" என்று விஷ்வ மூர்த்தி கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சொல்லவும் அதை ஆமோதித்து நால்வரும் காரில் ஏறிக்கொண்டனர்..

ஓட்டுனர் இருக்கையில் ஜீவா அவன் பக்கத்தில் விஷ்வமூர்த்தி பின் இருக்கையில்.. பரத் தீப்தி..

"ஜீவா உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. அங்க போனதும் உன்னை கோபப்படுற மாதிரி ஏதாவது நடந்தால்.. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.. தீப்தி கெஞ்சி கேட்க கண்ணாடி வழியே அவளை முறைத்தவன்.. "அது மத்தவங்க நடந்துக்கறதே பொறுத்து இருக்கு".. என்றான் இறுகிய குரலில்..

தீப்தி.. பரத்.. ஜீவா மூவரும் ஒன்றாக படித்தவர்கள்.. நண்பர்கள்..

"சுத்தி இருக்கிற அத்தனை பேரையும் நம்மளால திருத்த முடியாதே ஜீவா.. நாமதான் அடங்கி போகணும்.. கண்டுக்காம இருக்கணும்.. விஷ்வ மூர்த்தி மனதில் பட்டதை எப்போதும் போல வெளிப்படையாக உரைத்து விட்டார் ..

"என்னால எப்பவும் யாருக்கும் அடங்கி இருக்க முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்.. அது தப்போ சரியோ".. என்று முடித்து முற்றுப்புள்ளி வைத்த பின் யாரும் எதுவும் பேசவில்லை.. நல்லவேளையாக பேச்சுவார்த்தை சமாதானத்தில் முடிந்தது தீப்தி பரத் இருவருக்குமே நிம்மதியை கொடுத்தது..

"வாங்க வாங்க.. ரமா.. மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டாங்க".. என்று கத்திக் கொண்டே வெளியே வந்து புன்னகை முகத்துடன் நீலகண்டன் வந்தவர்களை வரவேற்க.. காரிலிருந்து இறங்கியதிலிருந்து ஜீவானந்தன் விழிகள்.. ஆர்வத்துடன் மான்வியை தேடின.. இருக்காதா.. பின்?.. அவன் மனதை கொள்ளையடித்தவள்.. இளமையை ஏங்க விட்டவள்.. அவன் ஹைப்பர் எமோஷன்சில் ஒன்றான காதல் காமத்திற்கு சொந்தக்காரி மான்வி..

ஒருமுறை மான்வி வீட்டு வழியாக அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது.. தற்செயலாக மான்வியின் வீட்டை பார்த்துவிட்டு நல்ல வீடு கிளாசிக் லுக்.. "அப்பா எனக்கு இந்த வீடு வேணும்.. விலை பேசி வாங்கிடுங்க" என்றான் காரை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்தி..

"என்னடா சொல்ற.. இந்த வீடு ஒண்ணும் அவ்வளவு சிறப்பம்சத்தோடு தெரியலையே.. அதுவும் இல்லாம இங்கே காலங்காலமா வாழ்ந்துட்டு இருக்குறவங்க வீட்டை எப்படி விலைக்கு கொடுப்பாங்க".. என்றவரின் வரிசையான கேள்விகளுக்கு "பேசி முடிச்சுடுங்கப்பா" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து டாட் வைத்திருந்தான்..

அப்போதுதான்.. ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள் மான்வி.. மஞ்சள் நிற சுடிதாரில் "இதோ உன் தேவதை" என்று கடவுள் தனக்காகவே படைத்து அனுப்பியதாய் தோன்றிய இதுவரை அனுபவித்திராத இனிய உணர்வில் கண்கள் இமைக்க மறந்ததான்.. மூச்சு முட்டியது.. தொண்டை குழிக்குள் விழுங்கிய எச்சில் கூட உணர்ச்சி பெருக்கோடு இறங்கியது..

மூச்சு விட மறந்து போனான்..ஆக்சிஜன் கேட்டு இதயம்.. அதி வேகமாக துடித்துக் கொள்ள.. "அப்பா எனக்கு அந்த பொண்ணு வேணும்".. என்றான் மான்வியைக் காட்டி..

திருமணம் செய்து கொள்ள கேட்ட போதெல்லாம் உங்கள் வாழ்க்கையை பார்த்து எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வெறுத்து விட்டது என்று இதுவரை மறுத்து பேசியிருந்த மகன் ஒரு பெண்ணை காட்டி இவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி தான் ஆனால் சொன்ன விதம்?

"என்னடா அந்த பொம்மை வேணும்னு கேக்குற மாதிரி அந்த பொண்ணு வேணும்னு கேக்குற".. என்று விஷ்வ மூர்த்தி சற்று அதட்டலாகவே கேட்டார்..

"எஸ்.. ஐ வாண்ட் ஹர்".. என்று அவளைப் பார்த்துக் கொண்டே உரைத்திருந்தவன் வீட்டிற்குள் சென்றிருந்தவளை பார்வையால் பின் தொடரும் பொருட்டு காரிலிருந்து இறங்கி இருந்தான்..

"புரியல ஐ வாண்ட் ஹர் ன்னா?.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ உனக்கு மனைவியா வேணுமா".. ஒருவேளை மகன் தப்பான அர்த்தத்தில் கேட்டு விடக் கூடாது என்று தவிப்பு.. திருமணமே வேண்டாம் என்று சொன்னவன் அல்லவா அவன்..

"எனக்கு எல்லாமுமா வேணும்".. அந்த வீட்டிலிருந்து பார்வையை எடுக்காதவன் "அப்பா இப்ப நீங்க போய் பேசுறீங்களா இல்ல?.. நான் போய் அவளை கூட்டிட்டு வரவா".. என்று.. அங்கிருந்து வேகமாக நகர முற்பட்ட போது அவன் கையை பிடித்திருந்தார் விஸ்வ மூர்த்தி..

"வேண்டாம் நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவ.. நான் போய் பேசிப் பாக்கறேன்.. ஆனா பார்த்தவுடனே லவ் எப்படி டா".. விஷ்வமூர்த்தி வாயை பிளந்தார்.. கண்டதும் காதல் எல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவனாயிற்றே அவர் மகன்..

"ஒரு அப்பாவா உங்க கிட்ட சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்றேன்.. பார்த்த உடனே லவ் மட்டும் இல்லை.. லஸ்ட் கூட வந்துடுச்சு.. ஐ நீட் ஹர் மேட்லி".. விழிகளில் ஒருவித தீவிரத்துடன் கூறியவனை கண்டு அவருக்கே அச்சமாகிப் போனது..

"நீ காருக்குள்ள இரு ஜீவா.. நான் போய் பேசிட்டு வரேன்" என்றவர்.. வீட்டுக்குள் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. அந்த வீட்டை விலை பேசுவதாக ஆரம்பித்து அவர்கள் சொந்த கதையை கேட்டு.. தான் உதவி செய்வதாக அவர்களை கரைத்து அவர்கள் பெண்ணை திருமணம் செய்து தர கேட்டு.. அப்பப்பா.. மூச்சு வாங்கியது விஸ்வ மூர்த்திக்கு.. எப்படியோ வெற்றிகரமாக காய் நகர்த்தி நல்லபடியாக பேசி முடித்து சம்மதத்தை வாங்கி இதோ இன்று பெண் பார்க்க வந்துவிட்டனர்..

பெண் பார்க்கும் படலமும் நல்லபடியாக முடிந்து திருமணத்திற்கான தேதி நிச்சயிக்கப்படுவதாக பேசிக் கொண்டனர்.. ஆனால் மான்விதான் இரவில் தன் படுக்கையறையில் கலவரத்தோடு அமர்ந்திருந்தாள்.. பின் இருவரையும் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்ள சொல்லும்போது.. முத்தமிட்டால்?.. அதிலும் இதழில் முத்தமிட்டால்.. அச்சம் வரத்தானே செய்யும்..

தொடரும்..
Jeeva ♥️ manviyai semma...... 👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Dec 23, 2023
Messages
17
💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jul 19, 2024
Messages
22
ஓங்கிய கரங்களை அப்படியே நிறுத்திக் கொண்டான் ஜீவா..

"என்னடா நிறுத்திட்ட.. அடிக்க வேண்டியது தானே.. உனக்கு தான் கோபத்துல கண்மண் தெரியாதே.. என் தம்பியை அடிச்சு மூஞ்சிய உடைச்சிட்டே.. இன்னும் என்னை அடிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது கமான் அடி".. என்று நரைத்த மீசை துடிக்க.. கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தவரை.. சீற்றம் குறையாமல் முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"இந்த ஆளு என்ன சொன்னார்ன்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க".. அடிக்குரலில் கர்ஜித்தான் ஜீவா..

"தெரியும்.. மத்தவங்க ஆயிரம் பேசலாம் எல்லாத்துக்கும் கோபப்பட்டு எமோஷனல் ஆகப்போறீயா.. மனுஷன்னா எமோஷன்சை கண்ட்ரோல் பண்ணனும்.. மனசுக்குள்ள தோணுற எமோஷன்சை அப்படியே வெளிப்படுத்த நீ ஒன்னும் மிருகம் இல்ல புரிஞ்சிதா".. என்றிருந்தார் அவனுக்கு ஈடாக சீற்றம் குறையாத குரலில்..

"ஓகே.. ஆல்ரைட் நான் மிருகம் தான்.. என்னால என் எமோஷன்சை கட்டுப்படுத்த முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன்.. இவன் பேசின பேச்சுக்கு இப்போ இந்த ஆளை கொல்லனும்னு தோணுது".. கோபவிழிகள் பிரதிபலித்த கொலை வெறியோடு சோமுவை முறைக்க.. "ஜீவா அவனை விடு" என்று விஸ்வ மூர்த்தி அவனை தள்ளி நிறுத்தினார்..

வாயில் வழிந்த குருதியை துடைத்துக் கொண்டு "நல்ல காரியத்துக்காக வந்த என்னைய செருப்பால் அடிச்சிட்டீங்க இல்ல.. இனி உனக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது உறவு கிடையாது.. வாடி போகலாம்" என்று சோபாவோடு பல்லியாக ஒட்டி.. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் மனைவி அலமேலுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் சோமு..

அவர் சென்ற பிறகு தன்னை நிதானித்துக் கொண்டு ஏற்ற இறக்க மூச்சுகளுடன் கோபத்தோடு நின்று கொண்டிருந்த மகனின் தோளில் கை வைத்தார் விஸ்வமூர்த்தி.. பட்டென அவர் கையை தட்டி விட்டான் அவன்..

"ஜீவா.. நீ இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம்.. உன்னை நம்பி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரப்போறா.. அவளுக்காகவாது நீ உன்னை மாத்திக்கணும்.. கோபமோ பாசமோ எல்லாத்துலயும் ஹைப்பரா இருக்க.. உன்னோட இந்த குணம் எனக்கு பயத்தை கொடுக்குது".. முகத்தில் கலவரத்துடன் கூறியவரை முறைத்தான் ஜீவா..

"நான் தப்பா இருக்கேன்.. அப்படித்தானே.. நீங்க எல்லா விதத்திலும் சரியாத்தானே இருந்தீங்க.. அப்புறம் ஏன் அம்மா உங்களை விட்டு போனாங்க".. மகனின் கூர் கத்தியாக குத்திக் கிழித்த கேள்வியில் இதயம் உடைந்து திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார் விஸ்வ மூர்த்தி..

சில மணி நேரங்களுக்கு முன்..

கண்ணாடி முன்பு நின்று.. தன்மிடுக்கான தோற்றத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு.. ஆழ்ந்த மூச்சோடு "அமைதியா இருக்கணும்.. நிதானமா பேசணும்.. அவளைப் பார்த்த உடனே சிரிக்கணும்.. கொஞ்சம் சாப்டா.. என் மேல அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வருகிற மாதிரி நடந்துக்கணும்".. என்று பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தவனின் மறுபக்கம்.. கொம்பு முளைத்த சைத்தான் ஒன்று.. "ஏன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கணும்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே அவ உன்னை ஏத்துக்கணும்.. உன் ஒரிஜினல் கேரக்டரை பார்த்து அவ சம்மதம் சொல்லணும்.. வாழ்க்கை முழுவதும் உன்னால நடிக்க முடியுமா ஜீவா.. நடிக்கிறது வேற.. அவளுக்காக உன்னை மாத்திக்கிறது வேற.. முடிஞ்சா உன்னை மாத்திக்கோ.. இல்லை இப்படியே இரு".. என்று வேதம் ஓதிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்து தோள்களை ஏற்றி இறக்கி.. இதழ் வளைத்து அலட்சியமாக புன்னகைத்தான் அவன்..

"சரிதானே.. நான் நானா இருக்கேன்.. இதுல என்ன தப்பு.. என்னால என்னை மாத்திக்க முடியாது".. என்று கழுத்தை ஒட்டி.. போட்டிருந்த பட்டனை அவிழ்த்து விட்டு.. திண்ணிய மார்பு வெளியே தெரியும்படி சட்டையை சரி செய்து கேசத்தை கலைத்து கோதி.. மணிக்கட்டு வரை நீண்டிருந்த சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு.. எப்போதும் போல் திமிரான பார்வையுடன்.. கண்ணாடி முன்பு நின்று இதழ் குவித்து விசலடித்தவாறு தன்னை ரசித்துக் கொண்டவன்.. ஒரு அழகிய புன்னகையுடன் "இது.. இது.. இதுதான் உனக்கு நல்லா இருக்கு பர்ஃபெக்ட்".. என்று கீழே இறங்கி வந்தான்..

"இங்க பாருங்க அண்ணா.. பொண்ணு நல்ல இடமா.. அவ கேரக்டர் எப்படின்னு நல்லா விசாரிச்சியா.. இந்த காலத்துல.. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் கண்டிப்பா நாலஞ்சு பசங்களோட தொடர்பு இருக்குதாம்".. என்று எகத்தாள தொனியில் பேசிக் கொண்டிருந்த தன் சித்தப்பாவை கூர்மையான விழிகளால் நோக்கியவாறு.. மாடியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா..

"சோமு.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவளைப் பத்தி தேவையில்லாம பேச வேண்டாமே ப்ளீஸ்.. இது ஜீவாவோட வாழ்க்கை பிரச்சனை".. அந்த சம்பாஷனைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் விஷ்வமூர்த்தி..

"நான் அதுக்காக சொல்லல அண்ணா.. அண்ணியைக் கூட நாம ரொம்ப நல்லவங்கன்னு தானே நினைச்சோம்.. கடைசில அவங்க உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகலையா.. அந்த மாதிரி நம்ம ஜீவாக்கு பார்க்கிற பொண்ணும்.. கல்யாணம் செஞ்ச பிறகு நீ எதுக்குமே லாயக்கில்லைன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டக் கூடாதே".. என்றார் தன் வன்மத்தை கொட்டும் விதமாக குத்தலாக..

விஷ்வ மூர்த்தியின் முகம் அவமானத்தில் இருண்டு போனது.. அவர் மனைவி காஞ்சனா ஜீவாவிற்கு பனிரெண்டு வயதான காலகட்டத்தில் இன்னொருவனுடன் சென்று.. வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டது உண்மை தானே.. அந்த சம்பவத்தால்.. செல்லும் இடங்களில் எல்லாம்.. தந்தையும் மகனும் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதும் உண்மை தானே..

விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்வது போல் அல்ல அது.. விஷ்வ மூர்த்தியுடன் வாழ்ந்து கொண்டே.. அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இன்னொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு.. அவனால் கர்ப்பமாகி.. ஊர் முழுக்க அசிங்கப்பட்டு.. தட்டிக் கேட்ட நேரத்தில் "உன்னால எனக்கு எந்த சுகமும் இல்லை.. நீ சரியா இருந்தா நான் ஏன் இன்னொருத்தனை தேடி போறேன்".. என்று வீட்டு வேலையாட்கள் முன்னால் தரக்குறைவாக பேசி சம்பந்தப்பட்டவனை வரவழைத்து.. அவனோடு கிளம்பி சென்றதை ஜீரணிக்க முடியாமல் தந்தையும் மகனும் சிந்தை கலங்கி நின்ற நாள் அது.. யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.. விஷ்வமூர்த்தி குடும்பத்தை மனைவி பார்த்துக் கொள்வாள் என்று தொழிலை கவனிப்பதில் முனைப்புடன் ஈடுபட்ட நாட்கள்.. கணவன் தன் மீது அன்பாக இல்லை.. தன்னோடு நேரம் செலவிடவில்லை.. தன்னை திருப்தி படுத்தவில்லை என்று பார்க்கும் அத்தனை பேரிடமும் புலம்பிக் கொண்டிருப்பாள் காஞ்சனா.. கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து போராடியவர் வாழ்க்கையில் பெரியதாக தோல்வி அடைந்திருந்தார்..

மனைவி சென்று விட்டாள் மகனையாவது இனி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. என்று அவனை சிரத்தையாகத்தான் வளர்த்தார்.. ஆனால் இந்த ஹைப்பர் மோட் எமோஷன்ஸ்.. அதுதான் அவருக்கு பயம் கொடுத்தது.. அவன் அன்பிலும் சரி.. கோபத்திலும் சரி ஒரு அசுரத்தனம் இருக்கும்.. சில நேரங்களில் அவன் பாசத்தில் அவரே திக்கு முக்காடி போவார்..

ஷாப்பிங் மாலில்.. விஸ்வமூர்த்தி தெரியாமல் ஒரு பெண்ணின் மீது மோதியதும்.. அவள் கேவலமாக திட்டி விட.. அந்த பெண்ணை கைநீட்டி அறைந்து விட்டான் ஜீவா..

அதேபோல்.. ஒரு பத்திரிக்கைக்கு இன்டர்வியூ கொடுக்கும் நேரத்தில் அவர்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகளில்.. முக்கியமாக அவன் அன்னையைப் பற்றி கேட்டதில்.. மைக்கை தூக்கி எறிந்து விட்டு.. பேட்டி எடுத்தவரை சட்டை காலரை பிடித்து அந்தரத்தில் தூக்கியது லைவ் டெலிகாஸ்ட் ஆக சேனலில் ஓடிக்கொண்டிருந்தது.. இப்படித்தான் அவன்.. பிடித்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பான்.. கோபம் வந்தால் பின் விளைவுகளை பற்றி யோசிக்காது உயிரை எடுக்கவும் தயங்க மாட்டான்.. இருந்தாலும் அவன் கம்பீர தோற்றத்திற்கும்.. வசீகர முகத்திற்கும் மயங்கி.. பெண்கள் ஆண்கள் என ஃபேன் பாலோவர்சும் உண்டு..

அவன் கேட்பதும் சரிதான்.. மனைவியை புண்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. எல்லா விதத்திலும் சரியாகவே இருந்த என்னை ஏன் அவள் விட்டுச் சென்றாள்.. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.. மனைவியுடன் வாழ்ந்த நாட்களில் அவமானங்கள் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன.. அதிலும் அவளை இன்னொருவனுடன் படுக்கையில் பார்த்த பிறகு.. இப்போது நினைத்தாலும் தான் ஒரு கையாலாகாதவன் என்று நினைத்து உடல் அருவருத்து கூசுகின்றதே.. கண்கலங்கி நின்றிருந்த தந்தையை காயப்படுத்தியதற்காக மனதளவில் வருந்தினான் ஜீவா..

அருகே நெருங்கி அவர் தோள்களை அழுத்தமாக பற்றி இருந்தான்.. வன்மையான தொடுகை என்றாலும் அது அன்பின் அடையாளம் என்பதை விஷ்வமூர்த்தியால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

கோபம் நிறைந்திருந்த அந்த கண்களில் இப்போது கனிவு தேங்கியிருந்தது..

"அப்பா நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல.. நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்தேன்.. கோபம் பாசம் அன்பு காதல் காமம் எந்த உணர்வுகளாய் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுத்திடனும்.. வெளி காட்டாம உள்ளுக்குள்ள தேக்கி வைக்கிற உணர்வு.. அமுதமாகவே இருந்தாலும் அது ஒரு நாள் விஷமா மாற வாய்ப்புண்டு".. மகன் சொன்னதை மௌனமாக ஆமோதித்து தலையசைத்தார் விஸ்வமூர்த்தி.. அவனிடம் வாதம் செய்ய இயலாது.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருப்பான்.. அவன் செய்வது தானே சரி..

"அடேயப்பா போதும்டா.. உன் லெக்சர்.. அந்த பொண்ணு வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க.. கிளம்புற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா இல்ல ப்ரோக்ராம் கேன்சலா?".. இன்று இடுப்பை பிடித்துக் கொண்டே வந்து நின்றான் பரத்..

"என்னடா பிரசவ வலி கண்டவன் மாதிரி நடந்து வந்து நிக்கிற".. ஜீவா விழிகளை சுருக்கி தன் முன்னே நின்றவனை ஏற இறங்க பார்த்தவாறு கேட்க.. "ஆமாண்டா நீ செஞ்ச வேலைக்கு என் பொண்டாட்டிக்கு இனி பிரசவமே ஆகாது போலிருக்கு.. எப்பா சாமி.. இனிமே எவனையாவது அடிக்கப் போகும்போது சொல்லிட்டு அடிடா.. நான் வேணா நாலு தெருவுக்கு அந்த பக்கம் போய் நின்னுக்கிறேன்".. என்றான்.. கேள்விக்குறிப்போல் இடுப்பு வளைந்து..

"ஓவரா சீன் போடாதடா மச்சி.. பென்டாகி இருக்கிற இடத்துல ஓங்கி இன்னொரு குத்து விட்டேன்னா.. வளைஞ்சு போன எலும்பு நேரா நின்னுடும்.. என்ன.. குத்தவா".. என்று ஜீவா முஷ்டியை மடக்க.. அலறினான் பரத்..

"அய்யோ.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாத ஜீவா.. என் மனசு தாங்காது" என்று கழுத்திலிருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் தீப்தி..

"பாத்தியா என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம்".. என்று இடுப்பை பிடித்துக் கொண்டு வலியின் நடுவிலும் பெருமையோடு சிரித்தவனுக்கு.. "நீ மறைவில கூட்டிட்டு போய் நாலு குத்து என்ன.. நாப்பது குத்து விடு.. நான் கண்டுக்க மாட்டேன்".. என்று தோளை குலுக்கி ஆப்பு வைத்தாள் தீப்தி..

தொங்கி போன முகத்துடன் பரத் முறைக்க.. மற்ற மூவரும் கேலியாக சிரித்துக் கொண்டனர்..

"சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பலாம்" என்று விஷ்வ மூர்த்தி கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சொல்லவும் அதை ஆமோதித்து நால்வரும் காரில் ஏறிக்கொண்டனர்..

ஓட்டுனர் இருக்கையில் ஜீவா அவன் பக்கத்தில் விஷ்வமூர்த்தி பின் இருக்கையில்.. பரத் தீப்தி..

"ஜீவா உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. அங்க போனதும் உன்னை கோபப்படுற மாதிரி ஏதாவது நடந்தால்.. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.. தீப்தி கெஞ்சி கேட்க கண்ணாடி வழியே அவளை முறைத்தவன்.. "அது மத்தவங்க நடந்துக்கறதே பொறுத்து இருக்கு".. என்றான் இறுகிய குரலில்..

தீப்தி.. பரத்.. ஜீவா மூவரும் ஒன்றாக படித்தவர்கள்.. நண்பர்கள்..

"சுத்தி இருக்கிற அத்தனை பேரையும் நம்மளால திருத்த முடியாதே ஜீவா.. நாமதான் அடங்கி போகணும்.. கண்டுக்காம இருக்கணும்.. விஷ்வ மூர்த்தி மனதில் பட்டதை எப்போதும் போல வெளிப்படையாக உரைத்து விட்டார் ..

"என்னால எப்பவும் யாருக்கும் அடங்கி இருக்க முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்.. அது தப்போ சரியோ".. என்று முடித்து முற்றுப்புள்ளி வைத்த பின் யாரும் எதுவும் பேசவில்லை.. நல்லவேளையாக பேச்சுவார்த்தை சமாதானத்தில் முடிந்தது தீப்தி பரத் இருவருக்குமே நிம்மதியை கொடுத்தது..

"வாங்க வாங்க.. ரமா.. மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டாங்க".. என்று கத்திக் கொண்டே வெளியே வந்து புன்னகை முகத்துடன் நீலகண்டன் வந்தவர்களை வரவேற்க.. காரிலிருந்து இறங்கியதிலிருந்து ஜீவானந்தன் விழிகள்.. ஆர்வத்துடன் மான்வியை தேடின.. இருக்காதா.. பின்?.. அவன் மனதை கொள்ளையடித்தவள்.. இளமையை ஏங்க விட்டவள்.. அவன் ஹைப்பர் எமோஷன்சில் ஒன்றான காதல் காமத்திற்கு சொந்தக்காரி மான்வி..

ஒருமுறை மான்வி வீட்டு வழியாக அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது.. தற்செயலாக மான்வியின் வீட்டை பார்த்துவிட்டு நல்ல வீடு கிளாசிக் லுக்.. "அப்பா எனக்கு இந்த வீடு வேணும்.. விலை பேசி வாங்கிடுங்க" என்றான் காரை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்தி..

"என்னடா சொல்ற.. இந்த வீடு ஒண்ணும் அவ்வளவு சிறப்பம்சத்தோடு தெரியலையே.. அதுவும் இல்லாம இங்கே காலங்காலமா வாழ்ந்துட்டு இருக்குறவங்க வீட்டை எப்படி விலைக்கு கொடுப்பாங்க".. என்றவரின் வரிசையான கேள்விகளுக்கு "பேசி முடிச்சுடுங்கப்பா" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து டாட் வைத்திருந்தான்..

அப்போதுதான்.. ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள் மான்வி.. மஞ்சள் நிற சுடிதாரில் "இதோ உன் தேவதை" என்று கடவுள் தனக்காகவே படைத்து அனுப்பியதாய் தோன்றிய இதுவரை அனுபவித்திராத இனிய உணர்வில் கண்கள் இமைக்க மறந்ததான்.. மூச்சு முட்டியது.. தொண்டை குழிக்குள் விழுங்கிய எச்சில் கூட உணர்ச்சி பெருக்கோடு இறங்கியது..

மூச்சு விட மறந்து போனான்..ஆக்சிஜன் கேட்டு இதயம்.. அதி வேகமாக துடித்துக் கொள்ள.. "அப்பா எனக்கு அந்த பொண்ணு வேணும்".. என்றான் மான்வியைக் காட்டி..

திருமணம் செய்து கொள்ள கேட்ட போதெல்லாம் உங்கள் வாழ்க்கையை பார்த்து எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வெறுத்து விட்டது என்று இதுவரை மறுத்து பேசியிருந்த மகன் ஒரு பெண்ணை காட்டி இவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி தான் ஆனால் சொன்ன விதம்?

"என்னடா அந்த பொம்மை வேணும்னு கேக்குற மாதிரி அந்த பொண்ணு வேணும்னு கேக்குற".. என்று விஷ்வ மூர்த்தி சற்று அதட்டலாகவே கேட்டார்..

"எஸ்.. ஐ வாண்ட் ஹர்".. என்று அவளைப் பார்த்துக் கொண்டே உரைத்திருந்தவன் வீட்டிற்குள் சென்றிருந்தவளை பார்வையால் பின் தொடரும் பொருட்டு காரிலிருந்து இறங்கி இருந்தான்..

"புரியல ஐ வாண்ட் ஹர் ன்னா?.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ உனக்கு மனைவியா வேணுமா".. ஒருவேளை மகன் தப்பான அர்த்தத்தில் கேட்டு விடக் கூடாது என்று தவிப்பு.. திருமணமே வேண்டாம் என்று சொன்னவன் அல்லவா அவன்..

"எனக்கு எல்லாமுமா வேணும்".. அந்த வீட்டிலிருந்து பார்வையை எடுக்காதவன் "அப்பா இப்ப நீங்க போய் பேசுறீங்களா இல்ல?.. நான் போய் அவளை கூட்டிட்டு வரவா".. என்று.. அங்கிருந்து வேகமாக நகர முற்பட்ட போது அவன் கையை பிடித்திருந்தார் விஸ்வ மூர்த்தி..

"வேண்டாம் நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவ.. நான் போய் பேசிப் பாக்கறேன்.. ஆனா பார்த்தவுடனே லவ் எப்படி டா".. விஷ்வமூர்த்தி வாயை பிளந்தார்.. கண்டதும் காதல் எல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவனாயிற்றே அவர் மகன்..

"ஒரு அப்பாவா உங்க கிட்ட சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்றேன்.. பார்த்த உடனே லவ் மட்டும் இல்லை.. லஸ்ட் கூட வந்துடுச்சு.. ஐ நீட் ஹர் மேட்லி".. விழிகளில் ஒருவித தீவிரத்துடன் கூறியவனை கண்டு அவருக்கே அச்சமாகிப் போனது..

"நீ காருக்குள்ள இரு ஜீவா.. நான் போய் பேசிட்டு வரேன்" என்றவர்.. வீட்டுக்குள் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. அந்த வீட்டை விலை பேசுவதாக ஆரம்பித்து அவர்கள் சொந்த கதையை கேட்டு.. தான் உதவி செய்வதாக அவர்களை கரைத்து அவர்கள் பெண்ணை திருமணம் செய்து தர கேட்டு.. அப்பப்பா.. மூச்சு வாங்கியது விஸ்வ மூர்த்திக்கு.. எப்படியோ வெற்றிகரமாக காய் நகர்த்தி நல்லபடியாக பேசி முடித்து சம்மதத்தை வாங்கி இதோ இன்று பெண் பார்க்க வந்துவிட்டனர்..

பெண் பார்க்கும் படலமும் நல்லபடியாக முடிந்து திருமணத்திற்கான தேதி நிச்சயிக்கப்படுவதாக பேசிக் கொண்டனர்.. ஆனால் மான்விதான் இரவில் தன் படுக்கையறையில் கலவரத்தோடு அமர்ந்திருந்தாள்.. பின் இருவரையும் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்ள சொல்லும்போது.. முத்தமிட்டால்?.. அதிலும் இதழில் முத்தமிட்டால்.. அச்சம் வரத்தானே செய்யும்..

தொடரும்..
Ranagalam start
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
டேய் ஜீவா என்னவோ கடையில அந்த மிட்டாய் தான் வேணும் வாங்கி கொடுன்னு சொல்ற மாதிரி அந்த பொண்ணு வேணுங்கிற.

ஆனாலும் ரொம்ப ஸ்பீடுப்பா.
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
49
ஓங்கிய கரங்களை அப்படியே நிறுத்திக் கொண்டான் ஜீவா..

"என்னடா நிறுத்திட்ட.. அடிக்க வேண்டியது தானே.. உனக்கு தான் கோபத்துல கண்மண் தெரியாதே.. என் தம்பியை அடிச்சு மூஞ்சிய உடைச்சிட்டே.. இன்னும் என்னை அடிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது கமான் அடி".. என்று நரைத்த மீசை துடிக்க.. கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தவரை.. சீற்றம் குறையாமல் முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"இந்த ஆளு என்ன சொன்னார்ன்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க".. அடிக்குரலில் கர்ஜித்தான் ஜீவா..

"தெரியும்.. மத்தவங்க ஆயிரம் பேசலாம் எல்லாத்துக்கும் கோபப்பட்டு எமோஷனல் ஆகப்போறீயா.. மனுஷன்னா எமோஷன்சை கண்ட்ரோல் பண்ணனும்.. மனசுக்குள்ள தோணுற எமோஷன்சை அப்படியே வெளிப்படுத்த நீ ஒன்னும் மிருகம் இல்ல புரிஞ்சிதா".. என்றிருந்தார் அவனுக்கு ஈடாக சீற்றம் குறையாத குரலில்..

"ஓகே.. ஆல்ரைட் நான் மிருகம் தான்.. என்னால என் எமோஷன்சை கட்டுப்படுத்த முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன்.. இவன் பேசின பேச்சுக்கு இப்போ இந்த ஆளை கொல்லனும்னு தோணுது".. கோபவிழிகள் பிரதிபலித்த கொலை வெறியோடு சோமுவை முறைக்க.. "ஜீவா அவனை விடு" என்று விஸ்வ மூர்த்தி அவனை தள்ளி நிறுத்தினார்..

வாயில் வழிந்த குருதியை துடைத்துக் கொண்டு "நல்ல காரியத்துக்காக வந்த என்னைய செருப்பால் அடிச்சிட்டீங்க இல்ல.. இனி உனக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது உறவு கிடையாது.. வாடி போகலாம்" என்று சோபாவோடு பல்லியாக ஒட்டி.. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் மனைவி அலமேலுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் சோமு..

அவர் சென்ற பிறகு தன்னை நிதானித்துக் கொண்டு ஏற்ற இறக்க மூச்சுகளுடன் கோபத்தோடு நின்று கொண்டிருந்த மகனின் தோளில் கை வைத்தார் விஸ்வமூர்த்தி.. பட்டென அவர் கையை தட்டி விட்டான் அவன்..

"ஜீவா.. நீ இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம்.. உன்னை நம்பி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரப்போறா.. அவளுக்காகவாது நீ உன்னை மாத்திக்கணும்.. கோபமோ பாசமோ எல்லாத்துலயும் ஹைப்பரா இருக்க.. உன்னோட இந்த குணம் எனக்கு பயத்தை கொடுக்குது".. முகத்தில் கலவரத்துடன் கூறியவரை முறைத்தான் ஜீவா..

"நான் தப்பா இருக்கேன்.. அப்படித்தானே.. நீங்க எல்லா விதத்திலும் சரியாத்தானே இருந்தீங்க.. அப்புறம் ஏன் அம்மா உங்களை விட்டு போனாங்க".. மகனின் கூர் கத்தியாக குத்திக் கிழித்த கேள்வியில் இதயம் உடைந்து திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார் விஸ்வ மூர்த்தி..

சில மணி நேரங்களுக்கு முன்..

கண்ணாடி முன்பு நின்று.. தன்மிடுக்கான தோற்றத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு.. ஆழ்ந்த மூச்சோடு "அமைதியா இருக்கணும்.. நிதானமா பேசணும்.. அவளைப் பார்த்த உடனே சிரிக்கணும்.. கொஞ்சம் சாப்டா.. என் மேல அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வருகிற மாதிரி நடந்துக்கணும்".. என்று பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தவனின் மறுபக்கம்.. கொம்பு முளைத்த சைத்தான் ஒன்று.. "ஏன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கணும்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே அவ உன்னை ஏத்துக்கணும்.. உன் ஒரிஜினல் கேரக்டரை பார்த்து அவ சம்மதம் சொல்லணும்.. வாழ்க்கை முழுவதும் உன்னால நடிக்க முடியுமா ஜீவா.. நடிக்கிறது வேற.. அவளுக்காக உன்னை மாத்திக்கிறது வேற.. முடிஞ்சா உன்னை மாத்திக்கோ.. இல்லை இப்படியே இரு".. என்று வேதம் ஓதிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்து தோள்களை ஏற்றி இறக்கி.. இதழ் வளைத்து அலட்சியமாக புன்னகைத்தான் அவன்..

"சரிதானே.. நான் நானா இருக்கேன்.. இதுல என்ன தப்பு.. என்னால என்னை மாத்திக்க முடியாது".. என்று கழுத்தை ஒட்டி.. போட்டிருந்த பட்டனை அவிழ்த்து விட்டு.. திண்ணிய மார்பு வெளியே தெரியும்படி சட்டையை சரி செய்து கேசத்தை கலைத்து கோதி.. மணிக்கட்டு வரை நீண்டிருந்த சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு.. எப்போதும் போல் திமிரான பார்வையுடன்.. கண்ணாடி முன்பு நின்று இதழ் குவித்து விசலடித்தவாறு தன்னை ரசித்துக் கொண்டவன்.. ஒரு அழகிய புன்னகையுடன் "இது.. இது.. இதுதான் உனக்கு நல்லா இருக்கு பர்ஃபெக்ட்".. என்று கீழே இறங்கி வந்தான்..

"இங்க பாருங்க அண்ணா.. பொண்ணு நல்ல இடமா.. அவ கேரக்டர் எப்படின்னு நல்லா விசாரிச்சியா.. இந்த காலத்துல.. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் கண்டிப்பா நாலஞ்சு பசங்களோட தொடர்பு இருக்குதாம்".. என்று எகத்தாள தொனியில் பேசிக் கொண்டிருந்த தன் சித்தப்பாவை கூர்மையான விழிகளால் நோக்கியவாறு.. மாடியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா..

"சோமு.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவளைப் பத்தி தேவையில்லாம பேச வேண்டாமே ப்ளீஸ்.. இது ஜீவாவோட வாழ்க்கை பிரச்சனை".. அந்த சம்பாஷனைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் விஷ்வமூர்த்தி..

"நான் அதுக்காக சொல்லல அண்ணா.. அண்ணியைக் கூட நாம ரொம்ப நல்லவங்கன்னு தானே நினைச்சோம்.. கடைசில அவங்க உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகலையா.. அந்த மாதிரி நம்ம ஜீவாக்கு பார்க்கிற பொண்ணும்.. கல்யாணம் செஞ்ச பிறகு நீ எதுக்குமே லாயக்கில்லைன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டக் கூடாதே".. என்றார் தன் வன்மத்தை கொட்டும் விதமாக குத்தலாக..

விஷ்வ மூர்த்தியின் முகம் அவமானத்தில் இருண்டு போனது.. அவர் மனைவி காஞ்சனா ஜீவாவிற்கு பனிரெண்டு வயதான காலகட்டத்தில் இன்னொருவனுடன் சென்று.. வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டது உண்மை தானே.. அந்த சம்பவத்தால்.. செல்லும் இடங்களில் எல்லாம்.. தந்தையும் மகனும் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதும் உண்மை தானே..

விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்வது போல் அல்ல அது.. விஷ்வ மூர்த்தியுடன் வாழ்ந்து கொண்டே.. அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இன்னொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு.. அவனால் கர்ப்பமாகி.. ஊர் முழுக்க அசிங்கப்பட்டு.. தட்டிக் கேட்ட நேரத்தில் "உன்னால எனக்கு எந்த சுகமும் இல்லை.. நீ சரியா இருந்தா நான் ஏன் இன்னொருத்தனை தேடி போறேன்".. என்று வீட்டு வேலையாட்கள் முன்னால் தரக்குறைவாக பேசி சம்பந்தப்பட்டவனை வரவழைத்து.. அவனோடு கிளம்பி சென்றதை ஜீரணிக்க முடியாமல் தந்தையும் மகனும் சிந்தை கலங்கி நின்ற நாள் அது.. யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.. விஷ்வமூர்த்தி குடும்பத்தை மனைவி பார்த்துக் கொள்வாள் என்று தொழிலை கவனிப்பதில் முனைப்புடன் ஈடுபட்ட நாட்கள்.. கணவன் தன் மீது அன்பாக இல்லை.. தன்னோடு நேரம் செலவிடவில்லை.. தன்னை திருப்தி படுத்தவில்லை என்று பார்க்கும் அத்தனை பேரிடமும் புலம்பிக் கொண்டிருப்பாள் காஞ்சனா.. கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து போராடியவர் வாழ்க்கையில் பெரியதாக தோல்வி அடைந்திருந்தார்..

மனைவி சென்று விட்டாள் மகனையாவது இனி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. என்று அவனை சிரத்தையாகத்தான் வளர்த்தார்.. ஆனால் இந்த ஹைப்பர் மோட் எமோஷன்ஸ்.. அதுதான் அவருக்கு பயம் கொடுத்தது.. அவன் அன்பிலும் சரி.. கோபத்திலும் சரி ஒரு அசுரத்தனம் இருக்கும்.. சில நேரங்களில் அவன் பாசத்தில் அவரே திக்கு முக்காடி போவார்..

ஷாப்பிங் மாலில்.. விஸ்வமூர்த்தி தெரியாமல் ஒரு பெண்ணின் மீது மோதியதும்.. அவள் கேவலமாக திட்டி விட.. அந்த பெண்ணை கைநீட்டி அறைந்து விட்டான் ஜீவா..

அதேபோல்.. ஒரு பத்திரிக்கைக்கு இன்டர்வியூ கொடுக்கும் நேரத்தில் அவர்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகளில்.. முக்கியமாக அவன் அன்னையைப் பற்றி கேட்டதில்.. மைக்கை தூக்கி எறிந்து விட்டு.. பேட்டி எடுத்தவரை சட்டை காலரை பிடித்து அந்தரத்தில் தூக்கியது லைவ் டெலிகாஸ்ட் ஆக சேனலில் ஓடிக்கொண்டிருந்தது.. இப்படித்தான் அவன்.. பிடித்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பான்.. கோபம் வந்தால் பின் விளைவுகளை பற்றி யோசிக்காது உயிரை எடுக்கவும் தயங்க மாட்டான்.. இருந்தாலும் அவன் கம்பீர தோற்றத்திற்கும்.. வசீகர முகத்திற்கும் மயங்கி.. பெண்கள் ஆண்கள் என ஃபேன் பாலோவர்சும் உண்டு..

அவன் கேட்பதும் சரிதான்.. மனைவியை புண்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. எல்லா விதத்திலும் சரியாகவே இருந்த என்னை ஏன் அவள் விட்டுச் சென்றாள்.. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.. மனைவியுடன் வாழ்ந்த நாட்களில் அவமானங்கள் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன.. அதிலும் அவளை இன்னொருவனுடன் படுக்கையில் பார்த்த பிறகு.. இப்போது நினைத்தாலும் தான் ஒரு கையாலாகாதவன் என்று நினைத்து உடல் அருவருத்து கூசுகின்றதே.. கண்கலங்கி நின்றிருந்த தந்தையை காயப்படுத்தியதற்காக மனதளவில் வருந்தினான் ஜீவா..

அருகே நெருங்கி அவர் தோள்களை அழுத்தமாக பற்றி இருந்தான்.. வன்மையான தொடுகை என்றாலும் அது அன்பின் அடையாளம் என்பதை விஷ்வமூர்த்தியால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

கோபம் நிறைந்திருந்த அந்த கண்களில் இப்போது கனிவு தேங்கியிருந்தது..

"அப்பா நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல.. நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்தேன்.. கோபம் பாசம் அன்பு காதல் காமம் எந்த உணர்வுகளாய் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுத்திடனும்.. வெளி காட்டாம உள்ளுக்குள்ள தேக்கி வைக்கிற உணர்வு.. அமுதமாகவே இருந்தாலும் அது ஒரு நாள் விஷமா மாற வாய்ப்புண்டு".. மகன் சொன்னதை மௌனமாக ஆமோதித்து தலையசைத்தார் விஸ்வமூர்த்தி.. அவனிடம் வாதம் செய்ய இயலாது.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருப்பான்.. அவன் செய்வது தானே சரி..

"அடேயப்பா போதும்டா.. உன் லெக்சர்.. அந்த பொண்ணு வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க.. கிளம்புற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா இல்ல ப்ரோக்ராம் கேன்சலா?".. இன்று இடுப்பை பிடித்துக் கொண்டே வந்து நின்றான் பரத்..

"என்னடா பிரசவ வலி கண்டவன் மாதிரி நடந்து வந்து நிக்கிற".. ஜீவா விழிகளை சுருக்கி தன் முன்னே நின்றவனை ஏற இறங்க பார்த்தவாறு கேட்க.. "ஆமாண்டா நீ செஞ்ச வேலைக்கு என் பொண்டாட்டிக்கு இனி பிரசவமே ஆகாது போலிருக்கு.. எப்பா சாமி.. இனிமே எவனையாவது அடிக்கப் போகும்போது சொல்லிட்டு அடிடா.. நான் வேணா நாலு தெருவுக்கு அந்த பக்கம் போய் நின்னுக்கிறேன்".. என்றான்.. கேள்விக்குறிப்போல் இடுப்பு வளைந்து..

"ஓவரா சீன் போடாதடா மச்சி.. பென்டாகி இருக்கிற இடத்துல ஓங்கி இன்னொரு குத்து விட்டேன்னா.. வளைஞ்சு போன எலும்பு நேரா நின்னுடும்.. என்ன.. குத்தவா".. என்று ஜீவா முஷ்டியை மடக்க.. அலறினான் பரத்..

"அய்யோ.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாத ஜீவா.. என் மனசு தாங்காது" என்று கழுத்திலிருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் தீப்தி..

"பாத்தியா என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம்".. என்று இடுப்பை பிடித்துக் கொண்டு வலியின் நடுவிலும் பெருமையோடு சிரித்தவனுக்கு.. "நீ மறைவில கூட்டிட்டு போய் நாலு குத்து என்ன.. நாப்பது குத்து விடு.. நான் கண்டுக்க மாட்டேன்".. என்று தோளை குலுக்கி ஆப்பு வைத்தாள் தீப்தி..

தொங்கி போன முகத்துடன் பரத் முறைக்க.. மற்ற மூவரும் கேலியாக சிரித்துக் கொண்டனர்..

"சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பலாம்" என்று விஷ்வ மூர்த்தி கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சொல்லவும் அதை ஆமோதித்து நால்வரும் காரில் ஏறிக்கொண்டனர்..

ஓட்டுனர் இருக்கையில் ஜீவா அவன் பக்கத்தில் விஷ்வமூர்த்தி பின் இருக்கையில்.. பரத் தீப்தி..

"ஜீவா உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. அங்க போனதும் உன்னை கோபப்படுற மாதிரி ஏதாவது நடந்தால்.. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.. தீப்தி கெஞ்சி கேட்க கண்ணாடி வழியே அவளை முறைத்தவன்.. "அது மத்தவங்க நடந்துக்கறதே பொறுத்து இருக்கு".. என்றான் இறுகிய குரலில்..

தீப்தி.. பரத்.. ஜீவா மூவரும் ஒன்றாக படித்தவர்கள்.. நண்பர்கள்..

"சுத்தி இருக்கிற அத்தனை பேரையும் நம்மளால திருத்த முடியாதே ஜீவா.. நாமதான் அடங்கி போகணும்.. கண்டுக்காம இருக்கணும்.. விஷ்வ மூர்த்தி மனதில் பட்டதை எப்போதும் போல வெளிப்படையாக உரைத்து விட்டார் ..

"என்னால எப்பவும் யாருக்கும் அடங்கி இருக்க முடியாது.. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்.. அது தப்போ சரியோ".. என்று முடித்து முற்றுப்புள்ளி வைத்த பின் யாரும் எதுவும் பேசவில்லை.. நல்லவேளையாக பேச்சுவார்த்தை சமாதானத்தில் முடிந்தது தீப்தி பரத் இருவருக்குமே நிம்மதியை கொடுத்தது..

"வாங்க வாங்க.. ரமா.. மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டாங்க".. என்று கத்திக் கொண்டே வெளியே வந்து புன்னகை முகத்துடன் நீலகண்டன் வந்தவர்களை வரவேற்க.. காரிலிருந்து இறங்கியதிலிருந்து ஜீவானந்தன் விழிகள்.. ஆர்வத்துடன் மான்வியை தேடின.. இருக்காதா.. பின்?.. அவன் மனதை கொள்ளையடித்தவள்.. இளமையை ஏங்க விட்டவள்.. அவன் ஹைப்பர் எமோஷன்சில் ஒன்றான காதல் காமத்திற்கு சொந்தக்காரி மான்வி..

ஒருமுறை மான்வி வீட்டு வழியாக அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது.. தற்செயலாக மான்வியின் வீட்டை பார்த்துவிட்டு நல்ல வீடு கிளாசிக் லுக்.. "அப்பா எனக்கு இந்த வீடு வேணும்.. விலை பேசி வாங்கிடுங்க" என்றான் காரை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்தி..

"என்னடா சொல்ற.. இந்த வீடு ஒண்ணும் அவ்வளவு சிறப்பம்சத்தோடு தெரியலையே.. அதுவும் இல்லாம இங்கே காலங்காலமா வாழ்ந்துட்டு இருக்குறவங்க வீட்டை எப்படி விலைக்கு கொடுப்பாங்க".. என்றவரின் வரிசையான கேள்விகளுக்கு "பேசி முடிச்சுடுங்கப்பா" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து டாட் வைத்திருந்தான்..

அப்போதுதான்.. ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள் மான்வி.. மஞ்சள் நிற சுடிதாரில் "இதோ உன் தேவதை" என்று கடவுள் தனக்காகவே படைத்து அனுப்பியதாய் தோன்றிய இதுவரை அனுபவித்திராத இனிய உணர்வில் கண்கள் இமைக்க மறந்ததான்.. மூச்சு முட்டியது.. தொண்டை குழிக்குள் விழுங்கிய எச்சில் கூட உணர்ச்சி பெருக்கோடு இறங்கியது..

மூச்சு விட மறந்து போனான்..ஆக்சிஜன் கேட்டு இதயம்.. அதி வேகமாக துடித்துக் கொள்ள.. "அப்பா எனக்கு அந்த பொண்ணு வேணும்".. என்றான் மான்வியைக் காட்டி..

திருமணம் செய்து கொள்ள கேட்ட போதெல்லாம் உங்கள் வாழ்க்கையை பார்த்து எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வெறுத்து விட்டது என்று இதுவரை மறுத்து பேசியிருந்த மகன் ஒரு பெண்ணை காட்டி இவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி தான் ஆனால் சொன்ன விதம்?

"என்னடா அந்த பொம்மை வேணும்னு கேக்குற மாதிரி அந்த பொண்ணு வேணும்னு கேக்குற".. என்று விஷ்வ மூர்த்தி சற்று அதட்டலாகவே கேட்டார்..

"எஸ்.. ஐ வாண்ட் ஹர்".. என்று அவளைப் பார்த்துக் கொண்டே உரைத்திருந்தவன் வீட்டிற்குள் சென்றிருந்தவளை பார்வையால் பின் தொடரும் பொருட்டு காரிலிருந்து இறங்கி இருந்தான்..

"புரியல ஐ வாண்ட் ஹர் ன்னா?.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ உனக்கு மனைவியா வேணுமா".. ஒருவேளை மகன் தப்பான அர்த்தத்தில் கேட்டு விடக் கூடாது என்று தவிப்பு.. திருமணமே வேண்டாம் என்று சொன்னவன் அல்லவா அவன்..

"எனக்கு எல்லாமுமா வேணும்".. அந்த வீட்டிலிருந்து பார்வையை எடுக்காதவன் "அப்பா இப்ப நீங்க போய் பேசுறீங்களா இல்ல?.. நான் போய் அவளை கூட்டிட்டு வரவா".. என்று.. அங்கிருந்து வேகமாக நகர முற்பட்ட போது அவன் கையை பிடித்திருந்தார் விஸ்வ மூர்த்தி..

"வேண்டாம் நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவ.. நான் போய் பேசிப் பாக்கறேன்.. ஆனா பார்த்தவுடனே லவ் எப்படி டா".. விஷ்வமூர்த்தி வாயை பிளந்தார்.. கண்டதும் காதல் எல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவனாயிற்றே அவர் மகன்..

"ஒரு அப்பாவா உங்க கிட்ட சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்றேன்.. பார்த்த உடனே லவ் மட்டும் இல்லை.. லஸ்ட் கூட வந்துடுச்சு.. ஐ நீட் ஹர் மேட்லி".. விழிகளில் ஒருவித தீவிரத்துடன் கூறியவனை கண்டு அவருக்கே அச்சமாகிப் போனது..

"நீ காருக்குள்ள இரு ஜீவா.. நான் போய் பேசிட்டு வரேன்" என்றவர்.. வீட்டுக்குள் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. அந்த வீட்டை விலை பேசுவதாக ஆரம்பித்து அவர்கள் சொந்த கதையை கேட்டு.. தான் உதவி செய்வதாக அவர்களை கரைத்து அவர்கள் பெண்ணை திருமணம் செய்து தர கேட்டு.. அப்பப்பா.. மூச்சு வாங்கியது விஸ்வ மூர்த்திக்கு.. எப்படியோ வெற்றிகரமாக காய் நகர்த்தி நல்லபடியாக பேசி முடித்து சம்மதத்தை வாங்கி இதோ இன்று பெண் பார்க்க வந்துவிட்டனர்..

பெண் பார்க்கும் படலமும் நல்லபடியாக முடிந்து திருமணத்திற்கான தேதி நிச்சயிக்கப்படுவதாக பேசிக் கொண்டனர்.. ஆனால் மான்விதான் இரவில் தன் படுக்கையறையில் கலவரத்தோடு அமர்ந்திருந்தாள்.. பின் இருவரையும் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்ள சொல்லும்போது.. முத்தமிட்டால்?.. அதிலும் இதழில் முத்தமிட்டால்.. அச்சம் வரத்தானே செய்யும்..

தொடரும்..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
 
Top