Niceஅவனோடு நெருங்குவதற்கும் அன்பை பெறுவதற்கும் இதை விட சிறந்த வழி வேறொன்று இருப்பதாக தோன்றவில்லை.. எதிர் வீட்டுப் பெண் கணவனோடு கொஞ்சி மகிழ்ந்த காட்சி.. காதம்பரி தன் கணவனை பற்றி இனிக்க இனிக்க பேசிய பொழுதுகள்.. அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவலைகளில் தோன்றவும்.. கணவன் மனைவிக்கு இடையில் தாம்பத்திய உறவு இன்றியமையாதது.. அது வெறுக்கத்தக்கதல்ல.. என்பதை புரிந்து கொண்டவளாக.. கணவனின் தேவையை மறுக்க முடியாது.. "சரி" என்றாள் ஒற்றை வார்த்தையாக..
மறுப்பாள் என்று நினைத்தானோ என்னவோ.. அவள் சரி என்று சம்மதம் சொன்னதில் கண்களை மேலும் கூர்மையாக்கி.. "ஆர் யூ ஷ்யூர்?" என்றான் மறுபடி..
சில கணங்கள் தயக்கத்திற்கு பின்.. "உங்களுக்கு என்னைக்காவது என் மேல அன்பும் நம்பிக்கையும் வரும்னா.. அதுவரைக்கும் நான் காத்திருக்க தயார்".. என்றாள் காதலே இல்லாத காமத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தி..
"அந்த மாதிரியான ஒரு அன்பும் நம்பிக்கையும் உனக்கு எப்பவுமே கிடைக்காதுன்னா.. இன்னைக்கு உன்னை முழுசா கொடுக்க சம்மதிக்க மாட்டியா!!".. எள்ளல் புன்னகையோடு அவன் கூறிய விதத்தில் அவள் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது..
ஆழ்ந்த மூச்சோடு மௌனமாக எழுந்து சென்று தன் அறைக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டாள்.. என்னதான் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி தன் மனதை பக்குவப்படுத்திக் கொண்டிருந்தாலும்.. இந்த பயம் மட்டும் நீங்கின பாடில்லை.. ஒரு முறை ஃபோனில் வேறு ஏதோ தேடப் போக.. விளம்பரத்தில் வந்த ஒரு வெப்சைட் ஓபன் ஆனதில் அத்தனையும் கன்றாவியான வீடியோக்கள்.. பார்க்கவே அருவருப்பு குமட்டியது.. அந்த பாதிப்பு விலக இரண்டு மாதங்கள் ஆனது.. இப்படி ஒரு உறவிற்கு ஏன் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைய வேண்டும்.. என்ற பலமுறை யோசித்திருக்கிறாள்..
பெண்கள் விதியே என்று கணவனுக்கு உடன்படுவது போல் தான் ரமாவின் போதனைகள் மான்வியின் மனதில் பதிந்திருக்கிறது.. விருப்பப்பட்டு கணவனோடு இழையும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் அது அசிங்கம்.. இதுதான் மான்வியிடம் ரமாவின் கருத்து..
அப்படியானால் படங்களில் வரும் நாயகிகள் கணவனோடு டூயட் பாடுவது போல் வருவதெல்லாம்.. ஒருமுறை வெளிப்படையாக கேட்டதற்கு.. முதுகில் இரண்டு அடியோடு.. "அவங்க எல்லாம் பணத்துக்காக நடிக்கிறாங்க.. தேவையில்லாம இந்த விஷயத்துல கேள்வி கேட்க அவ்வளவு விருப்பமோ!!".. என்று கண்களை உருட்டி அவள் வாயை இறுக பூட்டி விட்டாள்..
குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல.. அவர்கள் வெளிப்படையாக கேட்கும் சில விஷயங்களை புரிய வைக்க வேண்டும்.. ஆனால் அழுத்தமாக பதிய வைக்கக்கூடாது.. ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து போகும் படி பெற்றோர்களின் விளக்கம் வெகு சாதாரணமாக இருக்க வேண்டும்.. இந்த கால பிள்ளைகள் மிகவும் சென்சிடிவ்.. நாம் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று புரிந்து கொண்டு தப்பி வந்த சில பிறவிகளில் மான்வியும் ஒருத்தி..
கதவை திறக்கும் ஓசையில் திரும்பியவளின் பார்வை வாசலில் நிலைக்கவும்.. சட்டை இல்லாமல் வெறும் டிராக் பாண்டுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் ஜீவா.. வீடியோ கால் போட்டு விட்டு வெறும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு.. உடைமாற்றும் ஜீவாவை கண்டு தர்ம சங்கடமாக பலமுறை நெளிந்ததுண்டு.. பெண்ணின் உணர்வுகளை தட்டியெழுப்பும் நல்ல உடற்கட்டு கண்டு இப்போதும அடி வயிற்றுக்குள் ஒரு குறுகுறுப்பு.. கிறங்கிய கண்களோடு அவளை நெருங்கி வந்தவனின் பார்வை தலை முதல் கால் வரை பெண்மயிலை அணு அணுவாக விழுங்கியது.. அது காதலா காமமா ஆராய்வதற்கு அவள் முதலில் நிமிர்ந்து பார்க்க வேண்டுமே..
ஏறெடுத்து அவனைப் பார்க்க முடியவில்லை.. பாதங்கள் பூமியில் அழுத்தமாக பதிந்து போயின..
அவன் ஆண் வாசமும்.. முட்டி மோதும்படிக்கு மிக நெருக்கத்தில் தெரிந்த அகண்ட வெற்று மார்பும் தன்னை நெருங்கி விட்டான் என்பதை உணர்த்தியிருக்க.. சீரற்ற இடைவெளியில் அதிகரித்த உஷ்ண மூச்சுடன் நிமிர்ந்து பார்க்கும் முன் அவள் நெற்றியில் இதழ் பதித்திருந்தான் ஜீவா.. உடல் மெல்ல அதிர்ந்ததில் அவன் பார்வை ஒரு கணம் கீழே இறங்கியது.. இதழ்களை நகர்த்தாமல்.. இரு கைகளால் அவள் இடையைப் பற்றிக் கொண்டு கட்டிலுக்கு நகர்த்திக் கொண்டே சென்றான்.. உடலோடு உடல் உரசியதில் அவளுக்குள் இனம்புரியாத அவஸ்தை.. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்பதில் இதயம் கலவரமுற்று லயம் தப்பி துடித்துக் கொண்டிருந்தது..
கட்டில் மீது கிட்டத்தட்ட விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறியவளை தொடர்ந்து.. இடுப்பின் இரு பக்கமும் கால்களை ஊன்றி தவழ்ந்து சென்றவனின் இதழ்கள்.. அவள் உதடுகளை முற்றுகையிட்டிருந்தது.. கீழுதடும் மேலுதடும் முற்றிலுமாக அவன் வசமாகியிருந்ததில் மெல்லிய மின்சாரம் பாய்ந்த சுக அதிர்வுகள் அவளுள்..
"பின்னி பிணைந்து இழையுதுங்க.. புருஷன் ஆசை.. கல்யாணமாகி முதல் வருஷத்திலேயே குழந்தை.. அவ்ளோ அரிப்பு".. அச்சுழலுக்கு பொருத்தமில்லாமல் சட்டென பொங்கி வந்த நீர்த்திவலைகளாக ஆழ்மனதிலிருந்த கசடுகள் வெளியே வந்ததில்.. வழக்கம்போல் நெஞ்சில் கை வைத்து அவனை விலக்கி தள்ள முயன்றாள் மான்வி..
அவள் தன்னை தள்ளிவிட முயல்கிறாள் என்பதை உணர்ந்தவன்.. சட்டென விலகி.. "ஆர் யூ ஓகே".. என்றான் முகத்தில் அவள் தழும்பிய உணர்ச்சிகளை ஆராய்ந்தவாறு.. அவன் தொட்டால் பிடிக்கின்றது ஆனால் அதையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று நெருஞ்சிமுள்ளாக நெஞ்சில் குத்தி இணையவிடாமல் தடுக்கின்றது.. இரு வெவ்வேறு உணர்வுகளில் தத்தளித்தவள்.. அவன் கேள்விதனில் நிமிர்ந்து..
"ஹான்.. ஐம்.. ஒகே".. என்றாள் மெல்லிய புன் சிரிப்புடன்..
"வில் யூ?".. அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தவும்.. என்ன கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள்..
"வில் யூ கோ ஆபரேட் வித் மீ".. முழுமையாக கேட்டபின்.. அரைமனதாக "எஸ்" என்று தலையசைத்தாள் அவள்.. விட்ட முத்தத்தை மீண்டும் தொடர்ந்து.. உட்கார வைத்த மேனிக்கு அவள் உடைகளை களைந்தான்.. முன்னழகில் விழுந்து வித்தியாசமாக பளபளத்தை அவன் விழிகளை கண்டு மான்விக்கு தேகம் நடுங்கியது..
"கையை எடு மான்வி".. தேய்ந்த குரலில் சொன்னதோடு அவன் செய்த வேலையில் முழி பிதுங்கியது அவளுக்கு..
"இ.. இதெல்லாம் வேண்டாம்".. அவள் மிரண்டு அவன் முகத்தை தள்ளிவிட முயன்றாள்..
இதழில் எச்சில் வடிய நிமிர்ந்து வினோதமாக பார்த்தவன்.. "ஏன் வேண்டாம்?".. என்றான் மோகம் வடிந்த கோபத்துடன்..
"இல்ல.. அது.. டைரக்டா.. அது மட்டும் போதும்".. வார்த்தைகளே வரவில்லை.. அந்தரங்கம் பேச வாய் கூசியது.. ஆனால் அவனுக்கு எந்த தயக்கங்களும் இல்லை..
"நேரடியாக செய்ய முடியாது.. வலிக்கும்.. கொஞ்சம் ஃபோர்பிளே அவசியம்.. ஏன் உனக்கு பிடிக்கலையா?".. ஒருவித அவசரத் தன்மையோடு பேசியவனின் பார்வை அவள் முன்னழகில் பித்தம் கொண்டு தெறித்து விழுங்குவது போல் அவளை அச்சப்படுத்தின..
"எனக்கு தெரியலையே?".. என்றவளுக்கு உண்மையாகவே தெரியவில்லை.. அவன் ஸ்பரிசம்.. பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று.. தேகத்திற்குள் பூக்கள் மலர்ந்து என்னவோ செய்கிறது.. ஆனால் அதையும் தாண்டி பயம்.. வேறு விதமான நெருடல்.. முழுவதுமாக அவனுள் மூழ்க முடியவில்லை..
"என்ன சொல்றே?.. பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே".. கழுத்து வரை தேங்கியிருந்த மோகத்தை தணித்துக் கொள்ள முடியாது அவளிடம் எரிந்து விழுந்தான்..
"நான் பிடிக்கலைன்னு சொல்லவே இல்லையே.. தெரியலன்னு தானே சொன்னேன்".. அவள் கண்கள் கலங்கியது.. தன் நிலையை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை அவளுக்கு.. பயமாக இருக்கிறது என்று சொன்னால் அவன் விலகிப் போக வாய்ப்பு உண்டு.. அவன் நெருக்கம் வேண்டும்.. ஆனால் வேண்டாம் என்ற மனநிலையில் பாவப்பட்ட மான்வி..
இயல்பாக பெண்களுக்கு உண்டான தயக்கமும் பயமும்தான் இது.. இன்று சாதாரணமாக நினைத்தவன்.. "இப்போ பண்ணலாமா? வேண்டாமா?".. அழுத்தம் திருத்தமாக கேட்டான்..
"நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?".. கண்கள் குழைந்தது அவனிடம்..
மீண்டும் என்ன சொல்லப் போகிறாளோ என்று கடுப்புடன்.. உஃப்.. என்ற நீண்ட பெருமூச்சுடன் தலையை கோதிக் கொண்டவன் "சொல்லு".. என்றான் மிகச் சிரமப்பட்டு விழிகளை அவள் முகத்திற்கு நகர்த்தியபடி..
"நான்.. அழுதாலும் கத்தினாலும் வேண்டாம்ன்னு சொன்னாலும்.. நீங்க என் பேச்சை கேட்க வேண்டாம்".. வித்தியாசமான அவள் பேச்சில் புருவங்களை ஏற்றி இறக்கி விழித்தவன்..
"என்னை ரேப் பண்ண சொல்றியா?".. என்றான் கோபத்தோடு.. பதறிப் போனாள் மான்வி..
"நான் அப்படி சொல்ல வரல.. நீங்க முன்னாடி சொல்லுவீங்களே.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. என்னை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கோ.. அப்படின்னு சொல்லி"..
"சொல்லி?".. அவன் புருவங்கள் உயர்ந்தன..
"நான் மறுத்தாலும்.. அழுதாலும்.. நீங்க என்னை கிஸ் பண்ணுவீங்களே அந்த மாதிரி.. இப்போவும்".. அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.. அவள் இரு கரங்களும் எக்ஸ் குறியிட்டு முன்னழகை மறைத்துக் கொண்டிருந்தன..
"அந்த நேரத்துல நான் நடந்துக்கிட்டது எல்லாமே என்னை மீறி கண்ட்ரோல் இல்லாமல் நடந்த விஷயங்கள்.. அப்போ உன் மேல நிறைய உரிமையும்.. அளவு கடந்த காதலும் இருந்தது மான்வி.. இப்போ?".. என்று நிறுத்தியவன் உதட்டைப் பிதுக்கி பூஜ்ஜியம் என்பது போல் ஆள்காட்டி விரலால் காற்றில் வரைந்து காட்டினான்..
மான்விக்கு கண்கள் கலங்கியது.. சில கணங்கள் எதுவும் பேசாமல் மௌனித்திருந்ததில் பொறுமை இழந்தவன் "இப்ப நான் இருக்கவா போகட்டுமா?".. என்றவனோ விலகி செல்வதற்கு அடையாளமாக ஒரு துளியும் அவளை விட்டு நகரவில்லை..
"இல்ல.. இருங்க".. என்றவள்.. "கடிச்சு.. தின்னுட மாட்டீங்களே.. பயமா இருக்கு".. என்று தன் கரத்தை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்..
ஒரு கணம் திகைத்தவன் "வாட்?.. ஹேய்.. உனக்கு பேசிக் நாலேஜ் இருக்கா.. இல்லையா.. படிச்ச பொண்ணு தானே நீ".. என்றான் வினோதமான பார்வையுடன்.. இயல்பான கடுமையோடு கேட்டிருந்தாலும் மான்வியின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருந்தது அவனுக்கு..
"எனக்கு ஓரளவு பேசிக் நாலேஜ் உண்டு.. ஆனா நீங்க.. ஏதோ பேபி மாதிரி.. என்ன செஞ்சீங்க?.. ஐ காண்ட் ஃபீட் யூ".. என்றதில் அவன் முகத்தில் ஒரு இளக்கம்.. ஏட்டுப் பாடத்தில் அ முதல் ஔ வரையில் சில எழுத்துக்களை படிக்க மறந்தவள் போல் அவள் நடவடிக்கை..
மெல்ல நெருங்கி அவள் இதழ்களில் முத்தமிட்டவன்.. "ஐ நோ.. ஐயம் நாட் எ பேபி.. பட் ஐ வான்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்று அவள் கரங்களை விலக்கி இரு தலையணைகளில் தஞ்சம் புகுந்தான்.. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..
நிமிடங்கள் நீண்டு கொண்டே சென்றதில்.. தன்னுள் தலைவனுக்கான தேவைகள் புரிந்தன.. இதழ்கடித்தாள்.. "டோன்ட் பைட் யுவர் லிப்ஸ்".. அதே ஆணையிடும் குரல்..
மான்வியின் கண்கள் மலர்ந்து போயின.. இது எனக்கு மட்டுமே சொந்தம்.. நீ கடிக்கக் கூடாது என்று எத்தனையோ முறை உரிமையாக கூறிய வார்த்தைகள் அல்லவா அது..
"ஜீவா.. ஜீவா.. ரொம்ப உரிமையா பேசுறீங்க.. அப்ப என்னை மன்னிச்சிட்டீங்க.. என் காதலை புரிஞ்சிக்கிட்டீங்க, சரிதானே?".. அவள் ஆசையோடு தவித்தாள்..
"அஃப்கோர்ஸ் உன் உடம்பு மேல எனக்கு எல்லா உரிமையும் உண்டு.. தாலி கட்டினவன் நான்தானே?".. பேச்சோடு முத்தங்கள் தொடர்ந்தன..
"அப்போ என் மனசு?".. என்றாள் முகம் கசங்கியவளாக..
"அதைப்பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.. சும்மா பேசிட்டு இருக்காத".. காயப்படுத்திய வார்த்தைகள் அடுத்த கணமே அவள் இதயத்தை விட்டு மறைந்து போகும் அளவிற்கு சிந்தனைகளையும் சேர்த்து இனிமையாக களவாடிக் கொண்டிருந்தான் அவன்..
"இப்பவே சொல்லிட்டேன் இதுக்கு மேல நீ முடியாதுன்னு சொன்னாலும் ஐ காண்ட் ஸ்டாப்".. என்றவன்.. முழுமூச்சாக அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான்.. ஆடை களைந்த சிற்பத்தை ஆசை தீர கண்களால் பருகும் வண்ணம் கட்டிலை விட்டு இறங்கி நின்றவன்.. தலை முதல் கால் வரை அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்கவும்.. நாணத்தில் மயிர் கூச்செறிய.. படுக்கை விரிப்பை இழுத்தாள் மேகத்துக்குள் மறைய முயலும் வெண்ணிலவாக!!..
"மான்வி ப்ளீஸ்".. முழு வேகத்தோடு படுக்க விரிப்பை அபகரித்து தூர தேசத்திற்கு அப்பால் தூக்கி எறிந்தவன்.. வேக மூச்சுகளை இழுத்து விட்டு மோகம் ததும்ப நின்று கொண்டிருந்தான்.. அவன் கருவிழிகள் தங்க மேனியில் விழுந்து உருளும் கோலிகுண்டாக மாறியது!!..
"எவ்வளவு நேரம் இப்படியே பார்ப்பீங்க ஐ ஃபீல் எம்பாரசிங்".. என்று கன்னம் வலிக்க நாணியவள்.. பெண்ணாக பிறந்ததின் அர்த்தத்தை இன்று தான் உணர்ந்து கொண்டவளாக!!..
"இல்ல.. உன்னோட.. *** ஏன் என்னை கிறுக்கு பிடிக்க வைக்குதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்".. என்றவனின் பார்வை அங்கேயே நிலை கொண்டு தங்கியது..
சாதுவாக இருக்கும் பூனை.. மீனை கண்டதும் காட்டேரியாக மாறி விடுவதைப் போல்.. அவனும்.. தன்னை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேகமாக அவளை நெருங்கினான்.. பெண்மையின பொக்கிஷங்களில் வெறித்தனமாக மோகம் கொள்ளும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறதோ!!.. இனிதான் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. அவளுக்கும் அதே சந்தேகம் தான்.. ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக நிறம் மாறும் அவன் முகம்.. இனி என்ன செய்யப் போகின்றானோ என்று அவள் இதயத்திற்குள் இனம் புரியாத கலவரத்தை உண்டாக்கியது..
கண்மூடி திறப்பதற்குள் ஆடை களைந்து நின்றவனை கண்டு அரண்டு போனாள் மான்வி.. அவன் ஆதிக்க செங்கோலில் பிரமித்து நிலைத்த விழிகளோடு அவளுக்குள் எழுந்த சந்தேகங்களில் தலைசுற்றியது..
மான்வியின் பயம் புரிந்தவனாக.. "இட்ஸ் ஒகே.. ஃபர்ஸ்ட் பெயினாதான் இருக்கும்.. டாலரேட் பண்ணிக்கோ.. உனக்கு சொர்க்கத்தை காட்டறேன்".. மென்மையாக புரிய வைத்து தொடர்ந்து தனது செயலில் கண்ணும் கருத்துமானான்.. முதலில் வலி என்று சொன்னதில்.. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து.. அச்சத்தோடு அவள் தேகம் நடுங்கியதில்.. பயத்தை உணர முடியாத அளவிற்கு முகம் முழுவதும் முத்தமிட்டு.. இதழை கவ்வி.. முழு மூச்சாக அவளுள் இறங்கியதில்.. "அம்மாஆஆஆஆ".. அலறலுடன்.. கண்ணீர் துளிகளும் பிரசவித்தன..
"வேண்டாம்.. ப்ளீஸ்.. விட்ருங்க ஜீவா.. எனக்கு வலிக்குது".. கிட்டத்தட்ட கதறினாள்..
"மானு.. ம்ம்ம்.. மானு.. இட்ஸ்.. அமெசிங்".. அவன் மோகத்தில் பிதற்றிய வார்த்தைகள்.. சுவிட்ச் அழுத்தியதும் அணையும் விளக்காக மான்வியின் அழுகையை சடுதியில் கட்டுப்படுத்தியது.. அவன் முகம் கண்டு விழிவிரித்து.. மெய்மறந்து.. தன்னுள் இன்பம் உணர்ந்தாள் மான்வி.. உணர்வுகளும் உள்ளங்களும் ஒன்று பட்டால் ஐம்புலன்கள் இணையும் காமமும் தியானமும் ஒன்றல்லவா.. சகலமும் மறந்து அவனை சுமந்து இன்பத்தை பிரித்தறிந்தாள் அவள்..
இயல்பாக திருமணம் நடந்திருந்தால் கூட அவனோடு சஞ்சலமின்றி ஒன்றியிருப்பாளா தெரியாது.. வாழ்க்கை பாடங்களை தானே கற்றுக் கொண்ட முயற்சியின் பலனாக ஆர்ப்பரிக்கும் இன்பத்தில் துடித்து வெடித்தவளை.. கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..
ஓய்ந்து இளைப்பாறிய பத்து நிமிடங்களுக்கு பிறகு.. தாக்குபிடிக்க முடியாதவனாக "ஒன் மோர் டைம்".. என்றவன் மீண்டும் அவளுள் அவசரமாக மூழ்கினான்.. மான்வியின் மனதுக்குள் கறையாக படிந்திருந்த பயங்களும் தேவையில்லாத எண்ணங்களும்.. அடுத்தடுத்து தொடர்ச்சியான உறவுகளில்.. முற்றிலுமாக துடைக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தன.. இருந்தும் அவன் அதீத வேகத்தில் தடுமாறினாள் பெண்ணவள்.. ஆர்ப்பரிக்கும் கடலை தாண்டி கரையை கடந்து வெற்றியடைந்த உணர்வு அவளுக்குள்.. நேசம் கொண்ட நெஞ்சங்களுக்குள்.. காதல் கொண்ட இரு தேகங்களுக்குள்.. இது தவறில்லை.. இது அசிங்கம் இல்லை.. இது அழகு.. தெய்வீகம்.. தன்னிடம் விடாமல் தேடலை தொடரும் தன்னவனின் முகம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள்.. அவன் காதலை உணர்ந்தானா தெரியவில்லை.. அவன் மூலம் அவள் காதலை உணர்ந்தாள்..
தொடரும்..
ஜீவா மனதில் என்ன தான் உள்ளது நடப்பதை பார்த்தாள் அவன் மான்வி ஐ வேருக்கிற மாதிரி தெரியலஅவனோடு நெருங்குவதற்கும் அன்பை பெறுவதற்கும் இதை விட சிறந்த வழி வேறொன்று இருப்பதாக தோன்றவில்லை.. எதிர் வீட்டுப் பெண் கணவனோடு கொஞ்சி மகிழ்ந்த காட்சி.. காதம்பரி தன் கணவனை பற்றி இனிக்க இனிக்க பேசிய பொழுதுகள்.. அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவலைகளில் தோன்றவும்.. கணவன் மனைவிக்கு இடையில் தாம்பத்திய உறவு இன்றியமையாதது.. அது வெறுக்கத்தக்கதல்ல.. என்பதை புரிந்து கொண்டவளாக.. கணவனின் தேவையை மறுக்க முடியாது.. "சரி" என்றாள் ஒற்றை வார்த்தையாக..
மறுப்பாள் என்று நினைத்தானோ என்னவோ.. அவள் சரி என்று சம்மதம் சொன்னதில் கண்களை மேலும் கூர்மையாக்கி.. "ஆர் யூ ஷ்யூர்?" என்றான் மறுபடி..
சில கணங்கள் தயக்கத்திற்கு பின்.. "உங்களுக்கு என்னைக்காவது என் மேல அன்பும் நம்பிக்கையும் வரும்னா.. அதுவரைக்கும் நான் காத்திருக்க தயார்".. என்றாள் காதலே இல்லாத காமத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தி..
"அந்த மாதிரியான ஒரு அன்பும் நம்பிக்கையும் உனக்கு எப்பவுமே கிடைக்காதுன்னா.. இன்னைக்கு உன்னை முழுசா கொடுக்க சம்மதிக்க மாட்டியா!!".. எள்ளல் புன்னகையோடு அவன் கூறிய விதத்தில் அவள் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது..
ஆழ்ந்த மூச்சோடு மௌனமாக எழுந்து சென்று தன் அறைக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டாள்.. என்னதான் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி தன் மனதை பக்குவப்படுத்திக் கொண்டிருந்தாலும்.. இந்த பயம் மட்டும் நீங்கின பாடில்லை.. ஒரு முறை ஃபோனில் வேறு ஏதோ தேடப் போக.. விளம்பரத்தில் வந்த ஒரு வெப்சைட் ஓபன் ஆனதில் அத்தனையும் கன்றாவியான வீடியோக்கள்.. பார்க்கவே அருவருப்பு குமட்டியது.. அந்த பாதிப்பு விலக இரண்டு மாதங்கள் ஆனது.. இப்படி ஒரு உறவிற்கு ஏன் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைய வேண்டும்.. என்ற பலமுறை யோசித்திருக்கிறாள்..
பெண்கள் விதியே என்று கணவனுக்கு உடன்படுவது போல் தான் ரமாவின் போதனைகள் மான்வியின் மனதில் பதிந்திருக்கிறது.. விருப்பப்பட்டு கணவனோடு இழையும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் அது அசிங்கம்.. இதுதான் மான்வியிடம் ரமாவின் கருத்து..
அப்படியானால் படங்களில் வரும் நாயகிகள் கணவனோடு டூயட் பாடுவது போல் வருவதெல்லாம்.. ஒருமுறை வெளிப்படையாக கேட்டதற்கு.. முதுகில் இரண்டு அடியோடு.. "அவங்க எல்லாம் பணத்துக்காக நடிக்கிறாங்க.. தேவையில்லாம இந்த விஷயத்துல கேள்வி கேட்க அவ்வளவு விருப்பமோ!!".. என்று கண்களை உருட்டி அவள் வாயை இறுக பூட்டி விட்டாள்..
குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல.. அவர்கள் வெளிப்படையாக கேட்கும் சில விஷயங்களை புரிய வைக்க வேண்டும்.. ஆனால் அழுத்தமாக பதிய வைக்கக்கூடாது.. ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து போகும் படி பெற்றோர்களின் விளக்கம் வெகு சாதாரணமாக இருக்க வேண்டும்.. இந்த கால பிள்ளைகள் மிகவும் சென்சிடிவ்.. நாம் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று புரிந்து கொண்டு தப்பி வந்த சில பிறவிகளில் மான்வியும் ஒருத்தி..
கதவை திறக்கும் ஓசையில் திரும்பியவளின் பார்வை வாசலில் நிலைக்கவும்.. சட்டை இல்லாமல் வெறும் டிராக் பாண்டுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் ஜீவா.. வீடியோ கால் போட்டு விட்டு வெறும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு.. உடைமாற்றும் ஜீவாவை கண்டு தர்ம சங்கடமாக பலமுறை நெளிந்ததுண்டு.. பெண்ணின் உணர்வுகளை தட்டியெழுப்பும் நல்ல உடற்கட்டு கண்டு இப்போதும அடி வயிற்றுக்குள் ஒரு குறுகுறுப்பு.. கிறங்கிய கண்களோடு அவளை நெருங்கி வந்தவனின் பார்வை தலை முதல் கால் வரை பெண்மயிலை அணு அணுவாக விழுங்கியது.. அது காதலா காமமா ஆராய்வதற்கு அவள் முதலில் நிமிர்ந்து பார்க்க வேண்டுமே..
ஏறெடுத்து அவனைப் பார்க்க முடியவில்லை.. பாதங்கள் பூமியில் அழுத்தமாக பதிந்து போயின..
அவன் ஆண் வாசமும்.. முட்டி மோதும்படிக்கு மிக நெருக்கத்தில் தெரிந்த அகண்ட வெற்று மார்பும் தன்னை நெருங்கி விட்டான் என்பதை உணர்த்தியிருக்க.. சீரற்ற இடைவெளியில் அதிகரித்த உஷ்ண மூச்சுடன் நிமிர்ந்து பார்க்கும் முன் அவள் நெற்றியில் இதழ் பதித்திருந்தான் ஜீவா.. உடல் மெல்ல அதிர்ந்ததில் அவன் பார்வை ஒரு கணம் கீழே இறங்கியது.. இதழ்களை நகர்த்தாமல்.. இரு கைகளால் அவள் இடையைப் பற்றிக் கொண்டு கட்டிலுக்கு நகர்த்திக் கொண்டே சென்றான்.. உடலோடு உடல் உரசியதில் அவளுக்குள் இனம்புரியாத அவஸ்தை.. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்பதில் இதயம் கலவரமுற்று லயம் தப்பி துடித்துக் கொண்டிருந்தது..
கட்டில் மீது கிட்டத்தட்ட விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறியவளை தொடர்ந்து.. இடுப்பின் இரு பக்கமும் கால்களை ஊன்றி தவழ்ந்து சென்றவனின் இதழ்கள்.. அவள் உதடுகளை முற்றுகையிட்டிருந்தது.. கீழுதடும் மேலுதடும் முற்றிலுமாக அவன் வசமாகியிருந்ததில் மெல்லிய மின்சாரம் பாய்ந்த சுக அதிர்வுகள் அவளுள்..
"பின்னி பிணைந்து இழையுதுங்க.. புருஷன் ஆசை.. கல்யாணமாகி முதல் வருஷத்திலேயே குழந்தை.. அவ்ளோ அரிப்பு".. அச்சுழலுக்கு பொருத்தமில்லாமல் சட்டென பொங்கி வந்த நீர்த்திவலைகளாக ஆழ்மனதிலிருந்த கசடுகள் வெளியே வந்ததில்.. வழக்கம்போல் நெஞ்சில் கை வைத்து அவனை விலக்கி தள்ள முயன்றாள் மான்வி..
அவள் தன்னை தள்ளிவிட முயல்கிறாள் என்பதை உணர்ந்தவன்.. சட்டென விலகி.. "ஆர் யூ ஓகே".. என்றான் முகத்தில் அவள் தழும்பிய உணர்ச்சிகளை ஆராய்ந்தவாறு.. அவன் தொட்டால் பிடிக்கின்றது ஆனால் அதையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று நெருஞ்சிமுள்ளாக நெஞ்சில் குத்தி இணையவிடாமல் தடுக்கின்றது.. இரு வெவ்வேறு உணர்வுகளில் தத்தளித்தவள்.. அவன் கேள்விதனில் நிமிர்ந்து..
"ஹான்.. ஐம்.. ஒகே".. என்றாள் மெல்லிய புன் சிரிப்புடன்..
"வில் யூ?".. அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தவும்.. என்ன கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள்..
"வில் யூ கோ ஆபரேட் வித் மீ".. முழுமையாக கேட்டபின்.. அரைமனதாக "எஸ்" என்று தலையசைத்தாள் அவள்.. விட்ட முத்தத்தை மீண்டும் தொடர்ந்து.. உட்கார வைத்த மேனிக்கு அவள் உடைகளை களைந்தான்.. முன்னழகில் விழுந்து வித்தியாசமாக பளபளத்தை அவன் விழிகளை கண்டு மான்விக்கு தேகம் நடுங்கியது..
"கையை எடு மான்வி".. தேய்ந்த குரலில் சொன்னதோடு அவன் செய்த வேலையில் முழி பிதுங்கியது அவளுக்கு..
"இ.. இதெல்லாம் வேண்டாம்".. அவள் மிரண்டு அவன் முகத்தை தள்ளிவிட முயன்றாள்..
இதழில் எச்சில் வடிய நிமிர்ந்து வினோதமாக பார்த்தவன்.. "ஏன் வேண்டாம்?".. என்றான் மோகம் வடிந்த கோபத்துடன்..
"இல்ல.. அது.. டைரக்டா.. அது மட்டும் போதும்".. வார்த்தைகளே வரவில்லை.. அந்தரங்கம் பேச வாய் கூசியது.. ஆனால் அவனுக்கு எந்த தயக்கங்களும் இல்லை..
"நேரடியாக செய்ய முடியாது.. வலிக்கும்.. கொஞ்சம் ஃபோர்பிளே அவசியம்.. ஏன் உனக்கு பிடிக்கலையா?".. ஒருவித அவசரத் தன்மையோடு பேசியவனின் பார்வை அவள் முன்னழகில் பித்தம் கொண்டு தெறித்து விழுங்குவது போல் அவளை அச்சப்படுத்தின..
"எனக்கு தெரியலையே?".. என்றவளுக்கு உண்மையாகவே தெரியவில்லை.. அவன் ஸ்பரிசம்.. பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று.. தேகத்திற்குள் பூக்கள் மலர்ந்து என்னவோ செய்கிறது.. ஆனால் அதையும் தாண்டி பயம்.. வேறு விதமான நெருடல்.. முழுவதுமாக அவனுள் மூழ்க முடியவில்லை..
"என்ன சொல்றே?.. பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே".. கழுத்து வரை தேங்கியிருந்த மோகத்தை தணித்துக் கொள்ள முடியாது அவளிடம் எரிந்து விழுந்தான்..
"நான் பிடிக்கலைன்னு சொல்லவே இல்லையே.. தெரியலன்னு தானே சொன்னேன்".. அவள் கண்கள் கலங்கியது.. தன் நிலையை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை அவளுக்கு.. பயமாக இருக்கிறது என்று சொன்னால் அவன் விலகிப் போக வாய்ப்பு உண்டு.. அவன் நெருக்கம் வேண்டும்.. ஆனால் வேண்டாம் என்ற மனநிலையில் பாவப்பட்ட மான்வி..
இயல்பாக பெண்களுக்கு உண்டான தயக்கமும் பயமும்தான் இது.. இன்று சாதாரணமாக நினைத்தவன்.. "இப்போ பண்ணலாமா? வேண்டாமா?".. அழுத்தம் திருத்தமாக கேட்டான்..
"நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?".. கண்கள் குழைந்தது அவனிடம்..
மீண்டும் என்ன சொல்லப் போகிறாளோ என்று கடுப்புடன்.. உஃப்.. என்ற நீண்ட பெருமூச்சுடன் தலையை கோதிக் கொண்டவன் "சொல்லு".. என்றான் மிகச் சிரமப்பட்டு விழிகளை அவள் முகத்திற்கு நகர்த்தியபடி..
"நான்.. அழுதாலும் கத்தினாலும் வேண்டாம்ன்னு சொன்னாலும்.. நீங்க என் பேச்சை கேட்க வேண்டாம்".. வித்தியாசமான அவள் பேச்சில் புருவங்களை ஏற்றி இறக்கி விழித்தவன்..
"என்னை ரேப் பண்ண சொல்றியா?".. என்றான் கோபத்தோடு.. பதறிப் போனாள் மான்வி..
"நான் அப்படி சொல்ல வரல.. நீங்க முன்னாடி சொல்லுவீங்களே.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. என்னை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கோ.. அப்படின்னு சொல்லி"..
"சொல்லி?".. அவன் புருவங்கள் உயர்ந்தன..
"நான் மறுத்தாலும்.. அழுதாலும்.. நீங்க என்னை கிஸ் பண்ணுவீங்களே அந்த மாதிரி.. இப்போவும்".. அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.. அவள் இரு கரங்களும் எக்ஸ் குறியிட்டு முன்னழகை மறைத்துக் கொண்டிருந்தன..
"அந்த நேரத்துல நான் நடந்துக்கிட்டது எல்லாமே என்னை மீறி கண்ட்ரோல் இல்லாமல் நடந்த விஷயங்கள்.. அப்போ உன் மேல நிறைய உரிமையும்.. அளவு கடந்த காதலும் இருந்தது மான்வி.. இப்போ?".. என்று நிறுத்தியவன் உதட்டைப் பிதுக்கி பூஜ்ஜியம் என்பது போல் ஆள்காட்டி விரலால் காற்றில் வரைந்து காட்டினான்..
மான்விக்கு கண்கள் கலங்கியது.. சில கணங்கள் எதுவும் பேசாமல் மௌனித்திருந்ததில் பொறுமை இழந்தவன் "இப்ப நான் இருக்கவா போகட்டுமா?".. என்றவனோ விலகி செல்வதற்கு அடையாளமாக ஒரு துளியும் அவளை விட்டு நகரவில்லை..
"இல்ல.. இருங்க".. என்றவள்.. "கடிச்சு.. தின்னுட மாட்டீங்களே.. பயமா இருக்கு".. என்று தன் கரத்தை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்..
ஒரு கணம் திகைத்தவன் "வாட்?.. ஹேய்.. உனக்கு பேசிக் நாலேஜ் இருக்கா.. இல்லையா.. படிச்ச பொண்ணு தானே நீ".. என்றான் வினோதமான பார்வையுடன்.. இயல்பான கடுமையோடு கேட்டிருந்தாலும் மான்வியின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருந்தது அவனுக்கு..
"எனக்கு ஓரளவு பேசிக் நாலேஜ் உண்டு.. ஆனா நீங்க.. ஏதோ பேபி மாதிரி.. என்ன செஞ்சீங்க?.. ஐ காண்ட் ஃபீட் யூ".. என்றதில் அவன் முகத்தில் ஒரு இளக்கம்.. ஏட்டுப் பாடத்தில் அ முதல் ஔ வரையில் சில எழுத்துக்களை படிக்க மறந்தவள் போல் அவள் நடவடிக்கை..
மெல்ல நெருங்கி அவள் இதழ்களில் முத்தமிட்டவன்.. "ஐ நோ.. ஐயம் நாட் எ பேபி.. பட் ஐ வான்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்று அவள் கரங்களை விலக்கி இரு தலையணைகளில் தஞ்சம் புகுந்தான்.. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..
நிமிடங்கள் நீண்டு கொண்டே சென்றதில்.. தன்னுள் தலைவனுக்கான தேவைகள் புரிந்தன.. இதழ்கடித்தாள்.. "டோன்ட் பைட் யுவர் லிப்ஸ்".. அதே ஆணையிடும் குரல்..
மான்வியின் கண்கள் மலர்ந்து போயின.. இது எனக்கு மட்டுமே சொந்தம்.. நீ கடிக்கக் கூடாது என்று எத்தனையோ முறை உரிமையாக கூறிய வார்த்தைகள் அல்லவா அது..
"ஜீவா.. ஜீவா.. ரொம்ப உரிமையா பேசுறீங்க.. அப்ப என்னை மன்னிச்சிட்டீங்க.. என் காதலை புரிஞ்சிக்கிட்டீங்க, சரிதானே?".. அவள் ஆசையோடு தவித்தாள்..
"அஃப்கோர்ஸ் உன் உடம்பு மேல எனக்கு எல்லா உரிமையும் உண்டு.. தாலி கட்டினவன் நான்தானே?".. பேச்சோடு முத்தங்கள் தொடர்ந்தன..
"அப்போ என் மனசு?".. என்றாள் முகம் கசங்கியவளாக..
"அதைப்பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.. சும்மா பேசிட்டு இருக்காத".. காயப்படுத்திய வார்த்தைகள் அடுத்த கணமே அவள் இதயத்தை விட்டு மறைந்து போகும் அளவிற்கு சிந்தனைகளையும் சேர்த்து இனிமையாக களவாடிக் கொண்டிருந்தான் அவன்..
"இப்பவே சொல்லிட்டேன் இதுக்கு மேல நீ முடியாதுன்னு சொன்னாலும் ஐ காண்ட் ஸ்டாப்".. என்றவன்.. முழுமூச்சாக அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான்.. ஆடை களைந்த சிற்பத்தை ஆசை தீர கண்களால் பருகும் வண்ணம் கட்டிலை விட்டு இறங்கி நின்றவன்.. தலை முதல் கால் வரை அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்கவும்.. நாணத்தில் மயிர் கூச்செறிய.. படுக்கை விரிப்பை இழுத்தாள் மேகத்துக்குள் மறைய முயலும் வெண்ணிலவாக!!..
"மான்வி ப்ளீஸ்".. முழு வேகத்தோடு படுக்க விரிப்பை அபகரித்து தூர தேசத்திற்கு அப்பால் தூக்கி எறிந்தவன்.. வேக மூச்சுகளை இழுத்து விட்டு மோகம் ததும்ப நின்று கொண்டிருந்தான்.. அவன் கருவிழிகள் தங்க மேனியில் விழுந்து உருளும் கோலிகுண்டாக மாறியது!!..
"எவ்வளவு நேரம் இப்படியே பார்ப்பீங்க ஐ ஃபீல் எம்பாரசிங்".. என்று கன்னம் வலிக்க நாணியவள்.. பெண்ணாக பிறந்ததின் அர்த்தத்தை இன்று தான் உணர்ந்து கொண்டவளாக!!..
"இல்ல.. உன்னோட.. *** ஏன் என்னை கிறுக்கு பிடிக்க வைக்குதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்".. என்றவனின் பார்வை அங்கேயே நிலை கொண்டு தங்கியது..
சாதுவாக இருக்கும் பூனை.. மீனை கண்டதும் காட்டேரியாக மாறி விடுவதைப் போல்.. அவனும்.. தன்னை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேகமாக அவளை நெருங்கினான்.. பெண்மையின பொக்கிஷங்களில் வெறித்தனமாக மோகம் கொள்ளும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறதோ!!.. இனிதான் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. அவளுக்கும் அதே சந்தேகம் தான்.. ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக நிறம் மாறும் அவன் முகம்.. இனி என்ன செய்யப் போகின்றானோ என்று அவள் இதயத்திற்குள் இனம் புரியாத கலவரத்தை உண்டாக்கியது..
கண்மூடி திறப்பதற்குள் ஆடை களைந்து நின்றவனை கண்டு அரண்டு போனாள் மான்வி.. அவன் ஆதிக்க செங்கோலில் பிரமித்து நிலைத்த விழிகளோடு அவளுக்குள் எழுந்த சந்தேகங்களில் தலைசுற்றியது..
மான்வியின் பயம் புரிந்தவனாக.. "இட்ஸ் ஒகே.. ஃபர்ஸ்ட் பெயினாதான் இருக்கும்.. டாலரேட் பண்ணிக்கோ.. உனக்கு சொர்க்கத்தை காட்டறேன்".. மென்மையாக புரிய வைத்து தொடர்ந்து தனது செயலில் கண்ணும் கருத்துமானான்.. முதலில் வலி என்று சொன்னதில்.. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து.. அச்சத்தோடு அவள் தேகம் நடுங்கியதில்.. பயத்தை உணர முடியாத அளவிற்கு முகம் முழுவதும் முத்தமிட்டு.. இதழை கவ்வி.. முழு மூச்சாக அவளுள் இறங்கியதில்.. "அம்மாஆஆஆஆ".. அலறலுடன்.. கண்ணீர் துளிகளும் பிரசவித்தன..
"வேண்டாம்.. ப்ளீஸ்.. விட்ருங்க ஜீவா.. எனக்கு வலிக்குது".. கிட்டத்தட்ட கதறினாள்..
"மானு.. ம்ம்ம்.. மானு.. இட்ஸ்.. அமெசிங்".. அவன் மோகத்தில் பிதற்றிய வார்த்தைகள்.. சுவிட்ச் அழுத்தியதும் அணையும் விளக்காக மான்வியின் அழுகையை சடுதியில் கட்டுப்படுத்தியது.. அவன் முகம் கண்டு விழிவிரித்து.. மெய்மறந்து.. தன்னுள் இன்பம் உணர்ந்தாள் மான்வி.. உணர்வுகளும் உள்ளங்களும் ஒன்று பட்டால் ஐம்புலன்கள் இணையும் காமமும் தியானமும் ஒன்றல்லவா.. சகலமும் மறந்து அவனை சுமந்து இன்பத்தை பிரித்தறிந்தாள் அவள்..
இயல்பாக திருமணம் நடந்திருந்தால் கூட அவனோடு சஞ்சலமின்றி ஒன்றியிருப்பாளா தெரியாது.. வாழ்க்கை பாடங்களை தானே கற்றுக் கொண்ட முயற்சியின் பலனாக ஆர்ப்பரிக்கும் இன்பத்தில் துடித்து வெடித்தவளை.. கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..
ஓய்ந்து இளைப்பாறிய பத்து நிமிடங்களுக்கு பிறகு.. தாக்குபிடிக்க முடியாதவனாக "ஒன் மோர் டைம்".. என்றவன் மீண்டும் அவளுள் அவசரமாக மூழ்கினான்.. மான்வியின் மனதுக்குள் கறையாக படிந்திருந்த பயங்களும் தேவையில்லாத எண்ணங்களும்.. அடுத்தடுத்து தொடர்ச்சியான உறவுகளில்.. முற்றிலுமாக துடைக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தன.. இருந்தும் அவன் அதீத வேகத்தில் தடுமாறினாள் பெண்ணவள்.. ஆர்ப்பரிக்கும் கடலை தாண்டி கரையை கடந்து வெற்றியடைந்த உணர்வு அவளுக்குள்.. நேசம் கொண்ட நெஞ்சங்களுக்குள்.. காதல் கொண்ட இரு தேகங்களுக்குள்.. இது தவறில்லை.. இது அசிங்கம் இல்லை.. இது அழகு.. தெய்வீகம்.. தன்னிடம் விடாமல் தேடலை தொடரும் தன்னவனின் முகம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள்.. அவன் காதலை உணர்ந்தானா தெரியவில்லை.. அவன் மூலம் அவள் காதலை உணர்ந்தாள்..
தொடரும்..
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚அவனோடு நெருங்குவதற்கும் அன்பை பெறுவதற்கும் இதை விட சிறந்த வழி வேறொன்று இருப்பதாக தோன்றவில்லை.. எதிர் வீட்டுப் பெண் கணவனோடு கொஞ்சி மகிழ்ந்த காட்சி.. காதம்பரி தன் கணவனை பற்றி இனிக்க இனிக்க பேசிய பொழுதுகள்.. அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவலைகளில் தோன்றவும்.. கணவன் மனைவிக்கு இடையில் தாம்பத்திய உறவு இன்றியமையாதது.. அது வெறுக்கத்தக்கதல்ல.. என்பதை புரிந்து கொண்டவளாக.. கணவனின் தேவையை மறுக்க முடியாது.. "சரி" என்றாள் ஒற்றை வார்த்தையாக..
மறுப்பாள் என்று நினைத்தானோ என்னவோ.. அவள் சரி என்று சம்மதம் சொன்னதில் கண்களை மேலும் கூர்மையாக்கி.. "ஆர் யூ ஷ்யூர்?" என்றான் மறுபடி..
சில கணங்கள் தயக்கத்திற்கு பின்.. "உங்களுக்கு என்னைக்காவது என் மேல அன்பும் நம்பிக்கையும் வரும்னா.. அதுவரைக்கும் நான் காத்திருக்க தயார்".. என்றாள் காதலே இல்லாத காமத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தி..
"அந்த மாதிரியான ஒரு அன்பும் நம்பிக்கையும் உனக்கு எப்பவுமே கிடைக்காதுன்னா.. இன்னைக்கு உன்னை முழுசா கொடுக்க சம்மதிக்க மாட்டியா!!".. எள்ளல் புன்னகையோடு அவன் கூறிய விதத்தில் அவள் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது..
ஆழ்ந்த மூச்சோடு மௌனமாக எழுந்து சென்று தன் அறைக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டாள்.. என்னதான் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி தன் மனதை பக்குவப்படுத்திக் கொண்டிருந்தாலும்.. இந்த பயம் மட்டும் நீங்கின பாடில்லை.. ஒரு முறை ஃபோனில் வேறு ஏதோ தேடப் போக.. விளம்பரத்தில் வந்த ஒரு வெப்சைட் ஓபன் ஆனதில் அத்தனையும் கன்றாவியான வீடியோக்கள்.. பார்க்கவே அருவருப்பு குமட்டியது.. அந்த பாதிப்பு விலக இரண்டு மாதங்கள் ஆனது.. இப்படி ஒரு உறவிற்கு ஏன் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைய வேண்டும்.. என்ற பலமுறை யோசித்திருக்கிறாள்..
பெண்கள் விதியே என்று கணவனுக்கு உடன்படுவது போல் தான் ரமாவின் போதனைகள் மான்வியின் மனதில் பதிந்திருக்கிறது.. விருப்பப்பட்டு கணவனோடு இழையும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் அது அசிங்கம்.. இதுதான் மான்வியிடம் ரமாவின் கருத்து..
அப்படியானால் படங்களில் வரும் நாயகிகள் கணவனோடு டூயட் பாடுவது போல் வருவதெல்லாம்.. ஒருமுறை வெளிப்படையாக கேட்டதற்கு.. முதுகில் இரண்டு அடியோடு.. "அவங்க எல்லாம் பணத்துக்காக நடிக்கிறாங்க.. தேவையில்லாம இந்த விஷயத்துல கேள்வி கேட்க அவ்வளவு விருப்பமோ!!".. என்று கண்களை உருட்டி அவள் வாயை இறுக பூட்டி விட்டாள்..
குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல.. அவர்கள் வெளிப்படையாக கேட்கும் சில விஷயங்களை புரிய வைக்க வேண்டும்.. ஆனால் அழுத்தமாக பதிய வைக்கக்கூடாது.. ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து போகும் படி பெற்றோர்களின் விளக்கம் வெகு சாதாரணமாக இருக்க வேண்டும்.. இந்த கால பிள்ளைகள் மிகவும் சென்சிடிவ்.. நாம் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று புரிந்து கொண்டு தப்பி வந்த சில பிறவிகளில் மான்வியும் ஒருத்தி..
கதவை திறக்கும் ஓசையில் திரும்பியவளின் பார்வை வாசலில் நிலைக்கவும்.. சட்டை இல்லாமல் வெறும் டிராக் பாண்டுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் ஜீவா.. வீடியோ கால் போட்டு விட்டு வெறும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு.. உடைமாற்றும் ஜீவாவை கண்டு தர்ம சங்கடமாக பலமுறை நெளிந்ததுண்டு.. பெண்ணின் உணர்வுகளை தட்டியெழுப்பும் நல்ல உடற்கட்டு கண்டு இப்போதும அடி வயிற்றுக்குள் ஒரு குறுகுறுப்பு.. கிறங்கிய கண்களோடு அவளை நெருங்கி வந்தவனின் பார்வை தலை முதல் கால் வரை பெண்மயிலை அணு அணுவாக விழுங்கியது.. அது காதலா காமமா ஆராய்வதற்கு அவள் முதலில் நிமிர்ந்து பார்க்க வேண்டுமே..
ஏறெடுத்து அவனைப் பார்க்க முடியவில்லை.. பாதங்கள் பூமியில் அழுத்தமாக பதிந்து போயின..
அவன் ஆண் வாசமும்.. முட்டி மோதும்படிக்கு மிக நெருக்கத்தில் தெரிந்த அகண்ட வெற்று மார்பும் தன்னை நெருங்கி விட்டான் என்பதை உணர்த்தியிருக்க.. சீரற்ற இடைவெளியில் அதிகரித்த உஷ்ண மூச்சுடன் நிமிர்ந்து பார்க்கும் முன் அவள் நெற்றியில் இதழ் பதித்திருந்தான் ஜீவா.. உடல் மெல்ல அதிர்ந்ததில் அவன் பார்வை ஒரு கணம் கீழே இறங்கியது.. இதழ்களை நகர்த்தாமல்.. இரு கைகளால் அவள் இடையைப் பற்றிக் கொண்டு கட்டிலுக்கு நகர்த்திக் கொண்டே சென்றான்.. உடலோடு உடல் உரசியதில் அவளுக்குள் இனம்புரியாத அவஸ்தை.. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்பதில் இதயம் கலவரமுற்று லயம் தப்பி துடித்துக் கொண்டிருந்தது..
கட்டில் மீது கிட்டத்தட்ட விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறியவளை தொடர்ந்து.. இடுப்பின் இரு பக்கமும் கால்களை ஊன்றி தவழ்ந்து சென்றவனின் இதழ்கள்.. அவள் உதடுகளை முற்றுகையிட்டிருந்தது.. கீழுதடும் மேலுதடும் முற்றிலுமாக அவன் வசமாகியிருந்ததில் மெல்லிய மின்சாரம் பாய்ந்த சுக அதிர்வுகள் அவளுள்..
"பின்னி பிணைந்து இழையுதுங்க.. புருஷன் ஆசை.. கல்யாணமாகி முதல் வருஷத்திலேயே குழந்தை.. அவ்ளோ அரிப்பு".. அச்சுழலுக்கு பொருத்தமில்லாமல் சட்டென பொங்கி வந்த நீர்த்திவலைகளாக ஆழ்மனதிலிருந்த கசடுகள் வெளியே வந்ததில்.. வழக்கம்போல் நெஞ்சில் கை வைத்து அவனை விலக்கி தள்ள முயன்றாள் மான்வி..
அவள் தன்னை தள்ளிவிட முயல்கிறாள் என்பதை உணர்ந்தவன்.. சட்டென விலகி.. "ஆர் யூ ஓகே".. என்றான் முகத்தில் அவள் தழும்பிய உணர்ச்சிகளை ஆராய்ந்தவாறு.. அவன் தொட்டால் பிடிக்கின்றது ஆனால் அதையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று நெருஞ்சிமுள்ளாக நெஞ்சில் குத்தி இணையவிடாமல் தடுக்கின்றது.. இரு வெவ்வேறு உணர்வுகளில் தத்தளித்தவள்.. அவன் கேள்விதனில் நிமிர்ந்து..
"ஹான்.. ஐம்.. ஒகே".. என்றாள் மெல்லிய புன் சிரிப்புடன்..
"வில் யூ?".. அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தவும்.. என்ன கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள்..
"வில் யூ கோ ஆபரேட் வித் மீ".. முழுமையாக கேட்டபின்.. அரைமனதாக "எஸ்" என்று தலையசைத்தாள் அவள்.. விட்ட முத்தத்தை மீண்டும் தொடர்ந்து.. உட்கார வைத்த மேனிக்கு அவள் உடைகளை களைந்தான்.. முன்னழகில் விழுந்து வித்தியாசமாக பளபளத்தை அவன் விழிகளை கண்டு மான்விக்கு தேகம் நடுங்கியது..
"கையை எடு மான்வி".. தேய்ந்த குரலில் சொன்னதோடு அவன் செய்த வேலையில் முழி பிதுங்கியது அவளுக்கு..
"இ.. இதெல்லாம் வேண்டாம்".. அவள் மிரண்டு அவன் முகத்தை தள்ளிவிட முயன்றாள்..
இதழில் எச்சில் வடிய நிமிர்ந்து வினோதமாக பார்த்தவன்.. "ஏன் வேண்டாம்?".. என்றான் மோகம் வடிந்த கோபத்துடன்..
"இல்ல.. அது.. டைரக்டா.. அது மட்டும் போதும்".. வார்த்தைகளே வரவில்லை.. அந்தரங்கம் பேச வாய் கூசியது.. ஆனால் அவனுக்கு எந்த தயக்கங்களும் இல்லை..
"நேரடியாக செய்ய முடியாது.. வலிக்கும்.. கொஞ்சம் ஃபோர்பிளே அவசியம்.. ஏன் உனக்கு பிடிக்கலையா?".. ஒருவித அவசரத் தன்மையோடு பேசியவனின் பார்வை அவள் முன்னழகில் பித்தம் கொண்டு தெறித்து விழுங்குவது போல் அவளை அச்சப்படுத்தின..
"எனக்கு தெரியலையே?".. என்றவளுக்கு உண்மையாகவே தெரியவில்லை.. அவன் ஸ்பரிசம்.. பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று.. தேகத்திற்குள் பூக்கள் மலர்ந்து என்னவோ செய்கிறது.. ஆனால் அதையும் தாண்டி பயம்.. வேறு விதமான நெருடல்.. முழுவதுமாக அவனுள் மூழ்க முடியவில்லை..
"என்ன சொல்றே?.. பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே".. கழுத்து வரை தேங்கியிருந்த மோகத்தை தணித்துக் கொள்ள முடியாது அவளிடம் எரிந்து விழுந்தான்..
"நான் பிடிக்கலைன்னு சொல்லவே இல்லையே.. தெரியலன்னு தானே சொன்னேன்".. அவள் கண்கள் கலங்கியது.. தன் நிலையை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை அவளுக்கு.. பயமாக இருக்கிறது என்று சொன்னால் அவன் விலகிப் போக வாய்ப்பு உண்டு.. அவன் நெருக்கம் வேண்டும்.. ஆனால் வேண்டாம் என்ற மனநிலையில் பாவப்பட்ட மான்வி..
இயல்பாக பெண்களுக்கு உண்டான தயக்கமும் பயமும்தான் இது.. இன்று சாதாரணமாக நினைத்தவன்.. "இப்போ பண்ணலாமா? வேண்டாமா?".. அழுத்தம் திருத்தமாக கேட்டான்..
"நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?".. கண்கள் குழைந்தது அவனிடம்..
மீண்டும் என்ன சொல்லப் போகிறாளோ என்று கடுப்புடன்.. உஃப்.. என்ற நீண்ட பெருமூச்சுடன் தலையை கோதிக் கொண்டவன் "சொல்லு".. என்றான் மிகச் சிரமப்பட்டு விழிகளை அவள் முகத்திற்கு நகர்த்தியபடி..
"நான்.. அழுதாலும் கத்தினாலும் வேண்டாம்ன்னு சொன்னாலும்.. நீங்க என் பேச்சை கேட்க வேண்டாம்".. வித்தியாசமான அவள் பேச்சில் புருவங்களை ஏற்றி இறக்கி விழித்தவன்..
"என்னை ரேப் பண்ண சொல்றியா?".. என்றான் கோபத்தோடு.. பதறிப் போனாள் மான்வி..
"நான் அப்படி சொல்ல வரல.. நீங்க முன்னாடி சொல்லுவீங்களே.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. என்னை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கோ.. அப்படின்னு சொல்லி"..
"சொல்லி?".. அவன் புருவங்கள் உயர்ந்தன..
"நான் மறுத்தாலும்.. அழுதாலும்.. நீங்க என்னை கிஸ் பண்ணுவீங்களே அந்த மாதிரி.. இப்போவும்".. அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.. அவள் இரு கரங்களும் எக்ஸ் குறியிட்டு முன்னழகை மறைத்துக் கொண்டிருந்தன..
"அந்த நேரத்துல நான் நடந்துக்கிட்டது எல்லாமே என்னை மீறி கண்ட்ரோல் இல்லாமல் நடந்த விஷயங்கள்.. அப்போ உன் மேல நிறைய உரிமையும்.. அளவு கடந்த காதலும் இருந்தது மான்வி.. இப்போ?".. என்று நிறுத்தியவன் உதட்டைப் பிதுக்கி பூஜ்ஜியம் என்பது போல் ஆள்காட்டி விரலால் காற்றில் வரைந்து காட்டினான்..
மான்விக்கு கண்கள் கலங்கியது.. சில கணங்கள் எதுவும் பேசாமல் மௌனித்திருந்ததில் பொறுமை இழந்தவன் "இப்ப நான் இருக்கவா போகட்டுமா?".. என்றவனோ விலகி செல்வதற்கு அடையாளமாக ஒரு துளியும் அவளை விட்டு நகரவில்லை..
"இல்ல.. இருங்க".. என்றவள்.. "கடிச்சு.. தின்னுட மாட்டீங்களே.. பயமா இருக்கு".. என்று தன் கரத்தை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்..
ஒரு கணம் திகைத்தவன் "வாட்?.. ஹேய்.. உனக்கு பேசிக் நாலேஜ் இருக்கா.. இல்லையா.. படிச்ச பொண்ணு தானே நீ".. என்றான் வினோதமான பார்வையுடன்.. இயல்பான கடுமையோடு கேட்டிருந்தாலும் மான்வியின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருந்தது அவனுக்கு..
"எனக்கு ஓரளவு பேசிக் நாலேஜ் உண்டு.. ஆனா நீங்க.. ஏதோ பேபி மாதிரி.. என்ன செஞ்சீங்க?.. ஐ காண்ட் ஃபீட் யூ".. என்றதில் அவன் முகத்தில் ஒரு இளக்கம்.. ஏட்டுப் பாடத்தில் அ முதல் ஔ வரையில் சில எழுத்துக்களை படிக்க மறந்தவள் போல் அவள் நடவடிக்கை..
மெல்ல நெருங்கி அவள் இதழ்களில் முத்தமிட்டவன்.. "ஐ நோ.. ஐயம் நாட் எ பேபி.. பட் ஐ வான்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்று அவள் கரங்களை விலக்கி இரு தலையணைகளில் தஞ்சம் புகுந்தான்.. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..
நிமிடங்கள் நீண்டு கொண்டே சென்றதில்.. தன்னுள் தலைவனுக்கான தேவைகள் புரிந்தன.. இதழ்கடித்தாள்.. "டோன்ட் பைட் யுவர் லிப்ஸ்".. அதே ஆணையிடும் குரல்..
மான்வியின் கண்கள் மலர்ந்து போயின.. இது எனக்கு மட்டுமே சொந்தம்.. நீ கடிக்கக் கூடாது என்று எத்தனையோ முறை உரிமையாக கூறிய வார்த்தைகள் அல்லவா அது..
"ஜீவா.. ஜீவா.. ரொம்ப உரிமையா பேசுறீங்க.. அப்ப என்னை மன்னிச்சிட்டீங்க.. என் காதலை புரிஞ்சிக்கிட்டீங்க, சரிதானே?".. அவள் ஆசையோடு தவித்தாள்..
"அஃப்கோர்ஸ் உன் உடம்பு மேல எனக்கு எல்லா உரிமையும் உண்டு.. தாலி கட்டினவன் நான்தானே?".. பேச்சோடு முத்தங்கள் தொடர்ந்தன..
"அப்போ என் மனசு?".. என்றாள் முகம் கசங்கியவளாக..
"அதைப்பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.. சும்மா பேசிட்டு இருக்காத".. காயப்படுத்திய வார்த்தைகள் அடுத்த கணமே அவள் இதயத்தை விட்டு மறைந்து போகும் அளவிற்கு சிந்தனைகளையும் சேர்த்து இனிமையாக களவாடிக் கொண்டிருந்தான் அவன்..
"இப்பவே சொல்லிட்டேன் இதுக்கு மேல நீ முடியாதுன்னு சொன்னாலும் ஐ காண்ட் ஸ்டாப்".. என்றவன்.. முழுமூச்சாக அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான்.. ஆடை களைந்த சிற்பத்தை ஆசை தீர கண்களால் பருகும் வண்ணம் கட்டிலை விட்டு இறங்கி நின்றவன்.. தலை முதல் கால் வரை அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்கவும்.. நாணத்தில் மயிர் கூச்செறிய.. படுக்கை விரிப்பை இழுத்தாள் மேகத்துக்குள் மறைய முயலும் வெண்ணிலவாக!!..
"மான்வி ப்ளீஸ்".. முழு வேகத்தோடு படுக்க விரிப்பை அபகரித்து தூர தேசத்திற்கு அப்பால் தூக்கி எறிந்தவன்.. வேக மூச்சுகளை இழுத்து விட்டு மோகம் ததும்ப நின்று கொண்டிருந்தான்.. அவன் கருவிழிகள் தங்க மேனியில் விழுந்து உருளும் கோலிகுண்டாக மாறியது!!..
"எவ்வளவு நேரம் இப்படியே பார்ப்பீங்க ஐ ஃபீல் எம்பாரசிங்".. என்று கன்னம் வலிக்க நாணியவள்.. பெண்ணாக பிறந்ததின் அர்த்தத்தை இன்று தான் உணர்ந்து கொண்டவளாக!!..
"இல்ல.. உன்னோட.. *** ஏன் என்னை கிறுக்கு பிடிக்க வைக்குதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்".. என்றவனின் பார்வை அங்கேயே நிலை கொண்டு தங்கியது..
சாதுவாக இருக்கும் பூனை.. மீனை கண்டதும் காட்டேரியாக மாறி விடுவதைப் போல்.. அவனும்.. தன்னை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேகமாக அவளை நெருங்கினான்.. பெண்மையின பொக்கிஷங்களில் வெறித்தனமாக மோகம் கொள்ளும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறதோ!!.. இனிதான் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. அவளுக்கும் அதே சந்தேகம் தான்.. ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக நிறம் மாறும் அவன் முகம்.. இனி என்ன செய்யப் போகின்றானோ என்று அவள் இதயத்திற்குள் இனம் புரியாத கலவரத்தை உண்டாக்கியது..
கண்மூடி திறப்பதற்குள் ஆடை களைந்து நின்றவனை கண்டு அரண்டு போனாள் மான்வி.. அவன் ஆதிக்க செங்கோலில் பிரமித்து நிலைத்த விழிகளோடு அவளுக்குள் எழுந்த சந்தேகங்களில் தலைசுற்றியது..
மான்வியின் பயம் புரிந்தவனாக.. "இட்ஸ் ஒகே.. ஃபர்ஸ்ட் பெயினாதான் இருக்கும்.. டாலரேட் பண்ணிக்கோ.. உனக்கு சொர்க்கத்தை காட்டறேன்".. மென்மையாக புரிய வைத்து தொடர்ந்து தனது செயலில் கண்ணும் கருத்துமானான்.. முதலில் வலி என்று சொன்னதில்.. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து.. அச்சத்தோடு அவள் தேகம் நடுங்கியதில்.. பயத்தை உணர முடியாத அளவிற்கு முகம் முழுவதும் முத்தமிட்டு.. இதழை கவ்வி.. முழு மூச்சாக அவளுள் இறங்கியதில்.. "அம்மாஆஆஆஆ".. அலறலுடன்.. கண்ணீர் துளிகளும் பிரசவித்தன..
"வேண்டாம்.. ப்ளீஸ்.. விட்ருங்க ஜீவா.. எனக்கு வலிக்குது".. கிட்டத்தட்ட கதறினாள்..
"மானு.. ம்ம்ம்.. மானு.. இட்ஸ்.. அமெசிங்".. அவன் மோகத்தில் பிதற்றிய வார்த்தைகள்.. சுவிட்ச் அழுத்தியதும் அணையும் விளக்காக மான்வியின் அழுகையை சடுதியில் கட்டுப்படுத்தியது.. அவன் முகம் கண்டு விழிவிரித்து.. மெய்மறந்து.. தன்னுள் இன்பம் உணர்ந்தாள் மான்வி.. உணர்வுகளும் உள்ளங்களும் ஒன்று பட்டால் ஐம்புலன்கள் இணையும் காமமும் தியானமும் ஒன்றல்லவா.. சகலமும் மறந்து அவனை சுமந்து இன்பத்தை பிரித்தறிந்தாள் அவள்..
இயல்பாக திருமணம் நடந்திருந்தால் கூட அவனோடு சஞ்சலமின்றி ஒன்றியிருப்பாளா தெரியாது.. வாழ்க்கை பாடங்களை தானே கற்றுக் கொண்ட முயற்சியின் பலனாக ஆர்ப்பரிக்கும் இன்பத்தில் துடித்து வெடித்தவளை.. கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..
ஓய்ந்து இளைப்பாறிய பத்து நிமிடங்களுக்கு பிறகு.. தாக்குபிடிக்க முடியாதவனாக "ஒன் மோர் டைம்".. என்றவன் மீண்டும் அவளுள் அவசரமாக மூழ்கினான்.. மான்வியின் மனதுக்குள் கறையாக படிந்திருந்த பயங்களும் தேவையில்லாத எண்ணங்களும்.. அடுத்தடுத்து தொடர்ச்சியான உறவுகளில்.. முற்றிலுமாக துடைக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தன.. இருந்தும் அவன் அதீத வேகத்தில் தடுமாறினாள் பெண்ணவள்.. ஆர்ப்பரிக்கும் கடலை தாண்டி கரையை கடந்து வெற்றியடைந்த உணர்வு அவளுக்குள்.. நேசம் கொண்ட நெஞ்சங்களுக்குள்.. காதல் கொண்ட இரு தேகங்களுக்குள்.. இது தவறில்லை.. இது அசிங்கம் இல்லை.. இது அழகு.. தெய்வீகம்.. தன்னிடம் விடாமல் தேடலை தொடரும் தன்னவனின் முகம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள்.. அவன் காதலை உணர்ந்தானா தெரியவில்லை.. அவன் மூலம் அவள் காதலை உணர்ந்தாள்..
தொடரும்..
♥️♥️♥️♥️♥️அவனோடு நெருங்குவதற்கும் அன்பை பெறுவதற்கும் இதை விட சிறந்த வழி வேறொன்று இருப்பதாக தோன்றவில்லை.. எதிர் வீட்டுப் பெண் கணவனோடு கொஞ்சி மகிழ்ந்த காட்சி.. காதம்பரி தன் கணவனை பற்றி இனிக்க இனிக்க பேசிய பொழுதுகள்.. அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவலைகளில் தோன்றவும்.. கணவன் மனைவிக்கு இடையில் தாம்பத்திய உறவு இன்றியமையாதது.. அது வெறுக்கத்தக்கதல்ல.. என்பதை புரிந்து கொண்டவளாக.. கணவனின் தேவையை மறுக்க முடியாது.. "சரி" என்றாள் ஒற்றை வார்த்தையாக..
மறுப்பாள் என்று நினைத்தானோ என்னவோ.. அவள் சரி என்று சம்மதம் சொன்னதில் கண்களை மேலும் கூர்மையாக்கி.. "ஆர் யூ ஷ்யூர்?" என்றான் மறுபடி..
சில கணங்கள் தயக்கத்திற்கு பின்.. "உங்களுக்கு என்னைக்காவது என் மேல அன்பும் நம்பிக்கையும் வரும்னா.. அதுவரைக்கும் நான் காத்திருக்க தயார்".. என்றாள் காதலே இல்லாத காமத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தி..
"அந்த மாதிரியான ஒரு அன்பும் நம்பிக்கையும் உனக்கு எப்பவுமே கிடைக்காதுன்னா.. இன்னைக்கு உன்னை முழுசா கொடுக்க சம்மதிக்க மாட்டியா!!".. எள்ளல் புன்னகையோடு அவன் கூறிய விதத்தில் அவள் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது..
ஆழ்ந்த மூச்சோடு மௌனமாக எழுந்து சென்று தன் அறைக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டாள்.. என்னதான் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி தன் மனதை பக்குவப்படுத்திக் கொண்டிருந்தாலும்.. இந்த பயம் மட்டும் நீங்கின பாடில்லை.. ஒரு முறை ஃபோனில் வேறு ஏதோ தேடப் போக.. விளம்பரத்தில் வந்த ஒரு வெப்சைட் ஓபன் ஆனதில் அத்தனையும் கன்றாவியான வீடியோக்கள்.. பார்க்கவே அருவருப்பு குமட்டியது.. அந்த பாதிப்பு விலக இரண்டு மாதங்கள் ஆனது.. இப்படி ஒரு உறவிற்கு ஏன் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைய வேண்டும்.. என்ற பலமுறை யோசித்திருக்கிறாள்..
பெண்கள் விதியே என்று கணவனுக்கு உடன்படுவது போல் தான் ரமாவின் போதனைகள் மான்வியின் மனதில் பதிந்திருக்கிறது.. விருப்பப்பட்டு கணவனோடு இழையும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் அது அசிங்கம்.. இதுதான் மான்வியிடம் ரமாவின் கருத்து..
அப்படியானால் படங்களில் வரும் நாயகிகள் கணவனோடு டூயட் பாடுவது போல் வருவதெல்லாம்.. ஒருமுறை வெளிப்படையாக கேட்டதற்கு.. முதுகில் இரண்டு அடியோடு.. "அவங்க எல்லாம் பணத்துக்காக நடிக்கிறாங்க.. தேவையில்லாம இந்த விஷயத்துல கேள்வி கேட்க அவ்வளவு விருப்பமோ!!".. என்று கண்களை உருட்டி அவள் வாயை இறுக பூட்டி விட்டாள்..
குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல.. அவர்கள் வெளிப்படையாக கேட்கும் சில விஷயங்களை புரிய வைக்க வேண்டும்.. ஆனால் அழுத்தமாக பதிய வைக்கக்கூடாது.. ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து போகும் படி பெற்றோர்களின் விளக்கம் வெகு சாதாரணமாக இருக்க வேண்டும்.. இந்த கால பிள்ளைகள் மிகவும் சென்சிடிவ்.. நாம் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று புரிந்து கொண்டு தப்பி வந்த சில பிறவிகளில் மான்வியும் ஒருத்தி..
கதவை திறக்கும் ஓசையில் திரும்பியவளின் பார்வை வாசலில் நிலைக்கவும்.. சட்டை இல்லாமல் வெறும் டிராக் பாண்டுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் ஜீவா.. வீடியோ கால் போட்டு விட்டு வெறும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு.. உடைமாற்றும் ஜீவாவை கண்டு தர்ம சங்கடமாக பலமுறை நெளிந்ததுண்டு.. பெண்ணின் உணர்வுகளை தட்டியெழுப்பும் நல்ல உடற்கட்டு கண்டு இப்போதும அடி வயிற்றுக்குள் ஒரு குறுகுறுப்பு.. கிறங்கிய கண்களோடு அவளை நெருங்கி வந்தவனின் பார்வை தலை முதல் கால் வரை பெண்மயிலை அணு அணுவாக விழுங்கியது.. அது காதலா காமமா ஆராய்வதற்கு அவள் முதலில் நிமிர்ந்து பார்க்க வேண்டுமே..
ஏறெடுத்து அவனைப் பார்க்க முடியவில்லை.. பாதங்கள் பூமியில் அழுத்தமாக பதிந்து போயின..
அவன் ஆண் வாசமும்.. முட்டி மோதும்படிக்கு மிக நெருக்கத்தில் தெரிந்த அகண்ட வெற்று மார்பும் தன்னை நெருங்கி விட்டான் என்பதை உணர்த்தியிருக்க.. சீரற்ற இடைவெளியில் அதிகரித்த உஷ்ண மூச்சுடன் நிமிர்ந்து பார்க்கும் முன் அவள் நெற்றியில் இதழ் பதித்திருந்தான் ஜீவா.. உடல் மெல்ல அதிர்ந்ததில் அவன் பார்வை ஒரு கணம் கீழே இறங்கியது.. இதழ்களை நகர்த்தாமல்.. இரு கைகளால் அவள் இடையைப் பற்றிக் கொண்டு கட்டிலுக்கு நகர்த்திக் கொண்டே சென்றான்.. உடலோடு உடல் உரசியதில் அவளுக்குள் இனம்புரியாத அவஸ்தை.. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்பதில் இதயம் கலவரமுற்று லயம் தப்பி துடித்துக் கொண்டிருந்தது..
கட்டில் மீது கிட்டத்தட்ட விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறியவளை தொடர்ந்து.. இடுப்பின் இரு பக்கமும் கால்களை ஊன்றி தவழ்ந்து சென்றவனின் இதழ்கள்.. அவள் உதடுகளை முற்றுகையிட்டிருந்தது.. கீழுதடும் மேலுதடும் முற்றிலுமாக அவன் வசமாகியிருந்ததில் மெல்லிய மின்சாரம் பாய்ந்த சுக அதிர்வுகள் அவளுள்..
"பின்னி பிணைந்து இழையுதுங்க.. புருஷன் ஆசை.. கல்யாணமாகி முதல் வருஷத்திலேயே குழந்தை.. அவ்ளோ அரிப்பு".. அச்சுழலுக்கு பொருத்தமில்லாமல் சட்டென பொங்கி வந்த நீர்த்திவலைகளாக ஆழ்மனதிலிருந்த கசடுகள் வெளியே வந்ததில்.. வழக்கம்போல் நெஞ்சில் கை வைத்து அவனை விலக்கி தள்ள முயன்றாள் மான்வி..
அவள் தன்னை தள்ளிவிட முயல்கிறாள் என்பதை உணர்ந்தவன்.. சட்டென விலகி.. "ஆர் யூ ஓகே".. என்றான் முகத்தில் அவள் தழும்பிய உணர்ச்சிகளை ஆராய்ந்தவாறு.. அவன் தொட்டால் பிடிக்கின்றது ஆனால் அதையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று நெருஞ்சிமுள்ளாக நெஞ்சில் குத்தி இணையவிடாமல் தடுக்கின்றது.. இரு வெவ்வேறு உணர்வுகளில் தத்தளித்தவள்.. அவன் கேள்விதனில் நிமிர்ந்து..
"ஹான்.. ஐம்.. ஒகே".. என்றாள் மெல்லிய புன் சிரிப்புடன்..
"வில் யூ?".. அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தவும்.. என்ன கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள்..
"வில் யூ கோ ஆபரேட் வித் மீ".. முழுமையாக கேட்டபின்.. அரைமனதாக "எஸ்" என்று தலையசைத்தாள் அவள்.. விட்ட முத்தத்தை மீண்டும் தொடர்ந்து.. உட்கார வைத்த மேனிக்கு அவள் உடைகளை களைந்தான்.. முன்னழகில் விழுந்து வித்தியாசமாக பளபளத்தை அவன் விழிகளை கண்டு மான்விக்கு தேகம் நடுங்கியது..
"கையை எடு மான்வி".. தேய்ந்த குரலில் சொன்னதோடு அவன் செய்த வேலையில் முழி பிதுங்கியது அவளுக்கு..
"இ.. இதெல்லாம் வேண்டாம்".. அவள் மிரண்டு அவன் முகத்தை தள்ளிவிட முயன்றாள்..
இதழில் எச்சில் வடிய நிமிர்ந்து வினோதமாக பார்த்தவன்.. "ஏன் வேண்டாம்?".. என்றான் மோகம் வடிந்த கோபத்துடன்..
"இல்ல.. அது.. டைரக்டா.. அது மட்டும் போதும்".. வார்த்தைகளே வரவில்லை.. அந்தரங்கம் பேச வாய் கூசியது.. ஆனால் அவனுக்கு எந்த தயக்கங்களும் இல்லை..
"நேரடியாக செய்ய முடியாது.. வலிக்கும்.. கொஞ்சம் ஃபோர்பிளே அவசியம்.. ஏன் உனக்கு பிடிக்கலையா?".. ஒருவித அவசரத் தன்மையோடு பேசியவனின் பார்வை அவள் முன்னழகில் பித்தம் கொண்டு தெறித்து விழுங்குவது போல் அவளை அச்சப்படுத்தின..
"எனக்கு தெரியலையே?".. என்றவளுக்கு உண்மையாகவே தெரியவில்லை.. அவன் ஸ்பரிசம்.. பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று.. தேகத்திற்குள் பூக்கள் மலர்ந்து என்னவோ செய்கிறது.. ஆனால் அதையும் தாண்டி பயம்.. வேறு விதமான நெருடல்.. முழுவதுமாக அவனுள் மூழ்க முடியவில்லை..
"என்ன சொல்றே?.. பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே".. கழுத்து வரை தேங்கியிருந்த மோகத்தை தணித்துக் கொள்ள முடியாது அவளிடம் எரிந்து விழுந்தான்..
"நான் பிடிக்கலைன்னு சொல்லவே இல்லையே.. தெரியலன்னு தானே சொன்னேன்".. அவள் கண்கள் கலங்கியது.. தன் நிலையை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை அவளுக்கு.. பயமாக இருக்கிறது என்று சொன்னால் அவன் விலகிப் போக வாய்ப்பு உண்டு.. அவன் நெருக்கம் வேண்டும்.. ஆனால் வேண்டாம் என்ற மனநிலையில் பாவப்பட்ட மான்வி..
இயல்பாக பெண்களுக்கு உண்டான தயக்கமும் பயமும்தான் இது.. இன்று சாதாரணமாக நினைத்தவன்.. "இப்போ பண்ணலாமா? வேண்டாமா?".. அழுத்தம் திருத்தமாக கேட்டான்..
"நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?".. கண்கள் குழைந்தது அவனிடம்..
மீண்டும் என்ன சொல்லப் போகிறாளோ என்று கடுப்புடன்.. உஃப்.. என்ற நீண்ட பெருமூச்சுடன் தலையை கோதிக் கொண்டவன் "சொல்லு".. என்றான் மிகச் சிரமப்பட்டு விழிகளை அவள் முகத்திற்கு நகர்த்தியபடி..
"நான்.. அழுதாலும் கத்தினாலும் வேண்டாம்ன்னு சொன்னாலும்.. நீங்க என் பேச்சை கேட்க வேண்டாம்".. வித்தியாசமான அவள் பேச்சில் புருவங்களை ஏற்றி இறக்கி விழித்தவன்..
"என்னை ரேப் பண்ண சொல்றியா?".. என்றான் கோபத்தோடு.. பதறிப் போனாள் மான்வி..
"நான் அப்படி சொல்ல வரல.. நீங்க முன்னாடி சொல்லுவீங்களே.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. என்னை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கோ.. அப்படின்னு சொல்லி"..
"சொல்லி?".. அவன் புருவங்கள் உயர்ந்தன..
"நான் மறுத்தாலும்.. அழுதாலும்.. நீங்க என்னை கிஸ் பண்ணுவீங்களே அந்த மாதிரி.. இப்போவும்".. அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.. அவள் இரு கரங்களும் எக்ஸ் குறியிட்டு முன்னழகை மறைத்துக் கொண்டிருந்தன..
"அந்த நேரத்துல நான் நடந்துக்கிட்டது எல்லாமே என்னை மீறி கண்ட்ரோல் இல்லாமல் நடந்த விஷயங்கள்.. அப்போ உன் மேல நிறைய உரிமையும்.. அளவு கடந்த காதலும் இருந்தது மான்வி.. இப்போ?".. என்று நிறுத்தியவன் உதட்டைப் பிதுக்கி பூஜ்ஜியம் என்பது போல் ஆள்காட்டி விரலால் காற்றில் வரைந்து காட்டினான்..
மான்விக்கு கண்கள் கலங்கியது.. சில கணங்கள் எதுவும் பேசாமல் மௌனித்திருந்ததில் பொறுமை இழந்தவன் "இப்ப நான் இருக்கவா போகட்டுமா?".. என்றவனோ விலகி செல்வதற்கு அடையாளமாக ஒரு துளியும் அவளை விட்டு நகரவில்லை..
"இல்ல.. இருங்க".. என்றவள்.. "கடிச்சு.. தின்னுட மாட்டீங்களே.. பயமா இருக்கு".. என்று தன் கரத்தை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்..
ஒரு கணம் திகைத்தவன் "வாட்?.. ஹேய்.. உனக்கு பேசிக் நாலேஜ் இருக்கா.. இல்லையா.. படிச்ச பொண்ணு தானே நீ".. என்றான் வினோதமான பார்வையுடன்.. இயல்பான கடுமையோடு கேட்டிருந்தாலும் மான்வியின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருந்தது அவனுக்கு..
"எனக்கு ஓரளவு பேசிக் நாலேஜ் உண்டு.. ஆனா நீங்க.. ஏதோ பேபி மாதிரி.. என்ன செஞ்சீங்க?.. ஐ காண்ட் ஃபீட் யூ".. என்றதில் அவன் முகத்தில் ஒரு இளக்கம்.. ஏட்டுப் பாடத்தில் அ முதல் ஔ வரையில் சில எழுத்துக்களை படிக்க மறந்தவள் போல் அவள் நடவடிக்கை..
மெல்ல நெருங்கி அவள் இதழ்களில் முத்தமிட்டவன்.. "ஐ நோ.. ஐயம் நாட் எ பேபி.. பட் ஐ வான்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்று அவள் கரங்களை விலக்கி இரு தலையணைகளில் தஞ்சம் புகுந்தான்.. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..
நிமிடங்கள் நீண்டு கொண்டே சென்றதில்.. தன்னுள் தலைவனுக்கான தேவைகள் புரிந்தன.. இதழ்கடித்தாள்.. "டோன்ட் பைட் யுவர் லிப்ஸ்".. அதே ஆணையிடும் குரல்..
மான்வியின் கண்கள் மலர்ந்து போயின.. இது எனக்கு மட்டுமே சொந்தம்.. நீ கடிக்கக் கூடாது என்று எத்தனையோ முறை உரிமையாக கூறிய வார்த்தைகள் அல்லவா அது..
"ஜீவா.. ஜீவா.. ரொம்ப உரிமையா பேசுறீங்க.. அப்ப என்னை மன்னிச்சிட்டீங்க.. என் காதலை புரிஞ்சிக்கிட்டீங்க, சரிதானே?".. அவள் ஆசையோடு தவித்தாள்..
"அஃப்கோர்ஸ் உன் உடம்பு மேல எனக்கு எல்லா உரிமையும் உண்டு.. தாலி கட்டினவன் நான்தானே?".. பேச்சோடு முத்தங்கள் தொடர்ந்தன..
"அப்போ என் மனசு?".. என்றாள் முகம் கசங்கியவளாக..
"அதைப்பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.. சும்மா பேசிட்டு இருக்காத".. காயப்படுத்திய வார்த்தைகள் அடுத்த கணமே அவள் இதயத்தை விட்டு மறைந்து போகும் அளவிற்கு சிந்தனைகளையும் சேர்த்து இனிமையாக களவாடிக் கொண்டிருந்தான் அவன்..
"இப்பவே சொல்லிட்டேன் இதுக்கு மேல நீ முடியாதுன்னு சொன்னாலும் ஐ காண்ட் ஸ்டாப்".. என்றவன்.. முழுமூச்சாக அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான்.. ஆடை களைந்த சிற்பத்தை ஆசை தீர கண்களால் பருகும் வண்ணம் கட்டிலை விட்டு இறங்கி நின்றவன்.. தலை முதல் கால் வரை அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்கவும்.. நாணத்தில் மயிர் கூச்செறிய.. படுக்கை விரிப்பை இழுத்தாள் மேகத்துக்குள் மறைய முயலும் வெண்ணிலவாக!!..
"மான்வி ப்ளீஸ்".. முழு வேகத்தோடு படுக்க விரிப்பை அபகரித்து தூர தேசத்திற்கு அப்பால் தூக்கி எறிந்தவன்.. வேக மூச்சுகளை இழுத்து விட்டு மோகம் ததும்ப நின்று கொண்டிருந்தான்.. அவன் கருவிழிகள் தங்க மேனியில் விழுந்து உருளும் கோலிகுண்டாக மாறியது!!..
"எவ்வளவு நேரம் இப்படியே பார்ப்பீங்க ஐ ஃபீல் எம்பாரசிங்".. என்று கன்னம் வலிக்க நாணியவள்.. பெண்ணாக பிறந்ததின் அர்த்தத்தை இன்று தான் உணர்ந்து கொண்டவளாக!!..
"இல்ல.. உன்னோட.. *** ஏன் என்னை கிறுக்கு பிடிக்க வைக்குதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்".. என்றவனின் பார்வை அங்கேயே நிலை கொண்டு தங்கியது..
சாதுவாக இருக்கும் பூனை.. மீனை கண்டதும் காட்டேரியாக மாறி விடுவதைப் போல்.. அவனும்.. தன்னை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேகமாக அவளை நெருங்கினான்.. பெண்மையின பொக்கிஷங்களில் வெறித்தனமாக மோகம் கொள்ளும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறதோ!!.. இனிதான் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. அவளுக்கும் அதே சந்தேகம் தான்.. ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக நிறம் மாறும் அவன் முகம்.. இனி என்ன செய்யப் போகின்றானோ என்று அவள் இதயத்திற்குள் இனம் புரியாத கலவரத்தை உண்டாக்கியது..
கண்மூடி திறப்பதற்குள் ஆடை களைந்து நின்றவனை கண்டு அரண்டு போனாள் மான்வி.. அவன் ஆதிக்க செங்கோலில் பிரமித்து நிலைத்த விழிகளோடு அவளுக்குள் எழுந்த சந்தேகங்களில் தலைசுற்றியது..
மான்வியின் பயம் புரிந்தவனாக.. "இட்ஸ் ஒகே.. ஃபர்ஸ்ட் பெயினாதான் இருக்கும்.. டாலரேட் பண்ணிக்கோ.. உனக்கு சொர்க்கத்தை காட்டறேன்".. மென்மையாக புரிய வைத்து தொடர்ந்து தனது செயலில் கண்ணும் கருத்துமானான்.. முதலில் வலி என்று சொன்னதில்.. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து.. அச்சத்தோடு அவள் தேகம் நடுங்கியதில்.. பயத்தை உணர முடியாத அளவிற்கு முகம் முழுவதும் முத்தமிட்டு.. இதழை கவ்வி.. முழு மூச்சாக அவளுள் இறங்கியதில்.. "அம்மாஆஆஆஆ".. அலறலுடன்.. கண்ணீர் துளிகளும் பிரசவித்தன..
"வேண்டாம்.. ப்ளீஸ்.. விட்ருங்க ஜீவா.. எனக்கு வலிக்குது".. கிட்டத்தட்ட கதறினாள்..
"மானு.. ம்ம்ம்.. மானு.. இட்ஸ்.. அமெசிங்".. அவன் மோகத்தில் பிதற்றிய வார்த்தைகள்.. சுவிட்ச் அழுத்தியதும் அணையும் விளக்காக மான்வியின் அழுகையை சடுதியில் கட்டுப்படுத்தியது.. அவன் முகம் கண்டு விழிவிரித்து.. மெய்மறந்து.. தன்னுள் இன்பம் உணர்ந்தாள் மான்வி.. உணர்வுகளும் உள்ளங்களும் ஒன்று பட்டால் ஐம்புலன்கள் இணையும் காமமும் தியானமும் ஒன்றல்லவா.. சகலமும் மறந்து அவனை சுமந்து இன்பத்தை பிரித்தறிந்தாள் அவள்..
இயல்பாக திருமணம் நடந்திருந்தால் கூட அவனோடு சஞ்சலமின்றி ஒன்றியிருப்பாளா தெரியாது.. வாழ்க்கை பாடங்களை தானே கற்றுக் கொண்ட முயற்சியின் பலனாக ஆர்ப்பரிக்கும் இன்பத்தில் துடித்து வெடித்தவளை.. கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..
ஓய்ந்து இளைப்பாறிய பத்து நிமிடங்களுக்கு பிறகு.. தாக்குபிடிக்க முடியாதவனாக "ஒன் மோர் டைம்".. என்றவன் மீண்டும் அவளுள் அவசரமாக மூழ்கினான்.. மான்வியின் மனதுக்குள் கறையாக படிந்திருந்த பயங்களும் தேவையில்லாத எண்ணங்களும்.. அடுத்தடுத்து தொடர்ச்சியான உறவுகளில்.. முற்றிலுமாக துடைக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தன.. இருந்தும் அவன் அதீத வேகத்தில் தடுமாறினாள் பெண்ணவள்.. ஆர்ப்பரிக்கும் கடலை தாண்டி கரையை கடந்து வெற்றியடைந்த உணர்வு அவளுக்குள்.. நேசம் கொண்ட நெஞ்சங்களுக்குள்.. காதல் கொண்ட இரு தேகங்களுக்குள்.. இது தவறில்லை.. இது அசிங்கம் இல்லை.. இது அழகு.. தெய்வீகம்.. தன்னிடம் விடாமல் தேடலை தொடரும் தன்னவனின் முகம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள்.. அவன் காதலை உணர்ந்தானா தெரியவில்லை.. அவன் மூலம் அவள் காதலை உணர்ந்தாள்..
தொடரும்..