• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 27

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
அதுவரை அவன் நெருக்கம் தந்த இன்பத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தவள் வெற்றிடமும் தனிமையும் தந்த தவிப்பில்.. சட்டென விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தாள்.. சாளரத்தை மறைத்திருந்த திரைச்சீலையின் வழியே வெளிச்சம் ஊடுருவி.. விடிந்து விட்டது என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.. அவசரமாக கடிகாரத்தை பார்த்தாள்.. மணி ஏழரையை தாண்டி விட்டிருக்க.. நான்கு மணிக்கு மேல்தான் தன்னை மறந்து உறங்கவே ஆரம்பித்திருந்ததை நினைவு கூர்ந்தாள் மான்வி.. ஒரு கட்டத்தில் உணர்ச்சிகள் ததும்பிய அட்சயக் கிண்ணமாக அவளோடு கூடி களித்தவன்.. வேக மூச்சுகளோடு அவள் நெஞ்சில் விழுந்து.. சற்று நேரம் இளைப்பாறி விட்டு.. "மான்வி ஒன் மோர் டைம்?" என்று மீண்டும் காமன் போருக்கு தயாராகவும்.. "நோ ப்ளீஸ் ரொம்ப டயர்டா இருக்கு".. என்ற மறுத்ததில் அத்தோடு முடித்துக் கொள்ளும் எண்ணத்தோடு அவள் மீது படர்ந்தான்..

"நான் போதும்னு சொன்னேனே".. என்றவளோ அவன் அடுத்தடுத்த முயற்சிகளில் விதிவிதிர்த்து போனாள்.. "மான்வி நான்தான் சொன்னேனே.. ஐ வாண்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்றவன் அவள் கவிழ்ந்த கிண்ணங்களில் முகப்பை தேடி குனிந்தான்.. நெடுநேரம் ஆன பின்பும் விலகாதவனாக அவள் தேக கடலுக்குள் முத்தெடுத்ததில் சிப்பிகளில் சுரீர் வலி.. ஆனபோதிலும் இனித்த பொழுதுகளை தவிர்க்க மனம் வராது அமைதியாக கண்மூடி கிடந்தாள் பெண்ணவள்..

ஒரு கட்டத்தில்.. அதெப்படி அந்த வாய்.. வலிக்குமா வலிக்காதா என்ற ஐயத்தோடு மெல்ல தலையை தூக்கி கண்களை கீழிறக்கி பார்க்கவும்.. சீரான மூச்சு அவன் உறங்கியிருப்பதை தெளிவுபடுத்தியது.. அப்பொழுதும் கூட இதழ்கள் மற்றும் கரங்களின் சீரான இயக்க விசை நின்ற பாடில்லை.. "நான் என்ன ஸ்மைலிங் பந்தா.. இல்ல ஃபீடிங் பாட்டிலா?" என்று இதழோர புன்னகையுடன்.. குழந்தையாக அவனை அணைத்துக் கொண்டு.. அவன் கொடுத்த இன்பத்தை அசை போட்டவாறு சோர்வில் கண்கள் சொக்கி உறங்கிப் போனாள் மான்வி.. இப்போது அந்த அழகிய தருணத்தை நினைவடுக்குகளில் திரும்பக் கொண்டு வருகையில் இம்மியளவும் பிரிய மனமில்லாது தன்னோடு ஒன்றிக் கிடந்தவன் எப்போது எழுந்து போனான் என்று புரியாமல் குழம்பியிருந்தாள்..

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதை கடிகாரம் நிமிடத்திற்கு ஒரு முறையாக நினைவு படுத்திக் கொண்டே இருக்கவும் அதற்கு மேல் தாமதிக்க முடியாது.. குளியலறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டாள்..

ஷவரிலிருந்து பூத்துறலாக விழுந்த நீர் மேனியில் பட்டு அவன் தந்த காயங்களுக்கு இதமாக மசாஜ் செய்வதாய்!!.. உன் மீது காதலே இல்லை வெறும் காமம் மட்டுமே என்று ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கும் விதமாக அவனுள் கிளம்பிய வன்மையும் அதை தாண்டிய மென்மையும்.. விழிகளோடு விழிகள் கலந்து.. மௌனமாக பேசிய அர்த்த மொழிகளும்.. கோடி முத்தங்களும்.. நினைத்தபோது இதழ் தீண்டி கரம் கோர்த்து கண்கள் மூடிய தருணங்களும் காதல் இல்லாமல் வேறு என்னவாம்!!..

இதுவரை அவளுக்கே வெறுப்பாக.. அலர்ஜியாக தோன்றிய மார்பகங்களும்.. பெண்மையின் பேழையும்.. இன்று தன்னவனின் தேவைகளை தீர்த்ததில்.. தேவைகள் தீர்ந்ததில்.. இயற்கையின் படைப்பின் ரகசியத்தை புரிந்து கொண்டதில்.. பொக்கிஷங்களாக கர்வமுடன் மிளிர்ந்தன.. நான் இவ்வளவு அழகா!!.. நேற்று அவன் சொக்கி விழுந்து.. பித்தம் தெளியாமல்.. தன்னில் முழு வேகத்துடன் மூழ்கிக் கிடந்ததில் அவளுள் எழுந்த கேள்வி எது.. ஆழப் புதைந்திருந்த இன்பங்களை தேடிக் கண்டறிந்து அனுபவிக்க செய்து.. அவளை ஒரு தேவதையாக உணர வைத்திருந்தான் ஜீவா..

முன்பும் இப்படித்தானே காதலால் சூறாவளியாய் சுழற்றிப் போட்டான்.. இப்போது காமம்.. இதிலும் காதல் உண்டு.. பார்வை ஸ்பரிசம்.. முத்தங்கள்.. என ஒவ்வொன்றிலும் தேடி தேடி காதலை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் கண்டுபிடித்த காதல்.. உண்மையா பொய்யா அவனுக்கே வெளிச்சம்..

"சரி நீ ஒன்னும் காதலிக்க வேண்டாம்.. உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்".. உரிமையாக முட்டி மோதி.. கண்களை மூடி அவன் நினைவினில் கரைந்து உருகியவளுக்கு.. வெட்கப் புன்னகையில் விரிந்தன இதழ்கள்.. தன் மேனியை சுத்தப்படுத்திக் கொள்ள முயன்றவள்.. வெயில் படாத இடங்களில் பல் பட்ட தடங்கள் கண்டு.. இதழ் கடித்து கண்களை மூடி கொண்டாள் .. என்னவோ திருமணமாகி இங்கு வந்த நாட்களில் நேற்றைய இரவு மட்டும்.. ஒரு அழகான மறக்க முடியாத இரவாகிப்போனது.. பாலைவன சொர்க்கம் என்பதை போல்.. அவன் கடித்துக் குதறும் வார்த்தைகளுக்கு மத்தியில்.. காயங்களுக்கு கொடுக்கப்பட்ட மென்மையான ஒத்தடம்.. அந்த நெருக்கமும்.. காமம் வழி கொடுத்த அன்பும் மிகவும் பிடித்திருந்தது..

குளித்து முடித்து வெளியே வந்தவள்.. அவனுக்கு பிடித்த நீல வண்ண ஷிப்பான் சில்க் புடவையைக் கட்டிக்கொண்டு.. எளிதான ஒப்பனையோடு கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்த்துக் கொண்ட போதினில்.. முன்பை விட சோபையாக இருப்பது போல் தோன்றியது.. கன்னங்கள் மெருகேறி கண்களில் ஒளி கூடி.. இதழ்கள் சிவந்து.. இந்நிலையில் ஜீவா தன் அருகிலிருந்தால்?.. நிச்சயம் தன்னை ஒரு நிமிடம் கூட விட்டு வைக்க மாட்டான்.. பின்னிருந்து இடுப்பை வளைத்து.. கழுத்தில் முகம் புதைத்து.. கன்னங்களை கடித்து.. பிறகு அவன் பார்வையும் கரங்களும் எங்கே போகும் என்பதை அவள் நன்றாகவே அறிவாள்.. புருவங்கள் உயர்ந்து நாக்கை சுழட்டி.. வித்தியாசமாக தன் வெட்கத்தை வெளிப்படுத்தினாள் தனிமையில்.. மேலும் மேலும் அளவுக்கதிகமாக அவனை காதலிக்க தொடங்கிய மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை..

வெளியே வந்து அறைக் கதவை சாத்திய போது எதிரே அவன் அறையை ஏக்கத்துடன் நோட்டமிட்டன மான்வியின் விழிகள்.. கணவன் மனைவியாக இருவரும் ஒரே அறையில் நிறைய நிறைய காதல் சீண்டல்களோடு சில்மிஷங்களோடு கொஞ்சல்களோடு.. குறும்பு பேச்சுகளோடு வாழ்ந்திருக்க வேண்டிய இனிமையான பொழுதுகளை.. தானே தன் முட்டாள் தனத்தால் கெடுத்துக் கொண்டதாய் குற்ற குறுகுறுப்பில் மலர்ந்த முகம் சடுதியில் வாடி விட.. சுதாரித்துக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள்.. சமையலறை பக்கத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்து ஜீவா உணவருந்திக் கொண்டிருந்தான்.. இராஜகுமாரனை போல் வசீகரித்தவனை கண்களால் விழுங்கிக் கொண்டே புது மனைவியாக ஆசையுடன் நடந்து வந்தாள்..

கால் கொலுசின் ஓசையை மெலடி இசை போல் மனதுருகி கேட்பவன்.. சீரான இடைவெளியில் சிறந்த ஸ்வரமாய் ஒலித்த அவள் கால் கொலுசின் ஓசையில் பெண்ணவள் வருகிறாள் என்று தெரிந்தும் நிமிர்ந்தும் கூட பார்க்கவில்லை..

ஏதேதோ எதிர்பார்த்து ஆர்வம் பொங்க வந்தவளுக்கு.. அவன் பாராமுகம் பெருத்த ஏமாற்றத்தை கொடுக்க முகம் கசங்கிப் போனாள்..

அவனையே பார்த்துக் கொண்டு பக்கத்திலிருந்த இருக்கையில் நெருக்கமாக அமரவும்.. எதையும் கண்டுகொண்டான் இல்லை அவன்.. ஒரு கையில் ஃபோன் மறு கையில் உணவு..

முகம் சுருங்க அவன் முகத்தை கூர்மையாக உற்று நோக்கியவளுக்கு நேற்றைய சங்கமம்.. காதல் மயக்கம்.. அந்தக் கண்களில் தெரிந்த ராஜ போதை.. எதையும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.. நேற்று தன் உயிருக்குள் கலந்த ஜீவா இவன்தானா.. என்று ஐயம் கொண்ட மனது.. அடுத்த கணமே.. அவன் தான் சொல்லிவிட்டானே, இது வெறும் காமம் என்று.. நீ நிறைய போராட வேண்டும் மான்வி.. அதற்குள் எதையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாதே.. அவன் அன்பை பெற தொடர்ந்து முயற்சி செய் என்று அவளுக்கு அறிவுரை கூறி தேற்றியதில் ஆழ்ந்த பெருமூச்சோடு.. காதம்பரி பரிமாறிய உணவை உண்ணலானாள்..

அவள் பாதி உணவருந்தி கொண்டிருக்கும்போதே.. சாப்பிட்டு முடித்து பக்கத்தில் அமர்ந்திருந்தவளை கண்டு கொள்ளாது எழுந்து சென்று விட்டிருந்தான் ஜீவா.. அவள் ஏக்க விழிகள் அவனையே பின்தொடர.. அறைக் கதவோடு அவன் மனக் கதவையும் சாத்திக் கொண்டதில் இதயம் அடிபட்டு கண்ணீரோடு தலை குனிந்தாள்.. அடுத்த அரை மணி நேரத்தில் லேப்டாப் பேக்குடன் கிளம்பி காரில் ஏறி சென்றிருந்தான் அவன்..

இனிமையான உணர்வுகள் மொத்தமாக வடிந்து சந்தோஷ சாயலை தொலைத்தவள்.. உணவருந்த மனம் வராமல் கை மரத்து போனது போல் சிலையாக அமர்ந்திருக்க.. "அம்மா".. என்ற ஆறுதலான அழைப்போடு அருகே வந்து நின்றாள் காதம்பரி..

"என்ன அக்கா.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்.. என்னை மான்வினு பெயர் சொல்லி கூப்பிடுங்கன்னு.. ஏன்.. அம்மா அம்மானு.. கூப்பிட்டு நீங்க வேற என்னை கஷ்டப்படுத்துறீங்க" என்று தனக்குள் ஊற்றெடுத்த சோகத்தோடு.. வெயிலில் வதங்கிய மலராய் கூறியவளை உற்றுப் பார்த்தாள் காதம்பரி..

"நீங்க சம்பளம் குடுக்குற முதலாளி.. உங்களை எப்படி பெயர் சொல்லி கூப்பிட முடியும்?.. அதுவுமில்லாம அதிகமா சலுகை எடுத்துக்கிட்டா ஐயா திட்டுவாங்க".. என்று சங்கடத்தோடு கூறியதில் இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தாதீர்கள் என்ற வேண்டுகோள் மறைந்திருக்கவே.. விழிகளைத் தாழ்த்தி நீண்ட பெருமூச்சு விட்டாள் அவள்..

"அம்மா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. சற்று தயக்கத்தோடவே ஆரம்பித்தாள் காதம்பரி..

"சொல்லுங்க அக்கா.. பேசவும் பழகவும் ஆள் இல்லைன்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க இப்படி சொல்றீங்களே!!".. என்றாள் குரலில் கனிவோடு..

"அது வந்து நான் இதையெல்லாம் கேட்கக் கூடாது தான்.. ஆனாலும் மனசு கேட்கல.. ஐயா உங்களை விருப்பப்பட்டு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.. நீங்க சந்தோஷமா இருக்கீங்களா.. நீங்க ஒரு அறையிலும்.. அவர் ஒரு அறையிலும் இருக்கிறதை பார்த்தா ஏதோ தப்பா தெரியுதே.. ஏதோ என் மனதை அரிச்சுக்கிட்டே இருந்த கேள்வி.. ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க".. மனதில் பட்டதை கேட்டு விட்டு மான்வி தன்னை தவறாக நினைத்து விடக்கூடாது என்ற பரிதவிப்போடு படபடத்தாள் காதம்பரி..

அவள் சொன்னதைக் கேட்டு நீண்ட பெருமூச்சோடு சில கணங்கள் மௌனமாக இருந்தவளுக்கு.. யாரிடமாவது தன் மனதை கொட்டி தீர்க்க வேண்டும் போல் தவிப்பு..

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடந்ததை ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்திருந்தாள் மான்வி.. மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த காதம்பரி.. சில விஷயங்களில் ஆச்சரியத்துடன் சில விஷயங்களில் வருத்தப்பட்டு சில விஷயங்களில் அதிர்ச்சியடைந்து.. என வெவ்வேறு விதமான உணர்வுகளை கண்களில் பிரதிபலித்தாள்..

"ஐயா அடிக்கடி போன் பேசும்போது நாங்க ரொம்ப ஆச்சரியப்படுவோம்.. எப்பவுமே பெரிய அய்யாகிட்ட பேசிகிட்டே சாப்பிடுவாரு.. ஆனா உங்களோட கல்யாணம் நிச்சயமான பிறகு இதோ இந்த போன்ல வீடியோ கால்ல பிஸியாகிவிட்டார்.. சில சமயம் பெரிய அய்யா சிரிச்சுப்பாரு.. பல சமயம் அவர் முகம் வாடி போகும்".. காதம்பரி சொன்னதில் மான்விக்குள் ஏதோ பிறழ்வது போல் உணர்வு..

பாசத் தந்தைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு தனக்கு முழுமையாக நேரம் ஒதுக்கியிருக்கிறான்.. நான் தான் என் மடத்தனத்தால் கெடுத்துக் கொண்டேனா!!.. மனதுக்குள் குமுறினாள்..

"அம்மா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. காதம்பரியின் திடமான குரலில் நிமிர்ந்தாள் மான்வி..

நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் நான் சொல்லியே தீருவேன் என்ற தீர்க்கம் அவள் கண்களில் தெரிந்தது..

"நடந்தது நடந்து போச்சு.. இப்ப நீங்களும் அவரை விரும்ப ஆரம்பிச்சுட்டீங்கன்னு நீங்க பேசுறதுல இருந்தே நல்லா தெரியுது.. இதுதான் உங்க வாழ்க்கைன்னு ஆன பிறகு எதுக்காக தள்ளி நிக்கறீங்க.. நீங்க விலகி நின்னா விரிசல் இன்னும் அதிகமா தான் ஆகும்.. தாம்பத்தியம் மட்டும் நெருக்கத்தை கொடுத்திடாது.. உங்க அருகாமையை அடிக்கடி அவருக்கு புரிய வைக்கணும்.. உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியம்னு தெரிய வைக்கணும்.. உங்க காதலை அவர் உணரனும்"..

"அதுக்கு நான் என்ன செய்யணும்".. என்று கேட்டதும் பெருமூச்சு விட்டு.. இதற்கு மேல் எப்படி சொல்லித் தருவது என மலைத்துப் போனாள் காதம்பரி..

"என்னம்மா இப்படி கேக்குறீங்க.. என் புருஷன் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டா.. மேல விழாத குறையா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அன்பால அரவணைப்பால் மட்டும் தான் ஆம்பளைங்களை வழிக்கு கொண்டு வர முடியும்.. அப்பா இறந்த துக்கத்துல அவர் கோவமா இருக்காரு.. உங்களோட அன்பும் பாசமும் கரிசனமும் அவரை மாத்திடும்.. மாத்துற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.. காலத்தை விட சிறந்த மருந்து எதுவுமே இல்ல மா.. எல்லாமே ஒரு நாள் சரியா போகும்.. சலிச்சு போகாம உங்க அன்பை தொடர்ந்து கொடுத்துகிட்டே இருங்க.. நிச்சயமா ஒரு நாள் ஜீவா சார் உங்களை மன்னிச்சு ஏத்துக்குவாரு.. எனக்கு நம்பிக்கை இருக்கு".. காதம்பரியின் உறுதியான நம்பிக்கையான வார்த்தைகளில் கடல் தாண்டி வந்த பறவை இளைப்பாறுவதை போல் மனதுக்குள் நிம்மதி கொண்டாள் மான்வி..

இனி.. வெறுத்தாலும் புறக்கணித்தாலும்.. வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டினாலும்.. தன் காதலைக் கொண்டு தன்னவன் காயமாற்றுவது என்ற முடிவோடு தன் முதல் படியை எடுத்து வைக்க முடிவெடுத்தாள் காதம்பரியின் அறிவுரைப்படி..

வாசலில் இறங்கி ஆட்டோவை தேடி நடக்கும் போது எதிர் வீட்டு வாசலில்.. கோபித்துக் கொண்டு பைக்கில் ஏறிய கணவனை வழிமறித்து.. சாவியை பிடுங்கி கலாட்டா செய்து.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து அவனிடமிருந்து முத்தங்களை பெற்ற பின் வழியனுப்பிய மனைவியை ரசனையுடன் காண நேர்ந்தது..

இல்லற வாழ்க்கையில் வெறுப்பு தோன்றுவதற்கு ரமா காரணம் என்றால்.. விருப்பமும் ஆசையும் தோன்றுவதற்கு கண்முன்னே விரிந்து நிற்கும் இந்த அழகான உலகமும் ஒரு காரணம்.. இதோ இந்த பெயர் தெரியாத கணவன் மனைவி.. காதம்பரி.. வெறுப்பின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் காதலை உணர வைத்துக் கொண்டிருக்கும் ஜீவா.. போகும் வழியில் கை கோர்த்து நடக்கும் வயதான தம்பதிகள்.. குழந்தைகளை தூக்கிக் கொண்டு நடக்கும் பெற்றோர்கள்.. யாரும் இல்லை என்று நினைத்து முத்தமிட்டு கொள்ளும் காதலர்கள்.. என இதுவரை அலுத்து சலித்து போன உலகத்தை புதிய கோணத்தில் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.. ஒரே மாதிரியான உலகத்தை துரியோதனன் பார்த்த கோணம் வேறு.. தர்மர் பார்த்த கோணம் வேறு.. அதைப் போல்தான் இதுவும்.. மனம் மட்டுமே பார்வையின் பரிணாமங்களை மாற்றுகிறது..

அந்த நம்பிக்கையோடு.. சந்தோஷத்தோடு.. ரசனையோடு.. எதிர்ப்பார்ப்போடு.. கலப்படமில்லாத தனது காதலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தவளுக்கு கட்டிலில் மட்டுமே காமத்தை கொடுத்து மற்ற நேரங்களில் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தான் ஜீவா..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
Manvi nambikaiyai Kai vidathae....😞😞😞...... sisy ithu small ud sisy......pl. nxt ud upload pannunga sisy.....
 
Member
Joined
Sep 9, 2023
Messages
36
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
அதுவரை அவன் நெருக்கம் தந்த இன்பத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தவள் வெற்றிடமும் தனிமையும் தந்த தவிப்பில்.. சட்டென விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தாள்.. சாளரத்தை மறைத்திருந்த திரைச்சீலையின் வழியே வெளிச்சம் ஊடுருவி.. விடிந்து விட்டது என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.. அவசரமாக கடிகாரத்தை பார்த்தாள்.. மணி ஏழரையை தாண்டி விட்டிருக்க.. நான்கு மணிக்கு மேல்தான் தன்னை மறந்து உறங்கவே ஆரம்பித்திருந்ததை நினைவு கூர்ந்தாள் மான்வி.. ஒரு கட்டத்தில் உணர்ச்சிகள் ததும்பிய அட்சயக் கிண்ணமாக அவளோடு கூடி களித்தவன்.. வேக மூச்சுகளோடு அவள் நெஞ்சில் விழுந்து.. சற்று நேரம் இளைப்பாறி விட்டு.. "மான்வி ஒன் மோர் டைம்?" என்று மீண்டும் காமன் போருக்கு தயாராகவும்.. "நோ ப்ளீஸ் ரொம்ப டயர்டா இருக்கு".. என்ற மறுத்ததில் அத்தோடு முடித்துக் கொள்ளும் எண்ணத்தோடு அவள் மீது படர்ந்தான்..

"நான் போதும்னு சொன்னேனே".. என்றவளோ அவன் அடுத்தடுத்த முயற்சிகளில் விதிவிதிர்த்து போனாள்.. "மான்வி நான்தான் சொன்னேனே.. ஐ வாண்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்றவன் அவள் கவிழ்ந்த கிண்ணங்களில் முகப்பை தேடி குனிந்தான்.. நெடுநேரம் ஆன பின்பும் விலகாதவனாக அவள் தேக கடலுக்குள் முத்தெடுத்ததில் சிப்பிகளில் சுரீர் வலி.. ஆனபோதிலும் இனித்த பொழுதுகளை தவிர்க்க மனம் வராது அமைதியாக கண்மூடி கிடந்தாள் பெண்ணவள்..

ஒரு கட்டத்தில்.. அதெப்படி அந்த வாய்.. வலிக்குமா வலிக்காதா என்ற ஐயத்தோடு மெல்ல தலையை தூக்கி கண்களை கீழிறக்கி பார்க்கவும்.. சீரான மூச்சு அவன் உறங்கியிருப்பதை தெளிவுபடுத்தியது.. அப்பொழுதும் கூட இதழ்கள் மற்றும் கரங்களின் சீரான இயக்க விசை நின்ற பாடில்லை.. "நான் என்ன ஸ்மைலிங் பந்தா.. இல்ல ஃபீடிங் பாட்டிலா?" என்று இதழோர புன்னகையுடன்.. குழந்தையாக அவனை அணைத்துக் கொண்டு.. அவன் கொடுத்த இன்பத்தை அசை போட்டவாறு சோர்வில் கண்கள் சொக்கி உறங்கிப் போனாள் மான்வி.. இப்போது அந்த அழகிய தருணத்தை நினைவடுக்குகளில் திரும்பக் கொண்டு வருகையில் இம்மியளவும் பிரிய மனமில்லாது தன்னோடு ஒன்றிக் கிடந்தவன் எப்போது எழுந்து போனான் என்று புரியாமல் குழம்பியிருந்தாள்..

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதை கடிகாரம் நிமிடத்திற்கு ஒரு முறையாக நினைவு படுத்திக் கொண்டே இருக்கவும் அதற்கு மேல் தாமதிக்க முடியாது.. குளியலறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டாள்..

ஷவரிலிருந்து பூத்துறலாக விழுந்த நீர் மேனியில் பட்டு அவன் தந்த காயங்களுக்கு இதமாக மசாஜ் செய்வதாய்!!.. உன் மீது காதலே இல்லை வெறும் காமம் மட்டுமே என்று ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கும் விதமாக அவனுள் கிளம்பிய வன்மையும் அதை தாண்டிய மென்மையும்.. விழிகளோடு விழிகள் கலந்து.. மௌனமாக பேசிய அர்த்த மொழிகளும்.. கோடி முத்தங்களும்.. நினைத்தபோது இதழ் தீண்டி கரம் கோர்த்து கண்கள் மூடிய தருணங்களும் காதல் இல்லாமல் வேறு என்னவாம்!!..

இதுவரை அவளுக்கே வெறுப்பாக.. அலர்ஜியாக தோன்றிய மார்பகங்களும்.. பெண்மையின் பேழையும்.. இன்று தன்னவனின் தேவைகளை தீர்த்ததில்.. தேவைகள் தீர்ந்ததில்.. இயற்கையின் படைப்பின் ரகசியத்தை புரிந்து கொண்டதில்.. பொக்கிஷங்களாக கர்வமுடன் மிளிர்ந்தன.. நான் இவ்வளவு அழகா!!.. நேற்று அவன் சொக்கி விழுந்து.. பித்தம் தெளியாமல்.. தன்னில் முழு வேகத்துடன் மூழ்கிக் கிடந்ததில் அவளுள் எழுந்த கேள்வி எது.. ஆழப் புதைந்திருந்த இன்பங்களை தேடிக் கண்டறிந்து அனுபவிக்க செய்து.. அவளை ஒரு தேவதையாக உணர வைத்திருந்தான் ஜீவா..

முன்பும் இப்படித்தானே காதலால் சூறாவளியாய் சுழற்றிப் போட்டான்.. இப்போது காமம்.. இதிலும் காதல் உண்டு.. பார்வை ஸ்பரிசம்.. முத்தங்கள்.. என ஒவ்வொன்றிலும் தேடி தேடி காதலை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் கண்டுபிடித்த காதல்.. உண்மையா பொய்யா அவனுக்கே வெளிச்சம்..

"சரி நீ ஒன்னும் காதலிக்க வேண்டாம்.. உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்".. உரிமையாக முட்டி மோதி.. கண்களை மூடி அவன் நினைவினில் கரைந்து உருகியவளுக்கு.. வெட்கப் புன்னகையில் விரிந்தன இதழ்கள்.. தன் மேனியை சுத்தப்படுத்திக் கொள்ள முயன்றவள்.. வெயில் படாத இடங்களில் பல் பட்ட தடங்கள் கண்டு.. இதழ் கடித்து கண்களை மூடி கொண்டாள் .. என்னவோ திருமணமாகி இங்கு வந்த நாட்களில் நேற்றைய இரவு மட்டும்.. ஒரு அழகான மறக்க முடியாத இரவாகிப்போனது.. பாலைவன சொர்க்கம் என்பதை போல்.. அவன் கடித்துக் குதறும் வார்த்தைகளுக்கு மத்தியில்.. காயங்களுக்கு கொடுக்கப்பட்ட மென்மையான ஒத்தடம்.. அந்த நெருக்கமும்.. காமம் வழி கொடுத்த அன்பும் மிகவும் பிடித்திருந்தது..

குளித்து முடித்து வெளியே வந்தவள்.. அவனுக்கு பிடித்த நீல வண்ண ஷிப்பான் சில்க் புடவையைக் கட்டிக்கொண்டு.. எளிதான ஒப்பனையோடு கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்த்துக் கொண்ட போதினில்.. முன்பை விட சோபையாக இருப்பது போல் தோன்றியது.. கன்னங்கள் மெருகேறி கண்களில் ஒளி கூடி.. இதழ்கள் சிவந்து.. இந்நிலையில் ஜீவா தன் அருகிலிருந்தால்?.. நிச்சயம் தன்னை ஒரு நிமிடம் கூட விட்டு வைக்க மாட்டான்.. பின்னிருந்து இடுப்பை வளைத்து.. கழுத்தில் முகம் புதைத்து.. கன்னங்களை கடித்து.. பிறகு அவன் பார்வையும் கரங்களும் எங்கே போகும் என்பதை அவள் நன்றாகவே அறிவாள்.. புருவங்கள் உயர்ந்து நாக்கை சுழட்டி.. வித்தியாசமாக தன் வெட்கத்தை வெளிப்படுத்தினாள் தனிமையில்.. மேலும் மேலும் அளவுக்கதிகமாக அவனை காதலிக்க தொடங்கிய மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை..

வெளியே வந்து அறைக் கதவை சாத்திய போது எதிரே அவன் அறையை ஏக்கத்துடன் நோட்டமிட்டன மான்வியின் விழிகள்.. கணவன் மனைவியாக இருவரும் ஒரே அறையில் நிறைய நிறைய காதல் சீண்டல்களோடு சில்மிஷங்களோடு கொஞ்சல்களோடு.. குறும்பு பேச்சுகளோடு வாழ்ந்திருக்க வேண்டிய இனிமையான பொழுதுகளை.. தானே தன் முட்டாள் தனத்தால் கெடுத்துக் கொண்டதாய் குற்ற குறுகுறுப்பில் மலர்ந்த முகம் சடுதியில் வாடி விட.. சுதாரித்துக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள்.. சமையலறை பக்கத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்து ஜீவா உணவருந்திக் கொண்டிருந்தான்.. இராஜகுமாரனை போல் வசீகரித்தவனை கண்களால் விழுங்கிக் கொண்டே புது மனைவியாக ஆசையுடன் நடந்து வந்தாள்..

கால் கொலுசின் ஓசையை மெலடி இசை போல் மனதுருகி கேட்பவன்.. சீரான இடைவெளியில் சிறந்த ஸ்வரமாய் ஒலித்த அவள் கால் கொலுசின் ஓசையில் பெண்ணவள் வருகிறாள் என்று தெரிந்தும் நிமிர்ந்தும் கூட பார்க்கவில்லை..

ஏதேதோ எதிர்பார்த்து ஆர்வம் பொங்க வந்தவளுக்கு.. அவன் பாராமுகம் பெருத்த ஏமாற்றத்தை கொடுக்க முகம் கசங்கிப் போனாள்..

அவனையே பார்த்துக் கொண்டு பக்கத்திலிருந்த இருக்கையில் நெருக்கமாக அமரவும்.. எதையும் கண்டுகொண்டான் இல்லை அவன்.. ஒரு கையில் ஃபோன் மறு கையில் உணவு..

முகம் சுருங்க அவன் முகத்தை கூர்மையாக உற்று நோக்கியவளுக்கு நேற்றைய சங்கமம்.. காதல் மயக்கம்.. அந்தக் கண்களில் தெரிந்த ராஜ போதை.. எதையும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.. நேற்று தன் உயிருக்குள் கலந்த ஜீவா இவன்தானா.. என்று ஐயம் கொண்ட மனது.. அடுத்த கணமே.. அவன் தான் சொல்லிவிட்டானே, இது வெறும் காமம் என்று.. நீ நிறைய போராட வேண்டும் மான்வி.. அதற்குள் எதையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாதே.. அவன் அன்பை பெற தொடர்ந்து முயற்சி செய் என்று அவளுக்கு அறிவுரை கூறி தேற்றியதில் ஆழ்ந்த பெருமூச்சோடு.. காதம்பரி பரிமாறிய உணவை உண்ணலானாள்..

அவள் பாதி உணவருந்தி கொண்டிருக்கும்போதே.. சாப்பிட்டு முடித்து பக்கத்தில் அமர்ந்திருந்தவளை கண்டு கொள்ளாது எழுந்து சென்று விட்டிருந்தான் ஜீவா.. அவள் ஏக்க விழிகள் அவனையே பின்தொடர.. அறைக் கதவோடு அவன் மனக் கதவையும் சாத்திக் கொண்டதில் இதயம் அடிபட்டு கண்ணீரோடு தலை குனிந்தாள்.. அடுத்த அரை மணி நேரத்தில் லேப்டாப் பேக்குடன் கிளம்பி காரில் ஏறி சென்றிருந்தான் அவன்..

இனிமையான உணர்வுகள் மொத்தமாக வடிந்து சந்தோஷ சாயலை தொலைத்தவள்.. உணவருந்த மனம் வராமல் கை மரத்து போனது போல் சிலையாக அமர்ந்திருக்க.. "அம்மா".. என்ற ஆறுதலான அழைப்போடு அருகே வந்து நின்றாள் காதம்பரி..

"என்ன அக்கா.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்.. என்னை மான்வினு பெயர் சொல்லி கூப்பிடுங்கன்னு.. ஏன்.. அம்மா அம்மானு.. கூப்பிட்டு நீங்க வேற என்னை கஷ்டப்படுத்துறீங்க" என்று தனக்குள் ஊற்றெடுத்த சோகத்தோடு.. வெயிலில் வதங்கிய மலராய் கூறியவளை உற்றுப் பார்த்தாள் காதம்பரி..

"நீங்க சம்பளம் குடுக்குற முதலாளி.. உங்களை எப்படி பெயர் சொல்லி கூப்பிட முடியும்?.. அதுவுமில்லாம அதிகமா சலுகை எடுத்துக்கிட்டா ஐயா திட்டுவாங்க".. என்று சங்கடத்தோடு கூறியதில் இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தாதீர்கள் என்ற வேண்டுகோள் மறைந்திருக்கவே.. விழிகளைத் தாழ்த்தி நீண்ட பெருமூச்சு விட்டாள் அவள்..

"அம்மா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. சற்று தயக்கத்தோடவே ஆரம்பித்தாள் காதம்பரி..

"சொல்லுங்க அக்கா.. பேசவும் பழகவும் ஆள் இல்லைன்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க இப்படி சொல்றீங்களே!!".. என்றாள் குரலில் கனிவோடு..

"அது வந்து நான் இதையெல்லாம் கேட்கக் கூடாது தான்.. ஆனாலும் மனசு கேட்கல.. ஐயா உங்களை விருப்பப்பட்டு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.. நீங்க சந்தோஷமா இருக்கீங்களா.. நீங்க ஒரு அறையிலும்.. அவர் ஒரு அறையிலும் இருக்கிறதை பார்த்தா ஏதோ தப்பா தெரியுதே.. ஏதோ என் மனதை அரிச்சுக்கிட்டே இருந்த கேள்வி.. ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க".. மனதில் பட்டதை கேட்டு விட்டு மான்வி தன்னை தவறாக நினைத்து விடக்கூடாது என்ற பரிதவிப்போடு படபடத்தாள் காதம்பரி..

அவள் சொன்னதைக் கேட்டு நீண்ட பெருமூச்சோடு சில கணங்கள் மௌனமாக இருந்தவளுக்கு.. யாரிடமாவது தன் மனதை கொட்டி தீர்க்க வேண்டும் போல் தவிப்பு..

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடந்ததை ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்திருந்தாள் மான்வி.. மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த காதம்பரி.. சில விஷயங்களில் ஆச்சரியத்துடன் சில விஷயங்களில் வருத்தப்பட்டு சில விஷயங்களில் அதிர்ச்சியடைந்து.. என வெவ்வேறு விதமான உணர்வுகளை கண்களில் பிரதிபலித்தாள்..

"ஐயா அடிக்கடி போன் பேசும்போது நாங்க ரொம்ப ஆச்சரியப்படுவோம்.. எப்பவுமே பெரிய அய்யாகிட்ட பேசிகிட்டே சாப்பிடுவாரு.. ஆனா உங்களோட கல்யாணம் நிச்சயமான பிறகு இதோ இந்த போன்ல வீடியோ கால்ல பிஸியாகிவிட்டார்.. சில சமயம் பெரிய அய்யா சிரிச்சுப்பாரு.. பல சமயம் அவர் முகம் வாடி போகும்".. காதம்பரி சொன்னதில் மான்விக்குள் ஏதோ பிறழ்வது போல் உணர்வு..

பாசத் தந்தைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு தனக்கு முழுமையாக நேரம் ஒதுக்கியிருக்கிறான்.. நான் தான் என் மடத்தனத்தால் கெடுத்துக் கொண்டேனா!!.. மனதுக்குள் குமுறினாள்..

"அம்மா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. காதம்பரியின் திடமான குரலில் நிமிர்ந்தாள் மான்வி..

நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் நான் சொல்லியே தீருவேன் என்ற தீர்க்கம் அவள் கண்களில் தெரிந்தது..

"நடந்தது நடந்து போச்சு.. இப்ப நீங்களும் அவரை விரும்ப ஆரம்பிச்சுட்டீங்கன்னு நீங்க பேசுறதுல இருந்தே நல்லா தெரியுது.. இதுதான் உங்க வாழ்க்கைன்னு ஆன பிறகு எதுக்காக தள்ளி நிக்கறீங்க.. நீங்க விலகி நின்னா விரிசல் இன்னும் அதிகமா தான் ஆகும்.. தாம்பத்தியம் மட்டும் நெருக்கத்தை கொடுத்திடாது.. உங்க அருகாமையை அடிக்கடி அவருக்கு புரிய வைக்கணும்.. உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியம்னு தெரிய வைக்கணும்.. உங்க காதலை அவர் உணரனும்"..

"அதுக்கு நான் என்ன செய்யணும்".. என்று கேட்டதும் பெருமூச்சு விட்டு.. இதற்கு மேல் எப்படி சொல்லித் தருவது என மலைத்துப் போனாள் காதம்பரி..

"என்னம்மா இப்படி கேக்குறீங்க.. என் புருஷன் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டா.. மேல விழாத குறையா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அன்பால அரவணைப்பால் மட்டும் தான் ஆம்பளைங்களை வழிக்கு கொண்டு வர முடியும்.. அப்பா இறந்த துக்கத்துல அவர் கோவமா இருக்காரு.. உங்களோட அன்பும் பாசமும் கரிசனமும் அவரை மாத்திடும்.. மாத்துற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.. காலத்தை விட சிறந்த மருந்து எதுவுமே இல்ல மா.. எல்லாமே ஒரு நாள் சரியா போகும்.. சலிச்சு போகாம உங்க அன்பை தொடர்ந்து கொடுத்துகிட்டே இருங்க.. நிச்சயமா ஒரு நாள் ஜீவா சார் உங்களை மன்னிச்சு ஏத்துக்குவாரு.. எனக்கு நம்பிக்கை இருக்கு".. காதம்பரியின் உறுதியான நம்பிக்கையான வார்த்தைகளில் கடல் தாண்டி வந்த பறவை இளைப்பாறுவதை போல் மனதுக்குள் நிம்மதி கொண்டாள் மான்வி..

இனி.. வெறுத்தாலும் புறக்கணித்தாலும்.. வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டினாலும்.. தன் காதலைக் கொண்டு தன்னவன் காயமாற்றுவது என்ற முடிவோடு தன் முதல் படியை எடுத்து வைக்க முடிவெடுத்தாள் காதம்பரியின் அறிவுரைப்படி..

வாசலில் இறங்கி ஆட்டோவை தேடி நடக்கும் போது எதிர் வீட்டு வாசலில்.. கோபித்துக் கொண்டு பைக்கில் ஏறிய கணவனை வழிமறித்து.. சாவியை பிடுங்கி கலாட்டா செய்து.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து அவனிடமிருந்து முத்தங்களை பெற்ற பின் வழியனுப்பிய மனைவியை ரசனையுடன் காண நேர்ந்தது..

இல்லற வாழ்க்கையில் வெறுப்பு தோன்றுவதற்கு ரமா காரணம் என்றால்.. விருப்பமும் ஆசையும் தோன்றுவதற்கு கண்முன்னே விரிந்து நிற்கும் இந்த அழகான உலகமும் ஒரு காரணம்.. இதோ இந்த பெயர் தெரியாத கணவன் மனைவி.. காதம்பரி.. வெறுப்பின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் காதலை உணர வைத்துக் கொண்டிருக்கும் ஜீவா.. போகும் வழியில் கை கோர்த்து நடக்கும் வயதான தம்பதிகள்.. குழந்தைகளை தூக்கிக் கொண்டு நடக்கும் பெற்றோர்கள்.. யாரும் இல்லை என்று நினைத்து முத்தமிட்டு கொள்ளும் காதலர்கள்.. என இதுவரை அலுத்து சலித்து போன உலகத்தை புதிய கோணத்தில் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.. ஒரே மாதிரியான உலகத்தை துரியோதனன் பார்த்த கோணம் வேறு.. தர்மர் பார்த்த கோணம் வேறு.. அதைப் போல்தான் இதுவும்.. மனம் மட்டுமே பார்வையின் பரிணாமங்களை மாற்றுகிறது..

அந்த நம்பிக்கையோடு.. சந்தோஷத்தோடு.. ரசனையோடு.. எதிர்ப்பார்ப்போடு.. கலப்படமில்லாத தனது காதலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தவளுக்கு கட்டிலில் மட்டுமே காமத்தை கொடுத்து மற்ற நேரங்களில் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தான் ஜீவா..

தொடரும்..
Enna solla... Romba over aa porana jeeva. Illa intha manvi ponnukku innum kashtam tharanuma nu therla....
 
Member
Joined
Apr 13, 2023
Messages
52
Maanvi pavam jeeva♥️♥️♥️♥️♥️♥️
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
56
Kaathuma neega sollara leveluku ellam Mella jeeva
Maanu innum innum hurt aaguva ah 😔😔😔
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
Jeeva ku manvi mel ulla anbu maralai. Aanal manvi mel varutham iruku. Athan manvi yai avoid panra enna sagi correct aa
 
New member
Joined
Jan 16, 2023
Messages
2
அதுவரை அவன் நெருக்கம் தந்த இன்பத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தவள் வெற்றிடமும் தனிமையும் தந்த தவிப்பில்.. சட்டென விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தாள்.. சாளரத்தை மறைத்திருந்த திரைச்சீலையின் வழியே வெளிச்சம் ஊடுருவி.. விடிந்து விட்டது என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.. அவசரமாக கடிகாரத்தை பார்த்தாள்.. மணி ஏழரையை தாண்டி விட்டிருக்க.. நான்கு மணிக்கு மேல்தான் தன்னை மறந்து உறங்கவே ஆரம்பித்திருந்ததை நினைவு கூர்ந்தாள் மான்வி.. ஒரு கட்டத்தில் உணர்ச்சிகள் ததும்பிய அட்சயக் கிண்ணமாக அவளோடு கூடி களித்தவன்.. வேக மூச்சுகளோடு அவள் நெஞ்சில் விழுந்து.. சற்று நேரம் இளைப்பாறி விட்டு.. "மான்வி ஒன் மோர் டைம்?" என்று மீண்டும் காமன் போருக்கு தயாராகவும்.. "நோ ப்ளீஸ் ரொம்ப டயர்டா இருக்கு".. என்ற மறுத்ததில் அத்தோடு முடித்துக் கொள்ளும் எண்ணத்தோடு அவள் மீது படர்ந்தான்..

"நான் போதும்னு சொன்னேனே".. என்றவளோ அவன் அடுத்தடுத்த முயற்சிகளில் விதிவிதிர்த்து போனாள்.. "மான்வி நான்தான் சொன்னேனே.. ஐ வாண்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்றவன் அவள் கவிழ்ந்த கிண்ணங்களில் முகப்பை தேடி குனிந்தான்.. நெடுநேரம் ஆன பின்பும் விலகாதவனாக அவள் தேக கடலுக்குள் முத்தெடுத்ததில் சிப்பிகளில் சுரீர் வலி.. ஆனபோதிலும் இனித்த பொழுதுகளை தவிர்க்க மனம் வராது அமைதியாக கண்மூடி கிடந்தாள் பெண்ணவள்..

ஒரு கட்டத்தில்.. அதெப்படி அந்த வாய்.. வலிக்குமா வலிக்காதா என்ற ஐயத்தோடு மெல்ல தலையை தூக்கி கண்களை கீழிறக்கி பார்க்கவும்.. சீரான மூச்சு அவன் உறங்கியிருப்பதை தெளிவுபடுத்தியது.. அப்பொழுதும் கூட இதழ்கள் மற்றும் கரங்களின் சீரான இயக்க விசை நின்ற பாடில்லை.. "நான் என்ன ஸ்மைலிங் பந்தா.. இல்ல ஃபீடிங் பாட்டிலா?" என்று இதழோர புன்னகையுடன்.. குழந்தையாக அவனை அணைத்துக் கொண்டு.. அவன் கொடுத்த இன்பத்தை அசை போட்டவாறு சோர்வில் கண்கள் சொக்கி உறங்கிப் போனாள் மான்வி.. இப்போது அந்த அழகிய தருணத்தை நினைவடுக்குகளில் திரும்பக் கொண்டு வருகையில் இம்மியளவும் பிரிய மனமில்லாது தன்னோடு ஒன்றிக் கிடந்தவன் எப்போது எழுந்து போனான் என்று புரியாமல் குழம்பியிருந்தாள்..

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதை கடிகாரம் நிமிடத்திற்கு ஒரு முறையாக நினைவு படுத்திக் கொண்டே இருக்கவும் அதற்கு மேல் தாமதிக்க முடியாது.. குளியலறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டாள்..

ஷவரிலிருந்து பூத்துறலாக விழுந்த நீர் மேனியில் பட்டு அவன் தந்த காயங்களுக்கு இதமாக மசாஜ் செய்வதாய்!!.. உன் மீது காதலே இல்லை வெறும் காமம் மட்டுமே என்று ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கும் விதமாக அவனுள் கிளம்பிய வன்மையும் அதை தாண்டிய மென்மையும்.. விழிகளோடு விழிகள் கலந்து.. மௌனமாக பேசிய அர்த்த மொழிகளும்.. கோடி முத்தங்களும்.. நினைத்தபோது இதழ் தீண்டி கரம் கோர்த்து கண்கள் மூடிய தருணங்களும் காதல் இல்லாமல் வேறு என்னவாம்!!..

இதுவரை அவளுக்கே வெறுப்பாக.. அலர்ஜியாக தோன்றிய மார்பகங்களும்.. பெண்மையின் பேழையும்.. இன்று தன்னவனின் தேவைகளை தீர்த்ததில்.. தேவைகள் தீர்ந்ததில்.. இயற்கையின் படைப்பின் ரகசியத்தை புரிந்து கொண்டதில்.. பொக்கிஷங்களாக கர்வமுடன் மிளிர்ந்தன.. நான் இவ்வளவு அழகா!!.. நேற்று அவன் சொக்கி விழுந்து.. பித்தம் தெளியாமல்.. தன்னில் முழு வேகத்துடன் மூழ்கிக் கிடந்ததில் அவளுள் எழுந்த கேள்வி எது.. ஆழப் புதைந்திருந்த இன்பங்களை தேடிக் கண்டறிந்து அனுபவிக்க செய்து.. அவளை ஒரு தேவதையாக உணர வைத்திருந்தான் ஜீவா..

முன்பும் இப்படித்தானே காதலால் சூறாவளியாய் சுழற்றிப் போட்டான்.. இப்போது காமம்.. இதிலும் காதல் உண்டு.. பார்வை ஸ்பரிசம்.. முத்தங்கள்.. என ஒவ்வொன்றிலும் தேடி தேடி காதலை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் கண்டுபிடித்த காதல்.. உண்மையா பொய்யா அவனுக்கே வெளிச்சம்..

"சரி நீ ஒன்னும் காதலிக்க வேண்டாம்.. உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்".. உரிமையாக முட்டி மோதி.. கண்களை மூடி அவன் நினைவினில் கரைந்து உருகியவளுக்கு.. வெட்கப் புன்னகையில் விரிந்தன இதழ்கள்.. தன் மேனியை சுத்தப்படுத்திக் கொள்ள முயன்றவள்.. வெயில் படாத இடங்களில் பல் பட்ட தடங்கள் கண்டு.. இதழ் கடித்து கண்களை மூடி கொண்டாள் .. என்னவோ திருமணமாகி இங்கு வந்த நாட்களில் நேற்றைய இரவு மட்டும்.. ஒரு அழகான மறக்க முடியாத இரவாகிப்போனது.. பாலைவன சொர்க்கம் என்பதை போல்.. அவன் கடித்துக் குதறும் வார்த்தைகளுக்கு மத்தியில்.. காயங்களுக்கு கொடுக்கப்பட்ட மென்மையான ஒத்தடம்.. அந்த நெருக்கமும்.. காமம் வழி கொடுத்த அன்பும் மிகவும் பிடித்திருந்தது..

குளித்து முடித்து வெளியே வந்தவள்.. அவனுக்கு பிடித்த நீல வண்ண ஷிப்பான் சில்க் புடவையைக் கட்டிக்கொண்டு.. எளிதான ஒப்பனையோடு கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்த்துக் கொண்ட போதினில்.. முன்பை விட சோபையாக இருப்பது போல் தோன்றியது.. கன்னங்கள் மெருகேறி கண்களில் ஒளி கூடி.. இதழ்கள் சிவந்து.. இந்நிலையில் ஜீவா தன் அருகிலிருந்தால்?.. நிச்சயம் தன்னை ஒரு நிமிடம் கூட விட்டு வைக்க மாட்டான்.. பின்னிருந்து இடுப்பை வளைத்து.. கழுத்தில் முகம் புதைத்து.. கன்னங்களை கடித்து.. பிறகு அவன் பார்வையும் கரங்களும் எங்கே போகும் என்பதை அவள் நன்றாகவே அறிவாள்.. புருவங்கள் உயர்ந்து நாக்கை சுழட்டி.. வித்தியாசமாக தன் வெட்கத்தை வெளிப்படுத்தினாள் தனிமையில்.. மேலும் மேலும் அளவுக்கதிகமாக அவனை காதலிக்க தொடங்கிய மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை..

வெளியே வந்து அறைக் கதவை சாத்திய போது எதிரே அவன் அறையை ஏக்கத்துடன் நோட்டமிட்டன மான்வியின் விழிகள்.. கணவன் மனைவியாக இருவரும் ஒரே அறையில் நிறைய நிறைய காதல் சீண்டல்களோடு சில்மிஷங்களோடு கொஞ்சல்களோடு.. குறும்பு பேச்சுகளோடு வாழ்ந்திருக்க வேண்டிய இனிமையான பொழுதுகளை.. தானே தன் முட்டாள் தனத்தால் கெடுத்துக் கொண்டதாய் குற்ற குறுகுறுப்பில் மலர்ந்த முகம் சடுதியில் வாடி விட.. சுதாரித்துக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள்.. சமையலறை பக்கத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்து ஜீவா உணவருந்திக் கொண்டிருந்தான்.. இராஜகுமாரனை போல் வசீகரித்தவனை கண்களால் விழுங்கிக் கொண்டே புது மனைவியாக ஆசையுடன் நடந்து வந்தாள்..

கால் கொலுசின் ஓசையை மெலடி இசை போல் மனதுருகி கேட்பவன்.. சீரான இடைவெளியில் சிறந்த ஸ்வரமாய் ஒலித்த அவள் கால் கொலுசின் ஓசையில் பெண்ணவள் வருகிறாள் என்று தெரிந்தும் நிமிர்ந்தும் கூட பார்க்கவில்லை..

ஏதேதோ எதிர்பார்த்து ஆர்வம் பொங்க வந்தவளுக்கு.. அவன் பாராமுகம் பெருத்த ஏமாற்றத்தை கொடுக்க முகம் கசங்கிப் போனாள்..

அவனையே பார்த்துக் கொண்டு பக்கத்திலிருந்த இருக்கையில் நெருக்கமாக அமரவும்.. எதையும் கண்டுகொண்டான் இல்லை அவன்.. ஒரு கையில் ஃபோன் மறு கையில் உணவு..

முகம் சுருங்க அவன் முகத்தை கூர்மையாக உற்று நோக்கியவளுக்கு நேற்றைய சங்கமம்.. காதல் மயக்கம்.. அந்தக் கண்களில் தெரிந்த ராஜ போதை.. எதையும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.. நேற்று தன் உயிருக்குள் கலந்த ஜீவா இவன்தானா.. என்று ஐயம் கொண்ட மனது.. அடுத்த கணமே.. அவன் தான் சொல்லிவிட்டானே, இது வெறும் காமம் என்று.. நீ நிறைய போராட வேண்டும் மான்வி.. அதற்குள் எதையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாதே.. அவன் அன்பை பெற தொடர்ந்து முயற்சி செய் என்று அவளுக்கு அறிவுரை கூறி தேற்றியதில் ஆழ்ந்த பெருமூச்சோடு.. காதம்பரி பரிமாறிய உணவை உண்ணலானாள்..

அவள் பாதி உணவருந்தி கொண்டிருக்கும்போதே.. சாப்பிட்டு முடித்து பக்கத்தில் அமர்ந்திருந்தவளை கண்டு கொள்ளாது எழுந்து சென்று விட்டிருந்தான் ஜீவா.. அவள் ஏக்க விழிகள் அவனையே பின்தொடர.. அறைக் கதவோடு அவன் மனக் கதவையும் சாத்திக் கொண்டதில் இதயம் அடிபட்டு கண்ணீரோடு தலை குனிந்தாள்.. அடுத்த அரை மணி நேரத்தில் லேப்டாப் பேக்குடன் கிளம்பி காரில் ஏறி சென்றிருந்தான் அவன்..

இனிமையான உணர்வுகள் மொத்தமாக வடிந்து சந்தோஷ சாயலை தொலைத்தவள்.. உணவருந்த மனம் வராமல் கை மரத்து போனது போல் சிலையாக அமர்ந்திருக்க.. "அம்மா".. என்ற ஆறுதலான அழைப்போடு அருகே வந்து நின்றாள் காதம்பரி..

"என்ன அக்கா.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்.. என்னை மான்வினு பெயர் சொல்லி கூப்பிடுங்கன்னு.. ஏன்.. அம்மா அம்மானு.. கூப்பிட்டு நீங்க வேற என்னை கஷ்டப்படுத்துறீங்க" என்று தனக்குள் ஊற்றெடுத்த சோகத்தோடு.. வெயிலில் வதங்கிய மலராய் கூறியவளை உற்றுப் பார்த்தாள் காதம்பரி..

"நீங்க சம்பளம் குடுக்குற முதலாளி.. உங்களை எப்படி பெயர் சொல்லி கூப்பிட முடியும்?.. அதுவுமில்லாம அதிகமா சலுகை எடுத்துக்கிட்டா ஐயா திட்டுவாங்க".. என்று சங்கடத்தோடு கூறியதில் இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தாதீர்கள் என்ற வேண்டுகோள் மறைந்திருக்கவே.. விழிகளைத் தாழ்த்தி நீண்ட பெருமூச்சு விட்டாள் அவள்..

"அம்மா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. சற்று தயக்கத்தோடவே ஆரம்பித்தாள் காதம்பரி..

"சொல்லுங்க அக்கா.. பேசவும் பழகவும் ஆள் இல்லைன்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க இப்படி சொல்றீங்களே!!".. என்றாள் குரலில் கனிவோடு..

"அது வந்து நான் இதையெல்லாம் கேட்கக் கூடாது தான்.. ஆனாலும் மனசு கேட்கல.. ஐயா உங்களை விருப்பப்பட்டு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.. நீங்க சந்தோஷமா இருக்கீங்களா.. நீங்க ஒரு அறையிலும்.. அவர் ஒரு அறையிலும் இருக்கிறதை பார்த்தா ஏதோ தப்பா தெரியுதே.. ஏதோ என் மனதை அரிச்சுக்கிட்டே இருந்த கேள்வி.. ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க".. மனதில் பட்டதை கேட்டு விட்டு மான்வி தன்னை தவறாக நினைத்து விடக்கூடாது என்ற பரிதவிப்போடு படபடத்தாள் காதம்பரி..

அவள் சொன்னதைக் கேட்டு நீண்ட பெருமூச்சோடு சில கணங்கள் மௌனமாக இருந்தவளுக்கு.. யாரிடமாவது தன் மனதை கொட்டி தீர்க்க வேண்டும் போல் தவிப்பு..

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடந்ததை ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்திருந்தாள் மான்வி.. மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த காதம்பரி.. சில விஷயங்களில் ஆச்சரியத்துடன் சில விஷயங்களில் வருத்தப்பட்டு சில விஷயங்களில் அதிர்ச்சியடைந்து.. என வெவ்வேறு விதமான உணர்வுகளை கண்களில் பிரதிபலித்தாள்..

"ஐயா அடிக்கடி போன் பேசும்போது நாங்க ரொம்ப ஆச்சரியப்படுவோம்.. எப்பவுமே பெரிய அய்யாகிட்ட பேசிகிட்டே சாப்பிடுவாரு.. ஆனா உங்களோட கல்யாணம் நிச்சயமான பிறகு இதோ இந்த போன்ல வீடியோ கால்ல பிஸியாகிவிட்டார்.. சில சமயம் பெரிய அய்யா சிரிச்சுப்பாரு.. பல சமயம் அவர் முகம் வாடி போகும்".. காதம்பரி சொன்னதில் மான்விக்குள் ஏதோ பிறழ்வது போல் உணர்வு..

பாசத் தந்தைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு தனக்கு முழுமையாக நேரம் ஒதுக்கியிருக்கிறான்.. நான் தான் என் மடத்தனத்தால் கெடுத்துக் கொண்டேனா!!.. மனதுக்குள் குமுறினாள்..

"அம்மா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. காதம்பரியின் திடமான குரலில் நிமிர்ந்தாள் மான்வி..

நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் நான் சொல்லியே தீருவேன் என்ற தீர்க்கம் அவள் கண்களில் தெரிந்தது..

"நடந்தது நடந்து போச்சு.. இப்ப நீங்களும் அவரை விரும்ப ஆரம்பிச்சுட்டீங்கன்னு நீங்க பேசுறதுல இருந்தே நல்லா தெரியுது.. இதுதான் உங்க வாழ்க்கைன்னு ஆன பிறகு எதுக்காக தள்ளி நிக்கறீங்க.. நீங்க விலகி நின்னா விரிசல் இன்னும் அதிகமா தான் ஆகும்.. தாம்பத்தியம் மட்டும் நெருக்கத்தை கொடுத்திடாது.. உங்க அருகாமையை அடிக்கடி அவருக்கு புரிய வைக்கணும்.. உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியம்னு தெரிய வைக்கணும்.. உங்க காதலை அவர் உணரனும்"..

"அதுக்கு நான் என்ன செய்யணும்".. என்று கேட்டதும் பெருமூச்சு விட்டு.. இதற்கு மேல் எப்படி சொல்லித் தருவது என மலைத்துப் போனாள் காதம்பரி..

"என்னம்மா இப்படி கேக்குறீங்க.. என் புருஷன் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டா.. மேல விழாத குறையா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அன்பால அரவணைப்பால் மட்டும் தான் ஆம்பளைங்களை வழிக்கு கொண்டு வர முடியும்.. அப்பா இறந்த துக்கத்துல அவர் கோவமா இருக்காரு.. உங்களோட அன்பும் பாசமும் கரிசனமும் அவரை மாத்திடும்.. மாத்துற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.. காலத்தை விட சிறந்த மருந்து எதுவுமே இல்ல மா.. எல்லாமே ஒரு நாள் சரியா போகும்.. சலிச்சு போகாம உங்க அன்பை தொடர்ந்து கொடுத்துகிட்டே இருங்க.. நிச்சயமா ஒரு நாள் ஜீவா சார் உங்களை மன்னிச்சு ஏத்துக்குவாரு.. எனக்கு நம்பிக்கை இருக்கு".. காதம்பரியின் உறுதியான நம்பிக்கையான வார்த்தைகளில் கடல் தாண்டி வந்த பறவை இளைப்பாறுவதை போல் மனதுக்குள் நிம்மதி கொண்டாள் மான்வி..

இனி.. வெறுத்தாலும் புறக்கணித்தாலும்.. வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டினாலும்.. தன் காதலைக் கொண்டு தன்னவன் காயமாற்றுவது என்ற முடிவோடு தன் முதல் படியை எடுத்து வைக்க முடிவெடுத்தாள் காதம்பரியின் அறிவுரைப்படி..

வாசலில் இறங்கி ஆட்டோவை தேடி நடக்கும் போது எதிர் வீட்டு வாசலில்.. கோபித்துக் கொண்டு பைக்கில் ஏறிய கணவனை வழிமறித்து.. சாவியை பிடுங்கி கலாட்டா செய்து.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து அவனிடமிருந்து முத்தங்களை பெற்ற பின் வழியனுப்பிய மனைவியை ரசனையுடன் காண நேர்ந்தது..

இல்லற வாழ்க்கையில் வெறுப்பு தோன்றுவதற்கு ரமா காரணம் என்றால்.. விருப்பமும் ஆசையும் தோன்றுவதற்கு கண்முன்னே விரிந்து நிற்கும் இந்த அழகான உலகமும் ஒரு காரணம்.. இதோ இந்த பெயர் தெரியாத கணவன் மனைவி.. காதம்பரி.. வெறுப்பின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் காதலை உணர வைத்துக் கொண்டிருக்கும் ஜீவா.. போகும் வழியில் கை கோர்த்து நடக்கும் வயதான தம்பதிகள்.. குழந்தைகளை தூக்கிக் கொண்டு நடக்கும் பெற்றோர்கள்.. யாரும் இல்லை என்று நினைத்து முத்தமிட்டு கொள்ளும் காதலர்கள்.. என இதுவரை அலுத்து சலித்து போன உலகத்தை புதிய கோணத்தில் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.. ஒரே மாதிரியான உலகத்தை துரியோதனன் பார்த்த கோணம் வேறு.. தர்மர் பார்த்த கோணம் வேறு.. அதைப் போல்தான் இதுவும்.. மனம் மட்டுமே பார்வையின் பரிணாமங்களை மாற்றுகிறது..

அந்த நம்பிக்கையோடு.. சந்தோஷத்தோடு.. ரசனையோடு.. எதிர்ப்பார்ப்போடு.. கலப்படமில்லாத தனது காதலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தவளுக்கு கட்டிலில் மட்டுமே காமத்தை கொடுத்து மற்ற நேரங்களில் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தான் ஜீவா..

தொடரும்..
Waiting next ud
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
அதுவரை அவன் நெருக்கம் தந்த இன்பத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தவள் வெற்றிடமும் தனிமையும் தந்த தவிப்பில்.. சட்டென விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தாள்.. சாளரத்தை மறைத்திருந்த திரைச்சீலையின் வழியே வெளிச்சம் ஊடுருவி.. விடிந்து விட்டது என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.. அவசரமாக கடிகாரத்தை பார்த்தாள்.. மணி ஏழரையை தாண்டி விட்டிருக்க.. நான்கு மணிக்கு மேல்தான் தன்னை மறந்து உறங்கவே ஆரம்பித்திருந்ததை நினைவு கூர்ந்தாள் மான்வி.. ஒரு கட்டத்தில் உணர்ச்சிகள் ததும்பிய அட்சயக் கிண்ணமாக அவளோடு கூடி களித்தவன்.. வேக மூச்சுகளோடு அவள் நெஞ்சில் விழுந்து.. சற்று நேரம் இளைப்பாறி விட்டு.. "மான்வி ஒன் மோர் டைம்?" என்று மீண்டும் காமன் போருக்கு தயாராகவும்.. "நோ ப்ளீஸ் ரொம்ப டயர்டா இருக்கு".. என்ற மறுத்ததில் அத்தோடு முடித்துக் கொள்ளும் எண்ணத்தோடு அவள் மீது படர்ந்தான்..

"நான் போதும்னு சொன்னேனே".. என்றவளோ அவன் அடுத்தடுத்த முயற்சிகளில் விதிவிதிர்த்து போனாள்.. "மான்வி நான்தான் சொன்னேனே.. ஐ வாண்ட் மோர் தென் மான்ஸ்டர் பேபி".. என்றவன் அவள் கவிழ்ந்த கிண்ணங்களில் முகப்பை தேடி குனிந்தான்.. நெடுநேரம் ஆன பின்பும் விலகாதவனாக அவள் தேக கடலுக்குள் முத்தெடுத்ததில் சிப்பிகளில் சுரீர் வலி.. ஆனபோதிலும் இனித்த பொழுதுகளை தவிர்க்க மனம் வராது அமைதியாக கண்மூடி கிடந்தாள் பெண்ணவள்..

ஒரு கட்டத்தில்.. அதெப்படி அந்த வாய்.. வலிக்குமா வலிக்காதா என்ற ஐயத்தோடு மெல்ல தலையை தூக்கி கண்களை கீழிறக்கி பார்க்கவும்.. சீரான மூச்சு அவன் உறங்கியிருப்பதை தெளிவுபடுத்தியது.. அப்பொழுதும் கூட இதழ்கள் மற்றும் கரங்களின் சீரான இயக்க விசை நின்ற பாடில்லை.. "நான் என்ன ஸ்மைலிங் பந்தா.. இல்ல ஃபீடிங் பாட்டிலா?" என்று இதழோர புன்னகையுடன்.. குழந்தையாக அவனை அணைத்துக் கொண்டு.. அவன் கொடுத்த இன்பத்தை அசை போட்டவாறு சோர்வில் கண்கள் சொக்கி உறங்கிப் போனாள் மான்வி.. இப்போது அந்த அழகிய தருணத்தை நினைவடுக்குகளில் திரும்பக் கொண்டு வருகையில் இம்மியளவும் பிரிய மனமில்லாது தன்னோடு ஒன்றிக் கிடந்தவன் எப்போது எழுந்து போனான் என்று புரியாமல் குழம்பியிருந்தாள்..

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதை கடிகாரம் நிமிடத்திற்கு ஒரு முறையாக நினைவு படுத்திக் கொண்டே இருக்கவும் அதற்கு மேல் தாமதிக்க முடியாது.. குளியலறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டாள்..

ஷவரிலிருந்து பூத்துறலாக விழுந்த நீர் மேனியில் பட்டு அவன் தந்த காயங்களுக்கு இதமாக மசாஜ் செய்வதாய்!!.. உன் மீது காதலே இல்லை வெறும் காமம் மட்டுமே என்று ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கும் விதமாக அவனுள் கிளம்பிய வன்மையும் அதை தாண்டிய மென்மையும்.. விழிகளோடு விழிகள் கலந்து.. மௌனமாக பேசிய அர்த்த மொழிகளும்.. கோடி முத்தங்களும்.. நினைத்தபோது இதழ் தீண்டி கரம் கோர்த்து கண்கள் மூடிய தருணங்களும் காதல் இல்லாமல் வேறு என்னவாம்!!..

இதுவரை அவளுக்கே வெறுப்பாக.. அலர்ஜியாக தோன்றிய மார்பகங்களும்.. பெண்மையின் பேழையும்.. இன்று தன்னவனின் தேவைகளை தீர்த்ததில்.. தேவைகள் தீர்ந்ததில்.. இயற்கையின் படைப்பின் ரகசியத்தை புரிந்து கொண்டதில்.. பொக்கிஷங்களாக கர்வமுடன் மிளிர்ந்தன.. நான் இவ்வளவு அழகா!!.. நேற்று அவன் சொக்கி விழுந்து.. பித்தம் தெளியாமல்.. தன்னில் முழு வேகத்துடன் மூழ்கிக் கிடந்ததில் அவளுள் எழுந்த கேள்வி எது.. ஆழப் புதைந்திருந்த இன்பங்களை தேடிக் கண்டறிந்து அனுபவிக்க செய்து.. அவளை ஒரு தேவதையாக உணர வைத்திருந்தான் ஜீவா..

முன்பும் இப்படித்தானே காதலால் சூறாவளியாய் சுழற்றிப் போட்டான்.. இப்போது காமம்.. இதிலும் காதல் உண்டு.. பார்வை ஸ்பரிசம்.. முத்தங்கள்.. என ஒவ்வொன்றிலும் தேடி தேடி காதலை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் கண்டுபிடித்த காதல்.. உண்மையா பொய்யா அவனுக்கே வெளிச்சம்..

"சரி நீ ஒன்னும் காதலிக்க வேண்டாம்.. உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்".. உரிமையாக முட்டி மோதி.. கண்களை மூடி அவன் நினைவினில் கரைந்து உருகியவளுக்கு.. வெட்கப் புன்னகையில் விரிந்தன இதழ்கள்.. தன் மேனியை சுத்தப்படுத்திக் கொள்ள முயன்றவள்.. வெயில் படாத இடங்களில் பல் பட்ட தடங்கள் கண்டு.. இதழ் கடித்து கண்களை மூடி கொண்டாள் .. என்னவோ திருமணமாகி இங்கு வந்த நாட்களில் நேற்றைய இரவு மட்டும்.. ஒரு அழகான மறக்க முடியாத இரவாகிப்போனது.. பாலைவன சொர்க்கம் என்பதை போல்.. அவன் கடித்துக் குதறும் வார்த்தைகளுக்கு மத்தியில்.. காயங்களுக்கு கொடுக்கப்பட்ட மென்மையான ஒத்தடம்.. அந்த நெருக்கமும்.. காமம் வழி கொடுத்த அன்பும் மிகவும் பிடித்திருந்தது..

குளித்து முடித்து வெளியே வந்தவள்.. அவனுக்கு பிடித்த நீல வண்ண ஷிப்பான் சில்க் புடவையைக் கட்டிக்கொண்டு.. எளிதான ஒப்பனையோடு கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்த்துக் கொண்ட போதினில்.. முன்பை விட சோபையாக இருப்பது போல் தோன்றியது.. கன்னங்கள் மெருகேறி கண்களில் ஒளி கூடி.. இதழ்கள் சிவந்து.. இந்நிலையில் ஜீவா தன் அருகிலிருந்தால்?.. நிச்சயம் தன்னை ஒரு நிமிடம் கூட விட்டு வைக்க மாட்டான்.. பின்னிருந்து இடுப்பை வளைத்து.. கழுத்தில் முகம் புதைத்து.. கன்னங்களை கடித்து.. பிறகு அவன் பார்வையும் கரங்களும் எங்கே போகும் என்பதை அவள் நன்றாகவே அறிவாள்.. புருவங்கள் உயர்ந்து நாக்கை சுழட்டி.. வித்தியாசமாக தன் வெட்கத்தை வெளிப்படுத்தினாள் தனிமையில்.. மேலும் மேலும் அளவுக்கதிகமாக அவனை காதலிக்க தொடங்கிய மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை..

வெளியே வந்து அறைக் கதவை சாத்திய போது எதிரே அவன் அறையை ஏக்கத்துடன் நோட்டமிட்டன மான்வியின் விழிகள்.. கணவன் மனைவியாக இருவரும் ஒரே அறையில் நிறைய நிறைய காதல் சீண்டல்களோடு சில்மிஷங்களோடு கொஞ்சல்களோடு.. குறும்பு பேச்சுகளோடு வாழ்ந்திருக்க வேண்டிய இனிமையான பொழுதுகளை.. தானே தன் முட்டாள் தனத்தால் கெடுத்துக் கொண்டதாய் குற்ற குறுகுறுப்பில் மலர்ந்த முகம் சடுதியில் வாடி விட.. சுதாரித்துக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள்.. சமையலறை பக்கத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்து ஜீவா உணவருந்திக் கொண்டிருந்தான்.. இராஜகுமாரனை போல் வசீகரித்தவனை கண்களால் விழுங்கிக் கொண்டே புது மனைவியாக ஆசையுடன் நடந்து வந்தாள்..

கால் கொலுசின் ஓசையை மெலடி இசை போல் மனதுருகி கேட்பவன்.. சீரான இடைவெளியில் சிறந்த ஸ்வரமாய் ஒலித்த அவள் கால் கொலுசின் ஓசையில் பெண்ணவள் வருகிறாள் என்று தெரிந்தும் நிமிர்ந்தும் கூட பார்க்கவில்லை..

ஏதேதோ எதிர்பார்த்து ஆர்வம் பொங்க வந்தவளுக்கு.. அவன் பாராமுகம் பெருத்த ஏமாற்றத்தை கொடுக்க முகம் கசங்கிப் போனாள்..

அவனையே பார்த்துக் கொண்டு பக்கத்திலிருந்த இருக்கையில் நெருக்கமாக அமரவும்.. எதையும் கண்டுகொண்டான் இல்லை அவன்.. ஒரு கையில் ஃபோன் மறு கையில் உணவு..

முகம் சுருங்க அவன் முகத்தை கூர்மையாக உற்று நோக்கியவளுக்கு நேற்றைய சங்கமம்.. காதல் மயக்கம்.. அந்தக் கண்களில் தெரிந்த ராஜ போதை.. எதையும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.. நேற்று தன் உயிருக்குள் கலந்த ஜீவா இவன்தானா.. என்று ஐயம் கொண்ட மனது.. அடுத்த கணமே.. அவன் தான் சொல்லிவிட்டானே, இது வெறும் காமம் என்று.. நீ நிறைய போராட வேண்டும் மான்வி.. அதற்குள் எதையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாதே.. அவன் அன்பை பெற தொடர்ந்து முயற்சி செய் என்று அவளுக்கு அறிவுரை கூறி தேற்றியதில் ஆழ்ந்த பெருமூச்சோடு.. காதம்பரி பரிமாறிய உணவை உண்ணலானாள்..

அவள் பாதி உணவருந்தி கொண்டிருக்கும்போதே.. சாப்பிட்டு முடித்து பக்கத்தில் அமர்ந்திருந்தவளை கண்டு கொள்ளாது எழுந்து சென்று விட்டிருந்தான் ஜீவா.. அவள் ஏக்க விழிகள் அவனையே பின்தொடர.. அறைக் கதவோடு அவன் மனக் கதவையும் சாத்திக் கொண்டதில் இதயம் அடிபட்டு கண்ணீரோடு தலை குனிந்தாள்.. அடுத்த அரை மணி நேரத்தில் லேப்டாப் பேக்குடன் கிளம்பி காரில் ஏறி சென்றிருந்தான் அவன்..

இனிமையான உணர்வுகள் மொத்தமாக வடிந்து சந்தோஷ சாயலை தொலைத்தவள்.. உணவருந்த மனம் வராமல் கை மரத்து போனது போல் சிலையாக அமர்ந்திருக்க.. "அம்மா".. என்ற ஆறுதலான அழைப்போடு அருகே வந்து நின்றாள் காதம்பரி..

"என்ன அக்கா.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்.. என்னை மான்வினு பெயர் சொல்லி கூப்பிடுங்கன்னு.. ஏன்.. அம்மா அம்மானு.. கூப்பிட்டு நீங்க வேற என்னை கஷ்டப்படுத்துறீங்க" என்று தனக்குள் ஊற்றெடுத்த சோகத்தோடு.. வெயிலில் வதங்கிய மலராய் கூறியவளை உற்றுப் பார்த்தாள் காதம்பரி..

"நீங்க சம்பளம் குடுக்குற முதலாளி.. உங்களை எப்படி பெயர் சொல்லி கூப்பிட முடியும்?.. அதுவுமில்லாம அதிகமா சலுகை எடுத்துக்கிட்டா ஐயா திட்டுவாங்க".. என்று சங்கடத்தோடு கூறியதில் இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தாதீர்கள் என்ற வேண்டுகோள் மறைந்திருக்கவே.. விழிகளைத் தாழ்த்தி நீண்ட பெருமூச்சு விட்டாள் அவள்..

"அம்மா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. சற்று தயக்கத்தோடவே ஆரம்பித்தாள் காதம்பரி..

"சொல்லுங்க அக்கா.. பேசவும் பழகவும் ஆள் இல்லைன்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க இப்படி சொல்றீங்களே!!".. என்றாள் குரலில் கனிவோடு..

"அது வந்து நான் இதையெல்லாம் கேட்கக் கூடாது தான்.. ஆனாலும் மனசு கேட்கல.. ஐயா உங்களை விருப்பப்பட்டு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.. நீங்க சந்தோஷமா இருக்கீங்களா.. நீங்க ஒரு அறையிலும்.. அவர் ஒரு அறையிலும் இருக்கிறதை பார்த்தா ஏதோ தப்பா தெரியுதே.. ஏதோ என் மனதை அரிச்சுக்கிட்டே இருந்த கேள்வி.. ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க".. மனதில் பட்டதை கேட்டு விட்டு மான்வி தன்னை தவறாக நினைத்து விடக்கூடாது என்ற பரிதவிப்போடு படபடத்தாள் காதம்பரி..

அவள் சொன்னதைக் கேட்டு நீண்ட பெருமூச்சோடு சில கணங்கள் மௌனமாக இருந்தவளுக்கு.. யாரிடமாவது தன் மனதை கொட்டி தீர்க்க வேண்டும் போல் தவிப்பு..

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடந்ததை ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்திருந்தாள் மான்வி.. மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த காதம்பரி.. சில விஷயங்களில் ஆச்சரியத்துடன் சில விஷயங்களில் வருத்தப்பட்டு சில விஷயங்களில் அதிர்ச்சியடைந்து.. என வெவ்வேறு விதமான உணர்வுகளை கண்களில் பிரதிபலித்தாள்..

"ஐயா அடிக்கடி போன் பேசும்போது நாங்க ரொம்ப ஆச்சரியப்படுவோம்.. எப்பவுமே பெரிய அய்யாகிட்ட பேசிகிட்டே சாப்பிடுவாரு.. ஆனா உங்களோட கல்யாணம் நிச்சயமான பிறகு இதோ இந்த போன்ல வீடியோ கால்ல பிஸியாகிவிட்டார்.. சில சமயம் பெரிய அய்யா சிரிச்சுப்பாரு.. பல சமயம் அவர் முகம் வாடி போகும்".. காதம்பரி சொன்னதில் மான்விக்குள் ஏதோ பிறழ்வது போல் உணர்வு..

பாசத் தந்தைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு தனக்கு முழுமையாக நேரம் ஒதுக்கியிருக்கிறான்.. நான் தான் என் மடத்தனத்தால் கெடுத்துக் கொண்டேனா!!.. மனதுக்குள் குமுறினாள்..

"அம்மா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே".. காதம்பரியின் திடமான குரலில் நிமிர்ந்தாள் மான்வி..

நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் நான் சொல்லியே தீருவேன் என்ற தீர்க்கம் அவள் கண்களில் தெரிந்தது..

"நடந்தது நடந்து போச்சு.. இப்ப நீங்களும் அவரை விரும்ப ஆரம்பிச்சுட்டீங்கன்னு நீங்க பேசுறதுல இருந்தே நல்லா தெரியுது.. இதுதான் உங்க வாழ்க்கைன்னு ஆன பிறகு எதுக்காக தள்ளி நிக்கறீங்க.. நீங்க விலகி நின்னா விரிசல் இன்னும் அதிகமா தான் ஆகும்.. தாம்பத்தியம் மட்டும் நெருக்கத்தை கொடுத்திடாது.. உங்க அருகாமையை அடிக்கடி அவருக்கு புரிய வைக்கணும்.. உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியம்னு தெரிய வைக்கணும்.. உங்க காதலை அவர் உணரனும்"..

"அதுக்கு நான் என்ன செய்யணும்".. என்று கேட்டதும் பெருமூச்சு விட்டு.. இதற்கு மேல் எப்படி சொல்லித் தருவது என மலைத்துப் போனாள் காதம்பரி..

"என்னம்மா இப்படி கேக்குறீங்க.. என் புருஷன் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டா.. மேல விழாத குறையா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அன்பால அரவணைப்பால் மட்டும் தான் ஆம்பளைங்களை வழிக்கு கொண்டு வர முடியும்.. அப்பா இறந்த துக்கத்துல அவர் கோவமா இருக்காரு.. உங்களோட அன்பும் பாசமும் கரிசனமும் அவரை மாத்திடும்.. மாத்துற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.. காலத்தை விட சிறந்த மருந்து எதுவுமே இல்ல மா.. எல்லாமே ஒரு நாள் சரியா போகும்.. சலிச்சு போகாம உங்க அன்பை தொடர்ந்து கொடுத்துகிட்டே இருங்க.. நிச்சயமா ஒரு நாள் ஜீவா சார் உங்களை மன்னிச்சு ஏத்துக்குவாரு.. எனக்கு நம்பிக்கை இருக்கு".. காதம்பரியின் உறுதியான நம்பிக்கையான வார்த்தைகளில் கடல் தாண்டி வந்த பறவை இளைப்பாறுவதை போல் மனதுக்குள் நிம்மதி கொண்டாள் மான்வி..

இனி.. வெறுத்தாலும் புறக்கணித்தாலும்.. வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டினாலும்.. தன் காதலைக் கொண்டு தன்னவன் காயமாற்றுவது என்ற முடிவோடு தன் முதல் படியை எடுத்து வைக்க முடிவெடுத்தாள் காதம்பரியின் அறிவுரைப்படி..

வாசலில் இறங்கி ஆட்டோவை தேடி நடக்கும் போது எதிர் வீட்டு வாசலில்.. கோபித்துக் கொண்டு பைக்கில் ஏறிய கணவனை வழிமறித்து.. சாவியை பிடுங்கி கலாட்டா செய்து.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து அவனிடமிருந்து முத்தங்களை பெற்ற பின் வழியனுப்பிய மனைவியை ரசனையுடன் காண நேர்ந்தது..

இல்லற வாழ்க்கையில் வெறுப்பு தோன்றுவதற்கு ரமா காரணம் என்றால்.. விருப்பமும் ஆசையும் தோன்றுவதற்கு கண்முன்னே விரிந்து நிற்கும் இந்த அழகான உலகமும் ஒரு காரணம்.. இதோ இந்த பெயர் தெரியாத கணவன் மனைவி.. காதம்பரி.. வெறுப்பின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் காதலை உணர வைத்துக் கொண்டிருக்கும் ஜீவா.. போகும் வழியில் கை கோர்த்து நடக்கும் வயதான தம்பதிகள்.. குழந்தைகளை தூக்கிக் கொண்டு நடக்கும் பெற்றோர்கள்.. யாரும் இல்லை என்று நினைத்து முத்தமிட்டு கொள்ளும் காதலர்கள்.. என இதுவரை அலுத்து சலித்து போன உலகத்தை புதிய கோணத்தில் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.. ஒரே மாதிரியான உலகத்தை துரியோதனன் பார்த்த கோணம் வேறு.. தர்மர் பார்த்த கோணம் வேறு.. அதைப் போல்தான் இதுவும்.. மனம் மட்டுமே பார்வையின் பரிணாமங்களை மாற்றுகிறது..

அந்த நம்பிக்கையோடு.. சந்தோஷத்தோடு.. ரசனையோடு.. எதிர்ப்பார்ப்போடு.. கலப்படமில்லாத தனது காதலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தவளுக்கு கட்டிலில் மட்டுமே காமத்தை கொடுத்து மற்ற நேரங்களில் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தான் ஜீவா..

தொடரும்..
நம்பிக்கையை கை விடாது இரு மான்வி எல்லாம் நல்லபடியாக நடக்கும்
 
Top