• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 28

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய்.. என்பதைப் போல் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக வாட்ஸ் அப்பில் ஜீவாவிற்கு "நான் ரீச்டு.. நீங்க?".. என்று மொத்த எமோஜியோடு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்..

பதிலுக்காக காத்திருக்கவில்லை.. மெசேஜ் அனுப்பியதோடு அன்பு பகிரப்பட்டது என்ற ரீதியில் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் இயல்பாக தனக்குள் உந்தித் தள்ளிய ஆர்வத்துடன் மீண்டும் தனது மொபைலை எட்டி பார்க்க நீல டிக்கோடு ஜீவா பார்த்து விட்டான் என்பதை அறிவித்தது அவள் கைபேசி.. பதில் வருமா என்ற ஒரு கணம் தடுமாறிய நெஞ்சை.. எதிர்பார்க்காதே என்று நீவி விட்டுக்கொண்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்தினாள்..

மதியம்

ஜீவா என்ன செய்றீங்க.. சாப்பிட்டீங்களா..
நான் இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்..

முடிஞ்சா ஒரு குட்டி ரிப்ளை..

உங்க மானு ரொம்ப சந்தோஷப்படுவா..

என்று வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தாள்.. அதற்கும் பதிலில்லை.. அடிக்கடி கால் செய்து பார்த்தாள்.. அவன் எடுக்கவில்லை.. மாலையில் கிளம்பும் முன்..

"நான் கிளம்புறேன் ஜீவா".. "இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு ரீச் ஆகிடுவேன்.. நீங்க எப்ப வருவீங்க"..

என்று கேட்டு ஒரு குறுஞ்செய்தி..

இரவு வீட்டுக்கு வந்த பின்.. "அக்கா.. நானே சமைக்கிறேன்.. நீங்க பக்கத்துல மட்டும் நில்லுங்க".. என்று காதம்பரி எவ்வளவு எடுத்து சொல்லியும் கேளாமல்.. தன் ஜீவாவிற்காக மிக ஆர்வமாக சமைத்தாள்..

வழக்கம்போல வாசலில் காத்திருந்து அவன் புறக்கணிப்பை பரிசாக பெற்று.. குளியலறை சென்று வந்தவனுக்கு துண்டு எடுத்துக் கொடுத்து.. பூனை குட்டி போல் பின் தொடர்ந்து வந்தவளை விசித்திரமாக பார்த்தவன் எதுவும் பேசவில்லை..

உணவு மேஜையில் அமர்ந்தவன்.. சுட சுட பரிமாறப்பட்ட உணவின் வாசனையில் மாற்றத்தை உணர்ந்தவனாக கண்கள் சுருக்கி காதம்பரியை நோக்கினான்.. "மன்னிச்சிடுங்க.. அம்மா தான் அவங்க செய்யறதா சொன்னாங்க".. என்பதை போல் கையை பிசைந்து கொண்டு கண்களால் இறைஞ்சினாள் அவள்..

எதுவும் பேசாமல் அமைதியாக உணவருந்தினான்..

"ஜீவா சாப்பாடு எப்படி இருக்கு?".. என்றாள் ஆசை ஒளிர்ந்த கண்களோடு..

பதிலில்லை..

"இனி உங்களுக்காக நானே.. மூணு வேலையும் சமைக்க போறேன்".. உற்சாகமாக கூறியபடி அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.. ஏறெடுத்து ஒரு பார்வை மட்டுமே பார்த்தவன் மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.. எச்சில் கூட்டி விழுங்கியவள் அவன் உதாசீனப் பார்வையில் முகம் வாடிப் போனாள்..

அமைதியாக சாப்பிட்டு எழுந்தவன் வழக்கம்போல அவளை கண்டு கொள்ளாமல் அறைக்கு செல்லவும்.. காதம்பரியை விடை கொடுத்து அனுப்பிவிட்டு அவளும் ஜீவாவை பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள்..

"நீங்க இங்கே என்ன செய்ற வெளியே போ.. தேவைன்னா நானே வருவேன்".. கட்டிலில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு மேல் கொடுத்து சாய்ந்தான்..

"இனிமே நான் இங்கதான் இருப்பேன்.. நீங்க சொல்றத என்னால கேட்க முடியாது.. எனக்கு உங்க பக்கத்திலேயே இருக்கணும் ஜீவா".. அவனுக்கு நெருக்கமாக வந்து படுத்துக் கொண்டாள்.. அவள் பக்கம் திரும்பி கூர்மையாக நோக்கியவன் என்ன நினைத்தானோ.. "இன்னைக்கு உனக்கு ஓகே தானே.. இனி வரும் நாட்களில் ரெகுலரா இருக்கலாம் இல்ல.. பீரியட்ஸ் வந்தா மட்டும் சொல்லிடு".. என்று பேச்சை முடித்துக் கொண்டு அவள் மீது கவிழ்ந்தான்.. தொடர்ச்சியான உறவுகள் மான்வியை சோர்வுறச் செய்தது..

"உன்னால முடியலன்னா சொல்லிடு மான்வி.. உன் கண்ணை பார்த்து என்னால எதுவுமே தெரிஞ்சுக்க முடியல.. நீ ஒன்னும் கட்டில் பொம்மை இல்ல.. நிச்சயமா உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பேன்".. என்றவனின் கண்ணியமான பேச்சில் வியப்பில் விழிகளை விரித்தாள் மான்வி.. தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டுதானே பழக்கம்.. கேட்டு பெறுவதோ மற்றவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தோ அவனுக்கு பழக்கமில்லையே.. புதிதாக தெரிந்தான் ஜீவா.. தன் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து உறவில் தன் உணர்வுகளுக்கு ஏற்ப சீறித் தணியும் இந்த ஜீவாவை மிகப் பிடித்தது..

ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்கும் போது ஒன் மோர் டைம்?.. உனக்கு ஓகே தானே.. அனுமதி கேட்ட விதம் அவள் காதலை பெருகச் செய்வதாய்!!.. அவன் தேடலில் பரிபூரண காதல் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு ஒத்துழைத்தாள் அவள்..

உரிமையோடு எடுத்துக் கொள்ளும் காதல் ஒரு சுகம் என்றால்.. விருப்பத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு பூர்த்தி செய்யும் காதல் வேறு விதமான சுகம்.. மான்விக்கு பழைய ஜீவாவின் காதல் பிடித்தது.. இந்த புதிய ஜீவாவின் காமம் பிடிக்கிறது.. பூவும் புயலும் சேர்ந்த கலவையான ஜீவாவின் அதிரடி காதலை காண ஆழ்ந்த ஏக்கம் கொண்டது மனது..

ஏதாவது பேசினால் அடித்தால் திட்டினால் கோபத்தை வெளிக் காட்டினால் அவன் மனதில் உள்ளதை தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளை எடுக்கலாம்.. ஆனால் அமைதியான கணவனின் பாராமுகம் அவளை கொல்லாமல் கொன்றது.. அந்தக் கடுமையான விழிகளும் இறுகிய குரலும் மட்டுமே அவ்வப்போது சாட்டையடியாக தண்டனைகள் கொடுத்தன..

"ஜீவா ப்ளீஸ் இப்படி இருக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு".. என குறுஞ்செய்தியில் உருகினாள்.. நேரில் கெஞ்சினாள்.. உறவின் போது கன்னத்தில் கழுத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தவனை இறுக அணைத்துக் கொண்டு தன்னிலையை தெளிவாக வெளிப்படையாக எடுத்துச் சொன்னாள்..

"அம்மா சொன்னத வச்சு அப்போ இந்த லவ்மேக்கிங்.. முத்தம்.. காதல் எல்லாமே தப்பா தெரிஞ்சது.. என்னால உங்க காதலை உணர முடியல.. பயமா இருந்துச்சு.. ஆனா இப்போ உங்களை ரொம்ப காதலிக்கிறேன் ஜீவா.. ப்ளீஸ் என்னை கொஞ்சமாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க".. மனதால் மருகி விட்டு அவன் முகம் பார்க்க.. கூடலின் வேகத்தில் பற்களை கடித்துக் கொண்டு சத்தமெழுப்பினான் அவன்..

"மா..னு.. மா...னு.. ஓஹ் மை காட்".. கருவிழிகள் மேல் இமைகளுக்குள் முற்றிலுமாக மறைந்து போயிருக்க கண் சொக்கி.. முட்டி போட்ட நிலையில் அண்ணாந்து பார்த்து தலைமுடியை கோதி கொண்டவன் உச்சமெய்தி.. மூச்சு வாங்கினான்..

தேடல் ஓய்ந்த பின்னும் ஆழ்ந்த விழிகளோடு அவளைப் பார்த்தவன் மெல்ல தவழ்ந்து மேலேறி.. பெண் மீது படர்ந்து வழக்கம்போல குழந்தையாக மாறிப் போனான்.. இவ்வளவு நேரம் மனம் விட்டு தான் பேசியதை அவன் கேட்கவே இல்லையோ.. என்ற சந்தேகத்தில் கண்ணீர் வடித்தாள் மான்வி..

புதுவிதமான டார்ச்சராக தோன்றியது.. கொடுமை படுத்தாமல் வார்த்தைகளால் புண்படுத்தாமல் வேறு விதமாக உயிரைக் கொல்வதா இது..

மற்றொரு நாள் அவள் உடைகளை களைந்து கொண்டே.. "மான்வி".. என்றழைத்தான் அமைதியாக..

"கொஞ்சம் பொறுமையா இருங்க.. கிழிச்சுடாதீங்க".. கூடலில் அவன் வேகம் உணர்ந்து.. மோகத்தை கூட்டும் இடங்களை எப்படி கையாளுவான் என்பதையும் அறிந்து.. அவன் கிழித்தெறியும் முன்.. மிக வேகமாக சட்டை பட்டன்களை கழட்டினாள் அவன்.. ஆடை களைந்த வேகத்தில் லபக்கென பஞ்சு மேகங்களை விழுங்கத் துடிக்கும் சூரியனாய் மாறிப் போவானே!!..

"அதில்ல மான்வி.. என்று தாலியை தொட்டுக் கொண்டிருந்த அவன் ஆசையாக வாங்கி கொடுத்த கழுத்து சங்கிலியை வருடியவன்.. "இதை என்கிட்ட கழட்டி கொடுத்துடேன்".. என்றான் நிதானமாக..

அவன் வார்த்தைகளை காதில் வாங்கிய மான்விக்கு தூக்கி வாரி போட்டது.. ஜீவாவின் காதலுக்கு அத்தாட்சியாக மிச்சமிருப்பது அந்தக் கழுத்துச் சங்கிலி மட்டும் தான்.. ஒவ்வொரு முறை அவன் புண்படுத்தும்போதும் தன்னை தொட்டுக் கொண்டிருக்கும் கழுத்து சங்கிலி ஆறுதல் கூறுவதாக மனதை தேற்றிக் கொள்வாள்.. இன்று அதையும் கொடு என்று கேட்டதில் "ஏன்?".. என்றாள் இதயம் பதைபதைத்து..

"இந்த செயின்.. நான் உன்னை லவ் பண்ணும் போது என் காதலுக்கு அடையாளமா வாங்கி கொடுத்தது.. இப்ப அந்த காதலே பொய்த்து போன பிறகு.. இந்த செயின் என்னை ரொம்ப இரிடேட் பண்ணுது.. நான் செஞ்ச முட்டாள் தனத்தை நினைவு படுத்துற மாதிரி இருக்கு".. சலனமில்லாமல் அவன் சொன்னதில் துடித்துப் போனாள் மான்வி.. "என்னை லவ் பண்றது உங்களுக்கு முட்டாள்தனமா?".. வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கி கொண்டு உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்தாள்.. கேட்டால் புண்படுத்தும்படியான பதில் தானே கிடைக்கப் போகிறது..

அடுத்த கணம் அவனே அந்த செயினை கழற்றி எடுக்க முயல.. சட்டென சங்கிலியை கழுத்தோடு பிடித்துக் கொண்டவள்.. "வேண்டாம் ஜீவா ப்ளீஸ்.. இந்த செயின் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இதை தவிர வேற எதை வேணா கழட்டிக்கோங்க".. என்றவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன் மிச்சமிருந்த உடைகளை களைந்து.. அவள் பொன்மேனியை தன் கரத்தால் தழுவிய படி.. "ரொம்ப காஸ்ட்லி அதனால்தான் கொடுக்க மனசு வரமாட்டேங்குது".. என்றிருந்தான் அவள் இதயத்தை காயப்படுத்தும் விதமாக..

அடுத்த கணமே மனதை பக்குவப்படுத்திக் கொண்டு.. அந்த செயினை கழட்டி அவன் கையில் திணித்திருந்தாள் மான்வி..

"தட்ஸ் குட்" என்று பொருளடங்கிய புன்னகையோடு.. வைர பென்டன்ட் பொருத்திய தங்க சங்கிலியை ஓரமாக வைத்துவிட்டு.. அவள் மனதை ஒதுக்கி தேகத்திற்குள் தன்னை தேடினான் அவன்..

என்ன செய்து அவன் காதலை பெறுவதென்று புரியவே இல்லை.. ஒரு மனிதனால் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியுமா? ஆச்சரியமாக இருந்தது.. ஒரே அறையில் என் மீது நீ படுத்து புரண்டாலும்.. உடலுறவை தாண்டி நமக்குள் எதுவுமே இல்லை என்பதை போல் அவன் நடவடிக்கைகள்.. மேலே ஏறி அமர்ந்து மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சி தீர்த்தாலும் கல்லாக அமர்ந்திருப்பவனிடம் மேற்கொண்டு என்ன செய்ய முடியும்..

நெருங்கி அவன் மீது கை போட்டு கால் போட்டு.. முகத்தை தன் பக்கம் திருப்பி.. அவன் கருவிழிகளில் காதலோடு கலந்தால்.. "டூ யூ வாண்ட்?".. என்று சட்டை பட்டன்களை அவன் கழட்டும் போது இதயத்தை யாரோ இரு கைகளுக்குள் வைத்து நசுக்கியது போல் வலி உண்டாகும்..

"இதுக்காக மட்டும் தான் நான் உங்ககிட்ட வருவேனா ஜீவா".. கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்..

"நான் இதுக்காக மட்டும் தானே உன் கிட்ட வரேன்.. என் தேவைகளை நீ தீர்க்கும்போது உன் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதும் என் கடமை இல்லையா".. என்றவன் காது மடலை கவ்வி முத்தமிட்டு கழுத்தில் இறங்கினான்.. இதயம் மறித்து அவன் உடல் தேவைக்கு தீர்வானாள் மான்வி.. சொல்லும்படியாக எந்தவித முன்னேற்றங்களும் இல்லை.. காலம் மருந்தாகவில்லை.. அவன் மனதில் மாற்றமில்லை..

ஒவ்வொரு முறை கூடலின் போதும்.. "என்னை உங்களுக்கு பிடிக்கவே இல்லையா ஜீவா.. இத்தனை நாள்ல என் மீது கொஞ்சம் கூட காதல் வரலையா.. உங்களால எப்படி இப்படி இருக்க முடியுது.. செஞ்ச தப்புக்கு கோடி முறை மன்னிப்பு கேட்டுடேனே.. இன்னும் உங்க மனசு இளகலயா?".. வெவ்வேறு விதங்களில் கேட்டுப் பார்த்து விட்டாள்.. "இதற்கான பதிலை நான் உனக்கு எப்பவோ சொல்லிட்டேன் மான்வி.. உன் கேள்விகள் வித்தியாசமா இருந்தாலும் பதில் எப்பவும் ஒன்றுதான்.. என் மனசு மாறாது.. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காதே".. என்று விட்டான்..

முதல் மாத சம்பளத்தில் வீட்டு வாடகை தனது சாப்பாட்டு செலவு.. என ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி பரிவர்த்தனை மூலம் அவனுக்கு அனுப்பி இருந்தாள்..

"என்னது இது?.. எதுக்கு பணம் அனுப்பி இருக்க?".. புருவங்கள் சுருங்க.. வழக்கம் போல் கடுமையான குரலில் கேட்டவனிடம்.. "என்னோட தங்கும் செலவு.. சாப்பாட்டு செலவு" என்றாள் அவள்.. ஏதோ ஒரு வேகத்தில் கூறியிருந்தாலும் கோபப்படுவான்.. "என் மனைவிக்கு செலவு செய்வதற்கு நான் கணக்கு பாக்குறதில்ல".. என்று கத்துவான்.. என அடிமனம் ஆவலோடு எதிர்பார்த்திருக்க.. யோசனையாக ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவன்.. "ஓஹ்.. உன்னோட செலவுகளை நீயே பாத்துக்குறதா சொன்ன இல்லையா.. சாரி நான் மறந்துட்டேன்.. தட்ஸ் ஓகே" என்று இயல்பாக தோள்களை குலுக்கி சென்று விட்டான்.. அடுத்தடுத்து பெரிய அடிகளால் துவண்டு போனாள் மான்வி.. நிறைந்த பாத்திரத்தில் நிரம்பி வழிந்த நம்பிக்கை எனும் அன்பின் ஆயுதம்.. பாத்திரத்தில் விழுந்த ஓட்டையாக.. அவன் புறக்கணிப்பு கொடுத்த.. ஏமாற்றங்களில் கசிந்து.. குறைய ஆரம்பித்திருந்தது..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
Jeeva enna eppadi irugan. Jeeva vin manthil unmaiya anbu manvi mel illaiya. Jeeva manam eppa marum athu varai manvi nelai povam.
 
Member
Joined
Sep 1, 2023
Messages
6
ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய்.. என்பதைப் போல் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக வாட்ஸ் அப்பில் ஜீவாவிற்கு "நான் ரீச்டு.. நீங்க?".. என்று மொத்த எமோஜியோடு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்..

பதிலுக்காக காத்திருக்கவில்லை.. மெசேஜ் அனுப்பியதோடு அன்பு பகிரப்பட்டது என்ற ரீதியில் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் இயல்பாக தனக்குள் உந்தித் தள்ளிய ஆர்வத்துடன் மீண்டும் தனது மொபைலை எட்டி பார்க்க நீல டிக்கோடு ஜீவா பார்த்து விட்டான் என்பதை அறிவித்தது அவள் கைபேசி.. பதில் வருமா என்ற ஒரு கணம் தடுமாறிய நெஞ்சை.. எதிர்பார்க்காதே என்று நீவி விட்டுக்கொண்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்தினாள்..

மதியம்

ஜீவா என்ன செய்றீங்க.. சாப்பிட்டீங்களா..
நான் இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்..

முடிஞ்சா ஒரு குட்டி ரிப்ளை..


உங்க மானு ரொம்ப சந்தோஷப்படுவா..

என்று வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தாள்.. அதற்கும் பதிலில்லை.. அடிக்கடி கால் செய்து பார்த்தாள்.. அவன் எடுக்கவில்லை.. மாலையில் கிளம்பும் முன்..

"நான் கிளம்புறேன் ஜீவா".. "இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு ரீச் ஆகிடுவேன்.. நீங்க எப்ப வருவீங்க"..

என்று கேட்டு ஒரு குறுஞ்செய்தி..

இரவு வீட்டுக்கு வந்த பின்.. "அக்கா.. நானே சமைக்கிறேன்.. நீங்க பக்கத்துல மட்டும் நில்லுங்க".. என்று காதம்பரி எவ்வளவு எடுத்து சொல்லியும் கேளாமல்.. தன் ஜீவாவிற்காக மிக ஆர்வமாக சமைத்தாள்..

வழக்கம்போல வாசலில் காத்திருந்து அவன் புறக்கணிப்பை பரிசாக பெற்று.. குளியலறை சென்று வந்தவனுக்கு துண்டு எடுத்துக் கொடுத்து.. பூனை குட்டி போல் பின் தொடர்ந்து வந்தவளை விசித்திரமாக பார்த்தவன் எதுவும் பேசவில்லை..

உணவு மேஜையில் அமர்ந்தவன்.. சுட சுட பரிமாறப்பட்ட உணவின் வாசனையில் மாற்றத்தை உணர்ந்தவனாக கண்கள் சுருக்கி காதம்பரியை நோக்கினான்.. "மன்னிச்சிடுங்க.. அம்மா தான் அவங்க செய்யறதா சொன்னாங்க".. என்பதை போல் கையை பிசைந்து கொண்டு கண்களால் இறைஞ்சினாள் அவள்..

எதுவும் பேசாமல் அமைதியாக உணவருந்தினான்..

"ஜீவா சாப்பாடு எப்படி இருக்கு?".. என்றாள் ஆசை ஒளிர்ந்த கண்களோடு..

பதிலில்லை..

"இனி உங்களுக்காக நானே.. மூணு வேலையும் சமைக்க போறேன்".. உற்சாகமாக கூறியபடி அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.. ஏறெடுத்து ஒரு பார்வை மட்டுமே பார்த்தவன் மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.. எச்சில் கூட்டி விழுங்கியவள் அவன் உதாசீனப் பார்வையில் முகம் வாடிப் போனாள்..

அமைதியாக சாப்பிட்டு எழுந்தவன் வழக்கம்போல அவளை கண்டு கொள்ளாமல் அறைக்கு செல்லவும்.. காதம்பரியை விடை கொடுத்து அனுப்பிவிட்டு அவளும் ஜீவாவை பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள்..

"நீங்க இங்கே என்ன செய்ற வெளியே போ.. தேவைன்னா நானே வருவேன்".. கட்டிலில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு மேல் கொடுத்து சாய்ந்தான்..

"இனிமே நான் இங்கதான் இருப்பேன்.. நீங்க சொல்றத என்னால கேட்க முடியாது.. எனக்கு உங்க பக்கத்திலேயே இருக்கணும் ஜீவா".. அவனுக்கு நெருக்கமாக வந்து படுத்துக் கொண்டாள்.. அவள் பக்கம் திரும்பி கூர்மையாக நோக்கியவன் என்ன நினைத்தானோ.. "இன்னைக்கு உனக்கு ஓகே தானே.. இனி வரும் நாட்களில் ரெகுலரா இருக்கலாம் இல்ல.. பீரியட்ஸ் வந்தா மட்டும் சொல்லிடு".. என்று பேச்சை முடித்துக் கொண்டு அவள் மீது கவிழ்ந்தான்.. தொடர்ச்சியான உறவுகள் மான்வியை சோர்வுறச் செய்தது..

"உன்னால முடியலன்னா சொல்லிடு மான்வி.. உன் கண்ணை பார்த்து என்னால எதுவுமே தெரிஞ்சுக்க முடியல.. நீ ஒன்னும் கட்டில் பொம்மை இல்ல.. நிச்சயமா உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பேன்".. என்றவனின் கண்ணியமான பேச்சில் வியப்பில் விழிகளை விரித்தாள் மான்வி.. தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டுதானே பழக்கம்.. கேட்டு பெறுவதோ மற்றவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தோ அவனுக்கு பழக்கமில்லையே.. புதிதாக தெரிந்தான் ஜீவா.. தன் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து உறவில் தன் உணர்வுகளுக்கு ஏற்ப சீறித் தணியும் இந்த ஜீவாவை மிகப் பிடித்தது..

ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்கும் போது ஒன் மோர் டைம்?.. உனக்கு ஓகே தானே.. அனுமதி கேட்ட விதம் அவள் காதலை பெருகச் செய்வதாய்!!.. அவன் தேடலில் பரிபூரண காதல் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு ஒத்துழைத்தாள் அவள்..

உரிமையோடு எடுத்துக் கொள்ளும் காதல் ஒரு சுகம் என்றால்.. விருப்பத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு பூர்த்தி செய்யும் காதல் வேறு விதமான சுகம்.. மான்விக்கு பழைய ஜீவாவின் காதல் பிடித்தது.. இந்த புதிய ஜீவாவின் காமம் பிடிக்கிறது.. பூவும் புயலும் சேர்ந்த கலவையான ஜீவாவின் அதிரடி காதலை காண ஆழ்ந்த ஏக்கம் கொண்டது மனது..

ஏதாவது பேசினால் அடித்தால் திட்டினால் கோபத்தை வெளிக் காட்டினால் அவன் மனதில் உள்ளதை தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளை எடுக்கலாம்.. ஆனால் அமைதியான கணவனின் பாராமுகம் அவளை கொல்லாமல் கொன்றது.. அந்தக் கடுமையான விழிகளும் இறுகிய குரலும் மட்டுமே அவ்வப்போது சாட்டையடியாக தண்டனைகள் கொடுத்தன..

"ஜீவா ப்ளீஸ் இப்படி இருக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு".. என குறுஞ்செய்தியில் உருகினாள்.. நேரில் கெஞ்சினாள்.. உறவின் போது கன்னத்தில் கழுத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தவனை இறுக அணைத்துக் கொண்டு தன்னிலையை தெளிவாக வெளிப்படையாக எடுத்துச் சொன்னாள்..

"அம்மா சொன்னத வச்சு அப்போ இந்த லவ்மேக்கிங்.. முத்தம்.. காதல் எல்லாமே தப்பா தெரிஞ்சது.. என்னால உங்க காதலை உணர முடியல.. பயமா இருந்துச்சு.. ஆனா இப்போ உங்களை ரொம்ப காதலிக்கிறேன் ஜீவா.. ப்ளீஸ் என்னை கொஞ்சமாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க".. மனதால் மருகி விட்டு அவன் முகம் பார்க்க.. கூடலின் வேகத்தில் பற்களை கடித்துக் கொண்டு சத்தமெழுப்பினான் அவன்..

"மா..னு.. மா...னு.. ஓஹ் மை காட்".. கருவிழிகள் மேல் இமைகளுக்குள் முற்றிலுமாக மறைந்து போயிருக்க கண் சொக்கி.. முட்டி போட்ட நிலையில் அண்ணாந்து பார்த்து தலைமுடியை கோதி கொண்டவன் உச்சமெய்தி.. மூச்சு வாங்கினான்..

தேடல் ஓய்ந்த பின்னும் ஆழ்ந்த விழிகளோடு அவளைப் பார்த்தவன் மெல்ல தவழ்ந்து மேலேறி.. பெண் மீது படர்ந்து வழக்கம்போல குழந்தையாக மாறிப் போனான்.. இவ்வளவு நேரம் மனம் விட்டு தான் பேசியதை அவன் கேட்கவே இல்லையோ.. என்ற சந்தேகத்தில் கண்ணீர் வடித்தாள் மான்வி..

புதுவிதமான டார்ச்சராக தோன்றியது.. கொடுமை படுத்தாமல் வார்த்தைகளால் புண்படுத்தாமல் வேறு விதமாக உயிரைக் கொல்வதா இது..

மற்றொரு நாள் அவள் உடைகளை களைந்து கொண்டே.. "மான்வி".. என்றழைத்தான் அமைதியாக..

"கொஞ்சம் பொறுமையா இருங்க.. கிழிச்சுடாதீங்க".. கூடலில் அவன் வேகம் உணர்ந்து.. மோகத்தை கூட்டும் இடங்களை எப்படி கையாளுவான் என்பதையும் அறிந்து.. அவன் கிழித்தெறியும் முன்.. மிக வேகமாக சட்டை பட்டன்களை கழட்டினாள் அவன்.. ஆடை களைந்த வேகத்தில் லபக்கென பஞ்சு மேகங்களை விழுங்கத் துடிக்கும் சூரியனாய் மாறிப் போவானே!!..

"அதில்ல மான்வி.. என்று தாலியை தொட்டுக் கொண்டிருந்த அவன் ஆசையாக வாங்கி கொடுத்த கழுத்து சங்கிலியை வருடியவன்.. "இதை என்கிட்ட கழட்டி கொடுத்துடேன்".. என்றான் நிதானமாக..

அவன் வார்த்தைகளை காதில் வாங்கிய மான்விக்கு தூக்கி வாரி போட்டது.. ஜீவாவின் காதலுக்கு அத்தாட்சியாக மிச்சமிருப்பது அந்தக் கழுத்துச் சங்கிலி மட்டும் தான்.. ஒவ்வொரு முறை அவன் புண்படுத்தும்போதும் தன்னை தொட்டுக் கொண்டிருக்கும் கழுத்து சங்கிலி ஆறுதல் கூறுவதாக மனதை தேற்றிக் கொள்வாள்.. இன்று அதையும் கொடு என்று கேட்டதில் "ஏன்?".. என்றாள் இதயம் பதைபதைத்து..

"இந்த செயின்.. நான் உன்னை லவ் பண்ணும் போது என் காதலுக்கு அடையாளமா வாங்கி கொடுத்தது.. இப்ப அந்த காதலே பொய்த்து போன பிறகு.. இந்த செயின் என்னை ரொம்ப இரிடேட் பண்ணுது.. நான் செஞ்ச முட்டாள் தனத்தை நினைவு படுத்துற மாதிரி இருக்கு".. சலனமில்லாமல் அவன் சொன்னதில் துடித்துப் போனாள் மான்வி.. "என்னை லவ் பண்றது உங்களுக்கு முட்டாள்தனமா?".. வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கி கொண்டு உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்தாள்.. கேட்டால் புண்படுத்தும்படியான பதில் தானே கிடைக்கப் போகிறது..

அடுத்த கணம் அவனே அந்த செயினை கழற்றி எடுக்க முயல.. சட்டென சங்கிலியை கழுத்தோடு பிடித்துக் கொண்டவள்.. "வேண்டாம் ஜீவா ப்ளீஸ்.. இந்த செயின் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இதை தவிர வேற எதை வேணா கழட்டிக்கோங்க".. என்றவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன் மிச்சமிருந்த உடைகளை களைந்து.. அவள் பொன்மேனியை தன் கரத்தால் தழுவிய படி.. "ரொம்ப காஸ்ட்லி அதனால்தான் கொடுக்க மனசு வரமாட்டேங்குது".. என்றிருந்தான் அவள் இதயத்தை காயப்படுத்தும் விதமாக..

அடுத்த கணமே மனதை பக்குவப்படுத்திக் கொண்டு.. அந்த செயினை கழட்டி அவன் கையில் திணித்திருந்தாள் மான்வி..

"தட்ஸ் குட்" என்று பொருளடங்கிய புன்னகையோடு.. வைர பென்டன்ட் பொருத்திய தங்க சங்கிலியை ஓரமாக வைத்துவிட்டு.. அவள் மனதை ஒதுக்கி தேகத்திற்குள் தன்னை தேடினான் அவன்..

என்ன செய்து அவன் காதலை பெறுவதென்று புரியவே இல்லை.. ஒரு மனிதனால் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியுமா? ஆச்சரியமாக இருந்தது.. ஒரே அறையில் என் மீது நீ படுத்து புரண்டாலும்.. உடலுறவை தாண்டி நமக்குள் எதுவுமே இல்லை என்பதை போல் அவன் நடவடிக்கைகள்.. மேலே ஏறி அமர்ந்து மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சி தீர்த்தாலும் கல்லாக அமர்ந்திருப்பவனிடம் மேற்கொண்டு என்ன செய்ய முடியும்..

நெருங்கி அவன் மீது கை போட்டு கால் போட்டு.. முகத்தை தன் பக்கம் திருப்பி.. அவன் கருவிழிகளில் காதலோடு கலந்தால்.. "டூ யூ வாண்ட்?".. என்று சட்டை பட்டன்களை அவன் கழட்டும் போது இதயத்தை யாரோ இரு கைகளுக்குள் வைத்து நசுக்கியது போல் வலி உண்டாகும்..

"இதுக்காக மட்டும் தான் நான் உங்ககிட்ட வருவேனா ஜீவா".. கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்..

"நான் இதுக்காக மட்டும் தானே உன் கிட்ட வரேன்.. என் தேவைகளை நீ தீர்க்கும்போது உன் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதும் என் கடமை இல்லையா".. என்றவன் காது மடலை கவ்வி முத்தமிட்டு கழுத்தில் இறங்கினான்.. இதயம் மறித்து அவன் உடல் தேவைக்கு தீர்வானாள் மான்வி.. சொல்லும்படியாக எந்தவித முன்னேற்றங்களும் இல்லை.. காலம் மருந்தாகவில்லை.. அவன் மனதில் மாற்றமில்லை..

ஒவ்வொரு முறை கூடலின் போதும்.. "என்னை உங்களுக்கு பிடிக்கவே இல்லையா ஜீவா.. இத்தனை நாள்ல என் மீது கொஞ்சம் கூட காதல் வரலையா.. உங்களால எப்படி இப்படி இருக்க முடியுது.. செஞ்ச தப்புக்கு கோடி முறை மன்னிப்பு கேட்டுடேனே.. இன்னும் உங்க மனசு இளகலயா?".. வெவ்வேறு விதங்களில் கேட்டுப் பார்த்து விட்டாள்.. "இதற்கான பதிலை நான் உனக்கு எப்பவோ சொல்லிட்டேன் மான்வி.. உன் கேள்விகள் வித்தியாசமா இருந்தாலும் பதில் எப்பவும் ஒன்றுதான்.. என் மனசு மாறாது.. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காதே".. என்று விட்டான்..

முதல் மாத சம்பளத்தில் வீட்டு வாடகை தனது சாப்பாட்டு செலவு.. என ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி பரிவர்த்தனை மூலம் அவனுக்கு அனுப்பி இருந்தாள்..

"என்னது இது?.. எதுக்கு பணம் அனுப்பி இருக்க?".. புருவங்கள் சுருங்க.. வழக்கம் போல் கடுமையான குரலில் கேட்டவனிடம்.. "என்னோட தங்கும் செலவு.. சாப்பாட்டு செலவு" என்றாள் அவள்.. ஏதோ ஒரு வேகத்தில் கூறியிருந்தாலும் கோபப்படுவான்.. "என் மனைவிக்கு செலவு செய்வதற்கு நான் கணக்கு பாக்குறதில்ல".. என்று கத்துவான்.. என அடிமனம் ஆவலோடு எதிர்பார்த்திருக்க.. யோசனையாக ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவன்.. "ஓஹ்.. உன்னோட செலவுகளை நீயே பாத்துக்குறதா சொன்ன இல்லையா.. சாரி நான் மறந்துட்டேன்.. தட்ஸ் ஓகே" என்று இயல்பாக தோள்களை குலுக்கி சென்று விட்டான்.. அடுத்தடுத்து பெரிய அடிகளால் துவண்டு போனாள் மான்வி.. நிறைந்த பாத்திரத்தில் நிரம்பி வழிந்த நம்பிக்கை எனும் அன்பின் ஆயுதம்.. பாத்திரத்தில் விழுந்த ஓட்டையாக.. அவன் புறக்கணிப்பு கொடுத்த.. ஏமாற்றங்களில் கசிந்து.. குறைய ஆரம்பித்திருந்தது..

தொடரும்..
😥😥😥
 
Member
Joined
Jan 11, 2023
Messages
1
எத்தனை இழப்புகள் இருந்தாலும் ஜீவா பாவியாகி அழுக போறான் அவகிட்ட போய் கெஞ்ச போறான் .....மான்வி பாவபட்டவளாக போறா.......
அம்மா சொன்னாங்க கணவன் மனைவி உறவு இவளுக்கு பிடிக்காம போச்சு....அப்பா சொன்னாங்க ஜீவாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம்......சுத்தி இருக்கறவங்க சொன்னாங்க ஜீவா கோவக்காரனாவும் பொறுக்கி யாவும் தெரிஞ்சான்......மழையில நனைந்து அங்கங்கள் தெரிய திவாகர் கூட போனப்ப அவன் நல்லவனா தெரிந்தான்.....தங்கையிடமே அத்துமீறி நடந்து போது திவாகர் உண்மையான கெட்டவனா தெரிந்தான் உடனே ஜீவா நல்லவனாயிட்டான்......ஜீவா நல்லவனாக இன்னொரு அயோக்கியன் வரனும் மான்வி மாதிரி ஆட்களுக்கு...... ஜீவா கோமால இருக்கறதா தேடி வந்தாரே அவனோட தந்தை இரக்கமே இல்லாம பேசாம நின்னாளே ஒரு வார்த்தை வாய் திறந்து பேசி இருந்தா அந்த மனிதன் உயிர் மகனுக்காக காத்திருந்திருக்குமோ என்னவோ...... திவாகர் அடைத்தே வைத்திருந்தாலும் காரணம் ஏற்படுத்தியாவது ஜீவாவ பார்க்க போயிருக்கலாமே அப்ப அவன் மேல எங்க இருந்தது காதல்.....

சிறுவயது முதல் தன்னை வளர்த்து தாங்கிய தந்தையின் இறப்பை விட அவருக்கு மகனாக செய்ய வேண்டிய கடைசி காரியத்தை கூட செய்ய முடியாமல் போன கொடுமையை எளிதில் மறந்திட முடியுமா அவனால்........

காதம்பரியும் எதிர்த்த வீட்டு கணவன் மனைவி உறவை பார்த்து மனைவியாக ஜீவாவிடம் இவள் நடந்து கொண்டாலே தவிர உண்மை காதல் இன்னும் மான்வியிடம் வரவில்லை......அவனை புரிந்திருந்தால் அவனின் தேவை புரிந்திருக்கும்...... அவனுக்கு தேவை நம்பிக்கை மீண்டும் யாராவது எதையாவது சொன்னால் தவறாக நினைப்பாளோ இல்லை விட்டு போய் விடுவாளோ என்று அவன் அமைதி காக்கிறான்......அவனை மனதார புரிந்து கொண்டிருந்தால் இந்த நம்பிக்கையை கொடுத்திருப்பாள்.......

காதலில்லாத காமம் மிருகத்தனமாகவும் வெளிக்காயங்கள் மட்டுமே நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும் அவள் விருப்பம் அவனுக்கு தேவையில்லாத ஒன்று...... ஆனால் இங்கே அப்படியா நடக்கிறது இதையும் யாராவது சொல்லி இவளுக்கு புரிய வேண்டுமா.......மான்வி எப்போ கிளம்புவாள் தெரியல ஆனா கிளம்பிடுவா......
 

Jan

New member
Joined
Mar 30, 2023
Messages
1
Sis Unga novel la அனிச்சம் தாண்டிய அரிமா navol open agala pls open pannuga for 2 days pls sis Unga novel Google irrukaratha today only I have seen kindle la tha padipen
 
Member
Joined
Aug 23, 2023
Messages
14
Oru uyire poivittathu...
Alavuku athigamana anbu aabathe.... Enna seivathu maanvi kulanthai pirantha piragu venum endraal maaralam
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய்.. என்பதைப் போல் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக வாட்ஸ் அப்பில் ஜீவாவிற்கு "நான் ரீச்டு.. நீங்க?".. என்று மொத்த எமோஜியோடு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்..

பதிலுக்காக காத்திருக்கவில்லை.. மெசேஜ் அனுப்பியதோடு அன்பு பகிரப்பட்டது என்ற ரீதியில் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் இயல்பாக தனக்குள் உந்தித் தள்ளிய ஆர்வத்துடன் மீண்டும் தனது மொபைலை எட்டி பார்க்க நீல டிக்கோடு ஜீவா பார்த்து விட்டான் என்பதை அறிவித்தது அவள் கைபேசி.. பதில் வருமா என்ற ஒரு கணம் தடுமாறிய நெஞ்சை.. எதிர்பார்க்காதே என்று நீவி விட்டுக்கொண்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்தினாள்..

மதியம்

ஜீவா என்ன செய்றீங்க.. சாப்பிட்டீங்களா..
நான் இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்..

முடிஞ்சா ஒரு குட்டி ரிப்ளை..


உங்க மானு ரொம்ப சந்தோஷப்படுவா..

என்று வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தாள்.. அதற்கும் பதிலில்லை.. அடிக்கடி கால் செய்து பார்த்தாள்.. அவன் எடுக்கவில்லை.. மாலையில் கிளம்பும் முன்..

"நான் கிளம்புறேன் ஜீவா".. "இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு ரீச் ஆகிடுவேன்.. நீங்க எப்ப வருவீங்க"..

என்று கேட்டு ஒரு குறுஞ்செய்தி..

இரவு வீட்டுக்கு வந்த பின்.. "அக்கா.. நானே சமைக்கிறேன்.. நீங்க பக்கத்துல மட்டும் நில்லுங்க".. என்று காதம்பரி எவ்வளவு எடுத்து சொல்லியும் கேளாமல்.. தன் ஜீவாவிற்காக மிக ஆர்வமாக சமைத்தாள்..

வழக்கம்போல வாசலில் காத்திருந்து அவன் புறக்கணிப்பை பரிசாக பெற்று.. குளியலறை சென்று வந்தவனுக்கு துண்டு எடுத்துக் கொடுத்து.. பூனை குட்டி போல் பின் தொடர்ந்து வந்தவளை விசித்திரமாக பார்த்தவன் எதுவும் பேசவில்லை..

உணவு மேஜையில் அமர்ந்தவன்.. சுட சுட பரிமாறப்பட்ட உணவின் வாசனையில் மாற்றத்தை உணர்ந்தவனாக கண்கள் சுருக்கி காதம்பரியை நோக்கினான்.. "மன்னிச்சிடுங்க.. அம்மா தான் அவங்க செய்யறதா சொன்னாங்க".. என்பதை போல் கையை பிசைந்து கொண்டு கண்களால் இறைஞ்சினாள் அவள்..

எதுவும் பேசாமல் அமைதியாக உணவருந்தினான்..

"ஜீவா சாப்பாடு எப்படி இருக்கு?".. என்றாள் ஆசை ஒளிர்ந்த கண்களோடு..

பதிலில்லை..

"இனி உங்களுக்காக நானே.. மூணு வேலையும் சமைக்க போறேன்".. உற்சாகமாக கூறியபடி அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.. ஏறெடுத்து ஒரு பார்வை மட்டுமே பார்த்தவன் மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.. எச்சில் கூட்டி விழுங்கியவள் அவன் உதாசீனப் பார்வையில் முகம் வாடிப் போனாள்..

அமைதியாக சாப்பிட்டு எழுந்தவன் வழக்கம்போல அவளை கண்டு கொள்ளாமல் அறைக்கு செல்லவும்.. காதம்பரியை விடை கொடுத்து அனுப்பிவிட்டு அவளும் ஜீவாவை பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள்..

"நீங்க இங்கே என்ன செய்ற வெளியே போ.. தேவைன்னா நானே வருவேன்".. கட்டிலில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு மேல் கொடுத்து சாய்ந்தான்..

"இனிமே நான் இங்கதான் இருப்பேன்.. நீங்க சொல்றத என்னால கேட்க முடியாது.. எனக்கு உங்க பக்கத்திலேயே இருக்கணும் ஜீவா".. அவனுக்கு நெருக்கமாக வந்து படுத்துக் கொண்டாள்.. அவள் பக்கம் திரும்பி கூர்மையாக நோக்கியவன் என்ன நினைத்தானோ.. "இன்னைக்கு உனக்கு ஓகே தானே.. இனி வரும் நாட்களில் ரெகுலரா இருக்கலாம் இல்ல.. பீரியட்ஸ் வந்தா மட்டும் சொல்லிடு".. என்று பேச்சை முடித்துக் கொண்டு அவள் மீது கவிழ்ந்தான்.. தொடர்ச்சியான உறவுகள் மான்வியை சோர்வுறச் செய்தது..

"உன்னால முடியலன்னா சொல்லிடு மான்வி.. உன் கண்ணை பார்த்து என்னால எதுவுமே தெரிஞ்சுக்க முடியல.. நீ ஒன்னும் கட்டில் பொம்மை இல்ல.. நிச்சயமா உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பேன்".. என்றவனின் கண்ணியமான பேச்சில் வியப்பில் விழிகளை விரித்தாள் மான்வி.. தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டுதானே பழக்கம்.. கேட்டு பெறுவதோ மற்றவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தோ அவனுக்கு பழக்கமில்லையே.. புதிதாக தெரிந்தான் ஜீவா.. தன் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து உறவில் தன் உணர்வுகளுக்கு ஏற்ப சீறித் தணியும் இந்த ஜீவாவை மிகப் பிடித்தது..

ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்கும் போது ஒன் மோர் டைம்?.. உனக்கு ஓகே தானே.. அனுமதி கேட்ட விதம் அவள் காதலை பெருகச் செய்வதாய்!!.. அவன் தேடலில் பரிபூரண காதல் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு ஒத்துழைத்தாள் அவள்..

உரிமையோடு எடுத்துக் கொள்ளும் காதல் ஒரு சுகம் என்றால்.. விருப்பத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு பூர்த்தி செய்யும் காதல் வேறு விதமான சுகம்.. மான்விக்கு பழைய ஜீவாவின் காதல் பிடித்தது.. இந்த புதிய ஜீவாவின் காமம் பிடிக்கிறது.. பூவும் புயலும் சேர்ந்த கலவையான ஜீவாவின் அதிரடி காதலை காண ஆழ்ந்த ஏக்கம் கொண்டது மனது..

ஏதாவது பேசினால் அடித்தால் திட்டினால் கோபத்தை வெளிக் காட்டினால் அவன் மனதில் உள்ளதை தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளை எடுக்கலாம்.. ஆனால் அமைதியான கணவனின் பாராமுகம் அவளை கொல்லாமல் கொன்றது.. அந்தக் கடுமையான விழிகளும் இறுகிய குரலும் மட்டுமே அவ்வப்போது சாட்டையடியாக தண்டனைகள் கொடுத்தன..

"ஜீவா ப்ளீஸ் இப்படி இருக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு".. என குறுஞ்செய்தியில் உருகினாள்.. நேரில் கெஞ்சினாள்.. உறவின் போது கன்னத்தில் கழுத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தவனை இறுக அணைத்துக் கொண்டு தன்னிலையை தெளிவாக வெளிப்படையாக எடுத்துச் சொன்னாள்..

"அம்மா சொன்னத வச்சு அப்போ இந்த லவ்மேக்கிங்.. முத்தம்.. காதல் எல்லாமே தப்பா தெரிஞ்சது.. என்னால உங்க காதலை உணர முடியல.. பயமா இருந்துச்சு.. ஆனா இப்போ உங்களை ரொம்ப காதலிக்கிறேன் ஜீவா.. ப்ளீஸ் என்னை கொஞ்சமாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க".. மனதால் மருகி விட்டு அவன் முகம் பார்க்க.. கூடலின் வேகத்தில் பற்களை கடித்துக் கொண்டு சத்தமெழுப்பினான் அவன்..

"மா..னு.. மா...னு.. ஓஹ் மை காட்".. கருவிழிகள் மேல் இமைகளுக்குள் முற்றிலுமாக மறைந்து போயிருக்க கண் சொக்கி.. முட்டி போட்ட நிலையில் அண்ணாந்து பார்த்து தலைமுடியை கோதி கொண்டவன் உச்சமெய்தி.. மூச்சு வாங்கினான்..

தேடல் ஓய்ந்த பின்னும் ஆழ்ந்த விழிகளோடு அவளைப் பார்த்தவன் மெல்ல தவழ்ந்து மேலேறி.. பெண் மீது படர்ந்து வழக்கம்போல குழந்தையாக மாறிப் போனான்.. இவ்வளவு நேரம் மனம் விட்டு தான் பேசியதை அவன் கேட்கவே இல்லையோ.. என்ற சந்தேகத்தில் கண்ணீர் வடித்தாள் மான்வி..

புதுவிதமான டார்ச்சராக தோன்றியது.. கொடுமை படுத்தாமல் வார்த்தைகளால் புண்படுத்தாமல் வேறு விதமாக உயிரைக் கொல்வதா இது..

மற்றொரு நாள் அவள் உடைகளை களைந்து கொண்டே.. "மான்வி".. என்றழைத்தான் அமைதியாக..

"கொஞ்சம் பொறுமையா இருங்க.. கிழிச்சுடாதீங்க".. கூடலில் அவன் வேகம் உணர்ந்து.. மோகத்தை கூட்டும் இடங்களை எப்படி கையாளுவான் என்பதையும் அறிந்து.. அவன் கிழித்தெறியும் முன்.. மிக வேகமாக சட்டை பட்டன்களை கழட்டினாள் அவன்.. ஆடை களைந்த வேகத்தில் லபக்கென பஞ்சு மேகங்களை விழுங்கத் துடிக்கும் சூரியனாய் மாறிப் போவானே!!..

"அதில்ல மான்வி.. என்று தாலியை தொட்டுக் கொண்டிருந்த அவன் ஆசையாக வாங்கி கொடுத்த கழுத்து சங்கிலியை வருடியவன்.. "இதை என்கிட்ட கழட்டி கொடுத்துடேன்".. என்றான் நிதானமாக..

அவன் வார்த்தைகளை காதில் வாங்கிய மான்விக்கு தூக்கி வாரி போட்டது.. ஜீவாவின் காதலுக்கு அத்தாட்சியாக மிச்சமிருப்பது அந்தக் கழுத்துச் சங்கிலி மட்டும் தான்.. ஒவ்வொரு முறை அவன் புண்படுத்தும்போதும் தன்னை தொட்டுக் கொண்டிருக்கும் கழுத்து சங்கிலி ஆறுதல் கூறுவதாக மனதை தேற்றிக் கொள்வாள்.. இன்று அதையும் கொடு என்று கேட்டதில் "ஏன்?".. என்றாள் இதயம் பதைபதைத்து..

"இந்த செயின்.. நான் உன்னை லவ் பண்ணும் போது என் காதலுக்கு அடையாளமா வாங்கி கொடுத்தது.. இப்ப அந்த காதலே பொய்த்து போன பிறகு.. இந்த செயின் என்னை ரொம்ப இரிடேட் பண்ணுது.. நான் செஞ்ச முட்டாள் தனத்தை நினைவு படுத்துற மாதிரி இருக்கு".. சலனமில்லாமல் அவன் சொன்னதில் துடித்துப் போனாள் மான்வி.. "என்னை லவ் பண்றது உங்களுக்கு முட்டாள்தனமா?".. வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கி கொண்டு உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்தாள்.. கேட்டால் புண்படுத்தும்படியான பதில் தானே கிடைக்கப் போகிறது..

அடுத்த கணம் அவனே அந்த செயினை கழற்றி எடுக்க முயல.. சட்டென சங்கிலியை கழுத்தோடு பிடித்துக் கொண்டவள்.. "வேண்டாம் ஜீவா ப்ளீஸ்.. இந்த செயின் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இதை தவிர வேற எதை வேணா கழட்டிக்கோங்க".. என்றவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன் மிச்சமிருந்த உடைகளை களைந்து.. அவள் பொன்மேனியை தன் கரத்தால் தழுவிய படி.. "ரொம்ப காஸ்ட்லி அதனால்தான் கொடுக்க மனசு வரமாட்டேங்குது".. என்றிருந்தான் அவள் இதயத்தை காயப்படுத்தும் விதமாக..

அடுத்த கணமே மனதை பக்குவப்படுத்திக் கொண்டு.. அந்த செயினை கழட்டி அவன் கையில் திணித்திருந்தாள் மான்வி..

"தட்ஸ் குட்" என்று பொருளடங்கிய புன்னகையோடு.. வைர பென்டன்ட் பொருத்திய தங்க சங்கிலியை ஓரமாக வைத்துவிட்டு.. அவள் மனதை ஒதுக்கி தேகத்திற்குள் தன்னை தேடினான் அவன்..

என்ன செய்து அவன் காதலை பெறுவதென்று புரியவே இல்லை.. ஒரு மனிதனால் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியுமா? ஆச்சரியமாக இருந்தது.. ஒரே அறையில் என் மீது நீ படுத்து புரண்டாலும்.. உடலுறவை தாண்டி நமக்குள் எதுவுமே இல்லை என்பதை போல் அவன் நடவடிக்கைகள்.. மேலே ஏறி அமர்ந்து மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சி தீர்த்தாலும் கல்லாக அமர்ந்திருப்பவனிடம் மேற்கொண்டு என்ன செய்ய முடியும்..

நெருங்கி அவன் மீது கை போட்டு கால் போட்டு.. முகத்தை தன் பக்கம் திருப்பி.. அவன் கருவிழிகளில் காதலோடு கலந்தால்.. "டூ யூ வாண்ட்?".. என்று சட்டை பட்டன்களை அவன் கழட்டும் போது இதயத்தை யாரோ இரு கைகளுக்குள் வைத்து நசுக்கியது போல் வலி உண்டாகும்..

"இதுக்காக மட்டும் தான் நான் உங்ககிட்ட வருவேனா ஜீவா".. கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்..

"நான் இதுக்காக மட்டும் தானே உன் கிட்ட வரேன்.. என் தேவைகளை நீ தீர்க்கும்போது உன் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதும் என் கடமை இல்லையா".. என்றவன் காது மடலை கவ்வி முத்தமிட்டு கழுத்தில் இறங்கினான்.. இதயம் மறித்து அவன் உடல் தேவைக்கு தீர்வானாள் மான்வி.. சொல்லும்படியாக எந்தவித முன்னேற்றங்களும் இல்லை.. காலம் மருந்தாகவில்லை.. அவன் மனதில் மாற்றமில்லை..

ஒவ்வொரு முறை கூடலின் போதும்.. "என்னை உங்களுக்கு பிடிக்கவே இல்லையா ஜீவா.. இத்தனை நாள்ல என் மீது கொஞ்சம் கூட காதல் வரலையா.. உங்களால எப்படி இப்படி இருக்க முடியுது.. செஞ்ச தப்புக்கு கோடி முறை மன்னிப்பு கேட்டுடேனே.. இன்னும் உங்க மனசு இளகலயா?".. வெவ்வேறு விதங்களில் கேட்டுப் பார்த்து விட்டாள்.. "இதற்கான பதிலை நான் உனக்கு எப்பவோ சொல்லிட்டேன் மான்வி.. உன் கேள்விகள் வித்தியாசமா இருந்தாலும் பதில் எப்பவும் ஒன்றுதான்.. என் மனசு மாறாது.. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காதே".. என்று விட்டான்..

முதல் மாத சம்பளத்தில் வீட்டு வாடகை தனது சாப்பாட்டு செலவு.. என ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி பரிவர்த்தனை மூலம் அவனுக்கு அனுப்பி இருந்தாள்..

"என்னது இது?.. எதுக்கு பணம் அனுப்பி இருக்க?".. புருவங்கள் சுருங்க.. வழக்கம் போல் கடுமையான குரலில் கேட்டவனிடம்.. "என்னோட தங்கும் செலவு.. சாப்பாட்டு செலவு" என்றாள் அவள்.. ஏதோ ஒரு வேகத்தில் கூறியிருந்தாலும் கோபப்படுவான்.. "என் மனைவிக்கு செலவு செய்வதற்கு நான் கணக்கு பாக்குறதில்ல".. என்று கத்துவான்.. என அடிமனம் ஆவலோடு எதிர்பார்த்திருக்க.. யோசனையாக ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவன்.. "ஓஹ்.. உன்னோட செலவுகளை நீயே பாத்துக்குறதா சொன்ன இல்லையா.. சாரி நான் மறந்துட்டேன்.. தட்ஸ் ஓகே" என்று இயல்பாக தோள்களை குலுக்கி சென்று விட்டான்.. அடுத்தடுத்து பெரிய அடிகளால் துவண்டு போனாள் மான்வி.. நிறைந்த பாத்திரத்தில் நிரம்பி வழிந்த நம்பிக்கை எனும் அன்பின் ஆயுதம்.. பாத்திரத்தில் விழுந்த ஓட்டையாக.. அவன் புறக்கணிப்பு கொடுத்த.. ஏமாற்றங்களில் கசிந்து.. குறைய ஆரம்பித்திருந்தது..

தொடரும்..
Over aa porano........ Ava thiruppi adicha thanguvya da..
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
POTHUM VITTURUDA...APPARAM ETHAIYE AVA UNAKKU THIRUPPU SEIVA
 
Top