• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 6

Member
Joined
Dec 23, 2023
Messages
17
💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
சற்று தெளிந்த நீரோடை போலான மனதை மீண்டும் குட்டையாய் குழப்பி விட்டிருந்தாள் அக்ஷயா.. அடுத்த இரண்டு மணி நேரங்களும் அவள் சொன்னதை மூளைக்குள் ஓடவிட்டு மனதுக்குள் குழம்பியவள்.. அடுத்தடுத்து வேலைகள் குவிந்ததில் குத்திக் கொண்டிருந்த விஷயத்தை ஆராய்ந்து அலச நேரமில்லாது ஆழ்மனதில் போட்டு புதைத்து விட்டாள்..

மதியம் அனைவரோடு உணவருந்தும் வேளையில் ஃபோன் செய்திருந்தான் ஜீவா.. "சாப்பிடும் போது பேச வேண்டாம் நீ வீடியோ கால் போட்டுட்டு.. சாப்பிடு.. நான் உன்னை பார்த்துக்கிட்டே மிச்ச வேலையை முடிச்சுடறேன்".. என்றுவிட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. தோழிகள் நடுவே உணவருந்தி கொண்டிருந்த மான்விக்குதான் சங்கடமாக போனது.. ஒரு பக்கம் புகைச்சல் மறுபக்கம் வியப்பு.. இன்னொரு பக்கமும் கேலியும் கிண்டலும்.. என அவர்களின் மத்தியில் இருப்பு கொள்ளாமல் தவித்தாள்.. சட்டென எழுந்து வர முடியாத சூழ்நிலை.. நான் வைக்கட்டுமா.. தயக்கத்தோடு கேட்டிருந்தாள்..

"ஏன்".. புருவங்களை உயர்த்தி.. அது பெரிய குற்றம் என்பதை போல் கேட்டிருந்தான் ஜீவா..

"சுத்தி கொலீக்ஸ் இருக்காங்க.. அன் கம்பர்டபிலா இருக்கு" என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தவிப்போடு மவுனம் காத்தாள்.. அவள் சொல்லாது போயினும் அவனே புரிந்து கொண்டதை போல்.. "நான் எதுவுமே பேசலையே.. ஜஸ்ட் பாத்துட்டு தானே இருக்கேன்.. நீ ஏன் இவ்வளவு அன்ஈசியா பீல் பண்ற.. சாப்பிடும்மா".. என்றவன் எக்காரணம் கொண்டும் அழைப்பை துண்டிப்பதாக இல்லை போலும்..

"என்ன லஞ்ச்.. ஏன் இவ்வளவு கம்மியா சாப்பிடுற.. போதுமா ஏதாவது ஆர்டர் பண்ணி அனுப்பட்டுமா.". கரிசனத்தோடு கேட்கவும்.. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள் வாவ் என்று உதட்டை பிதுக்கி அவன் அக்கறையும் மெச்சிக்கொண்டனர்..

ஆரம்பத்துல எல்லாம் இப்படித்தான் இருக்கும்.. போக போக தெரியும்.. பேசினர்.. என்றனர் சிலர் இளக்காரத்தோடு

"என்னடி இது.. ஜீவானந்தன் கூட பேசிட்டு இருக்கா.. அவர் கேர்ள் ஃப்ரெண்டா இவ.. மீடியாவுக்கு செம தீனி.. நம்ப முடியலையே! விவரம் தெரியாத சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்..

சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்துச் சென்று கழுவி முடிக்கும் வரைக்கும் அவளுக்கு அவகாசம் கொடுத்திருந்தவன் மீண்டும் ஆடியோ காலில் வந்திருந்தான்.. சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்ததும்..
"
என்னடி பேசினீங்க.. ஜீவானந்தன் உனக்கு என்ன வேனும்.. ஓஹ்.. ஃபியான்சேவா.. எப்படி உனக்கும் அவருக்கும்?.. நம்ப முடியலையே.. இந்த சினிமாவுல வர்ற மாதிரி ஏதாவது அக்ரீமெண்ட் கல்யாணமா.. ரொம்ப அக்கறையா பேசுறாரு.. ஜீவானந்தனுக்கு இப்படி கூட பேச தெரியுமா.. வெளிய பார்க்கும்போதெல்லாம் கோபமா இறுகி தெரியராறே".. ஏகப்பட்ட கேள்விகள்.. காதைப் பொத்தி கொண்டு எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது அவளுக்கு.. ஏன் இப்படியெல்லாம் கண்டதை திரித்து பேச வேண்டும்.. சந்தோஷமாக மன நிறைவாக இவர்களால் வாழ்த்த முடியாதா?.. கோபத்தை மறைத்துக் கொண்டு.. செயற்கை சாயம் பூசிய சிறிய புன்னகையுடன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தன் இடத்திற்கு சென்று விட்டாள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே!!

"ம்ம். ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போகும்.. கல்யாணம் ஆகி மூணு மாசம் போச்சுன்னா.. இந்த ஆம்பளைங்களோட ஒரிஜினல் குணம் தெரிஞ்சு போய்டும்".. போதாக்குறைக்கு அக்ஷயா வேறு எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதில் தலைவலிக்க ஆரம்பித்து விட்டது.. மணமகன் அவளைப் போல் சாதாரண மிடில்கிளாஸ் ஆணாக இருந்திருந்தால் சாதாரண கேலி கிண்டல்களோடு.. அன்றைய நாள் முடிந்திருக்கும்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பொருளாதார வரிசையில் உயர்தட்டு வர்க்கம் என்பதே புகைச்சலுக்கு காரணமோ!!..

மாலை வேலை முடிவதற்குள் இரண்டு முறை அழைத்து விட்டிருந்தான் ஜீவா.. இப்பதானே பேசினோம் அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்க.. "நேரம் கிடைக்கும்போது உன்கிட்டே பேசிடனும்.. இல்லைனா கண் முன்னாடி உன் முகம் வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்குமே.. அடுத்த வேலை ஓட வேண்டாமா".. கிறங்கடிக்கும் குரலில் மயங்கித்தான் போனாள்.. அருகே அக்ஷயா ஏளன புன்னகையோடு வேலை செய்து கொண்டிருக்க மான்வியின் இதழில் உறைந்திருந்த புன்னகை சட்டென மறைந்து போனது..

"ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.. வெயிட் பண்ணு"..

"இல்ல.. நான் பஸ்ல வந்துடுவேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம்".. அவசரமாக உரைத்திருந்தாள்..

"வாட் நான்சென்ஸ் உன்னை அழைச்சிட்டு போறது எனக்கு சிரமமா?".. மெலிதான கோபம் அவன் குரலில் எட்டிப் பார்த்தது..

"கார் தானே சுமக்க போகுதுன்னு சொல்லப் போறீங்களா"..

"கார் இல்லாது போனாலும் நான் உன்னை சுமப்பேன்.. இனி உன் ஜர்னி என் கூட மட்டும் தான்".. இரும்பின் உறுதியோடு உரைத்து வைத்து விட்டான்.. பெண் பார்த்த அடுத்த நாள் இம்மாதிரியான உருகும் வார்த்தைகள் சற்று அதிகப்படியாக தான் தோன்றியது அவளுக்கும்.. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல்.. மாலை அலுவலகம் முடிந்து.. தன் காரில் அழைத்துச் சென்று வீட்டு வாசலில் இறக்கி விடும் முன்.. இழுத்து அணைத்து முத்தமிட்டிருந்தான்.. இயல்பான பெண்மைக்கு உண்டான கூச்சதுடனும் அச்சத்துடனும் அவை திமிறி விலகிட துடித்திட..

அவள் உமிழ்நீர் உபயத்தில் ஈர உதடுகளோடு ஒரு கணம் அவளை விட்டு விலகியவன்.. "டூ மினிட்ஸ் உன்னால அமைதியா இருக்க முடியாதா மானு".. என்றான் லேசான கோபத்துடன்..

"என்னது.. ரெண்டு நிமிஷமா 120 வினாடிகளா" .. அவள் மலைத்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது.. போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு.. புதிதாக கோடு போட.. மீண்டும் ஆழ்ந்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.. அவன் வலுவான கரங்கள் பெண்ணவளின் இடையை வளைத்து தன் நெஞ்சோடு அவள் மேனியை அழுத்திக் கொள்ள.. சட்டென அவள் உடல் அதிர்ந்தது.. உணர்ந்து கொண்டவனுக்கோ போதை கூடியது.. பெண் பார்க்க வந்திருந்த பொழுதினில் அருவருப்பாக தோன்றிய முத்தம்.. காலையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு.. இப்போது கொஞ்சம் ரசனைக்குரியதாகவும் மாறிப்போனது.. அவன் அளவிற்க்கு மூழ்கி முத்தெடுக்கவில்லை என்றாலும்.. அவன் அணைப்புக்குள்.. நெருப்புக்குள் உருகும் தங்கமாக தேகம் குழைவதை தடுக்கவே முடியவில்லை.. கன்னங்கள் வலித்தன.. நாவு அவள் வசம் இல்லை.. என்ன இது திருமணத்திற்கு முன்பு ஒழுக்க கேடான செயல்.. கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட பெண் மனம் கேவலமாக குற்றம் சாட்ட.. சட்டென விழித்துக் கொண்ட பெண்மையுடன்.. பிரயத்தனப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்.. "போதும்.. ப்ளீஸ்".. என்றாள் அழுவது போல்.. சில வினாடிகள் அவன் சூடான மூச்சுக்காற்று மட்டுமே அவள் கெஞ்சலுக்கு பதிலாகி போனது..

"சரி.. இன்னைக்கு போதும்.. ஆனா நாளைக்கு ரொம்ப நேரம் வேணும்.. வித்தவுட் யுவர் கிஸ்.. ஐ காண்ட் சர்வைவ் பேபி" என்றான் ஆழ்ந்த குரலில்.. இருவர் விழிகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள.. கண்களோடு கண்களை கலந்தான் அவன்..

"உன் ஐஸ்.. என்னை மெஸ்மரைஸ் பண்ணுது.. அப்புறம் நான் எப்படி உன்னை விட முடியும் சொல்லு.. ம்ம்?" என்று விழிகளை மூடி உதட்டோடு உதடு உரசினான்.. என்னவோ சித்தம் கலங்கியது போல் அவளை பிரியவே முடியவில்லை.. "இப்படியே உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடட்டுமா".. தேய்ந்த குரலில் பிதற்றினான்.. காதல் உளறல்கள் இப்படித்தான் இருக்குமோ.. இதுதான் காதலா அல்லது.. காமமா.. மான்விக்கு புரியவில்லை.. ஆனால் பிடித்திருந்தது..

சீறலான பெருமூச்சுடன்.. அவளை விடுவித்திருந்தவன்.. "நீ போ.. மான்வி.. மனசு ரொம்ப தப்பு தப்பா யோசிக்குது".. கழுத்தின் கீழ் படர்ந்த விழிகளை தலையை உலுக்கி சமன் செய்து கொண்டான்.. திரும்பியும் பார்க்காமல் இறங்கி ஓடி விட்டாள் மான்வி..

இரவு அனைவரும் தரையில் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளையில்.. "அக்கா.. மாமா தான் உன்னை கார்ல டிராப்.. செஞ்சாரா.. காலையில கூட அவர் தான் பிக்கப் செஞ்சாரு போலிருக்கு".. அனிதா அனைவரும் முன்னிலையிலும் கேட்டு தொலைக்க.. நீலகண்டன் நிமிர்ந்து பார்த்தார்.. மான்வி திருதிருவென விழித்தாள்..

காலையில் ஜீவாவுடன் காரில் சென்றதை ரமா பார்த்து.. காரணம் கேட்ட வேளையில்.. "ஆனால் நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே நீங்களே பேசிக்கோங்க" என்று தைரியமாக மொழிந்தது போல்.. இப்போது துணிவாக பேசமுடியாமல்.. கள்ள விழிகளோடு தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள்.. இதற்கு அர்த்தம் ஜீவானந்தம் அவள் இதயத்தில் நுழைந்து விட்டான் என்பதா.. அதிரடியை நுழைந்து அவள் இதயத்தை ஆக்கிரமித்து விட்டிருந்தானா அந்த ஜீவானந்தன்..

"மாப்பிள்ளை வந்து உன்னை ட்ராப் செஞ்சுட்டு போனாரா.. மரியாதைக்காகவாது வீட்டுக்குள்ள அழைச்சு ஏதாவது சாப்பிட வச்சு அனுப்பியிருக்கலாமே".. நீலகண்டன் இயல்பாக உரைத்த பின்னரே மூச்சு சீரானது..

"இ.. இல்லைப்பா.. அவருக்கு முக்கியமான வேலையாம்".. கிளம்பி போயிட்டாரு.. என்றாள் சமாளிப்பாக..

ஓஹோ.. அத்தோடு முடித்துக் கொண்டார் நீலகண்டன்..

ஏன் பயந்தேன் இப்போது ஏன் நிம்மதி கொள்கிறேன்.. தந்தை ஜீவாவோடு இனி போகக்கூடாது என்று சொல்லிவிட்டால்?.. அதற்காக அந்த பயமா.. நல்லவேளையாக அப்படி சொல்ல வில்லை.. அதனால் இந்த நிம்மதியோ.. கடவுளே இது என்ன சோதனை.. நான் நானாகவே இல்லையே.. குழம்பிக் கொண்டிருந்தவள்.. உணவின் மீது கவனம் இல்லாமல் அலாய்ந்து கொண்டிருந்தாள்..

"ஹை ஜாலி அப்ப நாளைக்கு மாமாவோட நாங்களும் கார்லயே ஸ்கூலுக்கு போகலாம்.. இல்ல".. நிவின் உற்சாகத்தோடு உரைத்திருக்க..

"கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் சலுகை எடுத்துக்க கூடாது நிவின்.. ஒழுங்கா சைக்கிள்ல ஸ்கூலுக்கு போ".. ஓங்கிய குரலோடு அதட்டியிருந்தார் ரமா..

"ஸ்ஸ்ஆஆ".. நாக்கை வெளியே நீட்டி கத்திக் கொண்டிருந்த மான்வியை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்த ரமா "என்னடி ஆச்சு".. என்றார் கண்களை சுருக்கி...

"கா.. காரம்.. சாப்பிடவே முடியல".. எரிச்சல் தாங்க இயலாமல்.. கண்கள் கலங்கி விட.. "ஸ்ஸ்.. ஸ்ஸ்".. என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்..

இப்போது ரமாவுடன் சேர்ந்த மற்றவர்களும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவளை..

மற்றவர்கள் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதில்.. "ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறீங்க".. புரியா பார்வையுடன் தங்கையிடம் வினவியிருந்தாள் மான்வி..

"காரம்னு சொன்னியே?".. அனிதா மெதுவான குரலில் சொல்லவும் "அதுக்கு?".. என்றாள் அவள்..

"நீ சாப்பிட்டுட்டு இருக்கிறது உப்புமாவும் சக்கரையும் வாழைப்பழமும்".. அனிதா சொன்ன பிறகு தட்டை கவனித்தாள்.. அது கூடவா தெரியாமல் உணவருந்தி கொண்டிருக்கிறேன்.. என்ன ஆகிப் போனது.. என் இயல்பையே மாற்றிக் கொண்டிருக்கிறான் அந்த ராட்சசன்.. மற்றவர் முகம் பார்க்க முடியாத நிலை.. அப்பா உண்டு முடித்து எழுந்து விட்டார்..

"அக்கா உன் நாக்கு ஏன் சிவந்து போய் இருக்கு?".. அனிதா கேட்டிருக்க.. "ஆமாடி.. குளிர் காலம் .. தூக்கம் வரலைன்னு தோட்டத்துல.. மாடியில போய் நிக்க வேண்டியது.. அதான் பனியில உதடு வெடிச்சு புண்ணாகி கிடக்கு.. சொன்னா எங்கே கேட்கறா".. என்று ரமா தலையிலடித்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்து சென்று விட.. காலையிலும் மாலையிலும்.. இதழோடு சேர்த்து நாவினையும் வதைத்த முரட்டு கள்வனின் நினைவு வந்து போனதில்.. உதட்டோரம் கூடுதல் எரிச்சல்..

மறுநாள் காலையிலும் வழக்கம்போல் காரில் வந்து நின்றிருந்தான் ஜீவா.. வரமாட்டேன் என்று சொன்னாலும் விடப்போவதில்லை.. உள்ளூற சலித்துக் கொண்டாலும்.. அவனை பார்க்கப் போகிறோம்.. இன்றைக்கு என்ன செய்யப் போகிறானோ என்ற குறுகுறுப்பும்.. இனிய பதட்டமும் இல்லாமல் இல்லை அவளிடம்..

"மச்சம் நல்லா இருந்துச்சு.. ஒரு மாதிரி கிறுக்கு புடிக்குது".. என்றான் சாலையை பார்த்துக் கொண்டே.. கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக தெரிந்தான்..

"என்ன மச்சம்" விழித்தாள் அவள்..

"உன்னோட வலது மார்புக்கு மேலே".. என்றவன் இதழ்களில் கள்ளப் புன்னகை.. தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.. தன்னிச்சையாக கரங்கள் மென்மை பாகங்களை மறைத்துக் கொள்ள.. "எ.. எப்படி தெரியும்?".. வார்த்தைகள் திக்கியது..

"பார்க்க கூடாதது".. என்று ஆரம்பித்து.. இல்லை என்பதை போல் தலையசைத்தவன் "பார்க்க வேண்டிய அழகான ஓவியத்தை நேத்தே பார்த்தாச்சு.. சோ இப்போ மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".. என்று மறைத்திருந்த கரங்களை பற்றி விடுவித்தவன்

"வீடியோ கால்ல.. நைட் தூங்கும்போது.. உன் நைட்டி சிப் ஓப்பன் ஆகிடுச்சு".. என்றான் அவன் சர்வ சாதாரணமாக.. அவளுக்குதான் மயக்கம் வராத குறை.. என்ன செய்கிறோம்.. எது செய்கிறோம்.. என்று உணராமல் பதட்டமும் பயமுமாக காரிலிருந்து இறங்கப் போனவளை இழுத்து அணைத்து இதழைக் கவ்வினான் ஜீவா..

"ம்ம்.. வ.. வலிக்குது".. முகம் சுளித்தாள் அவள்..

பொறுமையாக விலகியவன்.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் சிவந்த இதழ்களை வருடி.. "ஓஹ்.. கொஞ்சம் ஹார்ஷா கிஸ் பண்ணிட்டேன் நினைக்கிறேன்".. என்று மீண்டும் இதழ்களால் மோதவும்.. "காயம் ஆறும் வரைக்கும் வேண்டாமே".. இரு இதழ்களின் குறுக்கே விரல்களால் தடைபோட.. இதழ் முத்தத்தை விரல்கள் பெற்றுக் கொண்டன.. விரல்களை விலக்கிவிட்டு..

"நோ வே பேபி.. எனக்கு வேணுமே.. வலிக்காது.. பிளீஸ் தடுக்காதே.. இந்த முத்தம் எனக்கு சுவாசம் மாதிரி.. எனக்கு தேவையானது கிடைக்கலைன்னா கோபம் வருதுடி".. என்றவன்.. அடுத்த கணமே பேச்சு வார்த்தைகள் முடிந்து போனதாய் இதழ்களை கவ்விக் கொண்டான்.. முத்தத்தில் மூழ்கிப் போனாலும் வினோதமான அவன் முரட்டுத்தனமும்.. ஆதிக்கமும் அவளை அச்சுறுத்தியது..

தொடரும்..
இவன் வேற கல்யாணம் முன்னாடி பாக்கும் போதெல்லாம் பாயுறான் அந்த புள்ளைக்கு பிடிக்குதா இல்லையானு ஒரே குழப்பத்தில் இருக்கு ம்ம்,, கல்யாணம் அப்புறம் என்ன ஆக போதோ
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
36
சற்று தெளிந்த நீரோடை போலான மனதை மீண்டும் குட்டையாய் குழப்பி விட்டிருந்தாள் அக்ஷயா.. அடுத்த இரண்டு மணி நேரங்களும் அவள் சொன்னதை மூளைக்குள் ஓடவிட்டு மனதுக்குள் குழம்பியவள்.. அடுத்தடுத்து வேலைகள் குவிந்ததில் குத்திக் கொண்டிருந்த விஷயத்தை ஆராய்ந்து அலச நேரமில்லாது ஆழ்மனதில் போட்டு புதைத்து விட்டாள்..

மதியம் அனைவரோடு உணவருந்தும் வேளையில் ஃபோன் செய்திருந்தான் ஜீவா.. "சாப்பிடும் போது பேச வேண்டாம் நீ வீடியோ கால் போட்டுட்டு.. சாப்பிடு.. நான் உன்னை பார்த்துக்கிட்டே மிச்ச வேலையை முடிச்சுடறேன்".. என்றுவிட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. தோழிகள் நடுவே உணவருந்தி கொண்டிருந்த மான்விக்குதான் சங்கடமாக போனது.. ஒரு பக்கம் புகைச்சல் மறுபக்கம் வியப்பு.. இன்னொரு பக்கமும் கேலியும் கிண்டலும்.. என அவர்களின் மத்தியில் இருப்பு கொள்ளாமல் தவித்தாள்.. சட்டென எழுந்து வர முடியாத சூழ்நிலை.. நான் வைக்கட்டுமா.. தயக்கத்தோடு கேட்டிருந்தாள்..

"ஏன்".. புருவங்களை உயர்த்தி.. அது பெரிய குற்றம் என்பதை போல் கேட்டிருந்தான் ஜீவா..

"சுத்தி கொலீக்ஸ் இருக்காங்க.. அன் கம்பர்டபிலா இருக்கு" என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தவிப்போடு மவுனம் காத்தாள்.. அவள் சொல்லாது போயினும் அவனே புரிந்து கொண்டதை போல்.. "நான் எதுவுமே பேசலையே.. ஜஸ்ட் பாத்துட்டு தானே இருக்கேன்.. நீ ஏன் இவ்வளவு அன்ஈசியா பீல் பண்ற.. சாப்பிடும்மா".. என்றவன் எக்காரணம் கொண்டும் அழைப்பை துண்டிப்பதாக இல்லை போலும்..

"என்ன லஞ்ச்.. ஏன் இவ்வளவு கம்மியா சாப்பிடுற.. போதுமா ஏதாவது ஆர்டர் பண்ணி அனுப்பட்டுமா.". கரிசனத்தோடு கேட்கவும்.. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள் வாவ் என்று உதட்டை பிதுக்கி அவன் அக்கறையும் மெச்சிக்கொண்டனர்..

ஆரம்பத்துல எல்லாம் இப்படித்தான் இருக்கும்.. போக போக தெரியும்.. பேசினர்.. என்றனர் சிலர் இளக்காரத்தோடு

"என்னடி இது.. ஜீவானந்தன் கூட பேசிட்டு இருக்கா.. அவர் கேர்ள் ஃப்ரெண்டா இவ.. மீடியாவுக்கு செம தீனி.. நம்ப முடியலையே! விவரம் தெரியாத சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்..

சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்துச் சென்று கழுவி முடிக்கும் வரைக்கும் அவளுக்கு அவகாசம் கொடுத்திருந்தவன் மீண்டும் ஆடியோ காலில் வந்திருந்தான்.. சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்ததும்..
"
என்னடி பேசினீங்க.. ஜீவானந்தன் உனக்கு என்ன வேனும்.. ஓஹ்.. ஃபியான்சேவா.. எப்படி உனக்கும் அவருக்கும்?.. நம்ப முடியலையே.. இந்த சினிமாவுல வர்ற மாதிரி ஏதாவது அக்ரீமெண்ட் கல்யாணமா.. ரொம்ப அக்கறையா பேசுறாரு.. ஜீவானந்தனுக்கு இப்படி கூட பேச தெரியுமா.. வெளிய பார்க்கும்போதெல்லாம் கோபமா இறுகி தெரியராறே".. ஏகப்பட்ட கேள்விகள்.. காதைப் பொத்தி கொண்டு எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது அவளுக்கு.. ஏன் இப்படியெல்லாம் கண்டதை திரித்து பேச வேண்டும்.. சந்தோஷமாக மன நிறைவாக இவர்களால் வாழ்த்த முடியாதா?.. கோபத்தை மறைத்துக் கொண்டு.. செயற்கை சாயம் பூசிய சிறிய புன்னகையுடன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தன் இடத்திற்கு சென்று விட்டாள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே!!

"ம்ம். ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போகும்.. கல்யாணம் ஆகி மூணு மாசம் போச்சுன்னா.. இந்த ஆம்பளைங்களோட ஒரிஜினல் குணம் தெரிஞ்சு போய்டும்".. போதாக்குறைக்கு அக்ஷயா வேறு எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதில் தலைவலிக்க ஆரம்பித்து விட்டது.. மணமகன் அவளைப் போல் சாதாரண மிடில்கிளாஸ் ஆணாக இருந்திருந்தால் சாதாரண கேலி கிண்டல்களோடு.. அன்றைய நாள் முடிந்திருக்கும்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பொருளாதார வரிசையில் உயர்தட்டு வர்க்கம் என்பதே புகைச்சலுக்கு காரணமோ!!..

மாலை வேலை முடிவதற்குள் இரண்டு முறை அழைத்து விட்டிருந்தான் ஜீவா.. இப்பதானே பேசினோம் அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்க.. "நேரம் கிடைக்கும்போது உன்கிட்டே பேசிடனும்.. இல்லைனா கண் முன்னாடி உன் முகம் வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்குமே.. அடுத்த வேலை ஓட வேண்டாமா".. கிறங்கடிக்கும் குரலில் மயங்கித்தான் போனாள்.. அருகே அக்ஷயா ஏளன புன்னகையோடு வேலை செய்து கொண்டிருக்க மான்வியின் இதழில் உறைந்திருந்த புன்னகை சட்டென மறைந்து போனது..

"ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.. வெயிட் பண்ணு"..

"இல்ல.. நான் பஸ்ல வந்துடுவேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம்".. அவசரமாக உரைத்திருந்தாள்..

"வாட் நான்சென்ஸ் உன்னை அழைச்சிட்டு போறது எனக்கு சிரமமா?".. மெலிதான கோபம் அவன் குரலில் எட்டிப் பார்த்தது..

"கார் தானே சுமக்க போகுதுன்னு சொல்லப் போறீங்களா"..

"கார் இல்லாது போனாலும் நான் உன்னை சுமப்பேன்.. இனி உன் ஜர்னி என் கூட மட்டும் தான்".. இரும்பின் உறுதியோடு உரைத்து வைத்து விட்டான்.. பெண் பார்த்த அடுத்த நாள் இம்மாதிரியான உருகும் வார்த்தைகள் சற்று அதிகப்படியாக தான் தோன்றியது அவளுக்கும்.. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல்.. மாலை அலுவலகம் முடிந்து.. தன் காரில் அழைத்துச் சென்று வீட்டு வாசலில் இறக்கி விடும் முன்.. இழுத்து அணைத்து முத்தமிட்டிருந்தான்.. இயல்பான பெண்மைக்கு உண்டான கூச்சதுடனும் அச்சத்துடனும் அவை திமிறி விலகிட துடித்திட..

அவள் உமிழ்நீர் உபயத்தில் ஈர உதடுகளோடு ஒரு கணம் அவளை விட்டு விலகியவன்.. "டூ மினிட்ஸ் உன்னால அமைதியா இருக்க முடியாதா மானு".. என்றான் லேசான கோபத்துடன்..

"என்னது.. ரெண்டு நிமிஷமா 120 வினாடிகளா" .. அவள் மலைத்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது.. போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு.. புதிதாக கோடு போட.. மீண்டும் ஆழ்ந்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.. அவன் வலுவான கரங்கள் பெண்ணவளின் இடையை வளைத்து தன் நெஞ்சோடு அவள் மேனியை அழுத்திக் கொள்ள.. சட்டென அவள் உடல் அதிர்ந்தது.. உணர்ந்து கொண்டவனுக்கோ போதை கூடியது.. பெண் பார்க்க வந்திருந்த பொழுதினில் அருவருப்பாக தோன்றிய முத்தம்.. காலையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு.. இப்போது கொஞ்சம் ரசனைக்குரியதாகவும் மாறிப்போனது.. அவன் அளவிற்க்கு மூழ்கி முத்தெடுக்கவில்லை என்றாலும்.. அவன் அணைப்புக்குள்.. நெருப்புக்குள் உருகும் தங்கமாக தேகம் குழைவதை தடுக்கவே முடியவில்லை.. கன்னங்கள் வலித்தன.. நாவு அவள் வசம் இல்லை.. என்ன இது திருமணத்திற்கு முன்பு ஒழுக்க கேடான செயல்.. கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட பெண் மனம் கேவலமாக குற்றம் சாட்ட.. சட்டென விழித்துக் கொண்ட பெண்மையுடன்.. பிரயத்தனப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்.. "போதும்.. ப்ளீஸ்".. என்றாள் அழுவது போல்.. சில வினாடிகள் அவன் சூடான மூச்சுக்காற்று மட்டுமே அவள் கெஞ்சலுக்கு பதிலாகி போனது..

"சரி.. இன்னைக்கு போதும்.. ஆனா நாளைக்கு ரொம்ப நேரம் வேணும்.. வித்தவுட் யுவர் கிஸ்.. ஐ காண்ட் சர்வைவ் பேபி" என்றான் ஆழ்ந்த குரலில்.. இருவர் விழிகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள.. கண்களோடு கண்களை கலந்தான் அவன்..

"உன் ஐஸ்.. என்னை மெஸ்மரைஸ் பண்ணுது.. அப்புறம் நான் எப்படி உன்னை விட முடியும் சொல்லு.. ம்ம்?" என்று விழிகளை மூடி உதட்டோடு உதடு உரசினான்.. என்னவோ சித்தம் கலங்கியது போல் அவளை பிரியவே முடியவில்லை.. "இப்படியே உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடட்டுமா".. தேய்ந்த குரலில் பிதற்றினான்.. காதல் உளறல்கள் இப்படித்தான் இருக்குமோ.. இதுதான் காதலா அல்லது.. காமமா.. மான்விக்கு புரியவில்லை.. ஆனால் பிடித்திருந்தது..

சீறலான பெருமூச்சுடன்.. அவளை விடுவித்திருந்தவன்.. "நீ போ.. மான்வி.. மனசு ரொம்ப தப்பு தப்பா யோசிக்குது".. கழுத்தின் கீழ் படர்ந்த விழிகளை தலையை உலுக்கி சமன் செய்து கொண்டான்.. திரும்பியும் பார்க்காமல் இறங்கி ஓடி விட்டாள் மான்வி..

இரவு அனைவரும் தரையில் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளையில்.. "அக்கா.. மாமா தான் உன்னை கார்ல டிராப்.. செஞ்சாரா.. காலையில கூட அவர் தான் பிக்கப் செஞ்சாரு போலிருக்கு".. அனிதா அனைவரும் முன்னிலையிலும் கேட்டு தொலைக்க.. நீலகண்டன் நிமிர்ந்து பார்த்தார்.. மான்வி திருதிருவென விழித்தாள்..

காலையில் ஜீவாவுடன் காரில் சென்றதை ரமா பார்த்து.. காரணம் கேட்ட வேளையில்.. "ஆனால் நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே நீங்களே பேசிக்கோங்க" என்று தைரியமாக மொழிந்தது போல்.. இப்போது துணிவாக பேசமுடியாமல்.. கள்ள விழிகளோடு தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள்.. இதற்கு அர்த்தம் ஜீவானந்தம் அவள் இதயத்தில் நுழைந்து விட்டான் என்பதா.. அதிரடியை நுழைந்து அவள் இதயத்தை ஆக்கிரமித்து விட்டிருந்தானா அந்த ஜீவானந்தன்..

"மாப்பிள்ளை வந்து உன்னை ட்ராப் செஞ்சுட்டு போனாரா.. மரியாதைக்காகவாது வீட்டுக்குள்ள அழைச்சு ஏதாவது சாப்பிட வச்சு அனுப்பியிருக்கலாமே".. நீலகண்டன் இயல்பாக உரைத்த பின்னரே மூச்சு சீரானது..

"இ.. இல்லைப்பா.. அவருக்கு முக்கியமான வேலையாம்".. கிளம்பி போயிட்டாரு.. என்றாள் சமாளிப்பாக..

ஓஹோ.. அத்தோடு முடித்துக் கொண்டார் நீலகண்டன்..

ஏன் பயந்தேன் இப்போது ஏன் நிம்மதி கொள்கிறேன்.. தந்தை ஜீவாவோடு இனி போகக்கூடாது என்று சொல்லிவிட்டால்?.. அதற்காக அந்த பயமா.. நல்லவேளையாக அப்படி சொல்ல வில்லை.. அதனால் இந்த நிம்மதியோ.. கடவுளே இது என்ன சோதனை.. நான் நானாகவே இல்லையே.. குழம்பிக் கொண்டிருந்தவள்.. உணவின் மீது கவனம் இல்லாமல் அலாய்ந்து கொண்டிருந்தாள்..

"ஹை ஜாலி அப்ப நாளைக்கு மாமாவோட நாங்களும் கார்லயே ஸ்கூலுக்கு போகலாம்.. இல்ல".. நிவின் உற்சாகத்தோடு உரைத்திருக்க..

"கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் சலுகை எடுத்துக்க கூடாது நிவின்.. ஒழுங்கா சைக்கிள்ல ஸ்கூலுக்கு போ".. ஓங்கிய குரலோடு அதட்டியிருந்தார் ரமா..

"ஸ்ஸ்ஆஆ".. நாக்கை வெளியே நீட்டி கத்திக் கொண்டிருந்த மான்வியை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்த ரமா "என்னடி ஆச்சு".. என்றார் கண்களை சுருக்கி...

"கா.. காரம்.. சாப்பிடவே முடியல".. எரிச்சல் தாங்க இயலாமல்.. கண்கள் கலங்கி விட.. "ஸ்ஸ்.. ஸ்ஸ்".. என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்..

இப்போது ரமாவுடன் சேர்ந்த மற்றவர்களும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவளை..

மற்றவர்கள் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதில்.. "ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறீங்க".. புரியா பார்வையுடன் தங்கையிடம் வினவியிருந்தாள் மான்வி..

"காரம்னு சொன்னியே?".. அனிதா மெதுவான குரலில் சொல்லவும் "அதுக்கு?".. என்றாள் அவள்..

"நீ சாப்பிட்டுட்டு இருக்கிறது உப்புமாவும் சக்கரையும் வாழைப்பழமும்".. அனிதா சொன்ன பிறகு தட்டை கவனித்தாள்.. அது கூடவா தெரியாமல் உணவருந்தி கொண்டிருக்கிறேன்.. என்ன ஆகிப் போனது.. என் இயல்பையே மாற்றிக் கொண்டிருக்கிறான் அந்த ராட்சசன்.. மற்றவர் முகம் பார்க்க முடியாத நிலை.. அப்பா உண்டு முடித்து எழுந்து விட்டார்..

"அக்கா உன் நாக்கு ஏன் சிவந்து போய் இருக்கு?".. அனிதா கேட்டிருக்க.. "ஆமாடி.. குளிர் காலம் .. தூக்கம் வரலைன்னு தோட்டத்துல.. மாடியில போய் நிக்க வேண்டியது.. அதான் பனியில உதடு வெடிச்சு புண்ணாகி கிடக்கு.. சொன்னா எங்கே கேட்கறா".. என்று ரமா தலையிலடித்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்து சென்று விட.. காலையிலும் மாலையிலும்.. இதழோடு சேர்த்து நாவினையும் வதைத்த முரட்டு கள்வனின் நினைவு வந்து போனதில்.. உதட்டோரம் கூடுதல் எரிச்சல்..

மறுநாள் காலையிலும் வழக்கம்போல் காரில் வந்து நின்றிருந்தான் ஜீவா.. வரமாட்டேன் என்று சொன்னாலும் விடப்போவதில்லை.. உள்ளூற சலித்துக் கொண்டாலும்.. அவனை பார்க்கப் போகிறோம்.. இன்றைக்கு என்ன செய்யப் போகிறானோ என்ற குறுகுறுப்பும்.. இனிய பதட்டமும் இல்லாமல் இல்லை அவளிடம்..

"மச்சம் நல்லா இருந்துச்சு.. ஒரு மாதிரி கிறுக்கு புடிக்குது".. என்றான் சாலையை பார்த்துக் கொண்டே.. கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக தெரிந்தான்..

"என்ன மச்சம்" விழித்தாள் அவள்..

"உன்னோட வலது மார்புக்கு மேலே".. என்றவன் இதழ்களில் கள்ளப் புன்னகை.. தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.. தன்னிச்சையாக கரங்கள் மென்மை பாகங்களை மறைத்துக் கொள்ள.. "எ.. எப்படி தெரியும்?".. வார்த்தைகள் திக்கியது..

"பார்க்க கூடாதது".. என்று ஆரம்பித்து.. இல்லை என்பதை போல் தலையசைத்தவன் "பார்க்க வேண்டிய அழகான ஓவியத்தை நேத்தே பார்த்தாச்சு.. சோ இப்போ மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".. என்று மறைத்திருந்த கரங்களை பற்றி விடுவித்தவன்

"வீடியோ கால்ல.. நைட் தூங்கும்போது.. உன் நைட்டி சிப் ஓப்பன் ஆகிடுச்சு".. என்றான் அவன் சர்வ சாதாரணமாக.. அவளுக்குதான் மயக்கம் வராத குறை.. என்ன செய்கிறோம்.. எது செய்கிறோம்.. என்று உணராமல் பதட்டமும் பயமுமாக காரிலிருந்து இறங்கப் போனவளை இழுத்து அணைத்து இதழைக் கவ்வினான் ஜீவா..

"ம்ம்.. வ.. வலிக்குது".. முகம் சுளித்தாள் அவள்..

பொறுமையாக விலகியவன்.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் சிவந்த இதழ்களை வருடி.. "ஓஹ்.. கொஞ்சம் ஹார்ஷா கிஸ் பண்ணிட்டேன் நினைக்கிறேன்".. என்று மீண்டும் இதழ்களால் மோதவும்.. "காயம் ஆறும் வரைக்கும் வேண்டாமே".. இரு இதழ்களின் குறுக்கே விரல்களால் தடைபோட.. இதழ் முத்தத்தை விரல்கள் பெற்றுக் கொண்டன.. விரல்களை விலக்கிவிட்டு..

"நோ வே பேபி.. எனக்கு வேணுமே.. வலிக்காது.. பிளீஸ் தடுக்காதே.. இந்த முத்தம் எனக்கு சுவாசம் மாதிரி.. எனக்கு தேவையானது கிடைக்கலைன்னா கோபம் வருதுடி".. என்றவன்.. அடுத்த கணமே பேச்சு வார்த்தைகள் முடிந்து போனதாய் இதழ்களை கவ்விக் கொண்டான்.. முத்தத்தில் மூழ்கிப் போனாலும் வினோதமான அவன் முரட்டுத்தனமும்.. ஆதிக்கமும் அவளை அச்சுறுத்தியது..

தொடரும்..
அடப்போங்கடா.... எப்பப்பாரு அந்த புள்ளய போட்டு டார்ச்சர் பண்ற😡
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
அடேய் அந்த புள்ளய பார்க்கும் போதெல்லாம் கம்மங்கொல்லையில பாஞ்ச மாதிரி பாயாதே.

நீ காதலைக் கொட்டுகிறேன்னு அளவுக்கு மீறி போற. பாவம் மான் ரொம்ப மிரளுது.
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
49
சற்று தெளிந்த நீரோடை போலான மனதை மீண்டும் குட்டையாய் குழப்பி விட்டிருந்தாள் அக்ஷயா.. அடுத்த இரண்டு மணி நேரங்களும் அவள் சொன்னதை மூளைக்குள் ஓடவிட்டு மனதுக்குள் குழம்பியவள்.. அடுத்தடுத்து வேலைகள் குவிந்ததில் குத்திக் கொண்டிருந்த விஷயத்தை ஆராய்ந்து அலச நேரமில்லாது ஆழ்மனதில் போட்டு புதைத்து விட்டாள்..

மதியம் அனைவரோடு உணவருந்தும் வேளையில் ஃபோன் செய்திருந்தான் ஜீவா.. "சாப்பிடும் போது பேச வேண்டாம் நீ வீடியோ கால் போட்டுட்டு.. சாப்பிடு.. நான் உன்னை பார்த்துக்கிட்டே மிச்ச வேலையை முடிச்சுடறேன்".. என்றுவிட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. தோழிகள் நடுவே உணவருந்தி கொண்டிருந்த மான்விக்குதான் சங்கடமாக போனது.. ஒரு பக்கம் புகைச்சல் மறுபக்கம் வியப்பு.. இன்னொரு பக்கமும் கேலியும் கிண்டலும்.. என அவர்களின் மத்தியில் இருப்பு கொள்ளாமல் தவித்தாள்.. சட்டென எழுந்து வர முடியாத சூழ்நிலை.. நான் வைக்கட்டுமா.. தயக்கத்தோடு கேட்டிருந்தாள்..

"ஏன்".. புருவங்களை உயர்த்தி.. அது பெரிய குற்றம் என்பதை போல் கேட்டிருந்தான் ஜீவா..

"சுத்தி கொலீக்ஸ் இருக்காங்க.. அன் கம்பர்டபிலா இருக்கு" என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தவிப்போடு மவுனம் காத்தாள்.. அவள் சொல்லாது போயினும் அவனே புரிந்து கொண்டதை போல்.. "நான் எதுவுமே பேசலையே.. ஜஸ்ட் பாத்துட்டு தானே இருக்கேன்.. நீ ஏன் இவ்வளவு அன்ஈசியா பீல் பண்ற.. சாப்பிடும்மா".. என்றவன் எக்காரணம் கொண்டும் அழைப்பை துண்டிப்பதாக இல்லை போலும்..

"என்ன லஞ்ச்.. ஏன் இவ்வளவு கம்மியா சாப்பிடுற.. போதுமா ஏதாவது ஆர்டர் பண்ணி அனுப்பட்டுமா.". கரிசனத்தோடு கேட்கவும்.. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள் வாவ் என்று உதட்டை பிதுக்கி அவன் அக்கறையும் மெச்சிக்கொண்டனர்..

ஆரம்பத்துல எல்லாம் இப்படித்தான் இருக்கும்.. போக போக தெரியும்.. பேசினர்.. என்றனர் சிலர் இளக்காரத்தோடு

"என்னடி இது.. ஜீவானந்தன் கூட பேசிட்டு இருக்கா.. அவர் கேர்ள் ஃப்ரெண்டா இவ.. மீடியாவுக்கு செம தீனி.. நம்ப முடியலையே! விவரம் தெரியாத சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்..

சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்துச் சென்று கழுவி முடிக்கும் வரைக்கும் அவளுக்கு அவகாசம் கொடுத்திருந்தவன் மீண்டும் ஆடியோ காலில் வந்திருந்தான்.. சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்ததும்..
"
என்னடி பேசினீங்க.. ஜீவானந்தன் உனக்கு என்ன வேனும்.. ஓஹ்.. ஃபியான்சேவா.. எப்படி உனக்கும் அவருக்கும்?.. நம்ப முடியலையே.. இந்த சினிமாவுல வர்ற மாதிரி ஏதாவது அக்ரீமெண்ட் கல்யாணமா.. ரொம்ப அக்கறையா பேசுறாரு.. ஜீவானந்தனுக்கு இப்படி கூட பேச தெரியுமா.. வெளிய பார்க்கும்போதெல்லாம் கோபமா இறுகி தெரியராறே".. ஏகப்பட்ட கேள்விகள்.. காதைப் பொத்தி கொண்டு எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது அவளுக்கு.. ஏன் இப்படியெல்லாம் கண்டதை திரித்து பேச வேண்டும்.. சந்தோஷமாக மன நிறைவாக இவர்களால் வாழ்த்த முடியாதா?.. கோபத்தை மறைத்துக் கொண்டு.. செயற்கை சாயம் பூசிய சிறிய புன்னகையுடன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தன் இடத்திற்கு சென்று விட்டாள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே!!

"ம்ம். ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போகும்.. கல்யாணம் ஆகி மூணு மாசம் போச்சுன்னா.. இந்த ஆம்பளைங்களோட ஒரிஜினல் குணம் தெரிஞ்சு போய்டும்".. போதாக்குறைக்கு அக்ஷயா வேறு எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதில் தலைவலிக்க ஆரம்பித்து விட்டது.. மணமகன் அவளைப் போல் சாதாரண மிடில்கிளாஸ் ஆணாக இருந்திருந்தால் சாதாரண கேலி கிண்டல்களோடு.. அன்றைய நாள் முடிந்திருக்கும்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பொருளாதார வரிசையில் உயர்தட்டு வர்க்கம் என்பதே புகைச்சலுக்கு காரணமோ!!..

மாலை வேலை முடிவதற்குள் இரண்டு முறை அழைத்து விட்டிருந்தான் ஜீவா.. இப்பதானே பேசினோம் அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்க.. "நேரம் கிடைக்கும்போது உன்கிட்டே பேசிடனும்.. இல்லைனா கண் முன்னாடி உன் முகம் வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்குமே.. அடுத்த வேலை ஓட வேண்டாமா".. கிறங்கடிக்கும் குரலில் மயங்கித்தான் போனாள்.. அருகே அக்ஷயா ஏளன புன்னகையோடு வேலை செய்து கொண்டிருக்க மான்வியின் இதழில் உறைந்திருந்த புன்னகை சட்டென மறைந்து போனது..

"ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.. வெயிட் பண்ணு"..

"இல்ல.. நான் பஸ்ல வந்துடுவேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம்".. அவசரமாக உரைத்திருந்தாள்..

"வாட் நான்சென்ஸ் உன்னை அழைச்சிட்டு போறது எனக்கு சிரமமா?".. மெலிதான கோபம் அவன் குரலில் எட்டிப் பார்த்தது..

"கார் தானே சுமக்க போகுதுன்னு சொல்லப் போறீங்களா"..

"கார் இல்லாது போனாலும் நான் உன்னை சுமப்பேன்.. இனி உன் ஜர்னி என் கூட மட்டும் தான்".. இரும்பின் உறுதியோடு உரைத்து வைத்து விட்டான்.. பெண் பார்த்த அடுத்த நாள் இம்மாதிரியான உருகும் வார்த்தைகள் சற்று அதிகப்படியாக தான் தோன்றியது அவளுக்கும்.. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல்.. மாலை அலுவலகம் முடிந்து.. தன் காரில் அழைத்துச் சென்று வீட்டு வாசலில் இறக்கி விடும் முன்.. இழுத்து அணைத்து முத்தமிட்டிருந்தான்.. இயல்பான பெண்மைக்கு உண்டான கூச்சதுடனும் அச்சத்துடனும் அவை திமிறி விலகிட துடித்திட..

அவள் உமிழ்நீர் உபயத்தில் ஈர உதடுகளோடு ஒரு கணம் அவளை விட்டு விலகியவன்.. "டூ மினிட்ஸ் உன்னால அமைதியா இருக்க முடியாதா மானு".. என்றான் லேசான கோபத்துடன்..

"என்னது.. ரெண்டு நிமிஷமா 120 வினாடிகளா" .. அவள் மலைத்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது.. போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு.. புதிதாக கோடு போட.. மீண்டும் ஆழ்ந்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.. அவன் வலுவான கரங்கள் பெண்ணவளின் இடையை வளைத்து தன் நெஞ்சோடு அவள் மேனியை அழுத்திக் கொள்ள.. சட்டென அவள் உடல் அதிர்ந்தது.. உணர்ந்து கொண்டவனுக்கோ போதை கூடியது.. பெண் பார்க்க வந்திருந்த பொழுதினில் அருவருப்பாக தோன்றிய முத்தம்.. காலையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு.. இப்போது கொஞ்சம் ரசனைக்குரியதாகவும் மாறிப்போனது.. அவன் அளவிற்க்கு மூழ்கி முத்தெடுக்கவில்லை என்றாலும்.. அவன் அணைப்புக்குள்.. நெருப்புக்குள் உருகும் தங்கமாக தேகம் குழைவதை தடுக்கவே முடியவில்லை.. கன்னங்கள் வலித்தன.. நாவு அவள் வசம் இல்லை.. என்ன இது திருமணத்திற்கு முன்பு ஒழுக்க கேடான செயல்.. கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட பெண் மனம் கேவலமாக குற்றம் சாட்ட.. சட்டென விழித்துக் கொண்ட பெண்மையுடன்.. பிரயத்தனப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்.. "போதும்.. ப்ளீஸ்".. என்றாள் அழுவது போல்.. சில வினாடிகள் அவன் சூடான மூச்சுக்காற்று மட்டுமே அவள் கெஞ்சலுக்கு பதிலாகி போனது..

"சரி.. இன்னைக்கு போதும்.. ஆனா நாளைக்கு ரொம்ப நேரம் வேணும்.. வித்தவுட் யுவர் கிஸ்.. ஐ காண்ட் சர்வைவ் பேபி" என்றான் ஆழ்ந்த குரலில்.. இருவர் விழிகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள.. கண்களோடு கண்களை கலந்தான் அவன்..

"உன் ஐஸ்.. என்னை மெஸ்மரைஸ் பண்ணுது.. அப்புறம் நான் எப்படி உன்னை விட முடியும் சொல்லு.. ம்ம்?" என்று விழிகளை மூடி உதட்டோடு உதடு உரசினான்.. என்னவோ சித்தம் கலங்கியது போல் அவளை பிரியவே முடியவில்லை.. "இப்படியே உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடட்டுமா".. தேய்ந்த குரலில் பிதற்றினான்.. காதல் உளறல்கள் இப்படித்தான் இருக்குமோ.. இதுதான் காதலா அல்லது.. காமமா.. மான்விக்கு புரியவில்லை.. ஆனால் பிடித்திருந்தது..

சீறலான பெருமூச்சுடன்.. அவளை விடுவித்திருந்தவன்.. "நீ போ.. மான்வி.. மனசு ரொம்ப தப்பு தப்பா யோசிக்குது".. கழுத்தின் கீழ் படர்ந்த விழிகளை தலையை உலுக்கி சமன் செய்து கொண்டான்.. திரும்பியும் பார்க்காமல் இறங்கி ஓடி விட்டாள் மான்வி..

இரவு அனைவரும் தரையில் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளையில்.. "அக்கா.. மாமா தான் உன்னை கார்ல டிராப்.. செஞ்சாரா.. காலையில கூட அவர் தான் பிக்கப் செஞ்சாரு போலிருக்கு".. அனிதா அனைவரும் முன்னிலையிலும் கேட்டு தொலைக்க.. நீலகண்டன் நிமிர்ந்து பார்த்தார்.. மான்வி திருதிருவென விழித்தாள்..

காலையில் ஜீவாவுடன் காரில் சென்றதை ரமா பார்த்து.. காரணம் கேட்ட வேளையில்.. "ஆனால் நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே நீங்களே பேசிக்கோங்க" என்று தைரியமாக மொழிந்தது போல்.. இப்போது துணிவாக பேசமுடியாமல்.. கள்ள விழிகளோடு தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள்.. இதற்கு அர்த்தம் ஜீவானந்தம் அவள் இதயத்தில் நுழைந்து விட்டான் என்பதா.. அதிரடியை நுழைந்து அவள் இதயத்தை ஆக்கிரமித்து விட்டிருந்தானா அந்த ஜீவானந்தன்..

"மாப்பிள்ளை வந்து உன்னை ட்ராப் செஞ்சுட்டு போனாரா.. மரியாதைக்காகவாது வீட்டுக்குள்ள அழைச்சு ஏதாவது சாப்பிட வச்சு அனுப்பியிருக்கலாமே".. நீலகண்டன் இயல்பாக உரைத்த பின்னரே மூச்சு சீரானது..

"இ.. இல்லைப்பா.. அவருக்கு முக்கியமான வேலையாம்".. கிளம்பி போயிட்டாரு.. என்றாள் சமாளிப்பாக..

ஓஹோ.. அத்தோடு முடித்துக் கொண்டார் நீலகண்டன்..

ஏன் பயந்தேன் இப்போது ஏன் நிம்மதி கொள்கிறேன்.. தந்தை ஜீவாவோடு இனி போகக்கூடாது என்று சொல்லிவிட்டால்?.. அதற்காக அந்த பயமா.. நல்லவேளையாக அப்படி சொல்ல வில்லை.. அதனால் இந்த நிம்மதியோ.. கடவுளே இது என்ன சோதனை.. நான் நானாகவே இல்லையே.. குழம்பிக் கொண்டிருந்தவள்.. உணவின் மீது கவனம் இல்லாமல் அலாய்ந்து கொண்டிருந்தாள்..

"ஹை ஜாலி அப்ப நாளைக்கு மாமாவோட நாங்களும் கார்லயே ஸ்கூலுக்கு போகலாம்.. இல்ல".. நிவின் உற்சாகத்தோடு உரைத்திருக்க..

"கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் சலுகை எடுத்துக்க கூடாது நிவின்.. ஒழுங்கா சைக்கிள்ல ஸ்கூலுக்கு போ".. ஓங்கிய குரலோடு அதட்டியிருந்தார் ரமா..

"ஸ்ஸ்ஆஆ".. நாக்கை வெளியே நீட்டி கத்திக் கொண்டிருந்த மான்வியை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்த ரமா "என்னடி ஆச்சு".. என்றார் கண்களை சுருக்கி...

"கா.. காரம்.. சாப்பிடவே முடியல".. எரிச்சல் தாங்க இயலாமல்.. கண்கள் கலங்கி விட.. "ஸ்ஸ்.. ஸ்ஸ்".. என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்..

இப்போது ரமாவுடன் சேர்ந்த மற்றவர்களும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவளை..

மற்றவர்கள் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதில்.. "ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறீங்க".. புரியா பார்வையுடன் தங்கையிடம் வினவியிருந்தாள் மான்வி..

"காரம்னு சொன்னியே?".. அனிதா மெதுவான குரலில் சொல்லவும் "அதுக்கு?".. என்றாள் அவள்..

"நீ சாப்பிட்டுட்டு இருக்கிறது உப்புமாவும் சக்கரையும் வாழைப்பழமும்".. அனிதா சொன்ன பிறகு தட்டை கவனித்தாள்.. அது கூடவா தெரியாமல் உணவருந்தி கொண்டிருக்கிறேன்.. என்ன ஆகிப் போனது.. என் இயல்பையே மாற்றிக் கொண்டிருக்கிறான் அந்த ராட்சசன்.. மற்றவர் முகம் பார்க்க முடியாத நிலை.. அப்பா உண்டு முடித்து எழுந்து விட்டார்..

"அக்கா உன் நாக்கு ஏன் சிவந்து போய் இருக்கு?".. அனிதா கேட்டிருக்க.. "ஆமாடி.. குளிர் காலம் .. தூக்கம் வரலைன்னு தோட்டத்துல.. மாடியில போய் நிக்க வேண்டியது.. அதான் பனியில உதடு வெடிச்சு புண்ணாகி கிடக்கு.. சொன்னா எங்கே கேட்கறா".. என்று ரமா தலையிலடித்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்து சென்று விட.. காலையிலும் மாலையிலும்.. இதழோடு சேர்த்து நாவினையும் வதைத்த முரட்டு கள்வனின் நினைவு வந்து போனதில்.. உதட்டோரம் கூடுதல் எரிச்சல்..

மறுநாள் காலையிலும் வழக்கம்போல் காரில் வந்து நின்றிருந்தான் ஜீவா.. வரமாட்டேன் என்று சொன்னாலும் விடப்போவதில்லை.. உள்ளூற சலித்துக் கொண்டாலும்.. அவனை பார்க்கப் போகிறோம்.. இன்றைக்கு என்ன செய்யப் போகிறானோ என்ற குறுகுறுப்பும்.. இனிய பதட்டமும் இல்லாமல் இல்லை அவளிடம்..

"மச்சம் நல்லா இருந்துச்சு.. ஒரு மாதிரி கிறுக்கு புடிக்குது".. என்றான் சாலையை பார்த்துக் கொண்டே.. கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக தெரிந்தான்..

"என்ன மச்சம்" விழித்தாள் அவள்..

"உன்னோட வலது மார்புக்கு மேலே".. என்றவன் இதழ்களில் கள்ளப் புன்னகை.. தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.. தன்னிச்சையாக கரங்கள் மென்மை பாகங்களை மறைத்துக் கொள்ள.. "எ.. எப்படி தெரியும்?".. வார்த்தைகள் திக்கியது..

"பார்க்க கூடாதது".. என்று ஆரம்பித்து.. இல்லை என்பதை போல் தலையசைத்தவன் "பார்க்க வேண்டிய அழகான ஓவியத்தை நேத்தே பார்த்தாச்சு.. சோ இப்போ மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".. என்று மறைத்திருந்த கரங்களை பற்றி விடுவித்தவன்

"வீடியோ கால்ல.. நைட் தூங்கும்போது.. உன் நைட்டி சிப் ஓப்பன் ஆகிடுச்சு".. என்றான் அவன் சர்வ சாதாரணமாக.. அவளுக்குதான் மயக்கம் வராத குறை.. என்ன செய்கிறோம்.. எது செய்கிறோம்.. என்று உணராமல் பதட்டமும் பயமுமாக காரிலிருந்து இறங்கப் போனவளை இழுத்து அணைத்து இதழைக் கவ்வினான் ஜீவா..

"ம்ம்.. வ.. வலிக்குது".. முகம் சுளித்தாள் அவள்..

பொறுமையாக விலகியவன்.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் சிவந்த இதழ்களை வருடி.. "ஓஹ்.. கொஞ்சம் ஹார்ஷா கிஸ் பண்ணிட்டேன் நினைக்கிறேன்".. என்று மீண்டும் இதழ்களால் மோதவும்.. "காயம் ஆறும் வரைக்கும் வேண்டாமே".. இரு இதழ்களின் குறுக்கே விரல்களால் தடைபோட.. இதழ் முத்தத்தை விரல்கள் பெற்றுக் கொண்டன.. விரல்களை விலக்கிவிட்டு..

"நோ வே பேபி.. எனக்கு வேணுமே.. வலிக்காது.. பிளீஸ் தடுக்காதே.. இந்த முத்தம் எனக்கு சுவாசம் மாதிரி.. எனக்கு தேவையானது கிடைக்கலைன்னா கோபம் வருதுடி".. என்றவன்.. அடுத்த கணமே பேச்சு வார்த்தைகள் முடிந்து போனதாய் இதழ்களை கவ்விக் கொண்டான்.. முத்தத்தில் மூழ்கிப் போனாலும் வினோதமான அவன் முரட்டுத்தனமும்.. ஆதிக்கமும் அவளை அச்சுறுத்தியது..

தொடரும்..
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர்அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர்அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
49
சற்று தெளிந்த நீரோடை போலான மனதை மீண்டும் குட்டையாய் குழப்பி விட்டிருந்தாள் அக்ஷயா.. அடுத்த இரண்டு மணி நேரங்களும் அவள் சொன்னதை மூளைக்குள் ஓடவிட்டு மனதுக்குள் குழம்பியவள்.. அடுத்தடுத்து வேலைகள் குவிந்ததில் குத்திக் கொண்டிருந்த விஷயத்தை ஆராய்ந்து அலச நேரமில்லாது ஆழ்மனதில் போட்டு புதைத்து விட்டாள்..

மதியம் அனைவரோடு உணவருந்தும் வேளையில் ஃபோன் செய்திருந்தான் ஜீவா.. "சாப்பிடும் போது பேச வேண்டாம் நீ வீடியோ கால் போட்டுட்டு.. சாப்பிடு.. நான் உன்னை பார்த்துக்கிட்டே மிச்ச வேலையை முடிச்சுடறேன்".. என்றுவிட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. தோழிகள் நடுவே உணவருந்தி கொண்டிருந்த மான்விக்குதான் சங்கடமாக போனது.. ஒரு பக்கம் புகைச்சல் மறுபக்கம் வியப்பு.. இன்னொரு பக்கமும் கேலியும் கிண்டலும்.. என அவர்களின் மத்தியில் இருப்பு கொள்ளாமல் தவித்தாள்.. சட்டென எழுந்து வர முடியாத சூழ்நிலை.. நான் வைக்கட்டுமா.. தயக்கத்தோடு கேட்டிருந்தாள்..

"ஏன்".. புருவங்களை உயர்த்தி.. அது பெரிய குற்றம் என்பதை போல் கேட்டிருந்தான் ஜீவா..

"சுத்தி கொலீக்ஸ் இருக்காங்க.. அன் கம்பர்டபிலா இருக்கு" என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தவிப்போடு மவுனம் காத்தாள்.. அவள் சொல்லாது போயினும் அவனே புரிந்து கொண்டதை போல்.. "நான் எதுவுமே பேசலையே.. ஜஸ்ட் பாத்துட்டு தானே இருக்கேன்.. நீ ஏன் இவ்வளவு அன்ஈசியா பீல் பண்ற.. சாப்பிடும்மா".. என்றவன் எக்காரணம் கொண்டும் அழைப்பை துண்டிப்பதாக இல்லை போலும்..

"என்ன லஞ்ச்.. ஏன் இவ்வளவு கம்மியா சாப்பிடுற.. போதுமா ஏதாவது ஆர்டர் பண்ணி அனுப்பட்டுமா.". கரிசனத்தோடு கேட்கவும்.. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள் வாவ் என்று உதட்டை பிதுக்கி அவன் அக்கறையும் மெச்சிக்கொண்டனர்..

ஆரம்பத்துல எல்லாம் இப்படித்தான் இருக்கும்.. போக போக தெரியும்.. பேசினர்.. என்றனர் சிலர் இளக்காரத்தோடு

"என்னடி இது.. ஜீவானந்தன் கூட பேசிட்டு இருக்கா.. அவர் கேர்ள் ஃப்ரெண்டா இவ.. மீடியாவுக்கு செம தீனி.. நம்ப முடியலையே! விவரம் தெரியாத சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்..

சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்துச் சென்று கழுவி முடிக்கும் வரைக்கும் அவளுக்கு அவகாசம் கொடுத்திருந்தவன் மீண்டும் ஆடியோ காலில் வந்திருந்தான்.. சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்ததும்..
"
என்னடி பேசினீங்க.. ஜீவானந்தன் உனக்கு என்ன வேனும்.. ஓஹ்.. ஃபியான்சேவா.. எப்படி உனக்கும் அவருக்கும்?.. நம்ப முடியலையே.. இந்த சினிமாவுல வர்ற மாதிரி ஏதாவது அக்ரீமெண்ட் கல்யாணமா.. ரொம்ப அக்கறையா பேசுறாரு.. ஜீவானந்தனுக்கு இப்படி கூட பேச தெரியுமா.. வெளிய பார்க்கும்போதெல்லாம் கோபமா இறுகி தெரியராறே".. ஏகப்பட்ட கேள்விகள்.. காதைப் பொத்தி கொண்டு எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது அவளுக்கு.. ஏன் இப்படியெல்லாம் கண்டதை திரித்து பேச வேண்டும்.. சந்தோஷமாக மன நிறைவாக இவர்களால் வாழ்த்த முடியாதா?.. கோபத்தை மறைத்துக் கொண்டு.. செயற்கை சாயம் பூசிய சிறிய புன்னகையுடன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தன் இடத்திற்கு சென்று விட்டாள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே!!

"ம்ம். ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போகும்.. கல்யாணம் ஆகி மூணு மாசம் போச்சுன்னா.. இந்த ஆம்பளைங்களோட ஒரிஜினல் குணம் தெரிஞ்சு போய்டும்".. போதாக்குறைக்கு அக்ஷயா வேறு எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதில் தலைவலிக்க ஆரம்பித்து விட்டது.. மணமகன் அவளைப் போல் சாதாரண மிடில்கிளாஸ் ஆணாக இருந்திருந்தால் சாதாரண கேலி கிண்டல்களோடு.. அன்றைய நாள் முடிந்திருக்கும்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பொருளாதார வரிசையில் உயர்தட்டு வர்க்கம் என்பதே புகைச்சலுக்கு காரணமோ!!..

மாலை வேலை முடிவதற்குள் இரண்டு முறை அழைத்து விட்டிருந்தான் ஜீவா.. இப்பதானே பேசினோம் அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்க.. "நேரம் கிடைக்கும்போது உன்கிட்டே பேசிடனும்.. இல்லைனா கண் முன்னாடி உன் முகம் வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்குமே.. அடுத்த வேலை ஓட வேண்டாமா".. கிறங்கடிக்கும் குரலில் மயங்கித்தான் போனாள்.. அருகே அக்ஷயா ஏளன புன்னகையோடு வேலை செய்து கொண்டிருக்க மான்வியின் இதழில் உறைந்திருந்த புன்னகை சட்டென மறைந்து போனது..

"ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.. வெயிட் பண்ணு"..

"இல்ல.. நான் பஸ்ல வந்துடுவேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம்".. அவசரமாக உரைத்திருந்தாள்..

"வாட் நான்சென்ஸ் உன்னை அழைச்சிட்டு போறது எனக்கு சிரமமா?".. மெலிதான கோபம் அவன் குரலில் எட்டிப் பார்த்தது..

"கார் தானே சுமக்க போகுதுன்னு சொல்லப் போறீங்களா"..

"கார் இல்லாது போனாலும் நான் உன்னை சுமப்பேன்.. இனி உன் ஜர்னி என் கூட மட்டும் தான்".. இரும்பின் உறுதியோடு உரைத்து வைத்து விட்டான்.. பெண் பார்த்த அடுத்த நாள் இம்மாதிரியான உருகும் வார்த்தைகள் சற்று அதிகப்படியாக தான் தோன்றியது அவளுக்கும்.. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல்.. மாலை அலுவலகம் முடிந்து.. தன் காரில் அழைத்துச் சென்று வீட்டு வாசலில் இறக்கி விடும் முன்.. இழுத்து அணைத்து முத்தமிட்டிருந்தான்.. இயல்பான பெண்மைக்கு உண்டான கூச்சதுடனும் அச்சத்துடனும் அவை திமிறி விலகிட துடித்திட..

அவள் உமிழ்நீர் உபயத்தில் ஈர உதடுகளோடு ஒரு கணம் அவளை விட்டு விலகியவன்.. "டூ மினிட்ஸ் உன்னால அமைதியா இருக்க முடியாதா மானு".. என்றான் லேசான கோபத்துடன்..

"என்னது.. ரெண்டு நிமிஷமா 120 வினாடிகளா" .. அவள் மலைத்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது.. போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு.. புதிதாக கோடு போட.. மீண்டும் ஆழ்ந்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.. அவன் வலுவான கரங்கள் பெண்ணவளின் இடையை வளைத்து தன் நெஞ்சோடு அவள் மேனியை அழுத்திக் கொள்ள.. சட்டென அவள் உடல் அதிர்ந்தது.. உணர்ந்து கொண்டவனுக்கோ போதை கூடியது.. பெண் பார்க்க வந்திருந்த பொழுதினில் அருவருப்பாக தோன்றிய முத்தம்.. காலையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு.. இப்போது கொஞ்சம் ரசனைக்குரியதாகவும் மாறிப்போனது.. அவன் அளவிற்க்கு மூழ்கி முத்தெடுக்கவில்லை என்றாலும்.. அவன் அணைப்புக்குள்.. நெருப்புக்குள் உருகும் தங்கமாக தேகம் குழைவதை தடுக்கவே முடியவில்லை.. கன்னங்கள் வலித்தன.. நாவு அவள் வசம் இல்லை.. என்ன இது திருமணத்திற்கு முன்பு ஒழுக்க கேடான செயல்.. கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட பெண் மனம் கேவலமாக குற்றம் சாட்ட.. சட்டென விழித்துக் கொண்ட பெண்மையுடன்.. பிரயத்தனப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்.. "போதும்.. ப்ளீஸ்".. என்றாள் அழுவது போல்.. சில வினாடிகள் அவன் சூடான மூச்சுக்காற்று மட்டுமே அவள் கெஞ்சலுக்கு பதிலாகி போனது..

"சரி.. இன்னைக்கு போதும்.. ஆனா நாளைக்கு ரொம்ப நேரம் வேணும்.. வித்தவுட் யுவர் கிஸ்.. ஐ காண்ட் சர்வைவ் பேபி" என்றான் ஆழ்ந்த குரலில்.. இருவர் விழிகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள.. கண்களோடு கண்களை கலந்தான் அவன்..

"உன் ஐஸ்.. என்னை மெஸ்மரைஸ் பண்ணுது.. அப்புறம் நான் எப்படி உன்னை விட முடியும் சொல்லு.. ம்ம்?" என்று விழிகளை மூடி உதட்டோடு உதடு உரசினான்.. என்னவோ சித்தம் கலங்கியது போல் அவளை பிரியவே முடியவில்லை.. "இப்படியே உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடட்டுமா".. தேய்ந்த குரலில் பிதற்றினான்.. காதல் உளறல்கள் இப்படித்தான் இருக்குமோ.. இதுதான் காதலா அல்லது.. காமமா.. மான்விக்கு புரியவில்லை.. ஆனால் பிடித்திருந்தது..

சீறலான பெருமூச்சுடன்.. அவளை விடுவித்திருந்தவன்.. "நீ போ.. மான்வி.. மனசு ரொம்ப தப்பு தப்பா யோசிக்குது".. கழுத்தின் கீழ் படர்ந்த விழிகளை தலையை உலுக்கி சமன் செய்து கொண்டான்.. திரும்பியும் பார்க்காமல் இறங்கி ஓடி விட்டாள் மான்வி..

இரவு அனைவரும் தரையில் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளையில்.. "அக்கா.. மாமா தான் உன்னை கார்ல டிராப்.. செஞ்சாரா.. காலையில கூட அவர் தான் பிக்கப் செஞ்சாரு போலிருக்கு".. அனிதா அனைவரும் முன்னிலையிலும் கேட்டு தொலைக்க.. நீலகண்டன் நிமிர்ந்து பார்த்தார்.. மான்வி திருதிருவென விழித்தாள்..

காலையில் ஜீவாவுடன் காரில் சென்றதை ரமா பார்த்து.. காரணம் கேட்ட வேளையில்.. "ஆனால் நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே நீங்களே பேசிக்கோங்க" என்று தைரியமாக மொழிந்தது போல்.. இப்போது துணிவாக பேசமுடியாமல்.. கள்ள விழிகளோடு தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள்.. இதற்கு அர்த்தம் ஜீவானந்தம் அவள் இதயத்தில் நுழைந்து விட்டான் என்பதா.. அதிரடியை நுழைந்து அவள் இதயத்தை ஆக்கிரமித்து விட்டிருந்தானா அந்த ஜீவானந்தன்..

"மாப்பிள்ளை வந்து உன்னை ட்ராப் செஞ்சுட்டு போனாரா.. மரியாதைக்காகவாது வீட்டுக்குள்ள அழைச்சு ஏதாவது சாப்பிட வச்சு அனுப்பியிருக்கலாமே".. நீலகண்டன் இயல்பாக உரைத்த பின்னரே மூச்சு சீரானது..

"இ.. இல்லைப்பா.. அவருக்கு முக்கியமான வேலையாம்".. கிளம்பி போயிட்டாரு.. என்றாள் சமாளிப்பாக..

ஓஹோ.. அத்தோடு முடித்துக் கொண்டார் நீலகண்டன்..

ஏன் பயந்தேன் இப்போது ஏன் நிம்மதி கொள்கிறேன்.. தந்தை ஜீவாவோடு இனி போகக்கூடாது என்று சொல்லிவிட்டால்?.. அதற்காக அந்த பயமா.. நல்லவேளையாக அப்படி சொல்ல வில்லை.. அதனால் இந்த நிம்மதியோ.. கடவுளே இது என்ன சோதனை.. நான் நானாகவே இல்லையே.. குழம்பிக் கொண்டிருந்தவள்.. உணவின் மீது கவனம் இல்லாமல் அலாய்ந்து கொண்டிருந்தாள்..

"ஹை ஜாலி அப்ப நாளைக்கு மாமாவோட நாங்களும் கார்லயே ஸ்கூலுக்கு போகலாம்.. இல்ல".. நிவின் உற்சாகத்தோடு உரைத்திருக்க..

"கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் சலுகை எடுத்துக்க கூடாது நிவின்.. ஒழுங்கா சைக்கிள்ல ஸ்கூலுக்கு போ".. ஓங்கிய குரலோடு அதட்டியிருந்தார் ரமா..

"ஸ்ஸ்ஆஆ".. நாக்கை வெளியே நீட்டி கத்திக் கொண்டிருந்த மான்வியை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்த ரமா "என்னடி ஆச்சு".. என்றார் கண்களை சுருக்கி...

"கா.. காரம்.. சாப்பிடவே முடியல".. எரிச்சல் தாங்க இயலாமல்.. கண்கள் கலங்கி விட.. "ஸ்ஸ்.. ஸ்ஸ்".. என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்..

இப்போது ரமாவுடன் சேர்ந்த மற்றவர்களும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவளை..

மற்றவர்கள் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதில்.. "ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறீங்க".. புரியா பார்வையுடன் தங்கையிடம் வினவியிருந்தாள் மான்வி..

"காரம்னு சொன்னியே?".. அனிதா மெதுவான குரலில் சொல்லவும் "அதுக்கு?".. என்றாள் அவள்..

"நீ சாப்பிட்டுட்டு இருக்கிறது உப்புமாவும் சக்கரையும் வாழைப்பழமும்".. அனிதா சொன்ன பிறகு தட்டை கவனித்தாள்.. அது கூடவா தெரியாமல் உணவருந்தி கொண்டிருக்கிறேன்.. என்ன ஆகிப் போனது.. என் இயல்பையே மாற்றிக் கொண்டிருக்கிறான் அந்த ராட்சசன்.. மற்றவர் முகம் பார்க்க முடியாத நிலை.. அப்பா உண்டு முடித்து எழுந்து விட்டார்..

"அக்கா உன் நாக்கு ஏன் சிவந்து போய் இருக்கு?".. அனிதா கேட்டிருக்க.. "ஆமாடி.. குளிர் காலம் .. தூக்கம் வரலைன்னு தோட்டத்துல.. மாடியில போய் நிக்க வேண்டியது.. அதான் பனியில உதடு வெடிச்சு புண்ணாகி கிடக்கு.. சொன்னா எங்கே கேட்கறா".. என்று ரமா தலையிலடித்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்து சென்று விட.. காலையிலும் மாலையிலும்.. இதழோடு சேர்த்து நாவினையும் வதைத்த முரட்டு கள்வனின் நினைவு வந்து போனதில்.. உதட்டோரம் கூடுதல் எரிச்சல்..

மறுநாள் காலையிலும் வழக்கம்போல் காரில் வந்து நின்றிருந்தான் ஜீவா.. வரமாட்டேன் என்று சொன்னாலும் விடப்போவதில்லை.. உள்ளூற சலித்துக் கொண்டாலும்.. அவனை பார்க்கப் போகிறோம்.. இன்றைக்கு என்ன செய்யப் போகிறானோ என்ற குறுகுறுப்பும்.. இனிய பதட்டமும் இல்லாமல் இல்லை அவளிடம்..

"மச்சம் நல்லா இருந்துச்சு.. ஒரு மாதிரி கிறுக்கு புடிக்குது".. என்றான் சாலையை பார்த்துக் கொண்டே.. கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக தெரிந்தான்..

"என்ன மச்சம்" விழித்தாள் அவள்..

"உன்னோட வலது மார்புக்கு மேலே".. என்றவன் இதழ்களில் கள்ளப் புன்னகை.. தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.. தன்னிச்சையாக கரங்கள் மென்மை பாகங்களை மறைத்துக் கொள்ள.. "எ.. எப்படி தெரியும்?".. வார்த்தைகள் திக்கியது..

"பார்க்க கூடாதது".. என்று ஆரம்பித்து.. இல்லை என்பதை போல் தலையசைத்தவன் "பார்க்க வேண்டிய அழகான ஓவியத்தை நேத்தே பார்த்தாச்சு.. சோ இப்போ மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".. என்று மறைத்திருந்த கரங்களை பற்றி விடுவித்தவன்

"வீடியோ கால்ல.. நைட் தூங்கும்போது.. உன் நைட்டி சிப் ஓப்பன் ஆகிடுச்சு".. என்றான் அவன் சர்வ சாதாரணமாக.. அவளுக்குதான் மயக்கம் வராத குறை.. என்ன செய்கிறோம்.. எது செய்கிறோம்.. என்று உணராமல் பதட்டமும் பயமுமாக காரிலிருந்து இறங்கப் போனவளை இழுத்து அணைத்து இதழைக் கவ்வினான் ஜீவா..

"ம்ம்.. வ.. வலிக்குது".. முகம் சுளித்தாள் அவள்..

பொறுமையாக விலகியவன்.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் சிவந்த இதழ்களை வருடி.. "ஓஹ்.. கொஞ்சம் ஹார்ஷா கிஸ் பண்ணிட்டேன் நினைக்கிறேன்".. என்று மீண்டும் இதழ்களால் மோதவும்.. "காயம் ஆறும் வரைக்கும் வேண்டாமே".. இரு இதழ்களின் குறுக்கே விரல்களால் தடைபோட.. இதழ் முத்தத்தை விரல்கள் பெற்றுக் கொண்டன.. விரல்களை விலக்கிவிட்டு..

"நோ வே பேபி.. எனக்கு வேணுமே.. வலிக்காது.. பிளீஸ் தடுக்காதே.. இந்த முத்தம் எனக்கு சுவாசம் மாதிரி.. எனக்கு தேவையானது கிடைக்கலைன்னா கோபம் வருதுடி".. என்றவன்.. அடுத்த கணமே பேச்சு வார்த்தைகள் முடிந்து போனதாய் இதழ்களை கவ்விக் கொண்டான்.. முத்தத்தில் மூழ்கிப் போனாலும் வினோதமான அவன் முரட்டுத்தனமும்.. ஆதிக்கமும் அவளை அச்சுறுத்தியது..

தொடரும்..
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர்அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர்அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
 
New member
Joined
May 19, 2025
Messages
10
சூப்பர்
சற்று தெளிந்த நீரோடை போலான மனதை மீண்டும் குட்டையாய் குழப்பி விட்டிருந்தாள் அக்ஷயா.. அடுத்த இரண்டு மணி நேரங்களும் அவள் சொன்னதை மூளைக்குள் ஓடவிட்டு மனதுக்குள் குழம்பியவள்.. அடுத்தடுத்து வேலைகள் குவிந்ததில் குத்திக் கொண்டிருந்த விஷயத்தை ஆராய்ந்து அலச நேரமில்லாது ஆழ்மனதில் போட்டு புதைத்து விட்டாள்..

மதியம் அனைவரோடு உணவருந்தும் வேளையில் ஃபோன் செய்திருந்தான் ஜீவா.. "சாப்பிடும் போது பேச வேண்டாம் நீ வீடியோ கால் போட்டுட்டு.. சாப்பிடு.. நான் உன்னை பார்த்துக்கிட்டே மிச்ச வேலையை முடிச்சுடறேன்".. என்றுவிட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. தோழிகள் நடுவே உணவருந்தி கொண்டிருந்த மான்விக்குதான் சங்கடமாக போனது.. ஒரு பக்கம் புகைச்சல் மறுபக்கம் வியப்பு.. இன்னொரு பக்கமும் கேலியும் கிண்டலும்.. என அவர்களின் மத்தியில் இருப்பு கொள்ளாமல் தவித்தாள்.. சட்டென எழுந்து வர முடியாத சூழ்நிலை.. நான் வைக்கட்டுமா.. தயக்கத்தோடு கேட்டிருந்தாள்..

"ஏன்".. புருவங்களை உயர்த்தி.. அது பெரிய குற்றம் என்பதை போல் கேட்டிருந்தான் ஜீவா..

"சுத்தி கொலீக்ஸ் இருக்காங்க.. அன் கம்பர்டபிலா இருக்கு" என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தவிப்போடு மவுனம் காத்தாள்.. அவள் சொல்லாது போயினும் அவனே புரிந்து கொண்டதை போல்.. "நான் எதுவுமே பேசலையே.. ஜஸ்ட் பாத்துட்டு தானே இருக்கேன்.. நீ ஏன் இவ்வளவு அன்ஈசியா பீல் பண்ற.. சாப்பிடும்மா".. என்றவன் எக்காரணம் கொண்டும் அழைப்பை துண்டிப்பதாக இல்லை போலும்..

"என்ன லஞ்ச்.. ஏன் இவ்வளவு கம்மியா சாப்பிடுற.. போதுமா ஏதாவது ஆர்டர் பண்ணி அனுப்பட்டுமா.". கரிசனத்தோடு கேட்கவும்.. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள் வாவ் என்று உதட்டை பிதுக்கி அவன் அக்கறையும் மெச்சிக்கொண்டனர்..

ஆரம்பத்துல எல்லாம் இப்படித்தான் இருக்கும்.. போக போக தெரியும்.. பேசினர்.. என்றனர் சிலர் இளக்காரத்தோடு

"என்னடி இது.. ஜீவானந்தன் கூட பேசிட்டு இருக்கா.. அவர் கேர்ள் ஃப்ரெண்டா இவ.. மீடியாவுக்கு செம தீனி.. நம்ப முடியலையே! விவரம் தெரியாத சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்..

சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்துச் சென்று கழுவி முடிக்கும் வரைக்கும் அவளுக்கு அவகாசம் கொடுத்திருந்தவன் மீண்டும் ஆடியோ காலில் வந்திருந்தான்.. சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்ததும்..
"
என்னடி பேசினீங்க.. ஜீவானந்தன் உனக்கு என்ன வேனும்.. ஓஹ்.. ஃபியான்சேவா.. எப்படி உனக்கும் அவருக்கும்?.. நம்ப முடியலையே.. இந்த சினிமாவுல வர்ற மாதிரி ஏதாவது அக்ரீமெண்ட் கல்யாணமா.. ரொம்ப அக்கறையா பேசுறாரு.. ஜீவானந்தனுக்கு இப்படி கூட பேச தெரியுமா.. வெளிய பார்க்கும்போதெல்லாம் கோபமா இறுகி தெரியராறே".. ஏகப்பட்ட கேள்விகள்.. காதைப் பொத்தி கொண்டு எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது அவளுக்கு.. ஏன் இப்படியெல்லாம் கண்டதை திரித்து பேச வேண்டும்.. சந்தோஷமாக மன நிறைவாக இவர்களால் வாழ்த்த முடியாதா?.. கோபத்தை மறைத்துக் கொண்டு.. செயற்கை சாயம் பூசிய சிறிய புன்னகையுடன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தன் இடத்திற்கு சென்று விட்டாள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே!!

"ம்ம். ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போகும்.. கல்யாணம் ஆகி மூணு மாசம் போச்சுன்னா.. இந்த ஆம்பளைங்களோட ஒரிஜினல் குணம் தெரிஞ்சு போய்டும்".. போதாக்குறைக்கு அக்ஷயா வேறு எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதில் தலைவலிக்க ஆரம்பித்து விட்டது.. மணமகன் அவளைப் போல் சாதாரண மிடில்கிளாஸ் ஆணாக இருந்திருந்தால் சாதாரண கேலி கிண்டல்களோடு.. அன்றைய நாள் முடிந்திருக்கும்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பொருளாதார வரிசையில் உயர்தட்டு வர்க்கம் என்பதே புகைச்சலுக்கு காரணமோ!!..

மாலை வேலை முடிவதற்குள் இரண்டு முறை அழைத்து விட்டிருந்தான் ஜீவா.. இப்பதானே பேசினோம் அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்க.. "நேரம் கிடைக்கும்போது உன்கிட்டே பேசிடனும்.. இல்லைனா கண் முன்னாடி உன் முகம் வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்குமே.. அடுத்த வேலை ஓட வேண்டாமா".. கிறங்கடிக்கும் குரலில் மயங்கித்தான் போனாள்.. அருகே அக்ஷயா ஏளன புன்னகையோடு வேலை செய்து கொண்டிருக்க மான்வியின் இதழில் உறைந்திருந்த புன்னகை சட்டென மறைந்து போனது..

"ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.. வெயிட் பண்ணு"..

"இல்ல.. நான் பஸ்ல வந்துடுவேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம்".. அவசரமாக உரைத்திருந்தாள்..

"வாட் நான்சென்ஸ் உன்னை அழைச்சிட்டு போறது எனக்கு சிரமமா?".. மெலிதான கோபம் அவன் குரலில் எட்டிப் பார்த்தது..

"கார் தானே சுமக்க போகுதுன்னு சொல்லப் போறீங்களா"..

"கார் இல்லாது போனாலும் நான் உன்னை சுமப்பேன்.. இனி உன் ஜர்னி என் கூட மட்டும் தான்".. இரும்பின் உறுதியோடு உரைத்து வைத்து விட்டான்.. பெண் பார்த்த அடுத்த நாள் இம்மாதிரியான உருகும் வார்த்தைகள் சற்று அதிகப்படியாக தான் தோன்றியது அவளுக்கும்.. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல்.. மாலை அலுவலகம் முடிந்து.. தன் காரில் அழைத்துச் சென்று வீட்டு வாசலில் இறக்கி விடும் முன்.. இழுத்து அணைத்து முத்தமிட்டிருந்தான்.. இயல்பான பெண்மைக்கு உண்டான கூச்சதுடனும் அச்சத்துடனும் அவை திமிறி விலகிட துடித்திட..

அவள் உமிழ்நீர் உபயத்தில் ஈர உதடுகளோடு ஒரு கணம் அவளை விட்டு விலகியவன்.. "டூ மினிட்ஸ் உன்னால அமைதியா இருக்க முடியாதா மானு".. என்றான் லேசான கோபத்துடன்..

"என்னது.. ரெண்டு நிமிஷமா 120 வினாடிகளா" .. அவள் மலைத்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது.. போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு.. புதிதாக கோடு போட.. மீண்டும் ஆழ்ந்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.. அவன் வலுவான கரங்கள் பெண்ணவளின் இடையை வளைத்து தன் நெஞ்சோடு அவள் மேனியை அழுத்திக் கொள்ள.. சட்டென அவள் உடல் அதிர்ந்தது.. உணர்ந்து கொண்டவனுக்கோ போதை கூடியது.. பெண் பார்க்க வந்திருந்த பொழுதினில் அருவருப்பாக தோன்றிய முத்தம்.. காலையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு.. இப்போது கொஞ்சம் ரசனைக்குரியதாகவும் மாறிப்போனது.. அவன் அளவிற்க்கு மூழ்கி முத்தெடுக்கவில்லை என்றாலும்.. அவன் அணைப்புக்குள்.. நெருப்புக்குள் உருகும் தங்கமாக தேகம் குழைவதை தடுக்கவே முடியவில்லை.. கன்னங்கள் வலித்தன.. நாவு அவள் வசம் இல்லை.. என்ன இது திருமணத்திற்கு முன்பு ஒழுக்க கேடான செயல்.. கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட பெண் மனம் கேவலமாக குற்றம் சாட்ட.. சட்டென விழித்துக் கொண்ட பெண்மையுடன்.. பிரயத்தனப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்.. "போதும்.. ப்ளீஸ்".. என்றாள் அழுவது போல்.. சில வினாடிகள் அவன் சூடான மூச்சுக்காற்று மட்டுமே அவள் கெஞ்சலுக்கு பதிலாகி போனது..

"சரி.. இன்னைக்கு போதும்.. ஆனா நாளைக்கு ரொம்ப நேரம் வேணும்.. வித்தவுட் யுவர் கிஸ்.. ஐ காண்ட் சர்வைவ் பேபி" என்றான் ஆழ்ந்த குரலில்.. இருவர் விழிகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள.. கண்களோடு கண்களை கலந்தான் அவன்..

"உன் ஐஸ்.. என்னை மெஸ்மரைஸ் பண்ணுது.. அப்புறம் நான் எப்படி உன்னை விட முடியும் சொல்லு.. ம்ம்?" என்று விழிகளை மூடி உதட்டோடு உதடு உரசினான்.. என்னவோ சித்தம் கலங்கியது போல் அவளை பிரியவே முடியவில்லை.. "இப்படியே உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடட்டுமா".. தேய்ந்த குரலில் பிதற்றினான்.. காதல் உளறல்கள் இப்படித்தான் இருக்குமோ.. இதுதான் காதலா அல்லது.. காமமா.. மான்விக்கு புரியவில்லை.. ஆனால் பிடித்திருந்தது..

சீறலான பெருமூச்சுடன்.. அவளை விடுவித்திருந்தவன்.. "நீ போ.. மான்வி.. மனசு ரொம்ப தப்பு தப்பா யோசிக்குது".. கழுத்தின் கீழ் படர்ந்த விழிகளை தலையை உலுக்கி சமன் செய்து கொண்டான்.. திரும்பியும் பார்க்காமல் இறங்கி ஓடி விட்டாள் மான்வி..

இரவு அனைவரும் தரையில் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளையில்.. "அக்கா.. மாமா தான் உன்னை கார்ல டிராப்.. செஞ்சாரா.. காலையில கூட அவர் தான் பிக்கப் செஞ்சாரு போலிருக்கு".. அனிதா அனைவரும் முன்னிலையிலும் கேட்டு தொலைக்க.. நீலகண்டன் நிமிர்ந்து பார்த்தார்.. மான்வி திருதிருவென விழித்தாள்..

காலையில் ஜீவாவுடன் காரில் சென்றதை ரமா பார்த்து.. காரணம் கேட்ட வேளையில்.. "ஆனால் நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே நீங்களே பேசிக்கோங்க" என்று தைரியமாக மொழிந்தது போல்.. இப்போது துணிவாக பேசமுடியாமல்.. கள்ள விழிகளோடு தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள்.. இதற்கு அர்த்தம் ஜீவானந்தம் அவள் இதயத்தில் நுழைந்து விட்டான் என்பதா.. அதிரடியை நுழைந்து அவள் இதயத்தை ஆக்கிரமித்து விட்டிருந்தானா அந்த ஜீவானந்தன்..

"மாப்பிள்ளை வந்து உன்னை ட்ராப் செஞ்சுட்டு போனாரா.. மரியாதைக்காகவாது வீட்டுக்குள்ள அழைச்சு ஏதாவது சாப்பிட வச்சு அனுப்பியிருக்கலாமே".. நீலகண்டன் இயல்பாக உரைத்த பின்னரே மூச்சு சீரானது..

"இ.. இல்லைப்பா.. அவருக்கு முக்கியமான வேலையாம்".. கிளம்பி போயிட்டாரு.. என்றாள் சமாளிப்பாக..

ஓஹோ.. அத்தோடு முடித்துக் கொண்டார் நீலகண்டன்..

ஏன் பயந்தேன் இப்போது ஏன் நிம்மதி கொள்கிறேன்.. தந்தை ஜீவாவோடு இனி போகக்கூடாது என்று சொல்லிவிட்டால்?.. அதற்காக அந்த பயமா.. நல்லவேளையாக அப்படி சொல்ல வில்லை.. அதனால் இந்த நிம்மதியோ.. கடவுளே இது என்ன சோதனை.. நான் நானாகவே இல்லையே.. குழம்பிக் கொண்டிருந்தவள்.. உணவின் மீது கவனம் இல்லாமல் அலாய்ந்து கொண்டிருந்தாள்..

"ஹை ஜாலி அப்ப நாளைக்கு மாமாவோட நாங்களும் கார்லயே ஸ்கூலுக்கு போகலாம்.. இல்ல".. நிவின் உற்சாகத்தோடு உரைத்திருக்க..

"கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் சலுகை எடுத்துக்க கூடாது நிவின்.. ஒழுங்கா சைக்கிள்ல ஸ்கூலுக்கு போ".. ஓங்கிய குரலோடு அதட்டியிருந்தார் ரமா..

"ஸ்ஸ்ஆஆ".. நாக்கை வெளியே நீட்டி கத்திக் கொண்டிருந்த மான்வியை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்த ரமா "என்னடி ஆச்சு".. என்றார் கண்களை சுருக்கி...

"கா.. காரம்.. சாப்பிடவே முடியல".. எரிச்சல் தாங்க இயலாமல்.. கண்கள் கலங்கி விட.. "ஸ்ஸ்.. ஸ்ஸ்".. என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்..

இப்போது ரமாவுடன் சேர்ந்த மற்றவர்களும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவளை..

மற்றவர்கள் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதில்.. "ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறீங்க".. புரியா பார்வையுடன் தங்கையிடம் வினவியிருந்தாள் மான்வி..

"காரம்னு சொன்னியே?".. அனிதா மெதுவான குரலில் சொல்லவும் "அதுக்கு?".. என்றாள் அவள்..

"நீ சாப்பிட்டுட்டு இருக்கிறது உப்புமாவும் சக்கரையும் வாழைப்பழமும்".. அனிதா சொன்ன பிறகு தட்டை கவனித்தாள்.. அது கூடவா தெரியாமல் உணவருந்தி கொண்டிருக்கிறேன்.. என்ன ஆகிப் போனது.. என் இயல்பையே மாற்றிக் கொண்டிருக்கிறான் அந்த ராட்சசன்.. மற்றவர் முகம் பார்க்க முடியாத நிலை.. அப்பா உண்டு முடித்து எழுந்து விட்டார்..

"அக்கா உன் நாக்கு ஏன் சிவந்து போய் இருக்கு?".. அனிதா கேட்டிருக்க.. "ஆமாடி.. குளிர் காலம் .. தூக்கம் வரலைன்னு தோட்டத்துல.. மாடியில போய் நிக்க வேண்டியது.. அதான் பனியில உதடு வெடிச்சு புண்ணாகி கிடக்கு.. சொன்னா எங்கே கேட்கறா".. என்று ரமா தலையிலடித்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்து சென்று விட.. காலையிலும் மாலையிலும்.. இதழோடு சேர்த்து நாவினையும் வதைத்த முரட்டு கள்வனின் நினைவு வந்து போனதில்.. உதட்டோரம் கூடுதல் எரிச்சல்..

மறுநாள் காலையிலும் வழக்கம்போல் காரில் வந்து நின்றிருந்தான் ஜீவா.. வரமாட்டேன் என்று சொன்னாலும் விடப்போவதில்லை.. உள்ளூற சலித்துக் கொண்டாலும்.. அவனை பார்க்கப் போகிறோம்.. இன்றைக்கு என்ன செய்யப் போகிறானோ என்ற குறுகுறுப்பும்.. இனிய பதட்டமும் இல்லாமல் இல்லை அவளிடம்..

"மச்சம் நல்லா இருந்துச்சு.. ஒரு மாதிரி கிறுக்கு புடிக்குது".. என்றான் சாலையை பார்த்துக் கொண்டே.. கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக தெரிந்தான்..

"என்ன மச்சம்" விழித்தாள் அவள்..

"உன்னோட வலது மார்புக்கு மேலே".. என்றவன் இதழ்களில் கள்ளப் புன்னகை.. தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.. தன்னிச்சையாக கரங்கள் மென்மை பாகங்களை மறைத்துக் கொள்ள.. "எ.. எப்படி தெரியும்?".. வார்த்தைகள் திக்கியது..

"பார்க்க கூடாதது".. என்று ஆரம்பித்து.. இல்லை என்பதை போல் தலையசைத்தவன் "பார்க்க வேண்டிய அழகான ஓவியத்தை நேத்தே பார்த்தாச்சு.. சோ இப்போ மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".. என்று மறைத்திருந்த கரங்களை பற்றி விடுவித்தவன்

"வீடியோ கால்ல.. நைட் தூங்கும்போது.. உன் நைட்டி சிப் ஓப்பன் ஆகிடுச்சு".. என்றான் அவன் சர்வ சாதாரணமாக.. அவளுக்குதான் மயக்கம் வராத குறை.. என்ன செய்கிறோம்.. எது செய்கிறோம்.. என்று உணராமல் பதட்டமும் பயமுமாக காரிலிருந்து இறங்கப் போனவளை இழுத்து அணைத்து இதழைக் கவ்வினான் ஜீவா..

"ம்ம்.. வ.. வலிக்குது".. முகம் சுளித்தாள் அவள்..

பொறுமையாக விலகியவன்.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் சிவந்த இதழ்களை வருடி.. "ஓஹ்.. கொஞ்சம் ஹார்ஷா கிஸ் பண்ணிட்டேன் நினைக்கிறேன்".. என்று மீண்டும் இதழ்களால் மோதவும்.. "காயம் ஆறும் வரைக்கும் வேண்டாமே".. இரு இதழ்களின் குறுக்கே விரல்களால் தடைபோட.. இதழ் முத்தத்தை விரல்கள் பெற்றுக் கொண்டன.. விரல்களை விலக்கிவிட்டு..

"நோ வே பேபி.. எனக்கு வேணுமே.. வலிக்காது.. பிளீஸ் தடுக்காதே.. இந்த முத்தம் எனக்கு சுவாசம் மாதிரி.. எனக்கு தேவையானது கிடைக்கலைன்னா கோபம் வருதுடி".. என்றவன்.. அடுத்த கணமே பேச்சு வார்த்தைகள் முடிந்து போனதாய் இதழ்களை கவ்விக் கொண்டான்.. முத்தத்தில் மூழ்கிப் போனாலும் வினோதமான அவன் முரட்டுத்தனமும்.. ஆதிக்கமும் அவளை அச்சுறுத்தியது..

தொடரும்..
Super jeevan addict maanvi
 
New member
Joined
Feb 20, 2025
Messages
8
சற்று தெளிந்த நீரோடை போலான மனதை மீண்டும் குட்டையாய் குழப்பி விட்டிருந்தாள் அக்ஷயா.. அடுத்த இரண்டு மணி நேரங்களும் அவள் சொன்னதை மூளைக்குள் ஓடவிட்டு மனதுக்குள் குழம்பியவள்.. அடுத்தடுத்து வேலைகள் குவிந்ததில் குத்திக் கொண்டிருந்த விஷயத்தை ஆராய்ந்து அலச நேரமில்லாது ஆழ்மனதில் போட்டு புதைத்து விட்டாள்..

மதியம் அனைவரோடு உணவருந்தும் வேளையில் ஃபோன் செய்திருந்தான் ஜீவா.. "சாப்பிடும் போது பேச வேண்டாம் நீ வீடியோ கால் போட்டுட்டு.. சாப்பிடு.. நான் உன்னை பார்த்துக்கிட்டே மிச்ச வேலையை முடிச்சுடறேன்".. என்றுவிட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. தோழிகள் நடுவே உணவருந்தி கொண்டிருந்த மான்விக்குதான் சங்கடமாக போனது.. ஒரு பக்கம் புகைச்சல் மறுபக்கம் வியப்பு.. இன்னொரு பக்கமும் கேலியும் கிண்டலும்.. என அவர்களின் மத்தியில் இருப்பு கொள்ளாமல் தவித்தாள்.. சட்டென எழுந்து வர முடியாத சூழ்நிலை.. நான் வைக்கட்டுமா.. தயக்கத்தோடு கேட்டிருந்தாள்..

"ஏன்".. புருவங்களை உயர்த்தி.. அது பெரிய குற்றம் என்பதை போல் கேட்டிருந்தான் ஜீவா..

"சுத்தி கொலீக்ஸ் இருக்காங்க.. அன் கம்பர்டபிலா இருக்கு" என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தவிப்போடு மவுனம் காத்தாள்.. அவள் சொல்லாது போயினும் அவனே புரிந்து கொண்டதை போல்.. "நான் எதுவுமே பேசலையே.. ஜஸ்ட் பாத்துட்டு தானே இருக்கேன்.. நீ ஏன் இவ்வளவு அன்ஈசியா பீல் பண்ற.. சாப்பிடும்மா".. என்றவன் எக்காரணம் கொண்டும் அழைப்பை துண்டிப்பதாக இல்லை போலும்..

"என்ன லஞ்ச்.. ஏன் இவ்வளவு கம்மியா சாப்பிடுற.. போதுமா ஏதாவது ஆர்டர் பண்ணி அனுப்பட்டுமா.". கரிசனத்தோடு கேட்கவும்.. பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள் வாவ் என்று உதட்டை பிதுக்கி அவன் அக்கறையும் மெச்சிக்கொண்டனர்..

ஆரம்பத்துல எல்லாம் இப்படித்தான் இருக்கும்.. போக போக தெரியும்.. பேசினர்.. என்றனர் சிலர் இளக்காரத்தோடு

"என்னடி இது.. ஜீவானந்தன் கூட பேசிட்டு இருக்கா.. அவர் கேர்ள் ஃப்ரெண்டா இவ.. மீடியாவுக்கு செம தீனி.. நம்ப முடியலையே! விவரம் தெரியாத சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்..

சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்துச் சென்று கழுவி முடிக்கும் வரைக்கும் அவளுக்கு அவகாசம் கொடுத்திருந்தவன் மீண்டும் ஆடியோ காலில் வந்திருந்தான்.. சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்ததும்..
"
என்னடி பேசினீங்க.. ஜீவானந்தன் உனக்கு என்ன வேனும்.. ஓஹ்.. ஃபியான்சேவா.. எப்படி உனக்கும் அவருக்கும்?.. நம்ப முடியலையே.. இந்த சினிமாவுல வர்ற மாதிரி ஏதாவது அக்ரீமெண்ட் கல்யாணமா.. ரொம்ப அக்கறையா பேசுறாரு.. ஜீவானந்தனுக்கு இப்படி கூட பேச தெரியுமா.. வெளிய பார்க்கும்போதெல்லாம் கோபமா இறுகி தெரியராறே".. ஏகப்பட்ட கேள்விகள்.. காதைப் பொத்தி கொண்டு எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது அவளுக்கு.. ஏன் இப்படியெல்லாம் கண்டதை திரித்து பேச வேண்டும்.. சந்தோஷமாக மன நிறைவாக இவர்களால் வாழ்த்த முடியாதா?.. கோபத்தை மறைத்துக் கொண்டு.. செயற்கை சாயம் பூசிய சிறிய புன்னகையுடன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தன் இடத்திற்கு சென்று விட்டாள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே!!

"ம்ம். ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போகும்.. கல்யாணம் ஆகி மூணு மாசம் போச்சுன்னா.. இந்த ஆம்பளைங்களோட ஒரிஜினல் குணம் தெரிஞ்சு போய்டும்".. போதாக்குறைக்கு அக்ஷயா வேறு எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதில் தலைவலிக்க ஆரம்பித்து விட்டது.. மணமகன் அவளைப் போல் சாதாரண மிடில்கிளாஸ் ஆணாக இருந்திருந்தால் சாதாரண கேலி கிண்டல்களோடு.. அன்றைய நாள் முடிந்திருக்கும்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பொருளாதார வரிசையில் உயர்தட்டு வர்க்கம் என்பதே புகைச்சலுக்கு காரணமோ!!..

மாலை வேலை முடிவதற்குள் இரண்டு முறை அழைத்து விட்டிருந்தான் ஜீவா.. இப்பதானே பேசினோம் அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்க.. "நேரம் கிடைக்கும்போது உன்கிட்டே பேசிடனும்.. இல்லைனா கண் முன்னாடி உன் முகம் வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்குமே.. அடுத்த வேலை ஓட வேண்டாமா".. கிறங்கடிக்கும் குரலில் மயங்கித்தான் போனாள்.. அருகே அக்ஷயா ஏளன புன்னகையோடு வேலை செய்து கொண்டிருக்க மான்வியின் இதழில் உறைந்திருந்த புன்னகை சட்டென மறைந்து போனது..

"ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.. வெயிட் பண்ணு"..

"இல்ல.. நான் பஸ்ல வந்துடுவேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம்".. அவசரமாக உரைத்திருந்தாள்..

"வாட் நான்சென்ஸ் உன்னை அழைச்சிட்டு போறது எனக்கு சிரமமா?".. மெலிதான கோபம் அவன் குரலில் எட்டிப் பார்த்தது..

"கார் தானே சுமக்க போகுதுன்னு சொல்லப் போறீங்களா"..

"கார் இல்லாது போனாலும் நான் உன்னை சுமப்பேன்.. இனி உன் ஜர்னி என் கூட மட்டும் தான்".. இரும்பின் உறுதியோடு உரைத்து வைத்து விட்டான்.. பெண் பார்த்த அடுத்த நாள் இம்மாதிரியான உருகும் வார்த்தைகள் சற்று அதிகப்படியாக தான் தோன்றியது அவளுக்கும்.. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல்.. மாலை அலுவலகம் முடிந்து.. தன் காரில் அழைத்துச் சென்று வீட்டு வாசலில் இறக்கி விடும் முன்.. இழுத்து அணைத்து முத்தமிட்டிருந்தான்.. இயல்பான பெண்மைக்கு உண்டான கூச்சதுடனும் அச்சத்துடனும் அவை திமிறி விலகிட துடித்திட..

அவள் உமிழ்நீர் உபயத்தில் ஈர உதடுகளோடு ஒரு கணம் அவளை விட்டு விலகியவன்.. "டூ மினிட்ஸ் உன்னால அமைதியா இருக்க முடியாதா மானு".. என்றான் லேசான கோபத்துடன்..

"என்னது.. ரெண்டு நிமிஷமா 120 வினாடிகளா" .. அவள் மலைத்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது.. போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு.. புதிதாக கோடு போட.. மீண்டும் ஆழ்ந்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.. அவன் வலுவான கரங்கள் பெண்ணவளின் இடையை வளைத்து தன் நெஞ்சோடு அவள் மேனியை அழுத்திக் கொள்ள.. சட்டென அவள் உடல் அதிர்ந்தது.. உணர்ந்து கொண்டவனுக்கோ போதை கூடியது.. பெண் பார்க்க வந்திருந்த பொழுதினில் அருவருப்பாக தோன்றிய முத்தம்.. காலையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு.. இப்போது கொஞ்சம் ரசனைக்குரியதாகவும் மாறிப்போனது.. அவன் அளவிற்க்கு மூழ்கி முத்தெடுக்கவில்லை என்றாலும்.. அவன் அணைப்புக்குள்.. நெருப்புக்குள் உருகும் தங்கமாக தேகம் குழைவதை தடுக்கவே முடியவில்லை.. கன்னங்கள் வலித்தன.. நாவு அவள் வசம் இல்லை.. என்ன இது திருமணத்திற்கு முன்பு ஒழுக்க கேடான செயல்.. கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட பெண் மனம் கேவலமாக குற்றம் சாட்ட.. சட்டென விழித்துக் கொண்ட பெண்மையுடன்.. பிரயத்தனப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்.. "போதும்.. ப்ளீஸ்".. என்றாள் அழுவது போல்.. சில வினாடிகள் அவன் சூடான மூச்சுக்காற்று மட்டுமே அவள் கெஞ்சலுக்கு பதிலாகி போனது..

"சரி.. இன்னைக்கு போதும்.. ஆனா நாளைக்கு ரொம்ப நேரம் வேணும்.. வித்தவுட் யுவர் கிஸ்.. ஐ காண்ட் சர்வைவ் பேபி" என்றான் ஆழ்ந்த குரலில்.. இருவர் விழிகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள.. கண்களோடு கண்களை கலந்தான் அவன்..

"உன் ஐஸ்.. என்னை மெஸ்மரைஸ் பண்ணுது.. அப்புறம் நான் எப்படி உன்னை விட முடியும் சொல்லு.. ம்ம்?" என்று விழிகளை மூடி உதட்டோடு உதடு உரசினான்.. என்னவோ சித்தம் கலங்கியது போல் அவளை பிரியவே முடியவில்லை.. "இப்படியே உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடட்டுமா".. தேய்ந்த குரலில் பிதற்றினான்.. காதல் உளறல்கள் இப்படித்தான் இருக்குமோ.. இதுதான் காதலா அல்லது.. காமமா.. மான்விக்கு புரியவில்லை.. ஆனால் பிடித்திருந்தது..

சீறலான பெருமூச்சுடன்.. அவளை விடுவித்திருந்தவன்.. "நீ போ.. மான்வி.. மனசு ரொம்ப தப்பு தப்பா யோசிக்குது".. கழுத்தின் கீழ் படர்ந்த விழிகளை தலையை உலுக்கி சமன் செய்து கொண்டான்.. திரும்பியும் பார்க்காமல் இறங்கி ஓடி விட்டாள் மான்வி..

இரவு அனைவரும் தரையில் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளையில்.. "அக்கா.. மாமா தான் உன்னை கார்ல டிராப்.. செஞ்சாரா.. காலையில கூட அவர் தான் பிக்கப் செஞ்சாரு போலிருக்கு".. அனிதா அனைவரும் முன்னிலையிலும் கேட்டு தொலைக்க.. நீலகண்டன் நிமிர்ந்து பார்த்தார்.. மான்வி திருதிருவென விழித்தாள்..

காலையில் ஜீவாவுடன் காரில் சென்றதை ரமா பார்த்து.. காரணம் கேட்ட வேளையில்.. "ஆனால் நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே நீங்களே பேசிக்கோங்க" என்று தைரியமாக மொழிந்தது போல்.. இப்போது துணிவாக பேசமுடியாமல்.. கள்ள விழிகளோடு தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள்.. இதற்கு அர்த்தம் ஜீவானந்தம் அவள் இதயத்தில் நுழைந்து விட்டான் என்பதா.. அதிரடியை நுழைந்து அவள் இதயத்தை ஆக்கிரமித்து விட்டிருந்தானா அந்த ஜீவானந்தன்..

"மாப்பிள்ளை வந்து உன்னை ட்ராப் செஞ்சுட்டு போனாரா.. மரியாதைக்காகவாது வீட்டுக்குள்ள அழைச்சு ஏதாவது சாப்பிட வச்சு அனுப்பியிருக்கலாமே".. நீலகண்டன் இயல்பாக உரைத்த பின்னரே மூச்சு சீரானது..

"இ.. இல்லைப்பா.. அவருக்கு முக்கியமான வேலையாம்".. கிளம்பி போயிட்டாரு.. என்றாள் சமாளிப்பாக..

ஓஹோ.. அத்தோடு முடித்துக் கொண்டார் நீலகண்டன்..

ஏன் பயந்தேன் இப்போது ஏன் நிம்மதி கொள்கிறேன்.. தந்தை ஜீவாவோடு இனி போகக்கூடாது என்று சொல்லிவிட்டால்?.. அதற்காக அந்த பயமா.. நல்லவேளையாக அப்படி சொல்ல வில்லை.. அதனால் இந்த நிம்மதியோ.. கடவுளே இது என்ன சோதனை.. நான் நானாகவே இல்லையே.. குழம்பிக் கொண்டிருந்தவள்.. உணவின் மீது கவனம் இல்லாமல் அலாய்ந்து கொண்டிருந்தாள்..

"ஹை ஜாலி அப்ப நாளைக்கு மாமாவோட நாங்களும் கார்லயே ஸ்கூலுக்கு போகலாம்.. இல்ல".. நிவின் உற்சாகத்தோடு உரைத்திருக்க..

"கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் சலுகை எடுத்துக்க கூடாது நிவின்.. ஒழுங்கா சைக்கிள்ல ஸ்கூலுக்கு போ".. ஓங்கிய குரலோடு அதட்டியிருந்தார் ரமா..

"ஸ்ஸ்ஆஆ".. நாக்கை வெளியே நீட்டி கத்திக் கொண்டிருந்த மான்வியை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்த ரமா "என்னடி ஆச்சு".. என்றார் கண்களை சுருக்கி...

"கா.. காரம்.. சாப்பிடவே முடியல".. எரிச்சல் தாங்க இயலாமல்.. கண்கள் கலங்கி விட.. "ஸ்ஸ்.. ஸ்ஸ்".. என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்..

இப்போது ரமாவுடன் சேர்ந்த மற்றவர்களும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவளை..

மற்றவர்கள் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதில்.. "ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறீங்க".. புரியா பார்வையுடன் தங்கையிடம் வினவியிருந்தாள் மான்வி..

"காரம்னு சொன்னியே?".. அனிதா மெதுவான குரலில் சொல்லவும் "அதுக்கு?".. என்றாள் அவள்..

"நீ சாப்பிட்டுட்டு இருக்கிறது உப்புமாவும் சக்கரையும் வாழைப்பழமும்".. அனிதா சொன்ன பிறகு தட்டை கவனித்தாள்.. அது கூடவா தெரியாமல் உணவருந்தி கொண்டிருக்கிறேன்.. என்ன ஆகிப் போனது.. என் இயல்பையே மாற்றிக் கொண்டிருக்கிறான் அந்த ராட்சசன்.. மற்றவர் முகம் பார்க்க முடியாத நிலை.. அப்பா உண்டு முடித்து எழுந்து விட்டார்..

"அக்கா உன் நாக்கு ஏன் சிவந்து போய் இருக்கு?".. அனிதா கேட்டிருக்க.. "ஆமாடி.. குளிர் காலம் .. தூக்கம் வரலைன்னு தோட்டத்துல.. மாடியில போய் நிக்க வேண்டியது.. அதான் பனியில உதடு வெடிச்சு புண்ணாகி கிடக்கு.. சொன்னா எங்கே கேட்கறா".. என்று ரமா தலையிலடித்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்து சென்று விட.. காலையிலும் மாலையிலும்.. இதழோடு சேர்த்து நாவினையும் வதைத்த முரட்டு கள்வனின் நினைவு வந்து போனதில்.. உதட்டோரம் கூடுதல் எரிச்சல்..

மறுநாள் காலையிலும் வழக்கம்போல் காரில் வந்து நின்றிருந்தான் ஜீவா.. வரமாட்டேன் என்று சொன்னாலும் விடப்போவதில்லை.. உள்ளூற சலித்துக் கொண்டாலும்.. அவனை பார்க்கப் போகிறோம்.. இன்றைக்கு என்ன செய்யப் போகிறானோ என்ற குறுகுறுப்பும்.. இனிய பதட்டமும் இல்லாமல் இல்லை அவளிடம்..

"மச்சம் நல்லா இருந்துச்சு.. ஒரு மாதிரி கிறுக்கு புடிக்குது".. என்றான் சாலையை பார்த்துக் கொண்டே.. கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக தெரிந்தான்..

"என்ன மச்சம்" விழித்தாள் அவள்..

"உன்னோட வலது மார்புக்கு மேலே".. என்றவன் இதழ்களில் கள்ளப் புன்னகை.. தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.. தன்னிச்சையாக கரங்கள் மென்மை பாகங்களை மறைத்துக் கொள்ள.. "எ.. எப்படி தெரியும்?".. வார்த்தைகள் திக்கியது..

"பார்க்க கூடாதது".. என்று ஆரம்பித்து.. இல்லை என்பதை போல் தலையசைத்தவன் "பார்க்க வேண்டிய அழகான ஓவியத்தை நேத்தே பார்த்தாச்சு.. சோ இப்போ மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".. என்று மறைத்திருந்த கரங்களை பற்றி விடுவித்தவன்

"வீடியோ கால்ல.. நைட் தூங்கும்போது.. உன் நைட்டி சிப் ஓப்பன் ஆகிடுச்சு".. என்றான் அவன் சர்வ சாதாரணமாக.. அவளுக்குதான் மயக்கம் வராத குறை.. என்ன செய்கிறோம்.. எது செய்கிறோம்.. என்று உணராமல் பதட்டமும் பயமுமாக காரிலிருந்து இறங்கப் போனவளை இழுத்து அணைத்து இதழைக் கவ்வினான் ஜீவா..

"ம்ம்.. வ.. வலிக்குது".. முகம் சுளித்தாள் அவள்..

பொறுமையாக விலகியவன்.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் சிவந்த இதழ்களை வருடி.. "ஓஹ்.. கொஞ்சம் ஹார்ஷா கிஸ் பண்ணிட்டேன் நினைக்கிறேன்".. என்று மீண்டும் இதழ்களால் மோதவும்.. "காயம் ஆறும் வரைக்கும் வேண்டாமே".. இரு இதழ்களின் குறுக்கே விரல்களால் தடைபோட.. இதழ் முத்தத்தை விரல்கள் பெற்றுக் கொண்டன.. விரல்களை விலக்கிவிட்டு..

"நோ வே பேபி.. எனக்கு வேணுமே.. வலிக்காது.. பிளீஸ் தடுக்காதே.. இந்த முத்தம் எனக்கு சுவாசம் மாதிரி.. எனக்கு தேவையானது கிடைக்கலைன்னா கோபம் வருதுடி".. என்றவன்.. அடுத்த கணமே பேச்சு வார்த்தைகள் முடிந்து போனதாய் இதழ்களை கவ்விக் கொண்டான்.. முத்தத்தில் மூழ்கிப் போனாலும் வினோதமான அவன் முரட்டுத்தனமும்.. ஆதிக்கமும் அவளை அச்சுறுத்தியது..

தொடரும்..
Super ♥️♥️♥️
 
Top