இன்றோடு சாரா வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது.. மிகவும் சோர்ந்திருந்தாள் மல்லி.. காலையில் குளித்து முடித்து வந்தாலும் களைப்பு மட்டும் தீர்ந்தபாடில்லை.. "என்ன மல்லி அதுக்குள்ளே குளிச்சிட்டே".. சோபாவில் அமர்ந்து போன் பார்த்தபடியே சாரா கேட்க.. காலையில சீக்கிரம் எழுந்துட்டேன்.. என்ன பண்றது தெரியல.. அதான் குளிச்சிட்டேன்.. அப்படியே உக்காந்திருந்தா வாய் குமட்டிகிட்டு வருது என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.. மாசமா இருந்தா அப்படிதான் வாமிட்டிங் சென்சேஷன் இருந்துகிட்டே இருக்கும்.. டேப்லெட் தரேன்.. போட்டுக்கோ.. கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ".. என்றாள் சாரா..
"ஹ்ம்ம்.. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரவா".. என்று எழுந்தவளை கைபிடித்து அமரவைத்தாள் சாரா.. "ஏன்மா.. உன் புருஷங்கிட்டே திட்டு வாங்கி வைக்கறதுக்கா.. மூச்சுக்கு முன்னூறு வாட்டி என்ன சாப்பிட்டா எங்கே தூங்கினா.. எப்போ எழுந்தா.. அழுதாளா.. சிரிச்சாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்றான்.. என் புருஷன் கூட அத்தனை வாட்டி போன் பண்ணல.. இதுல நீ கிச்சன்ல பொய் காபி போட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ என்னை உயிரோட கொன்றுவான்.. இரு நான் போய் உனக்கு ஹெல்த் ட்ரிங்க் கலக்கி எடுத்துட்டு வரேன்".. என்று அவள் மறுத்தும் கேட்காமல் எழுந்து சென்றவள் முதுகையே வெறித்தாள் மல்லி..
"என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நல்லாவே பொய் சொல்றாங்க.. எனக்கு ஒரு கால் கூட பண்ணல.. நான் கால் பண்ணாலும் கட் பண்ணிவிடறாரு.. இவருதான் என்னை பத்தி கேக்கப்போறாராக்கும்.. அவருக்கு என்னைப்பத்தின நினைப்பே இருக்காது.. அவங்க அன்புத்தோழிகிட்டே மட்டும் மணிக்கணக்கா என்னதான் பேசுவாரோ.. நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவரை நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கேன்" என வேதனை சாயல் முகத்தில் படிய தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.. உண்மைதான்.. அதிகமாக தேடுகிறாள் கணவனை.. வயிற்றில் பிள்ளையுடன் ஒவ்வொரு நிமிடமும் அவன் அருகாமையை தேடிய மனதுக்கும் அவன் முத்தங்களில் சிவக்க ஏங்கி நின்ற உடலுக்கும் என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.. இங்கே எந்தக் குறையும் இல்லைதான்.. சாரா நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள்.. ஆனால் மனம் தேவையின்றி அவனைத்தான் எண்ணி பிரிவின் தாபத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.. பசலை நோய் அதிகமாகவே வாட்டியது மல்லியை..
"என்ன மல்லி தனியா பொலம்பிகிட்டு இருக்கே.. பெரிய கப்பில் சுடசுட பானம் கொண்டுவந்து அவளிடம் கொடுக்க வாங்கி கொண்டவள் அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.. மாமா என்னை மறந்துட்டாரு போல.. போன் பண்ணவே இல்ல.. இப்போதான் புரியுது.. நான் அவருக்கு தொல்லையா மட்டும்தான் இருந்துருக்கேன்.. அதனாலதான் இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு".. என்று சோகம் முகத்தில் இழையோட கூறவும் "ஐயோ மல்லி.. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.. அவனுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.. உன்மேல அக்கறை இருக்கறதாலதான் இங்கே கொண்டுவந்து விட்டுட்டு போயிருக்காரு".. என்று அவன் பக்க நியாயத்தை விளக்க முயன்றாள் சாரா..
"சும்மா சொல்லாதீங்க அக்கா.. தொல்லை விட்டுதுன்னு நினைச்சிருப்பாரு.. இல்லைனா இந்த பத்துநாள்ல ஒரு நாள் கூட என்னை வந்து பாக்கணும்னு தோணலயா அவருக்கு.. தையல் மெஷினை கூட யாரோ ஆபீஸ்ல ஒருத்தர்கிட்டே கொடுத்துவிட்டாரு.. சரி பாக்கத்தான் வேணாம்.. ஒரு போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேக்க கூடவா முடியாது.. எனக்கு நல்லாவே தெரியும்.. நான் அவருக்கு ஒரு சுமை.. அதான் இறக்கி வச்சிட்டு போய்ட்டாரு".. என்று அழுகத் தயாரான உதடுகள் துடிக்க சாரா அவள் நிலை கண்டு பதறிப் போனாள்..
"ஹேய் மல்லி.. இப்போ ஏன் அழறே.. சீக்கிரமே ரிஷி வந்து உன்னை பாப்பான்.. அதுக்கு நான் கேரண்ட்டி.. மொதல்ல கண்ணைத் துடை.. நீ அழறத மட்டும் அவன் பாத்தான் வையி எனக்கு சமாதி கட்டிடுவான்.. புள்ளகுட்டிக்காரிமா நானு.. கொஞ்சம் இரக்கம் காட்டு தாயீ".. என்று சாரா கெஞ்சுவது போல பாவலா காட்ட சிரித்து விட்டாள் மல்லி.. "என்னை சிரிக்க வைக்க நல்லா பொய் சொல்றிங்கக்கா.. வீட்ல என்னை எப்பவும் அழ வைக்கிறதே அவர்தான்.. இப்போ உங்களை வந்து சண்டை போடுவாராமா?.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு".. என்று விரக்தியுடன் சிரித்துக் கொள்ள.. பெருமூச்சு விட்டபடி மல்லியை அழுத்தமாக பார்த்தாள் சாரா.. "மல்லி நீ இன்னும் ரிஷியை புரிஞ்சிக்கவே இல்ல.. ரிஷியோட வெளிப்பக்கம் கரடுமுரடான கனமான பூட்டு மாதிரி.. அதோட சாவி நீதான் மல்லி.. உன்னை வச்சி அவனை திறந்து பாரு.. உள்ளே நீ இதுவரை பார்க்காத ஒரு அழகான உலகம் இருக்கும்".. என்று கூறியவளை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் மல்லி.. நேரடியாக புரியும்படி சொல்லியிருந்தாலே ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்.. இதில் உவமை வேறு.. அவளுக்கு புரிந்தது போலத்தான்..
சாராவின் போன் அடித்தது.. எடுக்க ரிஷிதான் லைனில் இருந்தான்.. அதுவும் வீடியோ கால்.. அழைப்பை ஏற்கவில்லையென்றால் காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுவான்.. வேறுவழியில்லாமல் அழைப்பை ஏற்றாள்.. "சொல்லு ரிஷி".. அவள் சிரித்து வைக்க.. சிரிக்காதே.. "உன் மூஞ்சியை பாக்கவா கால் பண்ணேன்.. எங்கே என் சண்டை கோழி".. என்றான் சீரியஸாக.. பொய்யாக முறைத்து வைத்தவள்.. "அவகிட்டே கொடுக்கவா" என்றாள் கோபமாக..
"வேணாம்.. பேக் கேமரா ஆன் பண்ணி அவளை காட்டு.. அவகிட்டே எதுவும் சொல்லாதே.. நீ ஏதாவது பேசற மாதிரி சீன் போடு".. என்று வரிசையாக கட்டளைகளை கொடுக்க "எல்லாம் என் நேரம்" என முனகி கொண்டே போன் பின்னாலிருந்த கேமராவை உயிர்ப்பித்து மல்லியைக் காட்டினாள் சாரா .. கப்பை இரு கைகளால் பிடித்து பானத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்த மல்லியை பார்த்தவன் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்.. இதழ்கள் தானாக விரிந்தது.. பத்துநாள் அவனை தொல்லை செய்த விழிகளின் ஏக்கம் ஒரு நொடியில் தீர்ந்து போனது.. விழிகள் அங்குலம் அங்குமாக மனைவியை அளக்க அவள் கால்விரல் நகம் கூட எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என அவன் xray விழிகள் குறித்துக் கொண்டது.. "அழகு மயிலு".. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. "ஏதாவது பேசு எரும".. மல்லியை ரசனையாய் பார்த்துக் கொண்டே பேச்சு வளர்க்க.. "அப்புறம் உன் கேர்ள்பிரண்ட் ஸ்ருஷ்டி எப்படி இருக்கா".. என்றாள் சாரா நேரம்பார்த்து.. ஒருநொடி பற்களை கடித்தவன் "அவ செத்துட்டா.. அடுத்து நீதான் சாகப்போறே".. என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறவும் "போடா டேய்.. ரொம்பதான் மிரட்டறே.. நான் வரல இந்த விளையாட்டுக்கு.. நான் ஒரு டாக்டர்டா.. என்ன வேலை பாக்கவைக்கிறான் பாரு என்னைய".. அவள் புலம்ப அவன் எங்கே கண்டு கொண்டான்..
மல்லி தன் கணவன்தான் சாராவுக்கு அழைத்திருக்கிறான் என அறிவாள்.. ஆனால் வீடியோ கால் என்று தெரியவில்லை.. ஏதோ வாய்ஸ் கால் என நினைத்தவள் தன்னிடம் பேச நேரமில்லை.. விருப்பமும் இல்லை.. தன் தோழியுடன் மட்டும் அரட்டை அடிக்க காலங்காத்தால அழைத்தாயிற்று.. என்று முணுமுணுவென பேசி உதட்டை சுழிக்க.. கண்கள் விரிந்தது இங்கே.. தொண்டைக்குழியில் அவஸ்தையாய் ஏதோ இறங்க ஹார்மோன்களின் ஆட்டத்தில் ஆண்மை முறுக்கேறி சோதிக்க ஆரம்பித்துவிட்டது.. "சோதிக்கிறா ராட்சசி.. புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு வந்திருக்கோம்னு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. இன்னொருவாட்டி அந்த உதட்டை சுழிக்கட்டும்.. எடுத்து மொத்தமாய் வாய்க்குள்ளே போட்டுகிறேன்".. என சிவந்த இதழை மோகம் ததும்ப வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. கழுத்தை தாண்டி இறங்கிய பார்வை எங்கெங்கோ அலைந்து அவனை உதடு கடிக்க வைத்து அவள் மணி வயிற்றை வருடியது.. "மை பேபி".. கொஞ்சினான் ரிஷி.. ரிஷியின் இந்த முகத்தை போட்டோ எடுத்து உலகத்திற்கே காட்ட தோன்றியது சாராவிற்கு.. வரலாற்றில் அடிக்கடி கிடைக்காத நிகழ்வல்லவா இது.. மல்லி நெற்றியில் படர்ந்த முடிகளை அழகாக ஒதுக்கி காதோரம் கொண்டுவிட்டவள் சிவந்த காதுமடல்.. அதில் ஒய்யாரமாய் தொங்கிய அவன் வாங்கி கொடுத்த குட்டி ஜிமிக்கி அனைத்தையும் தன் மனம் என்னும் சேமிப்பு பெட்டகத்தில் பதியவைத்துக் கொண்டான் ரிஷி.. அவன் வாய் அசையவில்லை.. அவன் பார்வையில் தாபம் வழிந்து கூறிய செய்தியில் சாராவிற்கு ஏக்கத்துடன் அவள் கணவன் நியாபகம் வந்துவிட வெட்கத்தில் சிவந்து போனாள்.. "நானே உன் புருஷனை பிரிஞ்சு தனியா இருக்கேன்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க.. இதுல வேற அவளுக்கு என்னை பிடிக்கல.. என்னை அவருக்கு பிடிக்கலைன்னு ஊரை ஏமாத்திட்டு திரியுதுங்க.. ஈஸ்வரா".. என பெருமூச்சு விட்டாள்.. ரிஷி இன்னும் மல்லியைதான் கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
"நீங்க ரொமான்ஸ் பண்ணது போதும்.. நான் காலை கட் பண்றேன்".. என அழைப்பை துண்டித்துவிட.. அடுத்த நிமிடமே அலறிக்கொண்டு வந்தது வாய்ஸ் கால்.. இவனுக்கு காலங்காத்தால வேற வேலையே இல்லையா.. என முனகியபடி தனியாக வந்து அழைப்பை ஏற்க.. "இப்போ எதுக்கு போனை கட் பண்ணின.. திரும்ப கனெக்ட் பண்ணு".. அவன் மிரட்டும் குரலில் அதிகாரமாக உத்தரவு போட..
"ஏண்டா.. நீதான் அவளை இவ்வளவு விரும்பறியே.. பேசாம அவளை வந்து கூட்டிகிட்டு போயேன்.. எதுக்கு தேவையில்லாம உன்னையும் கஷ்டப்படுத்தி.. அவளையும் கஷ்டப்படுத்தி.. பாவம்டா அவ"..
"அதெல்லாம் சரிவராது சாரா.. இங்கேருந்தா என் வாய் சும்மாவே இருக்காது.. அவ பேசற பேச்சுக்கு ஏதாவது பேசிடுவேன்.. இல்ல அடிச்சிடுவேன்.. அவளுக்கும் கஷ்டம்.. குற்ற உணர்ச்சியில் நான்தான் தவிக்கணும்.. அவ அங்கேயே இருக்கட்டும்".. உறுதியுடன் கூறியவன் குரலில் அளவுகடந்த சோகமும் மறைந்திருக்க.. "சரி அட்லீஸ்ட் போன் பண்ணியாவது பேசு.. இல்ல நேர்ல வந்து அவளை பாத்துட்டு போ.. ரொம்ப பீல் பண்றா".. என்றாள் சாரா..
"அவ குரலை கேட்டா என்னால அவளை பாக்காம இருக்க முடியாது சாரா.. அவளை பாத்தா பேசாம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டலாம்ன்னு மனசு தவிக்கும்.. இப்போ வீடியோ கால்ல பேசினதுக்கே கையும் காலும் பரபரக்குது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு.. பொண்டாட்டி இருந்தாலும் இம்சைதான்.. இல்லைனாலும் இம்சைதான்".. என சலித்துக் கொள்ள சாரா சிரித்துக் கொண்டாள்.. இப்படியெல்லாம் மனம் திறந்து பேசும் ஆள் இல்லை அவன்.. எதைக் கேட்டாலும் உன் வேலையை பாரு.. காரசாரமாக வந்து விழும் பதில்.. தோழியிடம் மனம் திறந்து பேச முடிந்த அவனால் மனைவியிடம் ஈகோவை விடுத்து தன் காதலை சொல்ல முடியவில்லை என்பதுதான் பரிதாபம்..
"ஏண்டா.. பொண்டாட்டி மேல இவ்ளோ லவ்வா.. சத்தியமா இதை உன்கிட்டேருந்து நான் எதிர்பாக்கலைடா.. முன்னாடி சிருஷ்டியை நீ இன்ட்ரோ கொடுத்தப்போ உன் கண்ணுல இப்படி ஒரு தேஜஸை நான் பாத்ததே இல்லையே.. அப்போ அவகூட டைம் பாஸுக்கு பழகினியா".. என்று போட்டு வாங்க முயற்சிக்க..
"நீ வேற.. மல்லி மேல லவ்வெல்லாம் ஒண்ணுமில்ல.. மாசமா இருக்கா.. என் குழந்தையை வயித்துல சுமக்கிறா.. அதனால் வந்த அக்கறை".. என்று ஒட்டாத தன்மையுடன் கூற..
"ஓஹோ.. அப்போ இது லவ்வில்லையா.. பிறகு குழந்தை மட்டும் எப்படி வந்திச்சு".. என்று புருவம் உயர்த்தி கேட்டாள்..
"ப்ச்.. அது கல்யாணம் ஆனதுனால வேற வழியில்லாம குழந்தை வந்திருச்சு போதுமா.. வீட்ல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு விரதமா இருக்க முடியும்.. டாக்டர்தானே நீ இதுகூட தெரியாதா.. பேபி வர லவ் இருக்கணும்னு அவசியம் இல்ல.. லஸ்ட் இருந்தா போதும்".. என்றான் கடினக்குரலில்.. வரிசையாக கேள்விகேட்டால் இப்படிதான் அவனிடமிருந்து எடக்கு மடக்காக பதில் வரும்.. இவளிடம் நான் எதற்கு விளக்க வேண்டும் என்ற திமிர்.. வாய்வழியே வெளிப்படையாக காதலை ஒத்துகொள்ள கவுரவக் குறைச்சல்.. இரண்டொரு வார்த்தைகள் உளறிவிட்டால் அதற்காக உருகி உருகி மொத்தத்தையும் உளறுவான் என்று நினைத்தது அவள் தவறுதான்..
"அப்போ.. உன் காதல் மல்லி இல்லையா".. அவள் குரல் உள்ளிறங்க.. "உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா.. மல்லியை நான் விரும்பவே இல்ல.. நான் காதலிச்சது ஸ்ருஷ்டியை மட்டும்தான்.. போதுமா".. என்று அவன் அடிக்குரலில் கத்த.. சாராவை அழைக்க வந்த மல்லி இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.. காதில் போனை வைத்திருந்தவள் கன்னம் பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆனதை அவளும் அறியவில்லை..
தன் கணவனின் காதல் தான் இல்லை என்று முன்பே தெரிந்தாலும் அவன் வாயால் கேட்ட வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் மல்க பொங்கிவர காத்திருந்த அழுகையை அடக்க வாயை இருகையால் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள் மல்லி..
புருஷனும் பொண்டாட்டியும் சரியான அரை மெண்டல் கேசுங்க அம்மா சாரா பார்த்தும்மா உனக்கு பைத்தியம் பிடிக்காம பார்த்துக்கோ உன்ன நம்பி உன் புருஷனும் பிள்ளையும் இருக்காங்க ஜாக்கிரதை
இன்றோடு சாரா வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது.. மிகவும் சோர்ந்திருந்தாள் மல்லி.. காலையில் குளித்து முடித்து வந்தாலும் களைப்பு மட்டும் தீர்ந்தபாடில்லை.. "என்ன மல்லி அதுக்குள்ளே குளிச்சிட்டே".. சோபாவில் அமர்ந்து போன் பார்த்தபடியே சாரா கேட்க.. காலையில சீக்கிரம் எழுந்துட்டேன்.. என்ன பண்றது தெரியல.. அதான் குளிச்சிட்டேன்.. அப்படியே உக்காந்திருந்தா வாய் குமட்டிகிட்டு வருது என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.. மாசமா இருந்தா அப்படிதான் வாமிட்டிங் சென்சேஷன் இருந்துகிட்டே இருக்கும்.. டேப்லெட் தரேன்.. போட்டுக்கோ.. கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ".. என்றாள் சாரா..
"ஹ்ம்ம்.. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரவா".. என்று எழுந்தவளை கைபிடித்து அமரவைத்தாள் சாரா.. "ஏன்மா.. உன் புருஷங்கிட்டே திட்டு வாங்கி வைக்கறதுக்கா.. மூச்சுக்கு முன்னூறு வாட்டி என்ன சாப்பிட்டா எங்கே தூங்கினா.. எப்போ எழுந்தா.. அழுதாளா.. சிரிச்சாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்றான்.. என் புருஷன் கூட அத்தனை வாட்டி போன் பண்ணல.. இதுல நீ கிச்சன்ல பொய் காபி போட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ என்னை உயிரோட கொன்றுவான்.. இரு நான் போய் உனக்கு ஹெல்த் ட்ரிங்க் கலக்கி எடுத்துட்டு வரேன்".. என்று அவள் மறுத்தும் கேட்காமல் எழுந்து சென்றவள் முதுகையே வெறித்தாள் மல்லி..
"என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நல்லாவே பொய் சொல்றாங்க.. எனக்கு ஒரு கால் கூட பண்ணல.. நான் கால் பண்ணாலும் கட் பண்ணிவிடறாரு.. இவருதான் என்னை பத்தி கேக்கப்போறாராக்கும்.. அவருக்கு என்னைப்பத்தின நினைப்பே இருக்காது.. அவங்க அன்புத்தோழிகிட்டே மட்டும் மணிக்கணக்கா என்னதான் பேசுவாரோ.. நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவரை நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கேன்" என வேதனை சாயல் முகத்தில் படிய தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.. உண்மைதான்.. அதிகமாக தேடுகிறாள் கணவனை.. வயிற்றில் பிள்ளையுடன் ஒவ்வொரு நிமிடமும் அவன் அருகாமையை தேடிய மனதுக்கும் அவன் முத்தங்களில் சிவக்க ஏங்கி நின்ற உடலுக்கும் என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.. இங்கே எந்தக் குறையும் இல்லைதான்.. சாரா நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள்.. ஆனால் மனம் தேவையின்றி அவனைத்தான் எண்ணி பிரிவின் தாபத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.. பசலை நோய் அதிகமாகவே வாட்டியது மல்லியை..
"என்ன மல்லி தனியா பொலம்பிகிட்டு இருக்கே.. பெரிய கப்பில் சுடசுட பானம் கொண்டுவந்து அவளிடம் கொடுக்க வாங்கி கொண்டவள் அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.. மாமா என்னை மறந்துட்டாரு போல.. போன் பண்ணவே இல்ல.. இப்போதான் புரியுது.. நான் அவருக்கு தொல்லையா மட்டும்தான் இருந்துருக்கேன்.. அதனாலதான் இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு".. என்று சோகம் முகத்தில் இழையோட கூறவும் "ஐயோ மல்லி.. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.. அவனுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.. உன்மேல அக்கறை இருக்கறதாலதான் இங்கே கொண்டுவந்து விட்டுட்டு போயிருக்காரு".. என்று அவன் பக்க நியாயத்தை விளக்க முயன்றாள் சாரா..
"சும்மா சொல்லாதீங்க அக்கா.. தொல்லை விட்டுதுன்னு நினைச்சிருப்பாரு.. இல்லைனா இந்த பத்துநாள்ல ஒரு நாள் கூட என்னை வந்து பாக்கணும்னு தோணலயா அவருக்கு.. தையல் மெஷினை கூட யாரோ ஆபீஸ்ல ஒருத்தர்கிட்டே கொடுத்துவிட்டாரு.. சரி பாக்கத்தான் வேணாம்.. ஒரு போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேக்க கூடவா முடியாது.. எனக்கு நல்லாவே தெரியும்.. நான் அவருக்கு ஒரு சுமை.. அதான் இறக்கி வச்சிட்டு போய்ட்டாரு".. என்று அழுகத் தயாரான உதடுகள் துடிக்க சாரா அவள் நிலை கண்டு பதறிப் போனாள்..
"ஹேய் மல்லி.. இப்போ ஏன் அழறே.. சீக்கிரமே ரிஷி வந்து உன்னை பாப்பான்.. அதுக்கு நான் கேரண்ட்டி.. மொதல்ல கண்ணைத் துடை.. நீ அழறத மட்டும் அவன் பாத்தான் வையி எனக்கு சமாதி கட்டிடுவான்.. புள்ளகுட்டிக்காரிமா நானு.. கொஞ்சம் இரக்கம் காட்டு தாயீ".. என்று சாரா கெஞ்சுவது போல பாவலா காட்ட சிரித்து விட்டாள் மல்லி.. "என்னை சிரிக்க வைக்க நல்லா பொய் சொல்றிங்கக்கா.. வீட்ல என்னை எப்பவும் அழ வைக்கிறதே அவர்தான்.. இப்போ உங்களை வந்து சண்டை போடுவாராமா?.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு".. என்று விரக்தியுடன் சிரித்துக் கொள்ள.. பெருமூச்சு விட்டபடி மல்லியை அழுத்தமாக பார்த்தாள் சாரா.. "மல்லி நீ இன்னும் ரிஷியை புரிஞ்சிக்கவே இல்ல.. ரிஷியோட வெளிப்பக்கம் கரடுமுரடான கனமான பூட்டு மாதிரி.. அதோட சாவி நீதான் மல்லி.. உன்னை வச்சி அவனை திறந்து பாரு.. உள்ளே நீ இதுவரை பார்க்காத ஒரு அழகான உலகம் இருக்கும்".. என்று கூறியவளை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் மல்லி.. நேரடியாக புரியும்படி சொல்லியிருந்தாலே ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்.. இதில் உவமை வேறு.. அவளுக்கு புரிந்தது போலத்தான்..
சாராவின் போன் அடித்தது.. எடுக்க ரிஷிதான் லைனில் இருந்தான்.. அதுவும் வீடியோ கால்.. அழைப்பை ஏற்கவில்லையென்றால் காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுவான்.. வேறுவழியில்லாமல் அழைப்பை ஏற்றாள்.. "சொல்லு ரிஷி".. அவள் சிரித்து வைக்க.. சிரிக்காதே.. "உன் மூஞ்சியை பாக்கவா கால் பண்ணேன்.. எங்கே என் சண்டை கோழி".. என்றான் சீரியஸாக.. பொய்யாக முறைத்து வைத்தவள்.. "அவகிட்டே கொடுக்கவா" என்றாள் கோபமாக..
"வேணாம்.. பேக் கேமரா ஆன் பண்ணி அவளை காட்டு.. அவகிட்டே எதுவும் சொல்லாதே.. நீ ஏதாவது பேசற மாதிரி சீன் போடு".. என்று வரிசையாக கட்டளைகளை கொடுக்க "எல்லாம் என் நேரம்" என முனகி கொண்டே போன் பின்னாலிருந்த கேமராவை உயிர்ப்பித்து மல்லியைக் காட்டினாள் சாரா .. கப்பை இரு கைகளால் பிடித்து பானத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்த மல்லியை பார்த்தவன் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்.. இதழ்கள் தானாக விரிந்தது.. பத்துநாள் அவனை தொல்லை செய்த விழிகளின் ஏக்கம் ஒரு நொடியில் தீர்ந்து போனது.. விழிகள் அங்குலம் அங்குமாக மனைவியை அளக்க அவள் கால்விரல் நகம் கூட எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என அவன் xray விழிகள் குறித்துக் கொண்டது.. "அழகு மயிலு".. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. "ஏதாவது பேசு எரும".. மல்லியை ரசனையாய் பார்த்துக் கொண்டே பேச்சு வளர்க்க.. "அப்புறம் உன் கேர்ள்பிரண்ட் ஸ்ருஷ்டி எப்படி இருக்கா".. என்றாள் சாரா நேரம்பார்த்து.. ஒருநொடி பற்களை கடித்தவன் "அவ செத்துட்டா.. அடுத்து நீதான் சாகப்போறே".. என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறவும் "போடா டேய்.. ரொம்பதான் மிரட்டறே.. நான் வரல இந்த விளையாட்டுக்கு.. நான் ஒரு டாக்டர்டா.. என்ன வேலை பாக்கவைக்கிறான் பாரு என்னைய".. அவள் புலம்ப அவன் எங்கே கண்டு கொண்டான்..
மல்லி தன் கணவன்தான் சாராவுக்கு அழைத்திருக்கிறான் என அறிவாள்.. ஆனால் வீடியோ கால் என்று தெரியவில்லை.. ஏதோ வாய்ஸ் கால் என நினைத்தவள் தன்னிடம் பேச நேரமில்லை.. விருப்பமும் இல்லை.. தன் தோழியுடன் மட்டும் அரட்டை அடிக்க காலங்காத்தால அழைத்தாயிற்று.. என்று முணுமுணுவென பேசி உதட்டை சுழிக்க.. கண்கள் விரிந்தது இங்கே.. தொண்டைக்குழியில் அவஸ்தையாய் ஏதோ இறங்க ஹார்மோன்களின் ஆட்டத்தில் ஆண்மை முறுக்கேறி சோதிக்க ஆரம்பித்துவிட்டது.. "சோதிக்கிறா ராட்சசி.. புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு வந்திருக்கோம்னு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. இன்னொருவாட்டி அந்த உதட்டை சுழிக்கட்டும்.. எடுத்து மொத்தமாய் வாய்க்குள்ளே போட்டுகிறேன்".. என சிவந்த இதழை மோகம் ததும்ப வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. கழுத்தை தாண்டி இறங்கிய பார்வை எங்கெங்கோ அலைந்து அவனை உதடு கடிக்க வைத்து அவள் மணி வயிற்றை வருடியது.. "மை பேபி".. கொஞ்சினான் ரிஷி.. ரிஷியின் இந்த முகத்தை போட்டோ எடுத்து உலகத்திற்கே காட்ட தோன்றியது சாராவிற்கு.. வரலாற்றில் அடிக்கடி கிடைக்காத நிகழ்வல்லவா இது.. மல்லி நெற்றியில் படர்ந்த முடிகளை அழகாக ஒதுக்கி காதோரம் கொண்டுவிட்டவள் சிவந்த காதுமடல்.. அதில் ஒய்யாரமாய் தொங்கிய அவன் வாங்கி கொடுத்த குட்டி ஜிமிக்கி அனைத்தையும் தன் மனம் என்னும் சேமிப்பு பெட்டகத்தில் பதியவைத்துக் கொண்டான் ரிஷி.. அவன் வாய் அசையவில்லை.. அவன் பார்வையில் தாபம் வழிந்து கூறிய செய்தியில் சாராவிற்கு ஏக்கத்துடன் அவள் கணவன் நியாபகம் வந்துவிட வெட்கத்தில் சிவந்து போனாள்.. "நானே உன் புருஷனை பிரிஞ்சு தனியா இருக்கேன்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க.. இதுல வேற அவளுக்கு என்னை பிடிக்கல.. என்னை அவருக்கு பிடிக்கலைன்னு ஊரை ஏமாத்திட்டு திரியுதுங்க.. ஈஸ்வரா".. என பெருமூச்சு விட்டாள்.. ரிஷி இன்னும் மல்லியைதான் கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
"நீங்க ரொமான்ஸ் பண்ணது போதும்.. நான் காலை கட் பண்றேன்".. என அழைப்பை துண்டித்துவிட.. அடுத்த நிமிடமே அலறிக்கொண்டு வந்தது வாய்ஸ் கால்.. இவனுக்கு காலங்காத்தால வேற வேலையே இல்லையா.. என முனகியபடி தனியாக வந்து அழைப்பை ஏற்க.. "இப்போ எதுக்கு போனை கட் பண்ணின.. திரும்ப கனெக்ட் பண்ணு".. அவன் மிரட்டும் குரலில் அதிகாரமாக உத்தரவு போட..
"ஏண்டா.. நீதான் அவளை இவ்வளவு விரும்பறியே.. பேசாம அவளை வந்து கூட்டிகிட்டு போயேன்.. எதுக்கு தேவையில்லாம உன்னையும் கஷ்டப்படுத்தி.. அவளையும் கஷ்டப்படுத்தி.. பாவம்டா அவ"..
"அதெல்லாம் சரிவராது சாரா.. இங்கேருந்தா என் வாய் சும்மாவே இருக்காது.. அவ பேசற பேச்சுக்கு ஏதாவது பேசிடுவேன்.. இல்ல அடிச்சிடுவேன்.. அவளுக்கும் கஷ்டம்.. குற்ற உணர்ச்சியில் நான்தான் தவிக்கணும்.. அவ அங்கேயே இருக்கட்டும்".. உறுதியுடன் கூறியவன் குரலில் அளவுகடந்த சோகமும் மறைந்திருக்க.. "சரி அட்லீஸ்ட் போன் பண்ணியாவது பேசு.. இல்ல நேர்ல வந்து அவளை பாத்துட்டு போ.. ரொம்ப பீல் பண்றா".. என்றாள் சாரா..
"அவ குரலை கேட்டா என்னால அவளை பாக்காம இருக்க முடியாது சாரா.. அவளை பாத்தா பேசாம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டலாம்ன்னு மனசு தவிக்கும்.. இப்போ வீடியோ கால்ல பேசினதுக்கே கையும் காலும் பரபரக்குது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு.. பொண்டாட்டி இருந்தாலும் இம்சைதான்.. இல்லைனாலும் இம்சைதான்".. என சலித்துக் கொள்ள சாரா சிரித்துக் கொண்டாள்.. இப்படியெல்லாம் மனம் திறந்து பேசும் ஆள் இல்லை அவன்.. எதைக் கேட்டாலும் உன் வேலையை பாரு.. காரசாரமாக வந்து விழும் பதில்.. தோழியிடம் மனம் திறந்து பேச முடிந்த அவனால் மனைவியிடம் ஈகோவை விடுத்து தன் காதலை சொல்ல முடியவில்லை என்பதுதான் பரிதாபம்..
"ஏண்டா.. பொண்டாட்டி மேல இவ்ளோ லவ்வா.. சத்தியமா இதை உன்கிட்டேருந்து நான் எதிர்பாக்கலைடா.. முன்னாடி சிருஷ்டியை நீ இன்ட்ரோ கொடுத்தப்போ உன் கண்ணுல இப்படி ஒரு தேஜஸை நான் பாத்ததே இல்லையே.. அப்போ அவகூட டைம் பாஸுக்கு பழகினியா".. என்று போட்டு வாங்க முயற்சிக்க..
"நீ வேற.. மல்லி மேல லவ்வெல்லாம் ஒண்ணுமில்ல.. மாசமா இருக்கா.. என் குழந்தையை வயித்துல சுமக்கிறா.. அதனால் வந்த அக்கறை".. என்று ஒட்டாத தன்மையுடன் கூற..
"ஓஹோ.. அப்போ இது லவ்வில்லையா.. பிறகு குழந்தை மட்டும் எப்படி வந்திச்சு".. என்று புருவம் உயர்த்தி கேட்டாள்..
"ப்ச்.. அது கல்யாணம் ஆனதுனால வேற வழியில்லாம குழந்தை வந்திருச்சு போதுமா.. வீட்ல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு விரதமா இருக்க முடியும்.. டாக்டர்தானே நீ இதுகூட தெரியாதா.. பேபி வர லவ் இருக்கணும்னு அவசியம் இல்ல.. லஸ்ட் இருந்தா போதும்".. என்றான் கடினக்குரலில்.. வரிசையாக கேள்விகேட்டால் இப்படிதான் அவனிடமிருந்து எடக்கு மடக்காக பதில் வரும்.. இவளிடம் நான் எதற்கு விளக்க வேண்டும் என்ற திமிர்.. வாய்வழியே வெளிப்படையாக காதலை ஒத்துகொள்ள கவுரவக் குறைச்சல்.. இரண்டொரு வார்த்தைகள் உளறிவிட்டால் அதற்காக உருகி உருகி மொத்தத்தையும் உளறுவான் என்று நினைத்தது அவள் தவறுதான்..
"அப்போ.. உன் காதல் மல்லி இல்லையா".. அவள் குரல் உள்ளிறங்க.. "உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா.. மல்லியை நான் விரும்பவே இல்ல.. நான் காதலிச்சது ஸ்ருஷ்டியை மட்டும்தான்.. போதுமா".. என்று அவன் அடிக்குரலில் கத்த.. சாராவை அழைக்க வந்த மல்லி இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.. காதில் போனை வைத்திருந்தவள் கன்னம் பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆனதை அவளும் அறியவில்லை..
தன் கணவனின் காதல் தான் இல்லை என்று முன்பே தெரிந்தாலும் அவன் வாயால் கேட்ட வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் மல்க பொங்கிவர காத்திருந்த அழுகையை அடக்க வாயை இருகையால் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள் மல்லி..
இன்றோடு சாரா வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது.. மிகவும் சோர்ந்திருந்தாள் மல்லி.. காலையில் குளித்து முடித்து வந்தாலும் களைப்பு மட்டும் தீர்ந்தபாடில்லை.. "என்ன மல்லி அதுக்குள்ளே குளிச்சிட்டே".. சோபாவில் அமர்ந்து போன் பார்த்தபடியே சாரா கேட்க.. காலையில சீக்கிரம் எழுந்துட்டேன்.. என்ன பண்றது தெரியல.. அதான் குளிச்சிட்டேன்.. அப்படியே உக்காந்திருந்தா வாய் குமட்டிகிட்டு வருது என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.. மாசமா இருந்தா அப்படிதான் வாமிட்டிங் சென்சேஷன் இருந்துகிட்டே இருக்கும்.. டேப்லெட் தரேன்.. போட்டுக்கோ.. கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ".. என்றாள் சாரா..
"ஹ்ம்ம்.. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரவா".. என்று எழுந்தவளை கைபிடித்து அமரவைத்தாள் சாரா.. "ஏன்மா.. உன் புருஷங்கிட்டே திட்டு வாங்கி வைக்கறதுக்கா.. மூச்சுக்கு முன்னூறு வாட்டி என்ன சாப்பிட்டா எங்கே தூங்கினா.. எப்போ எழுந்தா.. அழுதாளா.. சிரிச்சாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்றான்.. என் புருஷன் கூட அத்தனை வாட்டி போன் பண்ணல.. இதுல நீ கிச்சன்ல பொய் காபி போட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ என்னை உயிரோட கொன்றுவான்.. இரு நான் போய் உனக்கு ஹெல்த் ட்ரிங்க் கலக்கி எடுத்துட்டு வரேன்".. என்று அவள் மறுத்தும் கேட்காமல் எழுந்து சென்றவள் முதுகையே வெறித்தாள் மல்லி..
"என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நல்லாவே பொய் சொல்றாங்க.. எனக்கு ஒரு கால் கூட பண்ணல.. நான் கால் பண்ணாலும் கட் பண்ணிவிடறாரு.. இவருதான் என்னை பத்தி கேக்கப்போறாராக்கும்.. அவருக்கு என்னைப்பத்தின நினைப்பே இருக்காது.. அவங்க அன்புத்தோழிகிட்டே மட்டும் மணிக்கணக்கா என்னதான் பேசுவாரோ.. நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவரை நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கேன்" என வேதனை சாயல் முகத்தில் படிய தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.. உண்மைதான்.. அதிகமாக தேடுகிறாள் கணவனை.. வயிற்றில் பிள்ளையுடன் ஒவ்வொரு நிமிடமும் அவன் அருகாமையை தேடிய மனதுக்கும் அவன் முத்தங்களில் சிவக்க ஏங்கி நின்ற உடலுக்கும் என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.. இங்கே எந்தக் குறையும் இல்லைதான்.. சாரா நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள்.. ஆனால் மனம் தேவையின்றி அவனைத்தான் எண்ணி பிரிவின் தாபத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.. பசலை நோய் அதிகமாகவே வாட்டியது மல்லியை..
"என்ன மல்லி தனியா பொலம்பிகிட்டு இருக்கே.. பெரிய கப்பில் சுடசுட பானம் கொண்டுவந்து அவளிடம் கொடுக்க வாங்கி கொண்டவள் அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.. மாமா என்னை மறந்துட்டாரு போல.. போன் பண்ணவே இல்ல.. இப்போதான் புரியுது.. நான் அவருக்கு தொல்லையா மட்டும்தான் இருந்துருக்கேன்.. அதனாலதான் இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு".. என்று சோகம் முகத்தில் இழையோட கூறவும் "ஐயோ மல்லி.. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.. அவனுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.. உன்மேல அக்கறை இருக்கறதாலதான் இங்கே கொண்டுவந்து விட்டுட்டு போயிருக்காரு".. என்று அவன் பக்க நியாயத்தை விளக்க முயன்றாள் சாரா..
"சும்மா சொல்லாதீங்க அக்கா.. தொல்லை விட்டுதுன்னு நினைச்சிருப்பாரு.. இல்லைனா இந்த பத்துநாள்ல ஒரு நாள் கூட என்னை வந்து பாக்கணும்னு தோணலயா அவருக்கு.. தையல் மெஷினை கூட யாரோ ஆபீஸ்ல ஒருத்தர்கிட்டே கொடுத்துவிட்டாரு.. சரி பாக்கத்தான் வேணாம்.. ஒரு போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேக்க கூடவா முடியாது.. எனக்கு நல்லாவே தெரியும்.. நான் அவருக்கு ஒரு சுமை.. அதான் இறக்கி வச்சிட்டு போய்ட்டாரு".. என்று அழுகத் தயாரான உதடுகள் துடிக்க சாரா அவள் நிலை கண்டு பதறிப் போனாள்..
"ஹேய் மல்லி.. இப்போ ஏன் அழறே.. சீக்கிரமே ரிஷி வந்து உன்னை பாப்பான்.. அதுக்கு நான் கேரண்ட்டி.. மொதல்ல கண்ணைத் துடை.. நீ அழறத மட்டும் அவன் பாத்தான் வையி எனக்கு சமாதி கட்டிடுவான்.. புள்ளகுட்டிக்காரிமா நானு.. கொஞ்சம் இரக்கம் காட்டு தாயீ".. என்று சாரா கெஞ்சுவது போல பாவலா காட்ட சிரித்து விட்டாள் மல்லி.. "என்னை சிரிக்க வைக்க நல்லா பொய் சொல்றிங்கக்கா.. வீட்ல என்னை எப்பவும் அழ வைக்கிறதே அவர்தான்.. இப்போ உங்களை வந்து சண்டை போடுவாராமா?.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு".. என்று விரக்தியுடன் சிரித்துக் கொள்ள.. பெருமூச்சு விட்டபடி மல்லியை அழுத்தமாக பார்த்தாள் சாரா.. "மல்லி நீ இன்னும் ரிஷியை புரிஞ்சிக்கவே இல்ல.. ரிஷியோட வெளிப்பக்கம் கரடுமுரடான கனமான பூட்டு மாதிரி.. அதோட சாவி நீதான் மல்லி.. உன்னை வச்சி அவனை திறந்து பாரு.. உள்ளே நீ இதுவரை பார்க்காத ஒரு அழகான உலகம் இருக்கும்".. என்று கூறியவளை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் மல்லி.. நேரடியாக புரியும்படி சொல்லியிருந்தாலே ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்.. இதில் உவமை வேறு.. அவளுக்கு புரிந்தது போலத்தான்..
சாராவின் போன் அடித்தது.. எடுக்க ரிஷிதான் லைனில் இருந்தான்.. அதுவும் வீடியோ கால்.. அழைப்பை ஏற்கவில்லையென்றால் காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுவான்.. வேறுவழியில்லாமல் அழைப்பை ஏற்றாள்.. "சொல்லு ரிஷி".. அவள் சிரித்து வைக்க.. சிரிக்காதே.. "உன் மூஞ்சியை பாக்கவா கால் பண்ணேன்.. எங்கே என் சண்டை கோழி".. என்றான் சீரியஸாக.. பொய்யாக முறைத்து வைத்தவள்.. "அவகிட்டே கொடுக்கவா" என்றாள் கோபமாக..
"வேணாம்.. பேக் கேமரா ஆன் பண்ணி அவளை காட்டு.. அவகிட்டே எதுவும் சொல்லாதே.. நீ ஏதாவது பேசற மாதிரி சீன் போடு".. என்று வரிசையாக கட்டளைகளை கொடுக்க "எல்லாம் என் நேரம்" என முனகி கொண்டே போன் பின்னாலிருந்த கேமராவை உயிர்ப்பித்து மல்லியைக் காட்டினாள் சாரா .. கப்பை இரு கைகளால் பிடித்து பானத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்த மல்லியை பார்த்தவன் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்.. இதழ்கள் தானாக விரிந்தது.. பத்துநாள் அவனை தொல்லை செய்த விழிகளின் ஏக்கம் ஒரு நொடியில் தீர்ந்து போனது.. விழிகள் அங்குலம் அங்குமாக மனைவியை அளக்க அவள் கால்விரல் நகம் கூட எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என அவன் xray விழிகள் குறித்துக் கொண்டது.. "அழகு மயிலு".. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. "ஏதாவது பேசு எரும".. மல்லியை ரசனையாய் பார்த்துக் கொண்டே பேச்சு வளர்க்க.. "அப்புறம் உன் கேர்ள்பிரண்ட் ஸ்ருஷ்டி எப்படி இருக்கா".. என்றாள் சாரா நேரம்பார்த்து.. ஒருநொடி பற்களை கடித்தவன் "அவ செத்துட்டா.. அடுத்து நீதான் சாகப்போறே".. என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறவும் "போடா டேய்.. ரொம்பதான் மிரட்டறே.. நான் வரல இந்த விளையாட்டுக்கு.. நான் ஒரு டாக்டர்டா.. என்ன வேலை பாக்கவைக்கிறான் பாரு என்னைய".. அவள் புலம்ப அவன் எங்கே கண்டு கொண்டான்..
மல்லி தன் கணவன்தான் சாராவுக்கு அழைத்திருக்கிறான் என அறிவாள்.. ஆனால் வீடியோ கால் என்று தெரியவில்லை.. ஏதோ வாய்ஸ் கால் என நினைத்தவள் தன்னிடம் பேச நேரமில்லை.. விருப்பமும் இல்லை.. தன் தோழியுடன் மட்டும் அரட்டை அடிக்க காலங்காத்தால அழைத்தாயிற்று.. என்று முணுமுணுவென பேசி உதட்டை சுழிக்க.. கண்கள் விரிந்தது இங்கே.. தொண்டைக்குழியில் அவஸ்தையாய் ஏதோ இறங்க ஹார்மோன்களின் ஆட்டத்தில் ஆண்மை முறுக்கேறி சோதிக்க ஆரம்பித்துவிட்டது.. "சோதிக்கிறா ராட்சசி.. புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு வந்திருக்கோம்னு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. இன்னொருவாட்டி அந்த உதட்டை சுழிக்கட்டும்.. எடுத்து மொத்தமாய் வாய்க்குள்ளே போட்டுகிறேன்".. என சிவந்த இதழை மோகம் ததும்ப வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. கழுத்தை தாண்டி இறங்கிய பார்வை எங்கெங்கோ அலைந்து அவனை உதடு கடிக்க வைத்து அவள் மணி வயிற்றை வருடியது.. "மை பேபி".. கொஞ்சினான் ரிஷி.. ரிஷியின் இந்த முகத்தை போட்டோ எடுத்து உலகத்திற்கே காட்ட தோன்றியது சாராவிற்கு.. வரலாற்றில் அடிக்கடி கிடைக்காத நிகழ்வல்லவா இது.. மல்லி நெற்றியில் படர்ந்த முடிகளை அழகாக ஒதுக்கி காதோரம் கொண்டுவிட்டவள் சிவந்த காதுமடல்.. அதில் ஒய்யாரமாய் தொங்கிய அவன் வாங்கி கொடுத்த குட்டி ஜிமிக்கி அனைத்தையும் தன் மனம் என்னும் சேமிப்பு பெட்டகத்தில் பதியவைத்துக் கொண்டான் ரிஷி.. அவன் வாய் அசையவில்லை.. அவன் பார்வையில் தாபம் வழிந்து கூறிய செய்தியில் சாராவிற்கு ஏக்கத்துடன் அவள் கணவன் நியாபகம் வந்துவிட வெட்கத்தில் சிவந்து போனாள்.. "நானே உன் புருஷனை பிரிஞ்சு தனியா இருக்கேன்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க.. இதுல வேற அவளுக்கு என்னை பிடிக்கல.. என்னை அவருக்கு பிடிக்கலைன்னு ஊரை ஏமாத்திட்டு திரியுதுங்க.. ஈஸ்வரா".. என பெருமூச்சு விட்டாள்.. ரிஷி இன்னும் மல்லியைதான் கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
"நீங்க ரொமான்ஸ் பண்ணது போதும்.. நான் காலை கட் பண்றேன்".. என அழைப்பை துண்டித்துவிட.. அடுத்த நிமிடமே அலறிக்கொண்டு வந்தது வாய்ஸ் கால்.. இவனுக்கு காலங்காத்தால வேற வேலையே இல்லையா.. என முனகியபடி தனியாக வந்து அழைப்பை ஏற்க.. "இப்போ எதுக்கு போனை கட் பண்ணின.. திரும்ப கனெக்ட் பண்ணு".. அவன் மிரட்டும் குரலில் அதிகாரமாக உத்தரவு போட..
"ஏண்டா.. நீதான் அவளை இவ்வளவு விரும்பறியே.. பேசாம அவளை வந்து கூட்டிகிட்டு போயேன்.. எதுக்கு தேவையில்லாம உன்னையும் கஷ்டப்படுத்தி.. அவளையும் கஷ்டப்படுத்தி.. பாவம்டா அவ"..
"அதெல்லாம் சரிவராது சாரா.. இங்கேருந்தா என் வாய் சும்மாவே இருக்காது.. அவ பேசற பேச்சுக்கு ஏதாவது பேசிடுவேன்.. இல்ல அடிச்சிடுவேன்.. அவளுக்கும் கஷ்டம்.. குற்ற உணர்ச்சியில் நான்தான் தவிக்கணும்.. அவ அங்கேயே இருக்கட்டும்".. உறுதியுடன் கூறியவன் குரலில் அளவுகடந்த சோகமும் மறைந்திருக்க.. "சரி அட்லீஸ்ட் போன் பண்ணியாவது பேசு.. இல்ல நேர்ல வந்து அவளை பாத்துட்டு போ.. ரொம்ப பீல் பண்றா".. என்றாள் சாரா..
"அவ குரலை கேட்டா என்னால அவளை பாக்காம இருக்க முடியாது சாரா.. அவளை பாத்தா பேசாம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டலாம்ன்னு மனசு தவிக்கும்.. இப்போ வீடியோ கால்ல பேசினதுக்கே கையும் காலும் பரபரக்குது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு.. பொண்டாட்டி இருந்தாலும் இம்சைதான்.. இல்லைனாலும் இம்சைதான்".. என சலித்துக் கொள்ள சாரா சிரித்துக் கொண்டாள்.. இப்படியெல்லாம் மனம் திறந்து பேசும் ஆள் இல்லை அவன்.. எதைக் கேட்டாலும் உன் வேலையை பாரு.. காரசாரமாக வந்து விழும் பதில்.. தோழியிடம் மனம் திறந்து பேச முடிந்த அவனால் மனைவியிடம் ஈகோவை விடுத்து தன் காதலை சொல்ல முடியவில்லை என்பதுதான் பரிதாபம்..
"ஏண்டா.. பொண்டாட்டி மேல இவ்ளோ லவ்வா.. சத்தியமா இதை உன்கிட்டேருந்து நான் எதிர்பாக்கலைடா.. முன்னாடி சிருஷ்டியை நீ இன்ட்ரோ கொடுத்தப்போ உன் கண்ணுல இப்படி ஒரு தேஜஸை நான் பாத்ததே இல்லையே.. அப்போ அவகூட டைம் பாஸுக்கு பழகினியா".. என்று போட்டு வாங்க முயற்சிக்க..
"நீ வேற.. மல்லி மேல லவ்வெல்லாம் ஒண்ணுமில்ல.. மாசமா இருக்கா.. என் குழந்தையை வயித்துல சுமக்கிறா.. அதனால் வந்த அக்கறை".. என்று ஒட்டாத தன்மையுடன் கூற..
"ஓஹோ.. அப்போ இது லவ்வில்லையா.. பிறகு குழந்தை மட்டும் எப்படி வந்திச்சு".. என்று புருவம் உயர்த்தி கேட்டாள்..
"ப்ச்.. அது கல்யாணம் ஆனதுனால வேற வழியில்லாம குழந்தை வந்திருச்சு போதுமா.. வீட்ல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு விரதமா இருக்க முடியும்.. டாக்டர்தானே நீ இதுகூட தெரியாதா.. பேபி வர லவ் இருக்கணும்னு அவசியம் இல்ல.. லஸ்ட் இருந்தா போதும்".. என்றான் கடினக்குரலில்.. வரிசையாக கேள்விகேட்டால் இப்படிதான் அவனிடமிருந்து எடக்கு மடக்காக பதில் வரும்.. இவளிடம் நான் எதற்கு விளக்க வேண்டும் என்ற திமிர்.. வாய்வழியே வெளிப்படையாக காதலை ஒத்துகொள்ள கவுரவக் குறைச்சல்.. இரண்டொரு வார்த்தைகள் உளறிவிட்டால் அதற்காக உருகி உருகி மொத்தத்தையும் உளறுவான் என்று நினைத்தது அவள் தவறுதான்..
"அப்போ.. உன் காதல் மல்லி இல்லையா".. அவள் குரல் உள்ளிறங்க.. "உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா.. மல்லியை நான் விரும்பவே இல்ல.. நான் காதலிச்சது ஸ்ருஷ்டியை மட்டும்தான்.. போதுமா".. என்று அவன் அடிக்குரலில் கத்த.. சாராவை அழைக்க வந்த மல்லி இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.. காதில் போனை வைத்திருந்தவள் கன்னம் பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆனதை அவளும் அறியவில்லை..
தன் கணவனின் காதல் தான் இல்லை என்று முன்பே தெரிந்தாலும் அவன் வாயால் கேட்ட வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் மல்க பொங்கிவர காத்திருந்த அழுகையை அடக்க வாயை இருகையால் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள் மல்லி..
இன்றோடு சாரா வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது.. மிகவும் சோர்ந்திருந்தாள் மல்லி.. காலையில் குளித்து முடித்து வந்தாலும் களைப்பு மட்டும் தீர்ந்தபாடில்லை.. "என்ன மல்லி அதுக்குள்ளே குளிச்சிட்டே".. சோபாவில் அமர்ந்து போன் பார்த்தபடியே சாரா கேட்க.. காலையில சீக்கிரம் எழுந்துட்டேன்.. என்ன பண்றது தெரியல.. அதான் குளிச்சிட்டேன்.. அப்படியே உக்காந்திருந்தா வாய் குமட்டிகிட்டு வருது என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.. மாசமா இருந்தா அப்படிதான் வாமிட்டிங் சென்சேஷன் இருந்துகிட்டே இருக்கும்.. டேப்லெட் தரேன்.. போட்டுக்கோ.. கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ".. என்றாள் சாரா..
"ஹ்ம்ம்.. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரவா".. என்று எழுந்தவளை கைபிடித்து அமரவைத்தாள் சாரா.. "ஏன்மா.. உன் புருஷங்கிட்டே திட்டு வாங்கி வைக்கறதுக்கா.. மூச்சுக்கு முன்னூறு வாட்டி என்ன சாப்பிட்டா எங்கே தூங்கினா.. எப்போ எழுந்தா.. அழுதாளா.. சிரிச்சாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்றான்.. என் புருஷன் கூட அத்தனை வாட்டி போன் பண்ணல.. இதுல நீ கிச்சன்ல பொய் காபி போட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ என்னை உயிரோட கொன்றுவான்.. இரு நான் போய் உனக்கு ஹெல்த் ட்ரிங்க் கலக்கி எடுத்துட்டு வரேன்".. என்று அவள் மறுத்தும் கேட்காமல் எழுந்து சென்றவள் முதுகையே வெறித்தாள் மல்லி..
"என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நல்லாவே பொய் சொல்றாங்க.. எனக்கு ஒரு கால் கூட பண்ணல.. நான் கால் பண்ணாலும் கட் பண்ணிவிடறாரு.. இவருதான் என்னை பத்தி கேக்கப்போறாராக்கும்.. அவருக்கு என்னைப்பத்தின நினைப்பே இருக்காது.. அவங்க அன்புத்தோழிகிட்டே மட்டும் மணிக்கணக்கா என்னதான் பேசுவாரோ.. நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவரை நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கேன்" என வேதனை சாயல் முகத்தில் படிய தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.. உண்மைதான்.. அதிகமாக தேடுகிறாள் கணவனை.. வயிற்றில் பிள்ளையுடன் ஒவ்வொரு நிமிடமும் அவன் அருகாமையை தேடிய மனதுக்கும் அவன் முத்தங்களில் சிவக்க ஏங்கி நின்ற உடலுக்கும் என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.. இங்கே எந்தக் குறையும் இல்லைதான்.. சாரா நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள்.. ஆனால் மனம் தேவையின்றி அவனைத்தான் எண்ணி பிரிவின் தாபத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.. பசலை நோய் அதிகமாகவே வாட்டியது மல்லியை..
"என்ன மல்லி தனியா பொலம்பிகிட்டு இருக்கே.. பெரிய கப்பில் சுடசுட பானம் கொண்டுவந்து அவளிடம் கொடுக்க வாங்கி கொண்டவள் அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.. மாமா என்னை மறந்துட்டாரு போல.. போன் பண்ணவே இல்ல.. இப்போதான் புரியுது.. நான் அவருக்கு தொல்லையா மட்டும்தான் இருந்துருக்கேன்.. அதனாலதான் இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு".. என்று சோகம் முகத்தில் இழையோட கூறவும் "ஐயோ மல்லி.. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.. அவனுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.. உன்மேல அக்கறை இருக்கறதாலதான் இங்கே கொண்டுவந்து விட்டுட்டு போயிருக்காரு".. என்று அவன் பக்க நியாயத்தை விளக்க முயன்றாள் சாரா..
"சும்மா சொல்லாதீங்க அக்கா.. தொல்லை விட்டுதுன்னு நினைச்சிருப்பாரு.. இல்லைனா இந்த பத்துநாள்ல ஒரு நாள் கூட என்னை வந்து பாக்கணும்னு தோணலயா அவருக்கு.. தையல் மெஷினை கூட யாரோ ஆபீஸ்ல ஒருத்தர்கிட்டே கொடுத்துவிட்டாரு.. சரி பாக்கத்தான் வேணாம்.. ஒரு போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேக்க கூடவா முடியாது.. எனக்கு நல்லாவே தெரியும்.. நான் அவருக்கு ஒரு சுமை.. அதான் இறக்கி வச்சிட்டு போய்ட்டாரு".. என்று அழுகத் தயாரான உதடுகள் துடிக்க சாரா அவள் நிலை கண்டு பதறிப் போனாள்..
"ஹேய் மல்லி.. இப்போ ஏன் அழறே.. சீக்கிரமே ரிஷி வந்து உன்னை பாப்பான்.. அதுக்கு நான் கேரண்ட்டி.. மொதல்ல கண்ணைத் துடை.. நீ அழறத மட்டும் அவன் பாத்தான் வையி எனக்கு சமாதி கட்டிடுவான்.. புள்ளகுட்டிக்காரிமா நானு.. கொஞ்சம் இரக்கம் காட்டு தாயீ".. என்று சாரா கெஞ்சுவது போல பாவலா காட்ட சிரித்து விட்டாள் மல்லி.. "என்னை சிரிக்க வைக்க நல்லா பொய் சொல்றிங்கக்கா.. வீட்ல என்னை எப்பவும் அழ வைக்கிறதே அவர்தான்.. இப்போ உங்களை வந்து சண்டை போடுவாராமா?.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு".. என்று விரக்தியுடன் சிரித்துக் கொள்ள.. பெருமூச்சு விட்டபடி மல்லியை அழுத்தமாக பார்த்தாள் சாரா.. "மல்லி நீ இன்னும் ரிஷியை புரிஞ்சிக்கவே இல்ல.. ரிஷியோட வெளிப்பக்கம் கரடுமுரடான கனமான பூட்டு மாதிரி.. அதோட சாவி நீதான் மல்லி.. உன்னை வச்சி அவனை திறந்து பாரு.. உள்ளே நீ இதுவரை பார்க்காத ஒரு அழகான உலகம் இருக்கும்".. என்று கூறியவளை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் மல்லி.. நேரடியாக புரியும்படி சொல்லியிருந்தாலே ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்.. இதில் உவமை வேறு.. அவளுக்கு புரிந்தது போலத்தான்..
சாராவின் போன் அடித்தது.. எடுக்க ரிஷிதான் லைனில் இருந்தான்.. அதுவும் வீடியோ கால்.. அழைப்பை ஏற்கவில்லையென்றால் காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுவான்.. வேறுவழியில்லாமல் அழைப்பை ஏற்றாள்.. "சொல்லு ரிஷி".. அவள் சிரித்து வைக்க.. சிரிக்காதே.. "உன் மூஞ்சியை பாக்கவா கால் பண்ணேன்.. எங்கே என் சண்டை கோழி".. என்றான் சீரியஸாக.. பொய்யாக முறைத்து வைத்தவள்.. "அவகிட்டே கொடுக்கவா" என்றாள் கோபமாக..
"வேணாம்.. பேக் கேமரா ஆன் பண்ணி அவளை காட்டு.. அவகிட்டே எதுவும் சொல்லாதே.. நீ ஏதாவது பேசற மாதிரி சீன் போடு".. என்று வரிசையாக கட்டளைகளை கொடுக்க "எல்லாம் என் நேரம்" என முனகி கொண்டே போன் பின்னாலிருந்த கேமராவை உயிர்ப்பித்து மல்லியைக் காட்டினாள் சாரா .. கப்பை இரு கைகளால் பிடித்து பானத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்த மல்லியை பார்த்தவன் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்.. இதழ்கள் தானாக விரிந்தது.. பத்துநாள் அவனை தொல்லை செய்த விழிகளின் ஏக்கம் ஒரு நொடியில் தீர்ந்து போனது.. விழிகள் அங்குலம் அங்குமாக மனைவியை அளக்க அவள் கால்விரல் நகம் கூட எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என அவன் xray விழிகள் குறித்துக் கொண்டது.. "அழகு மயிலு".. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. "ஏதாவது பேசு எரும".. மல்லியை ரசனையாய் பார்த்துக் கொண்டே பேச்சு வளர்க்க.. "அப்புறம் உன் கேர்ள்பிரண்ட் ஸ்ருஷ்டி எப்படி இருக்கா".. என்றாள் சாரா நேரம்பார்த்து.. ஒருநொடி பற்களை கடித்தவன் "அவ செத்துட்டா.. அடுத்து நீதான் சாகப்போறே".. என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறவும் "போடா டேய்.. ரொம்பதான் மிரட்டறே.. நான் வரல இந்த விளையாட்டுக்கு.. நான் ஒரு டாக்டர்டா.. என்ன வேலை பாக்கவைக்கிறான் பாரு என்னைய".. அவள் புலம்ப அவன் எங்கே கண்டு கொண்டான்..
மல்லி தன் கணவன்தான் சாராவுக்கு அழைத்திருக்கிறான் என அறிவாள்.. ஆனால் வீடியோ கால் என்று தெரியவில்லை.. ஏதோ வாய்ஸ் கால் என நினைத்தவள் தன்னிடம் பேச நேரமில்லை.. விருப்பமும் இல்லை.. தன் தோழியுடன் மட்டும் அரட்டை அடிக்க காலங்காத்தால அழைத்தாயிற்று.. என்று முணுமுணுவென பேசி உதட்டை சுழிக்க.. கண்கள் விரிந்தது இங்கே.. தொண்டைக்குழியில் அவஸ்தையாய் ஏதோ இறங்க ஹார்மோன்களின் ஆட்டத்தில் ஆண்மை முறுக்கேறி சோதிக்க ஆரம்பித்துவிட்டது.. "சோதிக்கிறா ராட்சசி.. புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு வந்திருக்கோம்னு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. இன்னொருவாட்டி அந்த உதட்டை சுழிக்கட்டும்.. எடுத்து மொத்தமாய் வாய்க்குள்ளே போட்டுகிறேன்".. என சிவந்த இதழை மோகம் ததும்ப வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. கழுத்தை தாண்டி இறங்கிய பார்வை எங்கெங்கோ அலைந்து அவனை உதடு கடிக்க வைத்து அவள் மணி வயிற்றை வருடியது.. "மை பேபி".. கொஞ்சினான் ரிஷி.. ரிஷியின் இந்த முகத்தை போட்டோ எடுத்து உலகத்திற்கே காட்ட தோன்றியது சாராவிற்கு.. வரலாற்றில் அடிக்கடி கிடைக்காத நிகழ்வல்லவா இது.. மல்லி நெற்றியில் படர்ந்த முடிகளை அழகாக ஒதுக்கி காதோரம் கொண்டுவிட்டவள் சிவந்த காதுமடல்.. அதில் ஒய்யாரமாய் தொங்கிய அவன் வாங்கி கொடுத்த குட்டி ஜிமிக்கி அனைத்தையும் தன் மனம் என்னும் சேமிப்பு பெட்டகத்தில் பதியவைத்துக் கொண்டான் ரிஷி.. அவன் வாய் அசையவில்லை.. அவன் பார்வையில் தாபம் வழிந்து கூறிய செய்தியில் சாராவிற்கு ஏக்கத்துடன் அவள் கணவன் நியாபகம் வந்துவிட வெட்கத்தில் சிவந்து போனாள்.. "நானே உன் புருஷனை பிரிஞ்சு தனியா இருக்கேன்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க.. இதுல வேற அவளுக்கு என்னை பிடிக்கல.. என்னை அவருக்கு பிடிக்கலைன்னு ஊரை ஏமாத்திட்டு திரியுதுங்க.. ஈஸ்வரா".. என பெருமூச்சு விட்டாள்.. ரிஷி இன்னும் மல்லியைதான் கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
"நீங்க ரொமான்ஸ் பண்ணது போதும்.. நான் காலை கட் பண்றேன்".. என அழைப்பை துண்டித்துவிட.. அடுத்த நிமிடமே அலறிக்கொண்டு வந்தது வாய்ஸ் கால்.. இவனுக்கு காலங்காத்தால வேற வேலையே இல்லையா.. என முனகியபடி தனியாக வந்து அழைப்பை ஏற்க.. "இப்போ எதுக்கு போனை கட் பண்ணின.. திரும்ப கனெக்ட் பண்ணு".. அவன் மிரட்டும் குரலில் அதிகாரமாக உத்தரவு போட..
"ஏண்டா.. நீதான் அவளை இவ்வளவு விரும்பறியே.. பேசாம அவளை வந்து கூட்டிகிட்டு போயேன்.. எதுக்கு தேவையில்லாம உன்னையும் கஷ்டப்படுத்தி.. அவளையும் கஷ்டப்படுத்தி.. பாவம்டா அவ"..
"அதெல்லாம் சரிவராது சாரா.. இங்கேருந்தா என் வாய் சும்மாவே இருக்காது.. அவ பேசற பேச்சுக்கு ஏதாவது பேசிடுவேன்.. இல்ல அடிச்சிடுவேன்.. அவளுக்கும் கஷ்டம்.. குற்ற உணர்ச்சியில் நான்தான் தவிக்கணும்.. அவ அங்கேயே இருக்கட்டும்".. உறுதியுடன் கூறியவன் குரலில் அளவுகடந்த சோகமும் மறைந்திருக்க.. "சரி அட்லீஸ்ட் போன் பண்ணியாவது பேசு.. இல்ல நேர்ல வந்து அவளை பாத்துட்டு போ.. ரொம்ப பீல் பண்றா".. என்றாள் சாரா..
"அவ குரலை கேட்டா என்னால அவளை பாக்காம இருக்க முடியாது சாரா.. அவளை பாத்தா பேசாம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டலாம்ன்னு மனசு தவிக்கும்.. இப்போ வீடியோ கால்ல பேசினதுக்கே கையும் காலும் பரபரக்குது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு.. பொண்டாட்டி இருந்தாலும் இம்சைதான்.. இல்லைனாலும் இம்சைதான்".. என சலித்துக் கொள்ள சாரா சிரித்துக் கொண்டாள்.. இப்படியெல்லாம் மனம் திறந்து பேசும் ஆள் இல்லை அவன்.. எதைக் கேட்டாலும் உன் வேலையை பாரு.. காரசாரமாக வந்து விழும் பதில்.. தோழியிடம் மனம் திறந்து பேச முடிந்த அவனால் மனைவியிடம் ஈகோவை விடுத்து தன் காதலை சொல்ல முடியவில்லை என்பதுதான் பரிதாபம்..
"ஏண்டா.. பொண்டாட்டி மேல இவ்ளோ லவ்வா.. சத்தியமா இதை உன்கிட்டேருந்து நான் எதிர்பாக்கலைடா.. முன்னாடி சிருஷ்டியை நீ இன்ட்ரோ கொடுத்தப்போ உன் கண்ணுல இப்படி ஒரு தேஜஸை நான் பாத்ததே இல்லையே.. அப்போ அவகூட டைம் பாஸுக்கு பழகினியா".. என்று போட்டு வாங்க முயற்சிக்க..
"நீ வேற.. மல்லி மேல லவ்வெல்லாம் ஒண்ணுமில்ல.. மாசமா இருக்கா.. என் குழந்தையை வயித்துல சுமக்கிறா.. அதனால் வந்த அக்கறை".. என்று ஒட்டாத தன்மையுடன் கூற..
"ஓஹோ.. அப்போ இது லவ்வில்லையா.. பிறகு குழந்தை மட்டும் எப்படி வந்திச்சு".. என்று புருவம் உயர்த்தி கேட்டாள்..
"ப்ச்.. அது கல்யாணம் ஆனதுனால வேற வழியில்லாம குழந்தை வந்திருச்சு போதுமா.. வீட்ல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு விரதமா இருக்க முடியும்.. டாக்டர்தானே நீ இதுகூட தெரியாதா.. பேபி வர லவ் இருக்கணும்னு அவசியம் இல்ல.. லஸ்ட் இருந்தா போதும்".. என்றான் கடினக்குரலில்.. வரிசையாக கேள்விகேட்டால் இப்படிதான் அவனிடமிருந்து எடக்கு மடக்காக பதில் வரும்.. இவளிடம் நான் எதற்கு விளக்க வேண்டும் என்ற திமிர்.. வாய்வழியே வெளிப்படையாக காதலை ஒத்துகொள்ள கவுரவக் குறைச்சல்.. இரண்டொரு வார்த்தைகள் உளறிவிட்டால் அதற்காக உருகி உருகி மொத்தத்தையும் உளறுவான் என்று நினைத்தது அவள் தவறுதான்..
"அப்போ.. உன் காதல் மல்லி இல்லையா".. அவள் குரல் உள்ளிறங்க.. "உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா.. மல்லியை நான் விரும்பவே இல்ல.. நான் காதலிச்சது ஸ்ருஷ்டியை மட்டும்தான்.. போதுமா".. என்று அவன் அடிக்குரலில் கத்த.. சாராவை அழைக்க வந்த மல்லி இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.. காதில் போனை வைத்திருந்தவள் கன்னம் பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆனதை அவளும் அறியவில்லை..
தன் கணவனின் காதல் தான் இல்லை என்று முன்பே தெரிந்தாலும் அவன் வாயால் கேட்ட வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் மல்க பொங்கிவர காத்திருந்த அழுகையை அடக்க வாயை இருகையால் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள் மல்லி..
இன்றோடு சாரா வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது.. மிகவும் சோர்ந்திருந்தாள் மல்லி.. காலையில் குளித்து முடித்து வந்தாலும் களைப்பு மட்டும் தீர்ந்தபாடில்லை.. "என்ன மல்லி அதுக்குள்ளே குளிச்சிட்டே".. சோபாவில் அமர்ந்து போன் பார்த்தபடியே சாரா கேட்க.. காலையில சீக்கிரம் எழுந்துட்டேன்.. என்ன பண்றது தெரியல.. அதான் குளிச்சிட்டேன்.. அப்படியே உக்காந்திருந்தா வாய் குமட்டிகிட்டு வருது என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.. மாசமா இருந்தா அப்படிதான் வாமிட்டிங் சென்சேஷன் இருந்துகிட்டே இருக்கும்.. டேப்லெட் தரேன்.. போட்டுக்கோ.. கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ".. என்றாள் சாரா..
"ஹ்ம்ம்.. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரவா".. என்று எழுந்தவளை கைபிடித்து அமரவைத்தாள் சாரா.. "ஏன்மா.. உன் புருஷங்கிட்டே திட்டு வாங்கி வைக்கறதுக்கா.. மூச்சுக்கு முன்னூறு வாட்டி என்ன சாப்பிட்டா எங்கே தூங்கினா.. எப்போ எழுந்தா.. அழுதாளா.. சிரிச்சாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்றான்.. என் புருஷன் கூட அத்தனை வாட்டி போன் பண்ணல.. இதுல நீ கிச்சன்ல பொய் காபி போட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ என்னை உயிரோட கொன்றுவான்.. இரு நான் போய் உனக்கு ஹெல்த் ட்ரிங்க் கலக்கி எடுத்துட்டு வரேன்".. என்று அவள் மறுத்தும் கேட்காமல் எழுந்து சென்றவள் முதுகையே வெறித்தாள் மல்லி..
"என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நல்லாவே பொய் சொல்றாங்க.. எனக்கு ஒரு கால் கூட பண்ணல.. நான் கால் பண்ணாலும் கட் பண்ணிவிடறாரு.. இவருதான் என்னை பத்தி கேக்கப்போறாராக்கும்.. அவருக்கு என்னைப்பத்தின நினைப்பே இருக்காது.. அவங்க அன்புத்தோழிகிட்டே மட்டும் மணிக்கணக்கா என்னதான் பேசுவாரோ.. நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவரை நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கேன்" என வேதனை சாயல் முகத்தில் படிய தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.. உண்மைதான்.. அதிகமாக தேடுகிறாள் கணவனை.. வயிற்றில் பிள்ளையுடன் ஒவ்வொரு நிமிடமும் அவன் அருகாமையை தேடிய மனதுக்கும் அவன் முத்தங்களில் சிவக்க ஏங்கி நின்ற உடலுக்கும் என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.. இங்கே எந்தக் குறையும் இல்லைதான்.. சாரா நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள்.. ஆனால் மனம் தேவையின்றி அவனைத்தான் எண்ணி பிரிவின் தாபத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.. பசலை நோய் அதிகமாகவே வாட்டியது மல்லியை..
"என்ன மல்லி தனியா பொலம்பிகிட்டு இருக்கே.. பெரிய கப்பில் சுடசுட பானம் கொண்டுவந்து அவளிடம் கொடுக்க வாங்கி கொண்டவள் அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.. மாமா என்னை மறந்துட்டாரு போல.. போன் பண்ணவே இல்ல.. இப்போதான் புரியுது.. நான் அவருக்கு தொல்லையா மட்டும்தான் இருந்துருக்கேன்.. அதனாலதான் இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு".. என்று சோகம் முகத்தில் இழையோட கூறவும் "ஐயோ மல்லி.. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.. அவனுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.. உன்மேல அக்கறை இருக்கறதாலதான் இங்கே கொண்டுவந்து விட்டுட்டு போயிருக்காரு".. என்று அவன் பக்க நியாயத்தை விளக்க முயன்றாள் சாரா..
"சும்மா சொல்லாதீங்க அக்கா.. தொல்லை விட்டுதுன்னு நினைச்சிருப்பாரு.. இல்லைனா இந்த பத்துநாள்ல ஒரு நாள் கூட என்னை வந்து பாக்கணும்னு தோணலயா அவருக்கு.. தையல் மெஷினை கூட யாரோ ஆபீஸ்ல ஒருத்தர்கிட்டே கொடுத்துவிட்டாரு.. சரி பாக்கத்தான் வேணாம்.. ஒரு போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேக்க கூடவா முடியாது.. எனக்கு நல்லாவே தெரியும்.. நான் அவருக்கு ஒரு சுமை.. அதான் இறக்கி வச்சிட்டு போய்ட்டாரு".. என்று அழுகத் தயாரான உதடுகள் துடிக்க சாரா அவள் நிலை கண்டு பதறிப் போனாள்..
"ஹேய் மல்லி.. இப்போ ஏன் அழறே.. சீக்கிரமே ரிஷி வந்து உன்னை பாப்பான்.. அதுக்கு நான் கேரண்ட்டி.. மொதல்ல கண்ணைத் துடை.. நீ அழறத மட்டும் அவன் பாத்தான் வையி எனக்கு சமாதி கட்டிடுவான்.. புள்ளகுட்டிக்காரிமா நானு.. கொஞ்சம் இரக்கம் காட்டு தாயீ".. என்று சாரா கெஞ்சுவது போல பாவலா காட்ட சிரித்து விட்டாள் மல்லி.. "என்னை சிரிக்க வைக்க நல்லா பொய் சொல்றிங்கக்கா.. வீட்ல என்னை எப்பவும் அழ வைக்கிறதே அவர்தான்.. இப்போ உங்களை வந்து சண்டை போடுவாராமா?.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு".. என்று விரக்தியுடன் சிரித்துக் கொள்ள.. பெருமூச்சு விட்டபடி மல்லியை அழுத்தமாக பார்த்தாள் சாரா.. "மல்லி நீ இன்னும் ரிஷியை புரிஞ்சிக்கவே இல்ல.. ரிஷியோட வெளிப்பக்கம் கரடுமுரடான கனமான பூட்டு மாதிரி.. அதோட சாவி நீதான் மல்லி.. உன்னை வச்சி அவனை திறந்து பாரு.. உள்ளே நீ இதுவரை பார்க்காத ஒரு அழகான உலகம் இருக்கும்".. என்று கூறியவளை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் மல்லி.. நேரடியாக புரியும்படி சொல்லியிருந்தாலே ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்.. இதில் உவமை வேறு.. அவளுக்கு புரிந்தது போலத்தான்..
சாராவின் போன் அடித்தது.. எடுக்க ரிஷிதான் லைனில் இருந்தான்.. அதுவும் வீடியோ கால்.. அழைப்பை ஏற்கவில்லையென்றால் காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுவான்.. வேறுவழியில்லாமல் அழைப்பை ஏற்றாள்.. "சொல்லு ரிஷி".. அவள் சிரித்து வைக்க.. சிரிக்காதே.. "உன் மூஞ்சியை பாக்கவா கால் பண்ணேன்.. எங்கே என் சண்டை கோழி".. என்றான் சீரியஸாக.. பொய்யாக முறைத்து வைத்தவள்.. "அவகிட்டே கொடுக்கவா" என்றாள் கோபமாக..
"வேணாம்.. பேக் கேமரா ஆன் பண்ணி அவளை காட்டு.. அவகிட்டே எதுவும் சொல்லாதே.. நீ ஏதாவது பேசற மாதிரி சீன் போடு".. என்று வரிசையாக கட்டளைகளை கொடுக்க "எல்லாம் என் நேரம்" என முனகி கொண்டே போன் பின்னாலிருந்த கேமராவை உயிர்ப்பித்து மல்லியைக் காட்டினாள் சாரா .. கப்பை இரு கைகளால் பிடித்து பானத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்த மல்லியை பார்த்தவன் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்.. இதழ்கள் தானாக விரிந்தது.. பத்துநாள் அவனை தொல்லை செய்த விழிகளின் ஏக்கம் ஒரு நொடியில் தீர்ந்து போனது.. விழிகள் அங்குலம் அங்குமாக மனைவியை அளக்க அவள் கால்விரல் நகம் கூட எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என அவன் xray விழிகள் குறித்துக் கொண்டது.. "அழகு மயிலு".. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. "ஏதாவது பேசு எரும".. மல்லியை ரசனையாய் பார்த்துக் கொண்டே பேச்சு வளர்க்க.. "அப்புறம் உன் கேர்ள்பிரண்ட் ஸ்ருஷ்டி எப்படி இருக்கா".. என்றாள் சாரா நேரம்பார்த்து.. ஒருநொடி பற்களை கடித்தவன் "அவ செத்துட்டா.. அடுத்து நீதான் சாகப்போறே".. என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறவும் "போடா டேய்.. ரொம்பதான் மிரட்டறே.. நான் வரல இந்த விளையாட்டுக்கு.. நான் ஒரு டாக்டர்டா.. என்ன வேலை பாக்கவைக்கிறான் பாரு என்னைய".. அவள் புலம்ப அவன் எங்கே கண்டு கொண்டான்..
மல்லி தன் கணவன்தான் சாராவுக்கு அழைத்திருக்கிறான் என அறிவாள்.. ஆனால் வீடியோ கால் என்று தெரியவில்லை.. ஏதோ வாய்ஸ் கால் என நினைத்தவள் தன்னிடம் பேச நேரமில்லை.. விருப்பமும் இல்லை.. தன் தோழியுடன் மட்டும் அரட்டை அடிக்க காலங்காத்தால அழைத்தாயிற்று.. என்று முணுமுணுவென பேசி உதட்டை சுழிக்க.. கண்கள் விரிந்தது இங்கே.. தொண்டைக்குழியில் அவஸ்தையாய் ஏதோ இறங்க ஹார்மோன்களின் ஆட்டத்தில் ஆண்மை முறுக்கேறி சோதிக்க ஆரம்பித்துவிட்டது.. "சோதிக்கிறா ராட்சசி.. புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு வந்திருக்கோம்னு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. இன்னொருவாட்டி அந்த உதட்டை சுழிக்கட்டும்.. எடுத்து மொத்தமாய் வாய்க்குள்ளே போட்டுகிறேன்".. என சிவந்த இதழை மோகம் ததும்ப வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. கழுத்தை தாண்டி இறங்கிய பார்வை எங்கெங்கோ அலைந்து அவனை உதடு கடிக்க வைத்து அவள் மணி வயிற்றை வருடியது.. "மை பேபி".. கொஞ்சினான் ரிஷி.. ரிஷியின் இந்த முகத்தை போட்டோ எடுத்து உலகத்திற்கே காட்ட தோன்றியது சாராவிற்கு.. வரலாற்றில் அடிக்கடி கிடைக்காத நிகழ்வல்லவா இது.. மல்லி நெற்றியில் படர்ந்த முடிகளை அழகாக ஒதுக்கி காதோரம் கொண்டுவிட்டவள் சிவந்த காதுமடல்.. அதில் ஒய்யாரமாய் தொங்கிய அவன் வாங்கி கொடுத்த குட்டி ஜிமிக்கி அனைத்தையும் தன் மனம் என்னும் சேமிப்பு பெட்டகத்தில் பதியவைத்துக் கொண்டான் ரிஷி.. அவன் வாய் அசையவில்லை.. அவன் பார்வையில் தாபம் வழிந்து கூறிய செய்தியில் சாராவிற்கு ஏக்கத்துடன் அவள் கணவன் நியாபகம் வந்துவிட வெட்கத்தில் சிவந்து போனாள்.. "நானே உன் புருஷனை பிரிஞ்சு தனியா இருக்கேன்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க.. இதுல வேற அவளுக்கு என்னை பிடிக்கல.. என்னை அவருக்கு பிடிக்கலைன்னு ஊரை ஏமாத்திட்டு திரியுதுங்க.. ஈஸ்வரா".. என பெருமூச்சு விட்டாள்.. ரிஷி இன்னும் மல்லியைதான் கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
"நீங்க ரொமான்ஸ் பண்ணது போதும்.. நான் காலை கட் பண்றேன்".. என அழைப்பை துண்டித்துவிட.. அடுத்த நிமிடமே அலறிக்கொண்டு வந்தது வாய்ஸ் கால்.. இவனுக்கு காலங்காத்தால வேற வேலையே இல்லையா.. என முனகியபடி தனியாக வந்து அழைப்பை ஏற்க.. "இப்போ எதுக்கு போனை கட் பண்ணின.. திரும்ப கனெக்ட் பண்ணு".. அவன் மிரட்டும் குரலில் அதிகாரமாக உத்தரவு போட..
"ஏண்டா.. நீதான் அவளை இவ்வளவு விரும்பறியே.. பேசாம அவளை வந்து கூட்டிகிட்டு போயேன்.. எதுக்கு தேவையில்லாம உன்னையும் கஷ்டப்படுத்தி.. அவளையும் கஷ்டப்படுத்தி.. பாவம்டா அவ"..
"அதெல்லாம் சரிவராது சாரா.. இங்கேருந்தா என் வாய் சும்மாவே இருக்காது.. அவ பேசற பேச்சுக்கு ஏதாவது பேசிடுவேன்.. இல்ல அடிச்சிடுவேன்.. அவளுக்கும் கஷ்டம்.. குற்ற உணர்ச்சியில் நான்தான் தவிக்கணும்.. அவ அங்கேயே இருக்கட்டும்".. உறுதியுடன் கூறியவன் குரலில் அளவுகடந்த சோகமும் மறைந்திருக்க.. "சரி அட்லீஸ்ட் போன் பண்ணியாவது பேசு.. இல்ல நேர்ல வந்து அவளை பாத்துட்டு போ.. ரொம்ப பீல் பண்றா".. என்றாள் சாரா..
"அவ குரலை கேட்டா என்னால அவளை பாக்காம இருக்க முடியாது சாரா.. அவளை பாத்தா பேசாம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டலாம்ன்னு மனசு தவிக்கும்.. இப்போ வீடியோ கால்ல பேசினதுக்கே கையும் காலும் பரபரக்குது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு.. பொண்டாட்டி இருந்தாலும் இம்சைதான்.. இல்லைனாலும் இம்சைதான்".. என சலித்துக் கொள்ள சாரா சிரித்துக் கொண்டாள்.. இப்படியெல்லாம் மனம் திறந்து பேசும் ஆள் இல்லை அவன்.. எதைக் கேட்டாலும் உன் வேலையை பாரு.. காரசாரமாக வந்து விழும் பதில்.. தோழியிடம் மனம் திறந்து பேச முடிந்த அவனால் மனைவியிடம் ஈகோவை விடுத்து தன் காதலை சொல்ல முடியவில்லை என்பதுதான் பரிதாபம்..
"ஏண்டா.. பொண்டாட்டி மேல இவ்ளோ லவ்வா.. சத்தியமா இதை உன்கிட்டேருந்து நான் எதிர்பாக்கலைடா.. முன்னாடி சிருஷ்டியை நீ இன்ட்ரோ கொடுத்தப்போ உன் கண்ணுல இப்படி ஒரு தேஜஸை நான் பாத்ததே இல்லையே.. அப்போ அவகூட டைம் பாஸுக்கு பழகினியா".. என்று போட்டு வாங்க முயற்சிக்க..
"நீ வேற.. மல்லி மேல லவ்வெல்லாம் ஒண்ணுமில்ல.. மாசமா இருக்கா.. என் குழந்தையை வயித்துல சுமக்கிறா.. அதனால் வந்த அக்கறை".. என்று ஒட்டாத தன்மையுடன் கூற..
"ஓஹோ.. அப்போ இது லவ்வில்லையா.. பிறகு குழந்தை மட்டும் எப்படி வந்திச்சு".. என்று புருவம் உயர்த்தி கேட்டாள்..
"ப்ச்.. அது கல்யாணம் ஆனதுனால வேற வழியில்லாம குழந்தை வந்திருச்சு போதுமா.. வீட்ல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு விரதமா இருக்க முடியும்.. டாக்டர்தானே நீ இதுகூட தெரியாதா.. பேபி வர லவ் இருக்கணும்னு அவசியம் இல்ல.. லஸ்ட் இருந்தா போதும்".. என்றான் கடினக்குரலில்.. வரிசையாக கேள்விகேட்டால் இப்படிதான் அவனிடமிருந்து எடக்கு மடக்காக பதில் வரும்.. இவளிடம் நான் எதற்கு விளக்க வேண்டும் என்ற திமிர்.. வாய்வழியே வெளிப்படையாக காதலை ஒத்துகொள்ள கவுரவக் குறைச்சல்.. இரண்டொரு வார்த்தைகள் உளறிவிட்டால் அதற்காக உருகி உருகி மொத்தத்தையும் உளறுவான் என்று நினைத்தது அவள் தவறுதான்..
"அப்போ.. உன் காதல் மல்லி இல்லையா".. அவள் குரல் உள்ளிறங்க.. "உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா.. மல்லியை நான் விரும்பவே இல்ல.. நான் காதலிச்சது ஸ்ருஷ்டியை மட்டும்தான்.. போதுமா".. என்று அவன் அடிக்குரலில் கத்த.. சாராவை அழைக்க வந்த மல்லி இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.. காதில் போனை வைத்திருந்தவள் கன்னம் பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆனதை அவளும் அறியவில்லை..
தன் கணவனின் காதல் தான் இல்லை என்று முன்பே தெரிந்தாலும் அவன் வாயால் கேட்ட வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் மல்க பொங்கிவர காத்திருந்த அழுகையை அடக்க வாயை இருகையால் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள் மல்லி..
ஆகமொத்தம் தவளை தன் வாயால் கெட்டது.....☹️☹️☹️☹️... நிஜமாவே உனக்கு lust மட்டும் தானா இருக்கு....
இன்னும் அனுபவிப்ப டா நீ...
ஸ்ருஷ்டி எதுவும் plan பண்ண தேவையே இல்ல... புருஷனும் பொண்டாட்டியும் சேர்த்து அவள frame குள்ள கொண்டு வந்து நீங்களே உங்களுக்கு ஆப்பு வெச்சிக்கறீங்க....😠😠😠😠😠😠...
மல்லி உனக்கு மட்டும் இப்படி design design ah தோணுமா.... கொஞ்சம் கூட அவன் இப்படி இருப்பனோன்னு யோசிக்கிக்கலயா....
இன்றோடு சாரா வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது.. மிகவும் சோர்ந்திருந்தாள் மல்லி.. காலையில் குளித்து முடித்து வந்தாலும் களைப்பு மட்டும் தீர்ந்தபாடில்லை.. "என்ன மல்லி அதுக்குள்ளே குளிச்சிட்டே".. சோபாவில் அமர்ந்து போன் பார்த்தபடியே சாரா கேட்க.. காலையில சீக்கிரம் எழுந்துட்டேன்.. என்ன பண்றது தெரியல.. அதான் குளிச்சிட்டேன்.. அப்படியே உக்காந்திருந்தா வாய் குமட்டிகிட்டு வருது என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.. மாசமா இருந்தா அப்படிதான் வாமிட்டிங் சென்சேஷன் இருந்துகிட்டே இருக்கும்.. டேப்லெட் தரேன்.. போட்டுக்கோ.. கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ".. என்றாள் சாரா..
"ஹ்ம்ம்.. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரவா".. என்று எழுந்தவளை கைபிடித்து அமரவைத்தாள் சாரா.. "ஏன்மா.. உன் புருஷங்கிட்டே திட்டு வாங்கி வைக்கறதுக்கா.. மூச்சுக்கு முன்னூறு வாட்டி என்ன சாப்பிட்டா எங்கே தூங்கினா.. எப்போ எழுந்தா.. அழுதாளா.. சிரிச்சாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்றான்.. என் புருஷன் கூட அத்தனை வாட்டி போன் பண்ணல.. இதுல நீ கிச்சன்ல பொய் காபி போட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ என்னை உயிரோட கொன்றுவான்.. இரு நான் போய் உனக்கு ஹெல்த் ட்ரிங்க் கலக்கி எடுத்துட்டு வரேன்".. என்று அவள் மறுத்தும் கேட்காமல் எழுந்து சென்றவள் முதுகையே வெறித்தாள் மல்லி..
"என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நல்லாவே பொய் சொல்றாங்க.. எனக்கு ஒரு கால் கூட பண்ணல.. நான் கால் பண்ணாலும் கட் பண்ணிவிடறாரு.. இவருதான் என்னை பத்தி கேக்கப்போறாராக்கும்.. அவருக்கு என்னைப்பத்தின நினைப்பே இருக்காது.. அவங்க அன்புத்தோழிகிட்டே மட்டும் மணிக்கணக்கா என்னதான் பேசுவாரோ.. நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவரை நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கேன்" என வேதனை சாயல் முகத்தில் படிய தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.. உண்மைதான்.. அதிகமாக தேடுகிறாள் கணவனை.. வயிற்றில் பிள்ளையுடன் ஒவ்வொரு நிமிடமும் அவன் அருகாமையை தேடிய மனதுக்கும் அவன் முத்தங்களில் சிவக்க ஏங்கி நின்ற உடலுக்கும் என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.. இங்கே எந்தக் குறையும் இல்லைதான்.. சாரா நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள்.. ஆனால் மனம் தேவையின்றி அவனைத்தான் எண்ணி பிரிவின் தாபத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.. பசலை நோய் அதிகமாகவே வாட்டியது மல்லியை..
"என்ன மல்லி தனியா பொலம்பிகிட்டு இருக்கே.. பெரிய கப்பில் சுடசுட பானம் கொண்டுவந்து அவளிடம் கொடுக்க வாங்கி கொண்டவள் அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.. மாமா என்னை மறந்துட்டாரு போல.. போன் பண்ணவே இல்ல.. இப்போதான் புரியுது.. நான் அவருக்கு தொல்லையா மட்டும்தான் இருந்துருக்கேன்.. அதனாலதான் இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு".. என்று சோகம் முகத்தில் இழையோட கூறவும் "ஐயோ மல்லி.. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.. அவனுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.. உன்மேல அக்கறை இருக்கறதாலதான் இங்கே கொண்டுவந்து விட்டுட்டு போயிருக்காரு".. என்று அவன் பக்க நியாயத்தை விளக்க முயன்றாள் சாரா..
"சும்மா சொல்லாதீங்க அக்கா.. தொல்லை விட்டுதுன்னு நினைச்சிருப்பாரு.. இல்லைனா இந்த பத்துநாள்ல ஒரு நாள் கூட என்னை வந்து பாக்கணும்னு தோணலயா அவருக்கு.. தையல் மெஷினை கூட யாரோ ஆபீஸ்ல ஒருத்தர்கிட்டே கொடுத்துவிட்டாரு.. சரி பாக்கத்தான் வேணாம்.. ஒரு போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேக்க கூடவா முடியாது.. எனக்கு நல்லாவே தெரியும்.. நான் அவருக்கு ஒரு சுமை.. அதான் இறக்கி வச்சிட்டு போய்ட்டாரு".. என்று அழுகத் தயாரான உதடுகள் துடிக்க சாரா அவள் நிலை கண்டு பதறிப் போனாள்..
"ஹேய் மல்லி.. இப்போ ஏன் அழறே.. சீக்கிரமே ரிஷி வந்து உன்னை பாப்பான்.. அதுக்கு நான் கேரண்ட்டி.. மொதல்ல கண்ணைத் துடை.. நீ அழறத மட்டும் அவன் பாத்தான் வையி எனக்கு சமாதி கட்டிடுவான்.. புள்ளகுட்டிக்காரிமா நானு.. கொஞ்சம் இரக்கம் காட்டு தாயீ".. என்று சாரா கெஞ்சுவது போல பாவலா காட்ட சிரித்து விட்டாள் மல்லி.. "என்னை சிரிக்க வைக்க நல்லா பொய் சொல்றிங்கக்கா.. வீட்ல என்னை எப்பவும் அழ வைக்கிறதே அவர்தான்.. இப்போ உங்களை வந்து சண்டை போடுவாராமா?.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு".. என்று விரக்தியுடன் சிரித்துக் கொள்ள.. பெருமூச்சு விட்டபடி மல்லியை அழுத்தமாக பார்த்தாள் சாரா.. "மல்லி நீ இன்னும் ரிஷியை புரிஞ்சிக்கவே இல்ல.. ரிஷியோட வெளிப்பக்கம் கரடுமுரடான கனமான பூட்டு மாதிரி.. அதோட சாவி நீதான் மல்லி.. உன்னை வச்சி அவனை திறந்து பாரு.. உள்ளே நீ இதுவரை பார்க்காத ஒரு அழகான உலகம் இருக்கும்".. என்று கூறியவளை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் மல்லி.. நேரடியாக புரியும்படி சொல்லியிருந்தாலே ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்.. இதில் உவமை வேறு.. அவளுக்கு புரிந்தது போலத்தான்..
சாராவின் போன் அடித்தது.. எடுக்க ரிஷிதான் லைனில் இருந்தான்.. அதுவும் வீடியோ கால்.. அழைப்பை ஏற்கவில்லையென்றால் காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுவான்.. வேறுவழியில்லாமல் அழைப்பை ஏற்றாள்.. "சொல்லு ரிஷி".. அவள் சிரித்து வைக்க.. சிரிக்காதே.. "உன் மூஞ்சியை பாக்கவா கால் பண்ணேன்.. எங்கே என் சண்டை கோழி".. என்றான் சீரியஸாக.. பொய்யாக முறைத்து வைத்தவள்.. "அவகிட்டே கொடுக்கவா" என்றாள் கோபமாக..
"வேணாம்.. பேக் கேமரா ஆன் பண்ணி அவளை காட்டு.. அவகிட்டே எதுவும் சொல்லாதே.. நீ ஏதாவது பேசற மாதிரி சீன் போடு".. என்று வரிசையாக கட்டளைகளை கொடுக்க "எல்லாம் என் நேரம்" என முனகி கொண்டே போன் பின்னாலிருந்த கேமராவை உயிர்ப்பித்து மல்லியைக் காட்டினாள் சாரா .. கப்பை இரு கைகளால் பிடித்து பானத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்த மல்லியை பார்த்தவன் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்.. இதழ்கள் தானாக விரிந்தது.. பத்துநாள் அவனை தொல்லை செய்த விழிகளின் ஏக்கம் ஒரு நொடியில் தீர்ந்து போனது.. விழிகள் அங்குலம் அங்குமாக மனைவியை அளக்க அவள் கால்விரல் நகம் கூட எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என அவன் xray விழிகள் குறித்துக் கொண்டது.. "அழகு மயிலு".. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. "ஏதாவது பேசு எரும".. மல்லியை ரசனையாய் பார்த்துக் கொண்டே பேச்சு வளர்க்க.. "அப்புறம் உன் கேர்ள்பிரண்ட் ஸ்ருஷ்டி எப்படி இருக்கா".. என்றாள் சாரா நேரம்பார்த்து.. ஒருநொடி பற்களை கடித்தவன் "அவ செத்துட்டா.. அடுத்து நீதான் சாகப்போறே".. என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறவும் "போடா டேய்.. ரொம்பதான் மிரட்டறே.. நான் வரல இந்த விளையாட்டுக்கு.. நான் ஒரு டாக்டர்டா.. என்ன வேலை பாக்கவைக்கிறான் பாரு என்னைய".. அவள் புலம்ப அவன் எங்கே கண்டு கொண்டான்..
மல்லி தன் கணவன்தான் சாராவுக்கு அழைத்திருக்கிறான் என அறிவாள்.. ஆனால் வீடியோ கால் என்று தெரியவில்லை.. ஏதோ வாய்ஸ் கால் என நினைத்தவள் தன்னிடம் பேச நேரமில்லை.. விருப்பமும் இல்லை.. தன் தோழியுடன் மட்டும் அரட்டை அடிக்க காலங்காத்தால அழைத்தாயிற்று.. என்று முணுமுணுவென பேசி உதட்டை சுழிக்க.. கண்கள் விரிந்தது இங்கே.. தொண்டைக்குழியில் அவஸ்தையாய் ஏதோ இறங்க ஹார்மோன்களின் ஆட்டத்தில் ஆண்மை முறுக்கேறி சோதிக்க ஆரம்பித்துவிட்டது.. "சோதிக்கிறா ராட்சசி.. புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு வந்திருக்கோம்னு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. இன்னொருவாட்டி அந்த உதட்டை சுழிக்கட்டும்.. எடுத்து மொத்தமாய் வாய்க்குள்ளே போட்டுகிறேன்".. என சிவந்த இதழை மோகம் ததும்ப வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. கழுத்தை தாண்டி இறங்கிய பார்வை எங்கெங்கோ அலைந்து அவனை உதடு கடிக்க வைத்து அவள் மணி வயிற்றை வருடியது.. "மை பேபி".. கொஞ்சினான் ரிஷி.. ரிஷியின் இந்த முகத்தை போட்டோ எடுத்து உலகத்திற்கே காட்ட தோன்றியது சாராவிற்கு.. வரலாற்றில் அடிக்கடி கிடைக்காத நிகழ்வல்லவா இது.. மல்லி நெற்றியில் படர்ந்த முடிகளை அழகாக ஒதுக்கி காதோரம் கொண்டுவிட்டவள் சிவந்த காதுமடல்.. அதில் ஒய்யாரமாய் தொங்கிய அவன் வாங்கி கொடுத்த குட்டி ஜிமிக்கி அனைத்தையும் தன் மனம் என்னும் சேமிப்பு பெட்டகத்தில் பதியவைத்துக் கொண்டான் ரிஷி.. அவன் வாய் அசையவில்லை.. அவன் பார்வையில் தாபம் வழிந்து கூறிய செய்தியில் சாராவிற்கு ஏக்கத்துடன் அவள் கணவன் நியாபகம் வந்துவிட வெட்கத்தில் சிவந்து போனாள்.. "நானே உன் புருஷனை பிரிஞ்சு தனியா இருக்கேன்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க.. இதுல வேற அவளுக்கு என்னை பிடிக்கல.. என்னை அவருக்கு பிடிக்கலைன்னு ஊரை ஏமாத்திட்டு திரியுதுங்க.. ஈஸ்வரா".. என பெருமூச்சு விட்டாள்.. ரிஷி இன்னும் மல்லியைதான் கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
"நீங்க ரொமான்ஸ் பண்ணது போதும்.. நான் காலை கட் பண்றேன்".. என அழைப்பை துண்டித்துவிட.. அடுத்த நிமிடமே அலறிக்கொண்டு வந்தது வாய்ஸ் கால்.. இவனுக்கு காலங்காத்தால வேற வேலையே இல்லையா.. என முனகியபடி தனியாக வந்து அழைப்பை ஏற்க.. "இப்போ எதுக்கு போனை கட் பண்ணின.. திரும்ப கனெக்ட் பண்ணு".. அவன் மிரட்டும் குரலில் அதிகாரமாக உத்தரவு போட..
"ஏண்டா.. நீதான் அவளை இவ்வளவு விரும்பறியே.. பேசாம அவளை வந்து கூட்டிகிட்டு போயேன்.. எதுக்கு தேவையில்லாம உன்னையும் கஷ்டப்படுத்தி.. அவளையும் கஷ்டப்படுத்தி.. பாவம்டா அவ"..
"அதெல்லாம் சரிவராது சாரா.. இங்கேருந்தா என் வாய் சும்மாவே இருக்காது.. அவ பேசற பேச்சுக்கு ஏதாவது பேசிடுவேன்.. இல்ல அடிச்சிடுவேன்.. அவளுக்கும் கஷ்டம்.. குற்ற உணர்ச்சியில் நான்தான் தவிக்கணும்.. அவ அங்கேயே இருக்கட்டும்".. உறுதியுடன் கூறியவன் குரலில் அளவுகடந்த சோகமும் மறைந்திருக்க.. "சரி அட்லீஸ்ட் போன் பண்ணியாவது பேசு.. இல்ல நேர்ல வந்து அவளை பாத்துட்டு போ.. ரொம்ப பீல் பண்றா".. என்றாள் சாரா..
"அவ குரலை கேட்டா என்னால அவளை பாக்காம இருக்க முடியாது சாரா.. அவளை பாத்தா பேசாம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டலாம்ன்னு மனசு தவிக்கும்.. இப்போ வீடியோ கால்ல பேசினதுக்கே கையும் காலும் பரபரக்குது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு.. பொண்டாட்டி இருந்தாலும் இம்சைதான்.. இல்லைனாலும் இம்சைதான்".. என சலித்துக் கொள்ள சாரா சிரித்துக் கொண்டாள்.. இப்படியெல்லாம் மனம் திறந்து பேசும் ஆள் இல்லை அவன்.. எதைக் கேட்டாலும் உன் வேலையை பாரு.. காரசாரமாக வந்து விழும் பதில்.. தோழியிடம் மனம் திறந்து பேச முடிந்த அவனால் மனைவியிடம் ஈகோவை விடுத்து தன் காதலை சொல்ல முடியவில்லை என்பதுதான் பரிதாபம்..
"ஏண்டா.. பொண்டாட்டி மேல இவ்ளோ லவ்வா.. சத்தியமா இதை உன்கிட்டேருந்து நான் எதிர்பாக்கலைடா.. முன்னாடி சிருஷ்டியை நீ இன்ட்ரோ கொடுத்தப்போ உன் கண்ணுல இப்படி ஒரு தேஜஸை நான் பாத்ததே இல்லையே.. அப்போ அவகூட டைம் பாஸுக்கு பழகினியா".. என்று போட்டு வாங்க முயற்சிக்க..
"நீ வேற.. மல்லி மேல லவ்வெல்லாம் ஒண்ணுமில்ல.. மாசமா இருக்கா.. என் குழந்தையை வயித்துல சுமக்கிறா.. அதனால் வந்த அக்கறை".. என்று ஒட்டாத தன்மையுடன் கூற..
"ஓஹோ.. அப்போ இது லவ்வில்லையா.. பிறகு குழந்தை மட்டும் எப்படி வந்திச்சு".. என்று புருவம் உயர்த்தி கேட்டாள்..
"ப்ச்.. அது கல்யாணம் ஆனதுனால வேற வழியில்லாம குழந்தை வந்திருச்சு போதுமா.. வீட்ல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு விரதமா இருக்க முடியும்.. டாக்டர்தானே நீ இதுகூட தெரியாதா.. பேபி வர லவ் இருக்கணும்னு அவசியம் இல்ல.. லஸ்ட் இருந்தா போதும்".. என்றான் கடினக்குரலில்.. வரிசையாக கேள்விகேட்டால் இப்படிதான் அவனிடமிருந்து எடக்கு மடக்காக பதில் வரும்.. இவளிடம் நான் எதற்கு விளக்க வேண்டும் என்ற திமிர்.. வாய்வழியே வெளிப்படையாக காதலை ஒத்துகொள்ள கவுரவக் குறைச்சல்.. இரண்டொரு வார்த்தைகள் உளறிவிட்டால் அதற்காக உருகி உருகி மொத்தத்தையும் உளறுவான் என்று நினைத்தது அவள் தவறுதான்..
"அப்போ.. உன் காதல் மல்லி இல்லையா".. அவள் குரல் உள்ளிறங்க.. "உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா.. மல்லியை நான் விரும்பவே இல்ல.. நான் காதலிச்சது ஸ்ருஷ்டியை மட்டும்தான்.. போதுமா".. என்று அவன் அடிக்குரலில் கத்த.. சாராவை அழைக்க வந்த மல்லி இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.. காதில் போனை வைத்திருந்தவள் கன்னம் பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆனதை அவளும் அறியவில்லை..
தன் கணவனின் காதல் தான் இல்லை என்று முன்பே தெரிந்தாலும் அவன் வாயால் கேட்ட வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் மல்க பொங்கிவர காத்திருந்த அழுகையை அடக்க வாயை இருகையால் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள் மல்லி..