மனைவியைக் கொஞ்சிப் பேசி அழைத்து வந்திருக்கலாம்.. அல்லது அவன் ஸ்டைலில் அதிரடியாய் தூக்கி வந்திருக்கலாம்.. வெட்டி வீராப்பை விலைபேசி வாங்கி அவ இல்லைன்னா நான் என்ன செத்தா போய்டுவேன் என வீரவசனம் பேசிவிட்டு வந்தவன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.. தனிமையை விரட்ட மதுவின் துணை நாடி சரியாக உண்ணாமல் உறங்காமல் வயிற்றுவலியுடன் காய்ச்சலும் வந்துவிட வேலைக்குச் செல்ல முடியாமல் மருத்துவமனை சென்றுவந்தவனுக்கு உடனிருந்து பார்த்துக் கொள்ள ஒரு ஆள் கண்டிப்பாக தேவை.. இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு தனியாக சமாளிக்க முடியாது உங்க மனைவி எங்கே என்று மருத்துவர் கேட்க "யாரும் வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. முறுக்கிக் கொண்டு எழுந்தான் ரிஷி.. "மிஸ்டர் ரிஷி.. நீங்க வேணா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுங்களேன்".. என்றார் மருத்துவர் பரிந்துரையாக..
"இல்லை சார்.. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்" என்று உறுதியாக மறுத்துவிட "சரி அப்படினா ஒண்ணு பண்ணுங்க.. இங்கேருந்து எங்க நர்ஸ் ஒருத்தரை அனுப்பி வைக்கிறேன்.. அவங்க உங்களை டேக் கேர் பண்ணிப்பாங்க.. இட்ஸ் ஜஸ்ட் எ சஜஷன்தான்.. அப்புறம் உங்கள் விருப்பம்" என முடித்துவிட அவனுக்கும் அது சரியாகப் பட்டது. வேறு வழியும் இல்லை.. "சரி அனுப்பி வையுங்க" என்று கூறிவிட்டு சென்றான் வீட்டிற்கு..
தாதியின் உதவியுடன் மூன்று வேளை மாத்திரை மருந்து என நேரம் தவறாமால் உடலுக்குள் சென்றாலும் நோய் என்னவோ தீர்ந்தபாடில்லை.. அவன் தேவை மருந்துகள் அல்ல.. மனைவிதான்.. அவள் அருகாமை.. எப்பேற்பட்ட சஞ்சீவி மூலிகையும் அவன் பிணி தீர்க்காது என்று உணராமல் மருந்துகள் உடலுக்குள் உட்சென்று கொண்டே இருக்க மருந்தின் வீரியத்தில் நேரங்காலமில்லாமல் தூங்கி வழிந்தான் ரிஷி.. மனைவியில்லாமலும் இருக்க முடியவில்லை.. அவள் இடத்தை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொண்டிருந்த மது இல்லாமலும் இருக்க முடியவில்லை.. நடமாட முடியும்தான்.. ஆனால் வயிறுவலி காய்ச்சலில் பாதிபலம் போனது..
இங்கே ரிஷியின் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த மாமி மல்லிக்கு ஃபோன் எடுத்து விட்டாள்..
"ஹலோ"..
"சொல்லுங்க மாமி.. எப்படி இருக்கீங்க.. சவுக்கியமா"..
"என் சவுக்கியம் கிடக்கட்டும்.. என்னடி உன் ஆம்படையானுக்கு ஏதாவது பிரச்சினையா".. என்றதும் மல்லியின் புருவம் சுருங்கியது.. "இல்லையே மாமி.. ஏன்.. என்னாச்சு".. நா பிறழ.. உள்ளுக்குள் கணவனை நினைத்து கலவரம் மூளாமல் இல்லை..
"பின்னே ஏன் ஒரு நர்ஸ் தினமும் வந்துண்டு போறா.. உன் ஆம்படையானும் வெளியே தலைகாட்டறதே இல்லையேடி. நேக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. ஏதோ தப்பா படறது மல்லி".. என்று தன் சிசிடிவி கண்களால் நோக்கியதை தெளிவாக விளக்கி வைக்க மல்லிக்கு அதற்குமேல் அங்கே இருப்புக் கொள்ளுமோ.. காலில் சக்கரத்தை கட்டி இறக்கை முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்து வந்து கொண்டிருந்தாள்..
சாராவிடம் கூட ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளவில்லை.. ஆட்டோ வாசலில் நிற்க ரூபாயைக் கொடுத்துவிட்டு சில்லறையைக் கூட வாங்காமல் வீட்டுக்குள் ஓடியிருந்தாள் மல்லி..
"மாமா".. எனக் கத்தியபடியே பரிதவிப்புடன் அவன் அறையை அடைய ரிஷி பாவம் அந்த நர்சை ஒரு வழி செய்து கொண்டிருக்க "என்கிரகம் தெரியாமல் வந்து மாட்டிகிட்டேனே" என்பது போல அவன் வசைப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு அந்த நர்ஸ் திருதிருவென விழித்திருந்தாள்..
"இன்னும் எத்தனை நாளைக்கு மருந்துங்குற பேர்ல எதையோ கலக்கி தருவீங்க.. நானும் வாங்கி குடிக்கிறேன்.. எதுவும் சரியான மாதிரி தெரியலயே.. மருந்துதான் கொடுக்கிறீங்களா.. இல்லை வெறும் தண்ணியை கரைச்சு குடுக்கிறீங்களா".. என கத்திக் கொண்டிருக்க.. "சார் டாக்டர் கொடுக்க சொன்ன மருந்துதான் உங்களுக்கு கொடுத்துட்டு இருக்கேன்.. என்னை ஏன் கத்தறீங்க" என்று அந்த பெண் எகிற.. "ஓஹ்.. அப்படியா நான் அப்போ டாக்டர்கிட்டே பேசிக்கிறேன்.. நீங்க போங்க" என்றான் கடுப்புடன்..
"இந்த மருந்தை குடிச்சிருங்க" என்று குப்பியை நீட்டினாள் அந்த பெண்.. அதான் வேணாம் சொல்றேன்ல எடுத்துட்டு போங்க.. எரிந்து விழுந்தான் அவன்.. "சார் டாக்டர் என்னைதான் திட்டுவாங்க.. ப்ளீஸ் குடிங்க".. அந்த பெண் கிட்டே கொண்டுவர தட்டிவிட்டவன் வலியில் சுருண்டு படுத்துக் கொண்டான்..
நர்ஸ் அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் தலையில் கைவைத்து நின்றிருக்க இந்த சம்பாஷணைகளை கேட்டபடியே உள்ளே ஓடி வந்தாள் மல்லி.. நீ யாரும்மா.. என்ற ரீதியில் அந்த பெண் ஏறஇறங்க பார்த்து வைக்க "அந்த மருந்தை கொடுங்க".. என்று என்று கையில் வாங்கியவள் ரிஷியை வேதனையுடன் பார்க்க அவனோ அவள் வந்ததை கூட அறியாமல் கண்கள் மூடி படுத்திருந்தான்..
"ஆமா.. நான் கொடுத்தே குடிக்கல.. நீ குடுத்தா மட்டும் குடிச்சிருவானா இந்த சைக்கோ.. ஒருவாரமா இவன்கிட்டே மாட்டிகிட்டு நான் படுற அவஸ்தை எனக்குதான் தெரியும்".. என்று நர்ஸ் அவளுக்கு கேட்காமல் முனகிக் கொண்டிருந்தாள்.. மருந்து குப்பியுடன் அருகே சென்றவளுக்கு ரிஷியின் கோலம் இதயத்தில் ரத்தம் வரும் அளவு வலியை கொடுக்க மாமா.. மென்மையில் கரைந்த அவள் குரலிலும்.. அருகே நெருங்கி நின்று தன் காதுக்குள் கீச்சுக்குரலாக ஒலித்த மனைவியின் வாசத்திலும் சற்றே தலை தூக்கி பார்த்தவன் நெருங்கி தெரிந்த மனைவியின் முகத்தில் கோடி மின்னல்கள் கண்டவன் போல முகம் பிரகாசித்தான்.. விழிகள் அப்பட்டமாக அவன் ஏக்கம் கொண்ட காதலை பிரதிபலிக்க இதழ்களோ ஏன் வந்தே.. உன்னை யாரு கூப்பிட்டா.. என்ற வார்த்தைகளை அர்த்தமின்றி தாங்க முயன்று தோற்றுப்போயின..
கருமமே கண்ணாக "இந்த மருந்தை குடிங்க மொதல்ல".. என்று அவள் அவன் தோளில் கைகொடுத்து தூக்க முயல.. அவளுக்கு சிரமம் கொடுக்காமல் அவனே எழுந்து அமர்ந்தான்.. விழிகள் மல்லியின் மலர்வதனம் தாண்டி எங்கும் நகராமல் போக தாமதியாது மருந்தைப் புகட்டினாள் மல்லி..
சமத்து பிள்ளையாய் முரண்டு பிடிக்காமல் மருந்தை உட்கொள்ளும் ரிஷியை ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த தாதி.. தினமும் மருந்தும் உணவும் கொடுப்பதற்குள் எவ்வளவு திட்டுக்கள்.. கேள்விகள்.. அய்யே இவன் வாயை மூடவே மாட்டானா.. என சலிப்பாக இருக்கும் அந்த பெண்ணுக்கு.. கொடுத்த மருந்தை உடனே வாங்கி குடித்து நல்லவன் லுக்கில் இருந்த ரிஷியை ஜீரணிக்க முடியாமல் நெஞ்சில் கைவைத்து ஆச்சர்யம் கொண்டாள் அவள்..
கேள்விகள் எதுவுமின்றி அவள் நெஞ்சில் தலைசாய்த்துக் கொண்டான் ரிஷி நீ வந்தா மட்டும் போதும்.. என்பது போல.. "ஏன்மா.. நீங்க இவரோட சம்சாரமா".. அந்த பெண் அருகே வந்து மெதுவான குரலில் கேட்க.. "ஆமாம்".. என தலையாட்டினாள் மல்லி..
"சரியாய் போச்சு போங்க .. நீங்களே இனிமே இவரை பாத்துக்கோங்க .. நான் கிளம்பறேன்.. மருந்து கொடுத்ததும் சரியாகல.. சரியாகலைன்னா.. எப்படி சரியாகும்.. இப்போதானே தெரியுது அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து இது இல்லைனு".. என்று தன் கையிலிருந்த மருந்து பெட்டியை தூக்கி டேபிளில் போட்டாள்.. "எப்படியோ.. இனி நீங்களே உங்க கணவரை பாத்துக்கோங்க.. நான் வரமாட்டேன்.. டாக்டர்கிட்டேயும் நீங்களே போன் பண்ணி பேசிடுங்க.. இல்லைனா அவரு என்னை கத்துவாரு.. அடேங்கப்பா.. ஒரே வாரத்துல மூச்சடைச்சு போச்சு.. ஆனா பாவம் எப்படித்தான் இந்த பொண்ணு சமாளிக்குதோ.. என்று தலை உலுக்கிய முனகியபடி ரிஷி சாப்பிட வேண்டிய மருந்துகளையும் மாத்திரைகளையும் மல்லி வசம் ஒப்படைத்து விட்டு பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள் அந்த தாதிப்பெண்..
அதன்பின் மல்லி முழுதாக பொறுப்பெடுத்துக் கொண்டாள்.. "நீ எதுவும் பண்ண வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. கிட்டே வராதே.. உனக்கும் காய்ச்சல் ஒட்டிக்க போகுது.. வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம்.. நீ சமைக்க வேணாம்".. என வாயளவில் மறுத்தாலும் பிறந்த குழந்தை போல மல்லியிடம் கதகதப்பு தேடி ஒட்டிக்கொண்டான் ரிஷி..
இத்தனைநாள் சஹாராபாலைவனம் போல கொடுமையாக தெரிந்த வீடு இப்போது சோலைவனம் ஆகியது போல பசுமை வாசம் வீச அதுவே அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. ஊருக்கு சென்ற அம்மா திரும்பி வந்தது போல உற்சாகத்தில் துள்ளி குதித்தது ரிஷியின் மனம்..
மருந்து மாத்திரைகள் கொடுத்து.. அவனுக்கேற்ற வகையில் பத்தியமாக சமைத்து சாப்பாடு கொடுத்து பக்குவமாக பார்த்துக் கொண்டாள் மல்லி.. ரிஷியும் வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு பிரயோகித்து அவளை காயம் செய்யாமல் வாயை அடக்கி அமைதியாகவே நேரத்தை கழித்தான்.. தேவைக்கு பேசுவான்.. இரவில் அவளை இறுக்கக் கட்டிக்கொண்டு உறங்குவான்.. பகலில் கொஞ்சநேரம் அவள் கண்ணில் படாது காணாது போனாலும் "மல்லி.. மல்லி".. என கத்தி அழைத்து இங்கே வந்து உக்காரு.. என அவளை அமரவைத்து மடியில் படுத்துக் கொள்வான்.. உடல்நிலையில் அதீத மாற்றம்.. பாதி குணமாகியிருந்தான் ரிஷி.. முகம் தெளிவடைந்திருக்க அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே பார்க்க ஆரம்பித்தான்..
மல்லி கிளம்பி வந்த அன்றைக்கே சாரா அழைத்திருந்தாள்.. "டேய் ரிஷி.. மல்லி அங்கே வந்தாளா.. எங்கே போனா தெரியலடா.. சொல்லிட்டு கூட போகல".. என்று பதட்டத்துடன் உரைக்க "நல்லாருக்கு நீ அவளை பாத்துகிற லட்சணம்.. உன்னை நம்பி என் பொண்டாட்டியை ஒப்படைச்சிட்டு வந்தா எங்கே போனா தெரியலைன்னு பொறுப்பில்லாம பதில் சொல்றே.. உன்னை என்ன பண்ணலாம்.. வெரி பேட்.. அவ இங்கேதான் இருக்கா".. என்று ஓவராக பேசிவிட்டு இறுதியில் உண்மையை சொல்லி முடிக்க டென்ஷனாகி விட்டாள் சாரா.. "இனி புருஷனும் பொண்டாட்டியும் இந்த பக்கம் வந்திராதிங்க".. என்று கத்திவிட.. "இனி அதுக்கு அவசியமே வராது.. நாளைக்கு உன் புருஷன் ஊர்லருந்து வரான்ல.. நீ வேணா விருந்துக்கு இங்கே வந்துட்டு போ.. இப்போ நான் வைக்கிறேன் போனை".. என்று அழைப்பை துண்டித்து விட.. எதிரே இதயம் வேகமாக துடிக்க பயத்தில் நின்றிருந்தாள் மல்லி..
"உங்களுக்கு என்னவோ ஏதோன்னு பயந்து ஓடி வந்தேன்.. அந்த பதட்டத்தில் அவங்ககிட்டே சொல்ல மறந்துட்டேன்".. கையை பிசைந்து கொண்டே உரைக்க.. "பாருடா.. என்மேல கூட உனக்கு அக்கறையெல்லாம் இருக்கு.. இருந்தாலும் சொல்லிட்டு வந்திருக்கலாம்.. பாவம் பயந்துட்டா".. என்று மடிக்கணினியில் கண் பதித்தான்..
"அக்கறை இல்லாமலா இப்படி பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்திருக்கேன்".. என உதட்டை சுழிக்க..
"அதான் ஆச்சரியமே.. வரவே மாட்டேன்னு சொன்னவ பதறியடிச்சு ஓடி வந்திருக்கியே.. அப்போ உனக்கு பாசம் வரனும்னா நான் இப்படி முடியாம கிடக்கனும் போல".. என்றான் நக்கல் தோய்ந்த குரலில்..
"எப்பவும் ஏடாகூடமா பேசறதே வேலை.. எதையுமே நல்லவிதமா பாக்க மாட்டாரு போல".. என கழுத்தை வெட்டிச்செல்ல "சுழிக்கிற உதட்டை கொஞ்சம் குடுத்துட்டு போ".. என்றான் விஷமச்சிரிப்புடன்..
"ஏன்" என்றாள் புரியாதவள் போல.. ஹக்.. என கவ்வி எடுப்பது போல பற்களை கடித்து காட்டியவன் இதுக்குதான் என்பது போல உரைக்க இதழ்கள் கடித்து கன்னம் சிவந்து போனவள் "ஒண்ணும் வேணாம்.. ரொம்பத்தான்".. என அங்கிருந்து ஓடிவிட "அடியேய்.. நீ கடிக்க உரிமையில்லை.. அது என் பிராப்பர்ட்டி.. என்கிட்டே கொடுத்திடு".. என அவள் முதுகின் பின்னால் வம்பளத்துக் கொண்டிருந்தான்..
நாட்கள் இப்படியே நகர இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே ஆன இளம் ஜோடிகள் போல சைவ முத்தம் மட்டுமே கொண்டு அதிக காதல் கண்டு வாழ்ந்தனர்.. காமம் இல்லாது நிறைய முத்தங்கள்.. விழிப்பார்வை கூடல்கள்.. என சின்ன சின்ன தீண்டல்களிலும் மனம் கிளர்ச்சியுற்று இச்சைக்கு இடமில்லாது எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.. அதிக பேச்சு வார்த்தை இல்லை.. அதனால் வம்பளக்கும் சண்டைகளும் இல்லை.. பிரிவு கொடுத்த வலி இருவர் வாயையும் கட்டிப்போட்டு அன்பையும் காதலையும் மட்டுமே வடிகட்டி பரிமாறிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கோ..
புயல்போல புரட்டியெடுத்து மனைவியை கரும்பு சாறாக பிழியும் கூடல் கேட்டு ரிஷியின் மனமும் உடலும் பேயாக அலையாமல் இல்லை.. ஆனால் கருவுற்றிருந்த அவள் உடல்நிலை அறிந்து மனதிற்கு கடிவாளமிட்டிருந்தான்.. இரட்டைப் பிள்ளைகள் வேறு.. அவள் பூவிதழை மட்டும் கொய்யாது ஓயாது இந்த அணில்.. அணில் கடித்த பழம் இனிக்குமாம்.. அணிலுக்கே இனிக்கும் பழம் இது.. அதனால் மிச்சமில்லாமல் தின்று தீர்த்துவிட துடித்தது ராட்சத அணில்.. பேச்சுவார்த்தைக்கு இடமின்றி காற்றுபுகவும் வழியின்றி ஒட்டிக் கொண்டே இருந்தனர் இருவரும்.. சேலை நீக்கி அவள் பெண்மை எழிலில் கை வைக்காமல் தூங்க முடிவதில்லை அவனால்.. தூக்கதிலும் கைகள் ஊர்ந்து சென்று இரண்டில் ஒன்றை உடும்பாய் பிடித்துக் கொள்ள மல்லிதான் நெளிவாள்.. "பிளீஸ்டா.. அங்கே கை வைக்காம தூங்க முடியல".. தூக்கத்திலும் கெஞ்சி இன்னும் நெருங்கி சேலையே பொறாமை கொள்ளும் அளவு வேலைகள் நடத்துவான்.. சில சமயங்களில் இடையில் ஊர்ந்த கரம் எங்கேயோ இறங்கி இருக்கும்.. அவள் மேல் ஏறி மேனியை ஆக்ரமிக்க இயலாது கொஞ்சமே கொடுக்கும் சிறுதீனி போதாது தவிப்பு அடங்காமல் கண்கள் சிவக்க சில விஷயங்களை கேட்டு பெறுவது வாடிக்கையாகிப் போய்விட மல்லியும் கூச்சம் இல்லாது அள்ளிக் கொடுத்தாள்.. உனக்கும் ஆசை இருந்தா சொல்லு மல்லி.. என போதை வடியும் குரலில் மயக்கி இல்லாத ஆசைகளை உருவாக்கி அவளையும் ஒரு வழி செய்து கண்சொக்க வைத்தான் ரிஷி.. உடல்நலம் நன்றாக தேறிவிட அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டான்.. அவளை பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதும்.. தானாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உற்பத்தியாகும்.. காதல் செய்யும் மாயம் அது..
இந்நிலையில் மாமியின் அக்கா மகளின் திருமணத்திற்கு பிரைடல் வேர் லெஹங்கா செய்து தருவதாய் வாக்கு கொடுத்திருந்தாள் மல்லி.. "இந்தமாதிரி நேரத்தில ஏன் இப்படி கமிட் ஆகறே.. சரியான நேரத்தில முடிச்சுக் கொடுக்கலைன்னா தேவையில்லாத ஸ்டிரெஸ் ஆகிடும்".. என மென்மையாக கடிந்து கொண்டாலும் அவளுக்கு தேவையான பொருட்களை கையோடு அழைத்துச் சென்று வாங்கித்தான் கொடுத்தான் ரிஷி.. அவள் கைவண்ணத்தில் உருவான உடையின் வெளிப்பாட்டைக் கண்டு மலைத்துவிட்டான்.. பெரிய பெரிய டிசைனர்களால் கூட அப்படி உருவாக்கி விட முடியாது.. பாராட்டித் தள்ளவில்லைதான்.. ஆனால் கர்வமாக மனதில் மெச்சிக் கொண்டான் மனைவியை.. சில்வர் நிற கற்களின் வேலைபாடுகளில் லெஹங்கா பாவாடை.. அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட்.. மற்றும் துப்பட்டா.. எல்லாம் ரிஷி வாங்கிக் கொடுத்த மேனேக்குவின் பெண் பொம்மையை இன்னும் அழகாகக் காட்டியது..
"பேக் பண்ணி கொடுத்திடு மல்லி".. மனைவி வடிவமைத்த ஆடையை ரசித்துக் கொண்டே ரிஷி கூற "இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. இன்னிக்கு சாயந்தரம் கொடுத்திருவேன் மாமா.. என்று ஆடையை பொம்மையில் சரிசெய்தபடி கூற "எப்போ ரிசப்ஷன்" என்றாள் மனைவியின் முதுகின் பின்னால் ஒட்டி அணைத்தபடி.. கரங்கள் சேலைவிலக்கி பிள்ளைகளை ஸ்பரிக்க விழிகளும் செவியும் மல்லி வசம்..
"நாளைக்கு ஈவ்னிங் ரிசப்ஷன்.. இன்னிக்கு ஈவ்னிங் கொடுத்திருவேன்.. ரொம்பவே லேட் ஆகிடுச்சு.. ஆனா அளவெல்லாம் கரெக்ட்டா இருக்கு.. சின்ன வேலை மட்டும் பாக்கி".. என்று கணவனின் தாடி வைத்த கன்னத்தில் தன் பட்டு கன்னம் வைத்து தெரியாதது போலவே உரசினாள்..
"சரி பாத்துக்கோ நான் கிளம்பறேன்".. என மனைவியின் கன்னத்தில் இதழில் இடைவெளியின்றி இச் வைத்து கிளம்பினான் ரிஷி..
வாசலில் வந்து நின்ற மனைவியை பார்த்து கண்சிமிட்டி இதழ்குவித்து முத்தமிட்டு கிளம்பிவிட அவன் சென்ற அடுத்த நிமிடத்தில் காத்திருந்த சூர்ப்பனகை போல வந்து நின்றாள் சிருஷ்டி..
"நீ.. நீங்க".. தடுமாறினாள் மல்லி..
"நல்லாருக்கியா மல்லி.. ரிஷியால உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே".. அக்கறை கொண்டது போல நடித்து விளையாடியது வன்மம் கொண்ட ஓநாய்..
"அய்யோ.. அவர் என்னை நல்லா பாத்துக்கிறாரு.. நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க".. என்று உளமாற மன்னிப்பு கேட்க "அட என்ன மல்லி.. நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. ஹேய்.. நீ.. டிரசெல்லாம் டிசைன் பண்ணுவியா".. என்றாள் அவள் வடிவமைத்த உடையை புகைச்சலுடன் பார்த்துக் கொண்டே..
"ஆமா.. இப்போதான் பழகறேன்.. இருங்க.. நான் போய் காபி எடுத்துட்டு வரேன்".. என மல்லி நகர்ந்து சென்றாள்.. சிறிது நேரத்தில் சிருஷ்டி சோபாவில் அமர்ந்திருக்க காபியைக் கொடுத்து கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தாள்.. இன்னும் மல்லியின் கண்களுக்கு சிருஷ்டியின் வஞ்சக குணம் தெரியவில்லை.. ரிஷியும் விளக்கி இருக்கவில்லை..
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உடையில் மிச்ச வேலைகளை முடிக்க பொருட்களுடன் வந்த மல்லி இதயம் வெளியே வந்து விழும் அளவு அதிர்ந்து போனாள்.. விழிகள் கண்ணீரை பொழிந்திருக்க செயலற்ற சிலையாக மனம் வலிக்க நின்றிருந்தாள்..
வெளிர் ரோஜா நிற திருமண ஆடை முழுவதும் சிகப்பு நிறத்தில் கன்றாவியாக ஆங்காங்கே கறை..
மனைவியைக் கொஞ்சிப் பேசி அழைத்து வந்திருக்கலாம்.. அல்லது அவன் ஸ்டைலில் அதிரடியாய் தூக்கி வந்திருக்கலாம்.. வெட்டி வீராப்பை விலைபேசி வாங்கி அவ இல்லைன்னா நான் என்ன செத்தா போய்டுவேன் என வீரவசனம் பேசிவிட்டு வந்தவன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.. தனிமையை விரட்ட மதுவின் துணை நாடி சரியாக உண்ணாமல் உறங்காமல் வயிற்றுவலியுடன் காய்ச்சலும் வந்துவிட வேலைக்குச் செல்ல முடியாமல் மருத்துவமனை சென்றுவந்தவனுக்கு உடனிருந்து பார்த்துக் கொள்ள ஒரு ஆள் கண்டிப்பாக தேவை.. இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு தனியாக சமாளிக்க முடியாது உங்க மனைவி எங்கே என்று மருத்துவர் கேட்க "யாரும் வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. முறுக்கிக் கொண்டு எழுந்தான் ரிஷி.. "மிஸ்டர் ரிஷி.. நீங்க வேணா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுங்களேன்".. என்றார் மருத்துவர் பரிந்துரையாக..
"இல்லை சார்.. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்" என்று உறுதியாக மறுத்துவிட "சரி அப்படினா ஒண்ணு பண்ணுங்க.. இங்கேருந்து எங்க நர்ஸ் ஒருத்தரை அனுப்பி வைக்கிறேன்.. அவங்க உங்களை டேக் கேர் பண்ணிப்பாங்க.. இட்ஸ் ஜஸ்ட் எ சஜஷன்தான்.. அப்புறம் உங்கள் விருப்பம்" என முடித்துவிட அவனுக்கும் அது சரியாகப் பட்டது. வேறு வழியும் இல்லை.. "சரி அனுப்பி வையுங்க" என்று கூறிவிட்டு சென்றான் வீட்டிற்கு..
தாதியின் உதவியுடன் மூன்று வேளை மாத்திரை மருந்து என நேரம் தவறாமால் உடலுக்குள் சென்றாலும் நோய் என்னவோ தீர்ந்தபாடில்லை.. அவன் தேவை மருந்துகள் அல்ல.. மனைவிதான்.. அவள் அருகாமை.. எப்பேற்பட்ட சஞ்சீவி மூலிகையும் அவன் பிணி தீர்க்காது என்று உணராமல் மருந்துகள் உடலுக்குள் உட்சென்று கொண்டே இருக்க மருந்தின் வீரியத்தில் நேரங்காலமில்லாமல் தூங்கி வழிந்தான் ரிஷி.. மனைவியில்லாமலும் இருக்க முடியவில்லை.. அவள் இடத்தை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொண்டிருந்த மது இல்லாமலும் இருக்க முடியவில்லை.. நடமாட முடியும்தான்.. ஆனால் வயிறுவலி காய்ச்சலில் பாதிபலம் போனது..
இங்கே ரிஷியின் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த மாமி மல்லிக்கு ஃபோன் எடுத்து விட்டாள்..
"ஹலோ"..
"சொல்லுங்க மாமி.. எப்படி இருக்கீங்க.. சவுக்கியமா"..
"என் சவுக்கியம் கிடக்கட்டும்.. என்னடி உன் ஆம்படையானுக்கு ஏதாவது பிரச்சினையா".. என்றதும் மல்லியின் புருவம் சுருங்கியது.. "இல்லையே மாமி.. ஏன்.. என்னாச்சு".. நா பிறழ.. உள்ளுக்குள் கணவனை நினைத்து கலவரம் மூளாமல் இல்லை..
"பின்னே ஏன் ஒரு நர்ஸ் தினமும் வந்துண்டு போறா.. உன் ஆம்படையானும் வெளியே தலைகாட்டறதே இல்லையேடி. நேக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. ஏதோ தப்பா படறது மல்லி".. என்று தன் சிசிடிவி கண்களால் நோக்கியதை தெளிவாக விளக்கி வைக்க மல்லிக்கு அதற்குமேல் அங்கே இருப்புக் கொள்ளுமோ.. காலில் சக்கரத்தை கட்டி இறக்கை முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்து வந்து கொண்டிருந்தாள்..
சாராவிடம் கூட ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளவில்லை.. ஆட்டோ வாசலில் நிற்க ரூபாயைக் கொடுத்துவிட்டு சில்லறையைக் கூட வாங்காமல் வீட்டுக்குள் ஓடியிருந்தாள் மல்லி..
"மாமா".. எனக் கத்தியபடியே பரிதவிப்புடன் அவன் அறையை அடைய ரிஷி பாவம் அந்த நர்சை ஒரு வழி செய்து கொண்டிருக்க "என்கிரகம் தெரியாமல் வந்து மாட்டிகிட்டேனே" என்பது போல அவன் வசைப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு அந்த நர்ஸ் திருதிருவென விழித்திருந்தாள்..
"இன்னும் எத்தனை நாளைக்கு மருந்துங்குற பேர்ல எதையோ கலக்கி தருவீங்க.. நானும் வாங்கி குடிக்கிறேன்.. எதுவும் சரியான மாதிரி தெரியலயே.. மருந்துதான் கொடுக்கிறீங்களா.. இல்லை வெறும் தண்ணியை கரைச்சு குடுக்கிறீங்களா".. என கத்திக் கொண்டிருக்க.. "சார் டாக்டர் கொடுக்க சொன்ன மருந்துதான் உங்களுக்கு கொடுத்துட்டு இருக்கேன்.. என்னை ஏன் கத்தறீங்க" என்று அந்த பெண் எகிற.. "ஓஹ்.. அப்படியா நான் அப்போ டாக்டர்கிட்டே பேசிக்கிறேன்.. நீங்க போங்க" என்றான் கடுப்புடன்..
"இந்த மருந்தை குடிச்சிருங்க" என்று குப்பியை நீட்டினாள் அந்த பெண்.. அதான் வேணாம் சொல்றேன்ல எடுத்துட்டு போங்க.. எரிந்து விழுந்தான் அவன்.. "சார் டாக்டர் என்னைதான் திட்டுவாங்க.. ப்ளீஸ் குடிங்க".. அந்த பெண் கிட்டே கொண்டுவர தட்டிவிட்டவன் வலியில் சுருண்டு படுத்துக் கொண்டான்..
நர்ஸ் அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் தலையில் கைவைத்து நின்றிருக்க இந்த சம்பாஷணைகளை கேட்டபடியே உள்ளே ஓடி வந்தாள் மல்லி.. நீ யாரும்மா.. என்ற ரீதியில் அந்த பெண் ஏறஇறங்க பார்த்து வைக்க "அந்த மருந்தை கொடுங்க".. என்று என்று கையில் வாங்கியவள் ரிஷியை வேதனையுடன் பார்க்க அவனோ அவள் வந்ததை கூட அறியாமல் கண்கள் மூடி படுத்திருந்தான்..
"ஆமா.. நான் கொடுத்தே குடிக்கல.. நீ குடுத்தா மட்டும் குடிச்சிருவானா இந்த சைக்கோ.. ஒருவாரமா இவன்கிட்டே மாட்டிகிட்டு நான் படுற அவஸ்தை எனக்குதான் தெரியும்".. என்று நர்ஸ் அவளுக்கு கேட்காமல் முனகிக் கொண்டிருந்தாள்.. மருந்து குப்பியுடன் அருகே சென்றவளுக்கு ரிஷியின் கோலம் இதயத்தில் ரத்தம் வரும் அளவு வலியை கொடுக்க மாமா.. மென்மையில் கரைந்த அவள் குரலிலும்.. அருகே நெருங்கி நின்று தன் காதுக்குள் கீச்சுக்குரலாக ஒலித்த மனைவியின் வாசத்திலும் சற்றே தலை தூக்கி பார்த்தவன் நெருங்கி தெரிந்த மனைவியின் முகத்தில் கோடி மின்னல்கள் கண்டவன் போல முகம் பிரகாசித்தான்.. விழிகள் அப்பட்டமாக அவன் ஏக்கம் கொண்ட காதலை பிரதிபலிக்க இதழ்களோ ஏன் வந்தே.. உன்னை யாரு கூப்பிட்டா.. என்ற வார்த்தைகளை அர்த்தமின்றி தாங்க முயன்று தோற்றுப்போயின..
கருமமே கண்ணாக "இந்த மருந்தை குடிங்க மொதல்ல".. என்று அவள் அவன் தோளில் கைகொடுத்து தூக்க முயல.. அவளுக்கு சிரமம் கொடுக்காமல் அவனே எழுந்து அமர்ந்தான்.. விழிகள் மல்லியின் மலர்வதனம் தாண்டி எங்கும் நகராமல் போக தாமதியாது மருந்தைப் புகட்டினாள் மல்லி..
சமத்து பிள்ளையாய் முரண்டு பிடிக்காமல் மருந்தை உட்கொள்ளும் ரிஷியை ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த தாதி.. தினமும் மருந்தும் உணவும் கொடுப்பதற்குள் எவ்வளவு திட்டுக்கள்.. கேள்விகள்.. அய்யே இவன் வாயை மூடவே மாட்டானா.. என சலிப்பாக இருக்கும் அந்த பெண்ணுக்கு.. கொடுத்த மருந்தை உடனே வாங்கி குடித்து நல்லவன் லுக்கில் இருந்த ரிஷியை ஜீரணிக்க முடியாமல் நெஞ்சில் கைவைத்து ஆச்சர்யம் கொண்டாள் அவள்..
கேள்விகள் எதுவுமின்றி அவள் நெஞ்சில் தலைசாய்த்துக் கொண்டான் ரிஷி நீ வந்தா மட்டும் போதும்.. என்பது போல.. "ஏன்மா.. நீங்க இவரோட சம்சாரமா".. அந்த பெண் அருகே வந்து மெதுவான குரலில் கேட்க.. "ஆமாம்".. என தலையாட்டினாள் மல்லி..
"சரியாய் போச்சு போங்க .. நீங்களே இனிமே இவரை பாத்துக்கோங்க .. நான் கிளம்பறேன்.. மருந்து கொடுத்ததும் சரியாகல.. சரியாகலைன்னா.. எப்படி சரியாகும்.. இப்போதானே தெரியுது அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து இது இல்லைனு".. என்று தன் கையிலிருந்த மருந்து பெட்டியை தூக்கி டேபிளில் போட்டாள்.. "எப்படியோ.. இனி நீங்களே உங்க கணவரை பாத்துக்கோங்க.. நான் வரமாட்டேன்.. டாக்டர்கிட்டேயும் நீங்களே போன் பண்ணி பேசிடுங்க.. இல்லைனா அவரு என்னை கத்துவாரு.. அடேங்கப்பா.. ஒரே வாரத்துல மூச்சடைச்சு போச்சு.. ஆனா பாவம் எப்படித்தான் இந்த பொண்ணு சமாளிக்குதோ.. என்று தலை உலுக்கிய முனகியபடி ரிஷி சாப்பிட வேண்டிய மருந்துகளையும் மாத்திரைகளையும் மல்லி வசம் ஒப்படைத்து விட்டு பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள் அந்த தாதிப்பெண்..
அதன்பின் மல்லி முழுதாக பொறுப்பெடுத்துக் கொண்டாள்.. "நீ எதுவும் பண்ண வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. கிட்டே வராதே.. உனக்கும் காய்ச்சல் ஒட்டிக்க போகுது.. வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம்.. நீ சமைக்க வேணாம்".. என வாயளவில் மறுத்தாலும் பிறந்த குழந்தை போல மல்லியிடம் கதகதப்பு தேடி ஒட்டிக்கொண்டான் ரிஷி..
இத்தனைநாள் சஹாராபாலைவனம் போல கொடுமையாக தெரிந்த வீடு இப்போது சோலைவனம் ஆகியது போல பசுமை வாசம் வீச அதுவே அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. ஊருக்கு சென்ற அம்மா திரும்பி வந்தது போல உற்சாகத்தில் துள்ளி குதித்தது ரிஷியின் மனம்..
மருந்து மாத்திரைகள் கொடுத்து.. அவனுக்கேற்ற வகையில் பத்தியமாக சமைத்து சாப்பாடு கொடுத்து பக்குவமாக பார்த்துக் கொண்டாள் மல்லி.. ரிஷியும் வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு பிரயோகித்து அவளை காயம் செய்யாமல் வாயை அடக்கி அமைதியாகவே நேரத்தை கழித்தான்.. தேவைக்கு பேசுவான்.. இரவில் அவளை இறுக்கக் கட்டிக்கொண்டு உறங்குவான்.. பகலில் கொஞ்சநேரம் அவள் கண்ணில் படாது காணாது போனாலும் "மல்லி.. மல்லி".. என கத்தி அழைத்து இங்கே வந்து உக்காரு.. என அவளை அமரவைத்து மடியில் படுத்துக் கொள்வான்.. உடல்நிலையில் அதீத மாற்றம்.. பாதி குணமாகியிருந்தான் ரிஷி.. முகம் தெளிவடைந்திருக்க அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே பார்க்க ஆரம்பித்தான்..
மல்லி கிளம்பி வந்த அன்றைக்கே சாரா அழைத்திருந்தாள்.. "டேய் ரிஷி.. மல்லி அங்கே வந்தாளா.. எங்கே போனா தெரியலடா.. சொல்லிட்டு கூட போகல".. என்று பதட்டத்துடன் உரைக்க "நல்லாருக்கு நீ அவளை பாத்துகிற லட்சணம்.. உன்னை நம்பி என் பொண்டாட்டியை ஒப்படைச்சிட்டு வந்தா எங்கே போனா தெரியலைன்னு பொறுப்பில்லாம பதில் சொல்றே.. உன்னை என்ன பண்ணலாம்.. வெரி பேட்.. அவ இங்கேதான் இருக்கா".. என்று ஓவராக பேசிவிட்டு இறுதியில் உண்மையை சொல்லி முடிக்க டென்ஷனாகி விட்டாள் சாரா.. "இனி புருஷனும் பொண்டாட்டியும் இந்த பக்கம் வந்திராதிங்க".. என்று கத்திவிட.. "இனி அதுக்கு அவசியமே வராது.. நாளைக்கு உன் புருஷன் ஊர்லருந்து வரான்ல.. நீ வேணா விருந்துக்கு இங்கே வந்துட்டு போ.. இப்போ நான் வைக்கிறேன் போனை".. என்று அழைப்பை துண்டித்து விட.. எதிரே இதயம் வேகமாக துடிக்க பயத்தில் நின்றிருந்தாள் மல்லி..
"உங்களுக்கு என்னவோ ஏதோன்னு பயந்து ஓடி வந்தேன்.. அந்த பதட்டத்தில் அவங்ககிட்டே சொல்ல மறந்துட்டேன்".. கையை பிசைந்து கொண்டே உரைக்க.. "பாருடா.. என்மேல கூட உனக்கு அக்கறையெல்லாம் இருக்கு.. இருந்தாலும் சொல்லிட்டு வந்திருக்கலாம்.. பாவம் பயந்துட்டா".. என்று மடிக்கணினியில் கண் பதித்தான்..
"அக்கறை இல்லாமலா இப்படி பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்திருக்கேன்".. என உதட்டை சுழிக்க..
"அதான் ஆச்சரியமே.. வரவே மாட்டேன்னு சொன்னவ பதறியடிச்சு ஓடி வந்திருக்கியே.. அப்போ உனக்கு பாசம் வரனும்னா நான் இப்படி முடியாம கிடக்கனும் போல".. என்றான் நக்கல் தோய்ந்த குரலில்..
"எப்பவும் ஏடாகூடமா பேசறதே வேலை.. எதையுமே நல்லவிதமா பாக்க மாட்டாரு போல".. என கழுத்தை வெட்டிச்செல்ல "சுழிக்கிற உதட்டை கொஞ்சம் குடுத்துட்டு போ".. என்றான் விஷமச்சிரிப்புடன்..
"ஏன்" என்றாள் புரியாதவள் போல.. ஹக்.. என கவ்வி எடுப்பது போல பற்களை கடித்து காட்டியவன் இதுக்குதான் என்பது போல உரைக்க இதழ்கள் கடித்து கன்னம் சிவந்து போனவள் "ஒண்ணும் வேணாம்.. ரொம்பத்தான்".. என அங்கிருந்து ஓடிவிட "அடியேய்.. நீ கடிக்க உரிமையில்லை.. அது என் பிராப்பர்ட்டி.. என்கிட்டே கொடுத்திடு".. என அவள் முதுகின் பின்னால் வம்பளத்துக் கொண்டிருந்தான்..
நாட்கள் இப்படியே நகர இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே ஆன இளம் ஜோடிகள் போல சைவ முத்தம் மட்டுமே கொண்டு அதிக காதல் கண்டு வாழ்ந்தனர்.. காமம் இல்லாது நிறைய முத்தங்கள்.. விழிப்பார்வை கூடல்கள்.. என சின்ன சின்ன தீண்டல்களிலும் மனம் கிளர்ச்சியுற்று இச்சைக்கு இடமில்லாது எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.. அதிக பேச்சு வார்த்தை இல்லை.. அதனால் வம்பளக்கும் சண்டைகளும் இல்லை.. பிரிவு கொடுத்த வலி இருவர் வாயையும் கட்டிப்போட்டு அன்பையும் காதலையும் மட்டுமே வடிகட்டி பரிமாறிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கோ..
புயல்போல புரட்டியெடுத்து மனைவியை கரும்பு சாறாக பிழியும் கூடல் கேட்டு ரிஷியின் மனமும் உடலும் பேயாக அலையாமல் இல்லை.. ஆனால் கருவுற்றிருந்த அவள் உடல்நிலை அறிந்து மனதிற்கு கடிவாளமிட்டிருந்தான்.. இரட்டைப் பிள்ளைகள் வேறு.. அவள் பூவிதழை மட்டும் கொய்யாது ஓயாது இந்த அணில்.. அணில் கடித்த பழம் இனிக்குமாம்.. அணிலுக்கே இனிக்கும் பழம் இது.. அதனால் மிச்சமில்லாமல் தின்று தீர்த்துவிட துடித்தது ராட்சத அணில்.. பேச்சுவார்த்தைக்கு இடமின்றி காற்றுபுகவும் வழியின்றி ஒட்டிக் கொண்டே இருந்தனர் இருவரும்.. சேலை நீக்கி அவள் பெண்மை எழிலில் கை வைக்காமல் தூங்க முடிவதில்லை அவனால்.. தூக்கதிலும் கைகள் ஊர்ந்து சென்று இரண்டில் ஒன்றை உடும்பாய் பிடித்துக் கொள்ள மல்லிதான் நெளிவாள்.. "பிளீஸ்டா.. அங்கே கை வைக்காம தூங்க முடியல".. தூக்கத்திலும் கெஞ்சி இன்னும் நெருங்கி சேலையே பொறாமை கொள்ளும் அளவு வேலைகள் நடத்துவான்.. சில சமயங்களில் இடையில் ஊர்ந்த கரம் எங்கேயோ இறங்கி இருக்கும்.. அவள் மேல் ஏறி மேனியை ஆக்ரமிக்க இயலாது கொஞ்சமே கொடுக்கும் சிறுதீனி போதாது தவிப்பு அடங்காமல் கண்கள் சிவக்க சில விஷயங்களை கேட்டு பெறுவது வாடிக்கையாகிப் போய்விட மல்லியும் கூச்சம் இல்லாது அள்ளிக் கொடுத்தாள்.. உனக்கும் ஆசை இருந்தா சொல்லு மல்லி.. என போதை வடியும் குரலில் மயக்கி இல்லாத ஆசைகளை உருவாக்கி அவளையும் ஒரு வழி செய்து கண்சொக்க வைத்தான் ரிஷி.. உடல்நலம் நன்றாக தேறிவிட அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டான்.. அவளை பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதும்.. தானாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உற்பத்தியாகும்.. காதல் செய்யும் மாயம் அது..
இந்நிலையில் மாமியின் அக்கா மகளின் திருமணத்திற்கு பிரைடல் வேர் லெஹங்கா செய்து தருவதாய் வாக்கு கொடுத்திருந்தாள் மல்லி.. "இந்தமாதிரி நேரத்தில ஏன் இப்படி கமிட் ஆகறே.. சரியான நேரத்தில முடிச்சுக் கொடுக்கலைன்னா தேவையில்லாத ஸ்டிரெஸ் ஆகிடும்".. என மென்மையாக கடிந்து கொண்டாலும் அவளுக்கு தேவையான பொருட்களை கையோடு அழைத்துச் சென்று வாங்கித்தான் கொடுத்தான் ரிஷி.. அவள் கைவண்ணத்தில் உருவான உடையின் வெளிப்பாட்டைக் கண்டு மலைத்துவிட்டான்.. பெரிய பெரிய டிசைனர்களால் கூட அப்படி உருவாக்கி விட முடியாது.. பாராட்டித் தள்ளவில்லைதான்.. ஆனால் கர்வமாக மனதில் மெச்சிக் கொண்டான் மனைவியை.. சில்வர் நிற கற்களின் வேலைபாடுகளில் லெஹங்கா பாவாடை.. அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட்.. மற்றும் துப்பட்டா.. எல்லாம் ரிஷி வாங்கிக் கொடுத்த மேனேக்குவின் பெண் பொம்மையை இன்னும் அழகாகக் காட்டியது..
"பேக் பண்ணி கொடுத்திடு மல்லி".. மனைவி வடிவமைத்த ஆடையை ரசித்துக் கொண்டே ரிஷி கூற "இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. இன்னிக்கு சாயந்தரம் கொடுத்திருவேன் மாமா.. என்று ஆடையை பொம்மையில் சரிசெய்தபடி கூற "எப்போ ரிசப்ஷன்" என்றாள் மனைவியின் முதுகின் பின்னால் ஒட்டி அணைத்தபடி.. கரங்கள் சேலைவிலக்கி பிள்ளைகளை ஸ்பரிக்க விழிகளும் செவியும் மல்லி வசம்..
"நாளைக்கு ஈவ்னிங் ரிசப்ஷன்.. இன்னிக்கு ஈவ்னிங் கொடுத்திருவேன்.. ரொம்பவே லேட் ஆகிடுச்சு.. ஆனா அளவெல்லாம் கரெக்ட்டா இருக்கு.. சின்ன வேலை மட்டும் பாக்கி".. என்று கணவனின் தாடி வைத்த கன்னத்தில் தன் பட்டு கன்னம் வைத்து தெரியாதது போலவே உரசினாள்..
"சரி பாத்துக்கோ நான் கிளம்பறேன்".. என மனைவியின் கன்னத்தில் இதழில் இடைவெளியின்றி இச் வைத்து கிளம்பினான் ரிஷி..
வாசலில் வந்து நின்ற மனைவியை பார்த்து கண்சிமிட்டி இதழ்குவித்து முத்தமிட்டு கிளம்பிவிட அவன் சென்ற அடுத்த நிமிடத்தில் காத்திருந்த சூர்ப்பனகை போல வந்து நின்றாள் சிருஷ்டி..
"நீ.. நீங்க".. தடுமாறினாள் மல்லி..
"நல்லாருக்கியா மல்லி.. ரிஷியால உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே".. அக்கறை கொண்டது போல நடித்து விளையாடியது வன்மம் கொண்ட ஓநாய்..
"அய்யோ.. அவர் என்னை நல்லா பாத்துக்கிறாரு.. நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க".. என்று உளமாற மன்னிப்பு கேட்க "அட என்ன மல்லி.. நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. ஹேய்.. நீ.. டிரசெல்லாம் டிசைன் பண்ணுவியா".. என்றாள் அவள் வடிவமைத்த உடையை புகைச்சலுடன் பார்த்துக் கொண்டே..
"ஆமா.. இப்போதான் பழகறேன்.. இருங்க.. நான் போய் காபி எடுத்துட்டு வரேன்".. என மல்லி நகர்ந்து சென்றாள்.. சிறிது நேரத்தில் சிருஷ்டி சோபாவில் அமர்ந்திருக்க காபியைக் கொடுத்து கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தாள்.. இன்னும் மல்லியின் கண்களுக்கு சிருஷ்டியின் வஞ்சக குணம் தெரியவில்லை.. ரிஷியும் விளக்கி இருக்கவில்லை..
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உடையில் மிச்ச வேலைகளை முடிக்க பொருட்களுடன் வந்த மல்லி இதயம் வெளியே வந்து விழும் அளவு அதிர்ந்து போனாள்.. விழிகள் கண்ணீரை பொழிந்திருக்க செயலற்ற சிலையாக மனம் வலிக்க நின்றிருந்தாள்..
வெளிர் ரோஜா நிற திருமண ஆடை முழுவதும் சிகப்பு நிறத்தில் கன்றாவியாக ஆங்காங்கே கறை..
மனைவியைக் கொஞ்சிப் பேசி அழைத்து வந்திருக்கலாம்.. அல்லது அவன் ஸ்டைலில் அதிரடியாய் தூக்கி வந்திருக்கலாம்.. வெட்டி வீராப்பை விலைபேசி வாங்கி அவ இல்லைன்னா நான் என்ன செத்தா போய்டுவேன் என வீரவசனம் பேசிவிட்டு வந்தவன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.. தனிமையை விரட்ட மதுவின் துணை நாடி சரியாக உண்ணாமல் உறங்காமல் வயிற்றுவலியுடன் காய்ச்சலும் வந்துவிட வேலைக்குச் செல்ல முடியாமல் மருத்துவமனை சென்றுவந்தவனுக்கு உடனிருந்து பார்த்துக் கொள்ள ஒரு ஆள் கண்டிப்பாக தேவை.. இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு தனியாக சமாளிக்க முடியாது உங்க மனைவி எங்கே என்று மருத்துவர் கேட்க "யாரும் வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. முறுக்கிக் கொண்டு எழுந்தான் ரிஷி.. "மிஸ்டர் ரிஷி.. நீங்க வேணா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுங்களேன்".. என்றார் மருத்துவர் பரிந்துரையாக..
"இல்லை சார்.. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்" என்று உறுதியாக மறுத்துவிட "சரி அப்படினா ஒண்ணு பண்ணுங்க.. இங்கேருந்து எங்க நர்ஸ் ஒருத்தரை அனுப்பி வைக்கிறேன்.. அவங்க உங்களை டேக் கேர் பண்ணிப்பாங்க.. இட்ஸ் ஜஸ்ட் எ சஜஷன்தான்.. அப்புறம் உங்கள் விருப்பம்" என முடித்துவிட அவனுக்கும் அது சரியாகப் பட்டது. வேறு வழியும் இல்லை.. "சரி அனுப்பி வையுங்க" என்று கூறிவிட்டு சென்றான் வீட்டிற்கு..
தாதியின் உதவியுடன் மூன்று வேளை மாத்திரை மருந்து என நேரம் தவறாமால் உடலுக்குள் சென்றாலும் நோய் என்னவோ தீர்ந்தபாடில்லை.. அவன் தேவை மருந்துகள் அல்ல.. மனைவிதான்.. அவள் அருகாமை.. எப்பேற்பட்ட சஞ்சீவி மூலிகையும் அவன் பிணி தீர்க்காது என்று உணராமல் மருந்துகள் உடலுக்குள் உட்சென்று கொண்டே இருக்க மருந்தின் வீரியத்தில் நேரங்காலமில்லாமல் தூங்கி வழிந்தான் ரிஷி.. மனைவியில்லாமலும் இருக்க முடியவில்லை.. அவள் இடத்தை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொண்டிருந்த மது இல்லாமலும் இருக்க முடியவில்லை.. நடமாட முடியும்தான்.. ஆனால் வயிறுவலி காய்ச்சலில் பாதிபலம் போனது..
இங்கே ரிஷியின் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த மாமி மல்லிக்கு ஃபோன் எடுத்து விட்டாள்..
"ஹலோ"..
"சொல்லுங்க மாமி.. எப்படி இருக்கீங்க.. சவுக்கியமா"..
"என் சவுக்கியம் கிடக்கட்டும்.. என்னடி உன் ஆம்படையானுக்கு ஏதாவது பிரச்சினையா".. என்றதும் மல்லியின் புருவம் சுருங்கியது.. "இல்லையே மாமி.. ஏன்.. என்னாச்சு".. நா பிறழ.. உள்ளுக்குள் கணவனை நினைத்து கலவரம் மூளாமல் இல்லை..
"பின்னே ஏன் ஒரு நர்ஸ் தினமும் வந்துண்டு போறா.. உன் ஆம்படையானும் வெளியே தலைகாட்டறதே இல்லையேடி. நேக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. ஏதோ தப்பா படறது மல்லி".. என்று தன் சிசிடிவி கண்களால் நோக்கியதை தெளிவாக விளக்கி வைக்க மல்லிக்கு அதற்குமேல் அங்கே இருப்புக் கொள்ளுமோ.. காலில் சக்கரத்தை கட்டி இறக்கை முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்து வந்து கொண்டிருந்தாள்..
சாராவிடம் கூட ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளவில்லை.. ஆட்டோ வாசலில் நிற்க ரூபாயைக் கொடுத்துவிட்டு சில்லறையைக் கூட வாங்காமல் வீட்டுக்குள் ஓடியிருந்தாள் மல்லி..
"மாமா".. எனக் கத்தியபடியே பரிதவிப்புடன் அவன் அறையை அடைய ரிஷி பாவம் அந்த நர்சை ஒரு வழி செய்து கொண்டிருக்க "என்கிரகம் தெரியாமல் வந்து மாட்டிகிட்டேனே" என்பது போல அவன் வசைப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு அந்த நர்ஸ் திருதிருவென விழித்திருந்தாள்..
"இன்னும் எத்தனை நாளைக்கு மருந்துங்குற பேர்ல எதையோ கலக்கி தருவீங்க.. நானும் வாங்கி குடிக்கிறேன்.. எதுவும் சரியான மாதிரி தெரியலயே.. மருந்துதான் கொடுக்கிறீங்களா.. இல்லை வெறும் தண்ணியை கரைச்சு குடுக்கிறீங்களா".. என கத்திக் கொண்டிருக்க.. "சார் டாக்டர் கொடுக்க சொன்ன மருந்துதான் உங்களுக்கு கொடுத்துட்டு இருக்கேன்.. என்னை ஏன் கத்தறீங்க" என்று அந்த பெண் எகிற.. "ஓஹ்.. அப்படியா நான் அப்போ டாக்டர்கிட்டே பேசிக்கிறேன்.. நீங்க போங்க" என்றான் கடுப்புடன்..
"இந்த மருந்தை குடிச்சிருங்க" என்று குப்பியை நீட்டினாள் அந்த பெண்.. அதான் வேணாம் சொல்றேன்ல எடுத்துட்டு போங்க.. எரிந்து விழுந்தான் அவன்.. "சார் டாக்டர் என்னைதான் திட்டுவாங்க.. ப்ளீஸ் குடிங்க".. அந்த பெண் கிட்டே கொண்டுவர தட்டிவிட்டவன் வலியில் சுருண்டு படுத்துக் கொண்டான்..
நர்ஸ் அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் தலையில் கைவைத்து நின்றிருக்க இந்த சம்பாஷணைகளை கேட்டபடியே உள்ளே ஓடி வந்தாள் மல்லி.. நீ யாரும்மா.. என்ற ரீதியில் அந்த பெண் ஏறஇறங்க பார்த்து வைக்க "அந்த மருந்தை கொடுங்க".. என்று என்று கையில் வாங்கியவள் ரிஷியை வேதனையுடன் பார்க்க அவனோ அவள் வந்ததை கூட அறியாமல் கண்கள் மூடி படுத்திருந்தான்..
"ஆமா.. நான் கொடுத்தே குடிக்கல.. நீ குடுத்தா மட்டும் குடிச்சிருவானா இந்த சைக்கோ.. ஒருவாரமா இவன்கிட்டே மாட்டிகிட்டு நான் படுற அவஸ்தை எனக்குதான் தெரியும்".. என்று நர்ஸ் அவளுக்கு கேட்காமல் முனகிக் கொண்டிருந்தாள்.. மருந்து குப்பியுடன் அருகே சென்றவளுக்கு ரிஷியின் கோலம் இதயத்தில் ரத்தம் வரும் அளவு வலியை கொடுக்க மாமா.. மென்மையில் கரைந்த அவள் குரலிலும்.. அருகே நெருங்கி நின்று தன் காதுக்குள் கீச்சுக்குரலாக ஒலித்த மனைவியின் வாசத்திலும் சற்றே தலை தூக்கி பார்த்தவன் நெருங்கி தெரிந்த மனைவியின் முகத்தில் கோடி மின்னல்கள் கண்டவன் போல முகம் பிரகாசித்தான்.. விழிகள் அப்பட்டமாக அவன் ஏக்கம் கொண்ட காதலை பிரதிபலிக்க இதழ்களோ ஏன் வந்தே.. உன்னை யாரு கூப்பிட்டா.. என்ற வார்த்தைகளை அர்த்தமின்றி தாங்க முயன்று தோற்றுப்போயின..
கருமமே கண்ணாக "இந்த மருந்தை குடிங்க மொதல்ல".. என்று அவள் அவன் தோளில் கைகொடுத்து தூக்க முயல.. அவளுக்கு சிரமம் கொடுக்காமல் அவனே எழுந்து அமர்ந்தான்.. விழிகள் மல்லியின் மலர்வதனம் தாண்டி எங்கும் நகராமல் போக தாமதியாது மருந்தைப் புகட்டினாள் மல்லி..
சமத்து பிள்ளையாய் முரண்டு பிடிக்காமல் மருந்தை உட்கொள்ளும் ரிஷியை ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த தாதி.. தினமும் மருந்தும் உணவும் கொடுப்பதற்குள் எவ்வளவு திட்டுக்கள்.. கேள்விகள்.. அய்யே இவன் வாயை மூடவே மாட்டானா.. என சலிப்பாக இருக்கும் அந்த பெண்ணுக்கு.. கொடுத்த மருந்தை உடனே வாங்கி குடித்து நல்லவன் லுக்கில் இருந்த ரிஷியை ஜீரணிக்க முடியாமல் நெஞ்சில் கைவைத்து ஆச்சர்யம் கொண்டாள் அவள்..
கேள்விகள் எதுவுமின்றி அவள் நெஞ்சில் தலைசாய்த்துக் கொண்டான் ரிஷி நீ வந்தா மட்டும் போதும்.. என்பது போல.. "ஏன்மா.. நீங்க இவரோட சம்சாரமா".. அந்த பெண் அருகே வந்து மெதுவான குரலில் கேட்க.. "ஆமாம்".. என தலையாட்டினாள் மல்லி..
"சரியாய் போச்சு போங்க .. நீங்களே இனிமே இவரை பாத்துக்கோங்க .. நான் கிளம்பறேன்.. மருந்து கொடுத்ததும் சரியாகல.. சரியாகலைன்னா.. எப்படி சரியாகும்.. இப்போதானே தெரியுது அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து இது இல்லைனு".. என்று தன் கையிலிருந்த மருந்து பெட்டியை தூக்கி டேபிளில் போட்டாள்.. "எப்படியோ.. இனி நீங்களே உங்க கணவரை பாத்துக்கோங்க.. நான் வரமாட்டேன்.. டாக்டர்கிட்டேயும் நீங்களே போன் பண்ணி பேசிடுங்க.. இல்லைனா அவரு என்னை கத்துவாரு.. அடேங்கப்பா.. ஒரே வாரத்துல மூச்சடைச்சு போச்சு.. ஆனா பாவம் எப்படித்தான் இந்த பொண்ணு சமாளிக்குதோ.. என்று தலை உலுக்கிய முனகியபடி ரிஷி சாப்பிட வேண்டிய மருந்துகளையும் மாத்திரைகளையும் மல்லி வசம் ஒப்படைத்து விட்டு பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள் அந்த தாதிப்பெண்..
அதன்பின் மல்லி முழுதாக பொறுப்பெடுத்துக் கொண்டாள்.. "நீ எதுவும் பண்ண வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. கிட்டே வராதே.. உனக்கும் காய்ச்சல் ஒட்டிக்க போகுது.. வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம்.. நீ சமைக்க வேணாம்".. என வாயளவில் மறுத்தாலும் பிறந்த குழந்தை போல மல்லியிடம் கதகதப்பு தேடி ஒட்டிக்கொண்டான் ரிஷி..
இத்தனைநாள் சஹாராபாலைவனம் போல கொடுமையாக தெரிந்த வீடு இப்போது சோலைவனம் ஆகியது போல பசுமை வாசம் வீச அதுவே அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. ஊருக்கு சென்ற அம்மா திரும்பி வந்தது போல உற்சாகத்தில் துள்ளி குதித்தது ரிஷியின் மனம்..
மருந்து மாத்திரைகள் கொடுத்து.. அவனுக்கேற்ற வகையில் பத்தியமாக சமைத்து சாப்பாடு கொடுத்து பக்குவமாக பார்த்துக் கொண்டாள் மல்லி.. ரிஷியும் வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு பிரயோகித்து அவளை காயம் செய்யாமல் வாயை அடக்கி அமைதியாகவே நேரத்தை கழித்தான்.. தேவைக்கு பேசுவான்.. இரவில் அவளை இறுக்கக் கட்டிக்கொண்டு உறங்குவான்.. பகலில் கொஞ்சநேரம் அவள் கண்ணில் படாது காணாது போனாலும் "மல்லி.. மல்லி".. என கத்தி அழைத்து இங்கே வந்து உக்காரு.. என அவளை அமரவைத்து மடியில் படுத்துக் கொள்வான்.. உடல்நிலையில் அதீத மாற்றம்.. பாதி குணமாகியிருந்தான் ரிஷி.. முகம் தெளிவடைந்திருக்க அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே பார்க்க ஆரம்பித்தான்..
மல்லி கிளம்பி வந்த அன்றைக்கே சாரா அழைத்திருந்தாள்.. "டேய் ரிஷி.. மல்லி அங்கே வந்தாளா.. எங்கே போனா தெரியலடா.. சொல்லிட்டு கூட போகல".. என்று பதட்டத்துடன் உரைக்க "நல்லாருக்கு நீ அவளை பாத்துகிற லட்சணம்.. உன்னை நம்பி என் பொண்டாட்டியை ஒப்படைச்சிட்டு வந்தா எங்கே போனா தெரியலைன்னு பொறுப்பில்லாம பதில் சொல்றே.. உன்னை என்ன பண்ணலாம்.. வெரி பேட்.. அவ இங்கேதான் இருக்கா".. என்று ஓவராக பேசிவிட்டு இறுதியில் உண்மையை சொல்லி முடிக்க டென்ஷனாகி விட்டாள் சாரா.. "இனி புருஷனும் பொண்டாட்டியும் இந்த பக்கம் வந்திராதிங்க".. என்று கத்திவிட.. "இனி அதுக்கு அவசியமே வராது.. நாளைக்கு உன் புருஷன் ஊர்லருந்து வரான்ல.. நீ வேணா விருந்துக்கு இங்கே வந்துட்டு போ.. இப்போ நான் வைக்கிறேன் போனை".. என்று அழைப்பை துண்டித்து விட.. எதிரே இதயம் வேகமாக துடிக்க பயத்தில் நின்றிருந்தாள் மல்லி..
"உங்களுக்கு என்னவோ ஏதோன்னு பயந்து ஓடி வந்தேன்.. அந்த பதட்டத்தில் அவங்ககிட்டே சொல்ல மறந்துட்டேன்".. கையை பிசைந்து கொண்டே உரைக்க.. "பாருடா.. என்மேல கூட உனக்கு அக்கறையெல்லாம் இருக்கு.. இருந்தாலும் சொல்லிட்டு வந்திருக்கலாம்.. பாவம் பயந்துட்டா".. என்று மடிக்கணினியில் கண் பதித்தான்..
"அக்கறை இல்லாமலா இப்படி பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்திருக்கேன்".. என உதட்டை சுழிக்க..
"அதான் ஆச்சரியமே.. வரவே மாட்டேன்னு சொன்னவ பதறியடிச்சு ஓடி வந்திருக்கியே.. அப்போ உனக்கு பாசம் வரனும்னா நான் இப்படி முடியாம கிடக்கனும் போல".. என்றான் நக்கல் தோய்ந்த குரலில்..
"எப்பவும் ஏடாகூடமா பேசறதே வேலை.. எதையுமே நல்லவிதமா பாக்க மாட்டாரு போல".. என கழுத்தை வெட்டிச்செல்ல "சுழிக்கிற உதட்டை கொஞ்சம் குடுத்துட்டு போ".. என்றான் விஷமச்சிரிப்புடன்..
"ஏன்" என்றாள் புரியாதவள் போல.. ஹக்.. என கவ்வி எடுப்பது போல பற்களை கடித்து காட்டியவன் இதுக்குதான் என்பது போல உரைக்க இதழ்கள் கடித்து கன்னம் சிவந்து போனவள் "ஒண்ணும் வேணாம்.. ரொம்பத்தான்".. என அங்கிருந்து ஓடிவிட "அடியேய்.. நீ கடிக்க உரிமையில்லை.. அது என் பிராப்பர்ட்டி.. என்கிட்டே கொடுத்திடு".. என அவள் முதுகின் பின்னால் வம்பளத்துக் கொண்டிருந்தான்..
நாட்கள் இப்படியே நகர இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே ஆன இளம் ஜோடிகள் போல சைவ முத்தம் மட்டுமே கொண்டு அதிக காதல் கண்டு வாழ்ந்தனர்.. காமம் இல்லாது நிறைய முத்தங்கள்.. விழிப்பார்வை கூடல்கள்.. என சின்ன சின்ன தீண்டல்களிலும் மனம் கிளர்ச்சியுற்று இச்சைக்கு இடமில்லாது எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.. அதிக பேச்சு வார்த்தை இல்லை.. அதனால் வம்பளக்கும் சண்டைகளும் இல்லை.. பிரிவு கொடுத்த வலி இருவர் வாயையும் கட்டிப்போட்டு அன்பையும் காதலையும் மட்டுமே வடிகட்டி பரிமாறிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கோ..
புயல்போல புரட்டியெடுத்து மனைவியை கரும்பு சாறாக பிழியும் கூடல் கேட்டு ரிஷியின் மனமும் உடலும் பேயாக அலையாமல் இல்லை.. ஆனால் கருவுற்றிருந்த அவள் உடல்நிலை அறிந்து மனதிற்கு கடிவாளமிட்டிருந்தான்.. இரட்டைப் பிள்ளைகள் வேறு.. அவள் பூவிதழை மட்டும் கொய்யாது ஓயாது இந்த அணில்.. அணில் கடித்த பழம் இனிக்குமாம்.. அணிலுக்கே இனிக்கும் பழம் இது.. அதனால் மிச்சமில்லாமல் தின்று தீர்த்துவிட துடித்தது ராட்சத அணில்.. பேச்சுவார்த்தைக்கு இடமின்றி காற்றுபுகவும் வழியின்றி ஒட்டிக் கொண்டே இருந்தனர் இருவரும்.. சேலை நீக்கி அவள் பெண்மை எழிலில் கை வைக்காமல் தூங்க முடிவதில்லை அவனால்.. தூக்கதிலும் கைகள் ஊர்ந்து சென்று இரண்டில் ஒன்றை உடும்பாய் பிடித்துக் கொள்ள மல்லிதான் நெளிவாள்.. "பிளீஸ்டா.. அங்கே கை வைக்காம தூங்க முடியல".. தூக்கத்திலும் கெஞ்சி இன்னும் நெருங்கி சேலையே பொறாமை கொள்ளும் அளவு வேலைகள் நடத்துவான்.. சில சமயங்களில் இடையில் ஊர்ந்த கரம் எங்கேயோ இறங்கி இருக்கும்.. அவள் மேல் ஏறி மேனியை ஆக்ரமிக்க இயலாது கொஞ்சமே கொடுக்கும் சிறுதீனி போதாது தவிப்பு அடங்காமல் கண்கள் சிவக்க சில விஷயங்களை கேட்டு பெறுவது வாடிக்கையாகிப் போய்விட மல்லியும் கூச்சம் இல்லாது அள்ளிக் கொடுத்தாள்.. உனக்கும் ஆசை இருந்தா சொல்லு மல்லி.. என போதை வடியும் குரலில் மயக்கி இல்லாத ஆசைகளை உருவாக்கி அவளையும் ஒரு வழி செய்து கண்சொக்க வைத்தான் ரிஷி.. உடல்நலம் நன்றாக தேறிவிட அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டான்.. அவளை பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதும்.. தானாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உற்பத்தியாகும்.. காதல் செய்யும் மாயம் அது..
இந்நிலையில் மாமியின் அக்கா மகளின் திருமணத்திற்கு பிரைடல் வேர் லெஹங்கா செய்து தருவதாய் வாக்கு கொடுத்திருந்தாள் மல்லி.. "இந்தமாதிரி நேரத்தில ஏன் இப்படி கமிட் ஆகறே.. சரியான நேரத்தில முடிச்சுக் கொடுக்கலைன்னா தேவையில்லாத ஸ்டிரெஸ் ஆகிடும்".. என மென்மையாக கடிந்து கொண்டாலும் அவளுக்கு தேவையான பொருட்களை கையோடு அழைத்துச் சென்று வாங்கித்தான் கொடுத்தான் ரிஷி.. அவள் கைவண்ணத்தில் உருவான உடையின் வெளிப்பாட்டைக் கண்டு மலைத்துவிட்டான்.. பெரிய பெரிய டிசைனர்களால் கூட அப்படி உருவாக்கி விட முடியாது.. பாராட்டித் தள்ளவில்லைதான்.. ஆனால் கர்வமாக மனதில் மெச்சிக் கொண்டான் மனைவியை.. சில்வர் நிற கற்களின் வேலைபாடுகளில் லெஹங்கா பாவாடை.. அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட்.. மற்றும் துப்பட்டா.. எல்லாம் ரிஷி வாங்கிக் கொடுத்த மேனேக்குவின் பெண் பொம்மையை இன்னும் அழகாகக் காட்டியது..
"பேக் பண்ணி கொடுத்திடு மல்லி".. மனைவி வடிவமைத்த ஆடையை ரசித்துக் கொண்டே ரிஷி கூற "இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. இன்னிக்கு சாயந்தரம் கொடுத்திருவேன் மாமா.. என்று ஆடையை பொம்மையில் சரிசெய்தபடி கூற "எப்போ ரிசப்ஷன்" என்றாள் மனைவியின் முதுகின் பின்னால் ஒட்டி அணைத்தபடி.. கரங்கள் சேலைவிலக்கி பிள்ளைகளை ஸ்பரிக்க விழிகளும் செவியும் மல்லி வசம்..
"நாளைக்கு ஈவ்னிங் ரிசப்ஷன்.. இன்னிக்கு ஈவ்னிங் கொடுத்திருவேன்.. ரொம்பவே லேட் ஆகிடுச்சு.. ஆனா அளவெல்லாம் கரெக்ட்டா இருக்கு.. சின்ன வேலை மட்டும் பாக்கி".. என்று கணவனின் தாடி வைத்த கன்னத்தில் தன் பட்டு கன்னம் வைத்து தெரியாதது போலவே உரசினாள்..
"சரி பாத்துக்கோ நான் கிளம்பறேன்".. என மனைவியின் கன்னத்தில் இதழில் இடைவெளியின்றி இச் வைத்து கிளம்பினான் ரிஷி..
வாசலில் வந்து நின்ற மனைவியை பார்த்து கண்சிமிட்டி இதழ்குவித்து முத்தமிட்டு கிளம்பிவிட அவன் சென்ற அடுத்த நிமிடத்தில் காத்திருந்த சூர்ப்பனகை போல வந்து நின்றாள் சிருஷ்டி..
"நீ.. நீங்க".. தடுமாறினாள் மல்லி..
"நல்லாருக்கியா மல்லி.. ரிஷியால உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே".. அக்கறை கொண்டது போல நடித்து விளையாடியது வன்மம் கொண்ட ஓநாய்..
"அய்யோ.. அவர் என்னை நல்லா பாத்துக்கிறாரு.. நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க".. என்று உளமாற மன்னிப்பு கேட்க "அட என்ன மல்லி.. நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. ஹேய்.. நீ.. டிரசெல்லாம் டிசைன் பண்ணுவியா".. என்றாள் அவள் வடிவமைத்த உடையை புகைச்சலுடன் பார்த்துக் கொண்டே..
"ஆமா.. இப்போதான் பழகறேன்.. இருங்க.. நான் போய் காபி எடுத்துட்டு வரேன்".. என மல்லி நகர்ந்து சென்றாள்.. சிறிது நேரத்தில் சிருஷ்டி சோபாவில் அமர்ந்திருக்க காபியைக் கொடுத்து கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தாள்.. இன்னும் மல்லியின் கண்களுக்கு சிருஷ்டியின் வஞ்சக குணம் தெரியவில்லை.. ரிஷியும் விளக்கி இருக்கவில்லை..
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உடையில் மிச்ச வேலைகளை முடிக்க பொருட்களுடன் வந்த மல்லி இதயம் வெளியே வந்து விழும் அளவு அதிர்ந்து போனாள்.. விழிகள் கண்ணீரை பொழிந்திருக்க செயலற்ற சிலையாக மனம் வலிக்க நின்றிருந்தாள்..
வெளிர் ரோஜா நிற திருமண ஆடை முழுவதும் சிகப்பு நிறத்தில் கன்றாவியாக ஆங்காங்கே கறை..
மனைவியைக் கொஞ்சிப் பேசி அழைத்து வந்திருக்கலாம்.. அல்லது அவன் ஸ்டைலில் அதிரடியாய் தூக்கி வந்திருக்கலாம்.. வெட்டி வீராப்பை விலைபேசி வாங்கி அவ இல்லைன்னா நான் என்ன செத்தா போய்டுவேன் என வீரவசனம் பேசிவிட்டு வந்தவன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.. தனிமையை விரட்ட மதுவின் துணை நாடி சரியாக உண்ணாமல் உறங்காமல் வயிற்றுவலியுடன் காய்ச்சலும் வந்துவிட வேலைக்குச் செல்ல முடியாமல் மருத்துவமனை சென்றுவந்தவனுக்கு உடனிருந்து பார்த்துக் கொள்ள ஒரு ஆள் கண்டிப்பாக தேவை.. இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு தனியாக சமாளிக்க முடியாது உங்க மனைவி எங்கே என்று மருத்துவர் கேட்க "யாரும் வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. முறுக்கிக் கொண்டு எழுந்தான் ரிஷி.. "மிஸ்டர் ரிஷி.. நீங்க வேணா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுங்களேன்".. என்றார் மருத்துவர் பரிந்துரையாக..
"இல்லை சார்.. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்" என்று உறுதியாக மறுத்துவிட "சரி அப்படினா ஒண்ணு பண்ணுங்க.. இங்கேருந்து எங்க நர்ஸ் ஒருத்தரை அனுப்பி வைக்கிறேன்.. அவங்க உங்களை டேக் கேர் பண்ணிப்பாங்க.. இட்ஸ் ஜஸ்ட் எ சஜஷன்தான்.. அப்புறம் உங்கள் விருப்பம்" என முடித்துவிட அவனுக்கும் அது சரியாகப் பட்டது. வேறு வழியும் இல்லை.. "சரி அனுப்பி வையுங்க" என்று கூறிவிட்டு சென்றான் வீட்டிற்கு..
தாதியின் உதவியுடன் மூன்று வேளை மாத்திரை மருந்து என நேரம் தவறாமால் உடலுக்குள் சென்றாலும் நோய் என்னவோ தீர்ந்தபாடில்லை.. அவன் தேவை மருந்துகள் அல்ல.. மனைவிதான்.. அவள் அருகாமை.. எப்பேற்பட்ட சஞ்சீவி மூலிகையும் அவன் பிணி தீர்க்காது என்று உணராமல் மருந்துகள் உடலுக்குள் உட்சென்று கொண்டே இருக்க மருந்தின் வீரியத்தில் நேரங்காலமில்லாமல் தூங்கி வழிந்தான் ரிஷி.. மனைவியில்லாமலும் இருக்க முடியவில்லை.. அவள் இடத்தை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொண்டிருந்த மது இல்லாமலும் இருக்க முடியவில்லை.. நடமாட முடியும்தான்.. ஆனால் வயிறுவலி காய்ச்சலில் பாதிபலம் போனது..
இங்கே ரிஷியின் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த மாமி மல்லிக்கு ஃபோன் எடுத்து விட்டாள்..
"ஹலோ"..
"சொல்லுங்க மாமி.. எப்படி இருக்கீங்க.. சவுக்கியமா"..
"என் சவுக்கியம் கிடக்கட்டும்.. என்னடி உன் ஆம்படையானுக்கு ஏதாவது பிரச்சினையா".. என்றதும் மல்லியின் புருவம் சுருங்கியது.. "இல்லையே மாமி.. ஏன்.. என்னாச்சு".. நா பிறழ.. உள்ளுக்குள் கணவனை நினைத்து கலவரம் மூளாமல் இல்லை..
"பின்னே ஏன் ஒரு நர்ஸ் தினமும் வந்துண்டு போறா.. உன் ஆம்படையானும் வெளியே தலைகாட்டறதே இல்லையேடி. நேக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. ஏதோ தப்பா படறது மல்லி".. என்று தன் சிசிடிவி கண்களால் நோக்கியதை தெளிவாக விளக்கி வைக்க மல்லிக்கு அதற்குமேல் அங்கே இருப்புக் கொள்ளுமோ.. காலில் சக்கரத்தை கட்டி இறக்கை முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்து வந்து கொண்டிருந்தாள்..
சாராவிடம் கூட ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளவில்லை.. ஆட்டோ வாசலில் நிற்க ரூபாயைக் கொடுத்துவிட்டு சில்லறையைக் கூட வாங்காமல் வீட்டுக்குள் ஓடியிருந்தாள் மல்லி..
"மாமா".. எனக் கத்தியபடியே பரிதவிப்புடன் அவன் அறையை அடைய ரிஷி பாவம் அந்த நர்சை ஒரு வழி செய்து கொண்டிருக்க "என்கிரகம் தெரியாமல் வந்து மாட்டிகிட்டேனே" என்பது போல அவன் வசைப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு அந்த நர்ஸ் திருதிருவென விழித்திருந்தாள்..
"இன்னும் எத்தனை நாளைக்கு மருந்துங்குற பேர்ல எதையோ கலக்கி தருவீங்க.. நானும் வாங்கி குடிக்கிறேன்.. எதுவும் சரியான மாதிரி தெரியலயே.. மருந்துதான் கொடுக்கிறீங்களா.. இல்லை வெறும் தண்ணியை கரைச்சு குடுக்கிறீங்களா".. என கத்திக் கொண்டிருக்க.. "சார் டாக்டர் கொடுக்க சொன்ன மருந்துதான் உங்களுக்கு கொடுத்துட்டு இருக்கேன்.. என்னை ஏன் கத்தறீங்க" என்று அந்த பெண் எகிற.. "ஓஹ்.. அப்படியா நான் அப்போ டாக்டர்கிட்டே பேசிக்கிறேன்.. நீங்க போங்க" என்றான் கடுப்புடன்..
"இந்த மருந்தை குடிச்சிருங்க" என்று குப்பியை நீட்டினாள் அந்த பெண்.. அதான் வேணாம் சொல்றேன்ல எடுத்துட்டு போங்க.. எரிந்து விழுந்தான் அவன்.. "சார் டாக்டர் என்னைதான் திட்டுவாங்க.. ப்ளீஸ் குடிங்க".. அந்த பெண் கிட்டே கொண்டுவர தட்டிவிட்டவன் வலியில் சுருண்டு படுத்துக் கொண்டான்..
நர்ஸ் அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் தலையில் கைவைத்து நின்றிருக்க இந்த சம்பாஷணைகளை கேட்டபடியே உள்ளே ஓடி வந்தாள் மல்லி.. நீ யாரும்மா.. என்ற ரீதியில் அந்த பெண் ஏறஇறங்க பார்த்து வைக்க "அந்த மருந்தை கொடுங்க".. என்று என்று கையில் வாங்கியவள் ரிஷியை வேதனையுடன் பார்க்க அவனோ அவள் வந்ததை கூட அறியாமல் கண்கள் மூடி படுத்திருந்தான்..
"ஆமா.. நான் கொடுத்தே குடிக்கல.. நீ குடுத்தா மட்டும் குடிச்சிருவானா இந்த சைக்கோ.. ஒருவாரமா இவன்கிட்டே மாட்டிகிட்டு நான் படுற அவஸ்தை எனக்குதான் தெரியும்".. என்று நர்ஸ் அவளுக்கு கேட்காமல் முனகிக் கொண்டிருந்தாள்.. மருந்து குப்பியுடன் அருகே சென்றவளுக்கு ரிஷியின் கோலம் இதயத்தில் ரத்தம் வரும் அளவு வலியை கொடுக்க மாமா.. மென்மையில் கரைந்த அவள் குரலிலும்.. அருகே நெருங்கி நின்று தன் காதுக்குள் கீச்சுக்குரலாக ஒலித்த மனைவியின் வாசத்திலும் சற்றே தலை தூக்கி பார்த்தவன் நெருங்கி தெரிந்த மனைவியின் முகத்தில் கோடி மின்னல்கள் கண்டவன் போல முகம் பிரகாசித்தான்.. விழிகள் அப்பட்டமாக அவன் ஏக்கம் கொண்ட காதலை பிரதிபலிக்க இதழ்களோ ஏன் வந்தே.. உன்னை யாரு கூப்பிட்டா.. என்ற வார்த்தைகளை அர்த்தமின்றி தாங்க முயன்று தோற்றுப்போயின..
கருமமே கண்ணாக "இந்த மருந்தை குடிங்க மொதல்ல".. என்று அவள் அவன் தோளில் கைகொடுத்து தூக்க முயல.. அவளுக்கு சிரமம் கொடுக்காமல் அவனே எழுந்து அமர்ந்தான்.. விழிகள் மல்லியின் மலர்வதனம் தாண்டி எங்கும் நகராமல் போக தாமதியாது மருந்தைப் புகட்டினாள் மல்லி..
சமத்து பிள்ளையாய் முரண்டு பிடிக்காமல் மருந்தை உட்கொள்ளும் ரிஷியை ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த தாதி.. தினமும் மருந்தும் உணவும் கொடுப்பதற்குள் எவ்வளவு திட்டுக்கள்.. கேள்விகள்.. அய்யே இவன் வாயை மூடவே மாட்டானா.. என சலிப்பாக இருக்கும் அந்த பெண்ணுக்கு.. கொடுத்த மருந்தை உடனே வாங்கி குடித்து நல்லவன் லுக்கில் இருந்த ரிஷியை ஜீரணிக்க முடியாமல் நெஞ்சில் கைவைத்து ஆச்சர்யம் கொண்டாள் அவள்..
கேள்விகள் எதுவுமின்றி அவள் நெஞ்சில் தலைசாய்த்துக் கொண்டான் ரிஷி நீ வந்தா மட்டும் போதும்.. என்பது போல.. "ஏன்மா.. நீங்க இவரோட சம்சாரமா".. அந்த பெண் அருகே வந்து மெதுவான குரலில் கேட்க.. "ஆமாம்".. என தலையாட்டினாள் மல்லி..
"சரியாய் போச்சு போங்க .. நீங்களே இனிமே இவரை பாத்துக்கோங்க .. நான் கிளம்பறேன்.. மருந்து கொடுத்ததும் சரியாகல.. சரியாகலைன்னா.. எப்படி சரியாகும்.. இப்போதானே தெரியுது அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து இது இல்லைனு".. என்று தன் கையிலிருந்த மருந்து பெட்டியை தூக்கி டேபிளில் போட்டாள்.. "எப்படியோ.. இனி நீங்களே உங்க கணவரை பாத்துக்கோங்க.. நான் வரமாட்டேன்.. டாக்டர்கிட்டேயும் நீங்களே போன் பண்ணி பேசிடுங்க.. இல்லைனா அவரு என்னை கத்துவாரு.. அடேங்கப்பா.. ஒரே வாரத்துல மூச்சடைச்சு போச்சு.. ஆனா பாவம் எப்படித்தான் இந்த பொண்ணு சமாளிக்குதோ.. என்று தலை உலுக்கிய முனகியபடி ரிஷி சாப்பிட வேண்டிய மருந்துகளையும் மாத்திரைகளையும் மல்லி வசம் ஒப்படைத்து விட்டு பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள் அந்த தாதிப்பெண்..
அதன்பின் மல்லி முழுதாக பொறுப்பெடுத்துக் கொண்டாள்.. "நீ எதுவும் பண்ண வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. கிட்டே வராதே.. உனக்கும் காய்ச்சல் ஒட்டிக்க போகுது.. வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம்.. நீ சமைக்க வேணாம்".. என வாயளவில் மறுத்தாலும் பிறந்த குழந்தை போல மல்லியிடம் கதகதப்பு தேடி ஒட்டிக்கொண்டான் ரிஷி..
இத்தனைநாள் சஹாராபாலைவனம் போல கொடுமையாக தெரிந்த வீடு இப்போது சோலைவனம் ஆகியது போல பசுமை வாசம் வீச அதுவே அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. ஊருக்கு சென்ற அம்மா திரும்பி வந்தது போல உற்சாகத்தில் துள்ளி குதித்தது ரிஷியின் மனம்..
மருந்து மாத்திரைகள் கொடுத்து.. அவனுக்கேற்ற வகையில் பத்தியமாக சமைத்து சாப்பாடு கொடுத்து பக்குவமாக பார்த்துக் கொண்டாள் மல்லி.. ரிஷியும் வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு பிரயோகித்து அவளை காயம் செய்யாமல் வாயை அடக்கி அமைதியாகவே நேரத்தை கழித்தான்.. தேவைக்கு பேசுவான்.. இரவில் அவளை இறுக்கக் கட்டிக்கொண்டு உறங்குவான்.. பகலில் கொஞ்சநேரம் அவள் கண்ணில் படாது காணாது போனாலும் "மல்லி.. மல்லி".. என கத்தி அழைத்து இங்கே வந்து உக்காரு.. என அவளை அமரவைத்து மடியில் படுத்துக் கொள்வான்.. உடல்நிலையில் அதீத மாற்றம்.. பாதி குணமாகியிருந்தான் ரிஷி.. முகம் தெளிவடைந்திருக்க அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே பார்க்க ஆரம்பித்தான்..
மல்லி கிளம்பி வந்த அன்றைக்கே சாரா அழைத்திருந்தாள்.. "டேய் ரிஷி.. மல்லி அங்கே வந்தாளா.. எங்கே போனா தெரியலடா.. சொல்லிட்டு கூட போகல".. என்று பதட்டத்துடன் உரைக்க "நல்லாருக்கு நீ அவளை பாத்துகிற லட்சணம்.. உன்னை நம்பி என் பொண்டாட்டியை ஒப்படைச்சிட்டு வந்தா எங்கே போனா தெரியலைன்னு பொறுப்பில்லாம பதில் சொல்றே.. உன்னை என்ன பண்ணலாம்.. வெரி பேட்.. அவ இங்கேதான் இருக்கா".. என்று ஓவராக பேசிவிட்டு இறுதியில் உண்மையை சொல்லி முடிக்க டென்ஷனாகி விட்டாள் சாரா.. "இனி புருஷனும் பொண்டாட்டியும் இந்த பக்கம் வந்திராதிங்க".. என்று கத்திவிட.. "இனி அதுக்கு அவசியமே வராது.. நாளைக்கு உன் புருஷன் ஊர்லருந்து வரான்ல.. நீ வேணா விருந்துக்கு இங்கே வந்துட்டு போ.. இப்போ நான் வைக்கிறேன் போனை".. என்று அழைப்பை துண்டித்து விட.. எதிரே இதயம் வேகமாக துடிக்க பயத்தில் நின்றிருந்தாள் மல்லி..
"உங்களுக்கு என்னவோ ஏதோன்னு பயந்து ஓடி வந்தேன்.. அந்த பதட்டத்தில் அவங்ககிட்டே சொல்ல மறந்துட்டேன்".. கையை பிசைந்து கொண்டே உரைக்க.. "பாருடா.. என்மேல கூட உனக்கு அக்கறையெல்லாம் இருக்கு.. இருந்தாலும் சொல்லிட்டு வந்திருக்கலாம்.. பாவம் பயந்துட்டா".. என்று மடிக்கணினியில் கண் பதித்தான்..
"அக்கறை இல்லாமலா இப்படி பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்திருக்கேன்".. என உதட்டை சுழிக்க..
"அதான் ஆச்சரியமே.. வரவே மாட்டேன்னு சொன்னவ பதறியடிச்சு ஓடி வந்திருக்கியே.. அப்போ உனக்கு பாசம் வரனும்னா நான் இப்படி முடியாம கிடக்கனும் போல".. என்றான் நக்கல் தோய்ந்த குரலில்..
"எப்பவும் ஏடாகூடமா பேசறதே வேலை.. எதையுமே நல்லவிதமா பாக்க மாட்டாரு போல".. என கழுத்தை வெட்டிச்செல்ல "சுழிக்கிற உதட்டை கொஞ்சம் குடுத்துட்டு போ".. என்றான் விஷமச்சிரிப்புடன்..
"ஏன்" என்றாள் புரியாதவள் போல.. ஹக்.. என கவ்வி எடுப்பது போல பற்களை கடித்து காட்டியவன் இதுக்குதான் என்பது போல உரைக்க இதழ்கள் கடித்து கன்னம் சிவந்து போனவள் "ஒண்ணும் வேணாம்.. ரொம்பத்தான்".. என அங்கிருந்து ஓடிவிட "அடியேய்.. நீ கடிக்க உரிமையில்லை.. அது என் பிராப்பர்ட்டி.. என்கிட்டே கொடுத்திடு".. என அவள் முதுகின் பின்னால் வம்பளத்துக் கொண்டிருந்தான்..
நாட்கள் இப்படியே நகர இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே ஆன இளம் ஜோடிகள் போல சைவ முத்தம் மட்டுமே கொண்டு அதிக காதல் கண்டு வாழ்ந்தனர்.. காமம் இல்லாது நிறைய முத்தங்கள்.. விழிப்பார்வை கூடல்கள்.. என சின்ன சின்ன தீண்டல்களிலும் மனம் கிளர்ச்சியுற்று இச்சைக்கு இடமில்லாது எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.. அதிக பேச்சு வார்த்தை இல்லை.. அதனால் வம்பளக்கும் சண்டைகளும் இல்லை.. பிரிவு கொடுத்த வலி இருவர் வாயையும் கட்டிப்போட்டு அன்பையும் காதலையும் மட்டுமே வடிகட்டி பரிமாறிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கோ..
புயல்போல புரட்டியெடுத்து மனைவியை கரும்பு சாறாக பிழியும் கூடல் கேட்டு ரிஷியின் மனமும் உடலும் பேயாக அலையாமல் இல்லை.. ஆனால் கருவுற்றிருந்த அவள் உடல்நிலை அறிந்து மனதிற்கு கடிவாளமிட்டிருந்தான்.. இரட்டைப் பிள்ளைகள் வேறு.. அவள் பூவிதழை மட்டும் கொய்யாது ஓயாது இந்த அணில்.. அணில் கடித்த பழம் இனிக்குமாம்.. அணிலுக்கே இனிக்கும் பழம் இது.. அதனால் மிச்சமில்லாமல் தின்று தீர்த்துவிட துடித்தது ராட்சத அணில்.. பேச்சுவார்த்தைக்கு இடமின்றி காற்றுபுகவும் வழியின்றி ஒட்டிக் கொண்டே இருந்தனர் இருவரும்.. சேலை நீக்கி அவள் பெண்மை எழிலில் கை வைக்காமல் தூங்க முடிவதில்லை அவனால்.. தூக்கதிலும் கைகள் ஊர்ந்து சென்று இரண்டில் ஒன்றை உடும்பாய் பிடித்துக் கொள்ள மல்லிதான் நெளிவாள்.. "பிளீஸ்டா.. அங்கே கை வைக்காம தூங்க முடியல".. தூக்கத்திலும் கெஞ்சி இன்னும் நெருங்கி சேலையே பொறாமை கொள்ளும் அளவு வேலைகள் நடத்துவான்.. சில சமயங்களில் இடையில் ஊர்ந்த கரம் எங்கேயோ இறங்கி இருக்கும்.. அவள் மேல் ஏறி மேனியை ஆக்ரமிக்க இயலாது கொஞ்சமே கொடுக்கும் சிறுதீனி போதாது தவிப்பு அடங்காமல் கண்கள் சிவக்க சில விஷயங்களை கேட்டு பெறுவது வாடிக்கையாகிப் போய்விட மல்லியும் கூச்சம் இல்லாது அள்ளிக் கொடுத்தாள்.. உனக்கும் ஆசை இருந்தா சொல்லு மல்லி.. என போதை வடியும் குரலில் மயக்கி இல்லாத ஆசைகளை உருவாக்கி அவளையும் ஒரு வழி செய்து கண்சொக்க வைத்தான் ரிஷி.. உடல்நலம் நன்றாக தேறிவிட அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டான்.. அவளை பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதும்.. தானாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உற்பத்தியாகும்.. காதல் செய்யும் மாயம் அது..
இந்நிலையில் மாமியின் அக்கா மகளின் திருமணத்திற்கு பிரைடல் வேர் லெஹங்கா செய்து தருவதாய் வாக்கு கொடுத்திருந்தாள் மல்லி.. "இந்தமாதிரி நேரத்தில ஏன் இப்படி கமிட் ஆகறே.. சரியான நேரத்தில முடிச்சுக் கொடுக்கலைன்னா தேவையில்லாத ஸ்டிரெஸ் ஆகிடும்".. என மென்மையாக கடிந்து கொண்டாலும் அவளுக்கு தேவையான பொருட்களை கையோடு அழைத்துச் சென்று வாங்கித்தான் கொடுத்தான் ரிஷி.. அவள் கைவண்ணத்தில் உருவான உடையின் வெளிப்பாட்டைக் கண்டு மலைத்துவிட்டான்.. பெரிய பெரிய டிசைனர்களால் கூட அப்படி உருவாக்கி விட முடியாது.. பாராட்டித் தள்ளவில்லைதான்.. ஆனால் கர்வமாக மனதில் மெச்சிக் கொண்டான் மனைவியை.. சில்வர் நிற கற்களின் வேலைபாடுகளில் லெஹங்கா பாவாடை.. அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட்.. மற்றும் துப்பட்டா.. எல்லாம் ரிஷி வாங்கிக் கொடுத்த மேனேக்குவின் பெண் பொம்மையை இன்னும் அழகாகக் காட்டியது..
"பேக் பண்ணி கொடுத்திடு மல்லி".. மனைவி வடிவமைத்த ஆடையை ரசித்துக் கொண்டே ரிஷி கூற "இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. இன்னிக்கு சாயந்தரம் கொடுத்திருவேன் மாமா.. என்று ஆடையை பொம்மையில் சரிசெய்தபடி கூற "எப்போ ரிசப்ஷன்" என்றாள் மனைவியின் முதுகின் பின்னால் ஒட்டி அணைத்தபடி.. கரங்கள் சேலைவிலக்கி பிள்ளைகளை ஸ்பரிக்க விழிகளும் செவியும் மல்லி வசம்..
"நாளைக்கு ஈவ்னிங் ரிசப்ஷன்.. இன்னிக்கு ஈவ்னிங் கொடுத்திருவேன்.. ரொம்பவே லேட் ஆகிடுச்சு.. ஆனா அளவெல்லாம் கரெக்ட்டா இருக்கு.. சின்ன வேலை மட்டும் பாக்கி".. என்று கணவனின் தாடி வைத்த கன்னத்தில் தன் பட்டு கன்னம் வைத்து தெரியாதது போலவே உரசினாள்..
"சரி பாத்துக்கோ நான் கிளம்பறேன்".. என மனைவியின் கன்னத்தில் இதழில் இடைவெளியின்றி இச் வைத்து கிளம்பினான் ரிஷி..
வாசலில் வந்து நின்ற மனைவியை பார்த்து கண்சிமிட்டி இதழ்குவித்து முத்தமிட்டு கிளம்பிவிட அவன் சென்ற அடுத்த நிமிடத்தில் காத்திருந்த சூர்ப்பனகை போல வந்து நின்றாள் சிருஷ்டி..
"நீ.. நீங்க".. தடுமாறினாள் மல்லி..
"நல்லாருக்கியா மல்லி.. ரிஷியால உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே".. அக்கறை கொண்டது போல நடித்து விளையாடியது வன்மம் கொண்ட ஓநாய்..
"அய்யோ.. அவர் என்னை நல்லா பாத்துக்கிறாரு.. நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க".. என்று உளமாற மன்னிப்பு கேட்க "அட என்ன மல்லி.. நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. ஹேய்.. நீ.. டிரசெல்லாம் டிசைன் பண்ணுவியா".. என்றாள் அவள் வடிவமைத்த உடையை புகைச்சலுடன் பார்த்துக் கொண்டே..
"ஆமா.. இப்போதான் பழகறேன்.. இருங்க.. நான் போய் காபி எடுத்துட்டு வரேன்".. என மல்லி நகர்ந்து சென்றாள்.. சிறிது நேரத்தில் சிருஷ்டி சோபாவில் அமர்ந்திருக்க காபியைக் கொடுத்து கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தாள்.. இன்னும் மல்லியின் கண்களுக்கு சிருஷ்டியின் வஞ்சக குணம் தெரியவில்லை.. ரிஷியும் விளக்கி இருக்கவில்லை..
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உடையில் மிச்ச வேலைகளை முடிக்க பொருட்களுடன் வந்த மல்லி இதயம் வெளியே வந்து விழும் அளவு அதிர்ந்து போனாள்.. விழிகள் கண்ணீரை பொழிந்திருக்க செயலற்ற சிலையாக மனம் வலிக்க நின்றிருந்தாள்..
வெளிர் ரோஜா நிற திருமண ஆடை முழுவதும் சிகப்பு நிறத்தில் கன்றாவியாக ஆங்காங்கே கறை..
மனைவியைக் கொஞ்சிப் பேசி அழைத்து வந்திருக்கலாம்.. அல்லது அவன் ஸ்டைலில் அதிரடியாய் தூக்கி வந்திருக்கலாம்.. வெட்டி வீராப்பை விலைபேசி வாங்கி அவ இல்லைன்னா நான் என்ன செத்தா போய்டுவேன் என வீரவசனம் பேசிவிட்டு வந்தவன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.. தனிமையை விரட்ட மதுவின் துணை நாடி சரியாக உண்ணாமல் உறங்காமல் வயிற்றுவலியுடன் காய்ச்சலும் வந்துவிட வேலைக்குச் செல்ல முடியாமல் மருத்துவமனை சென்றுவந்தவனுக்கு உடனிருந்து பார்த்துக் கொள்ள ஒரு ஆள் கண்டிப்பாக தேவை.. இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு தனியாக சமாளிக்க முடியாது உங்க மனைவி எங்கே என்று மருத்துவர் கேட்க "யாரும் வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. முறுக்கிக் கொண்டு எழுந்தான் ரிஷி.. "மிஸ்டர் ரிஷி.. நீங்க வேணா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுங்களேன்".. என்றார் மருத்துவர் பரிந்துரையாக..
"இல்லை சார்.. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்" என்று உறுதியாக மறுத்துவிட "சரி அப்படினா ஒண்ணு பண்ணுங்க.. இங்கேருந்து எங்க நர்ஸ் ஒருத்தரை அனுப்பி வைக்கிறேன்.. அவங்க உங்களை டேக் கேர் பண்ணிப்பாங்க.. இட்ஸ் ஜஸ்ட் எ சஜஷன்தான்.. அப்புறம் உங்கள் விருப்பம்" என முடித்துவிட அவனுக்கும் அது சரியாகப் பட்டது. வேறு வழியும் இல்லை.. "சரி அனுப்பி வையுங்க" என்று கூறிவிட்டு சென்றான் வீட்டிற்கு..
தாதியின் உதவியுடன் மூன்று வேளை மாத்திரை மருந்து என நேரம் தவறாமால் உடலுக்குள் சென்றாலும் நோய் என்னவோ தீர்ந்தபாடில்லை.. அவன் தேவை மருந்துகள் அல்ல.. மனைவிதான்.. அவள் அருகாமை.. எப்பேற்பட்ட சஞ்சீவி மூலிகையும் அவன் பிணி தீர்க்காது என்று உணராமல் மருந்துகள் உடலுக்குள் உட்சென்று கொண்டே இருக்க மருந்தின் வீரியத்தில் நேரங்காலமில்லாமல் தூங்கி வழிந்தான் ரிஷி.. மனைவியில்லாமலும் இருக்க முடியவில்லை.. அவள் இடத்தை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொண்டிருந்த மது இல்லாமலும் இருக்க முடியவில்லை.. நடமாட முடியும்தான்.. ஆனால் வயிறுவலி காய்ச்சலில் பாதிபலம் போனது..
இங்கே ரிஷியின் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த மாமி மல்லிக்கு ஃபோன் எடுத்து விட்டாள்..
"ஹலோ"..
"சொல்லுங்க மாமி.. எப்படி இருக்கீங்க.. சவுக்கியமா"..
"என் சவுக்கியம் கிடக்கட்டும்.. என்னடி உன் ஆம்படையானுக்கு ஏதாவது பிரச்சினையா".. என்றதும் மல்லியின் புருவம் சுருங்கியது.. "இல்லையே மாமி.. ஏன்.. என்னாச்சு".. நா பிறழ.. உள்ளுக்குள் கணவனை நினைத்து கலவரம் மூளாமல் இல்லை..
"பின்னே ஏன் ஒரு நர்ஸ் தினமும் வந்துண்டு போறா.. உன் ஆம்படையானும் வெளியே தலைகாட்டறதே இல்லையேடி. நேக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. ஏதோ தப்பா படறது மல்லி".. என்று தன் சிசிடிவி கண்களால் நோக்கியதை தெளிவாக விளக்கி வைக்க மல்லிக்கு அதற்குமேல் அங்கே இருப்புக் கொள்ளுமோ.. காலில் சக்கரத்தை கட்டி இறக்கை முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்து வந்து கொண்டிருந்தாள்..
சாராவிடம் கூட ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளவில்லை.. ஆட்டோ வாசலில் நிற்க ரூபாயைக் கொடுத்துவிட்டு சில்லறையைக் கூட வாங்காமல் வீட்டுக்குள் ஓடியிருந்தாள் மல்லி..
"மாமா".. எனக் கத்தியபடியே பரிதவிப்புடன் அவன் அறையை அடைய ரிஷி பாவம் அந்த நர்சை ஒரு வழி செய்து கொண்டிருக்க "என்கிரகம் தெரியாமல் வந்து மாட்டிகிட்டேனே" என்பது போல அவன் வசைப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு அந்த நர்ஸ் திருதிருவென விழித்திருந்தாள்..
"இன்னும் எத்தனை நாளைக்கு மருந்துங்குற பேர்ல எதையோ கலக்கி தருவீங்க.. நானும் வாங்கி குடிக்கிறேன்.. எதுவும் சரியான மாதிரி தெரியலயே.. மருந்துதான் கொடுக்கிறீங்களா.. இல்லை வெறும் தண்ணியை கரைச்சு குடுக்கிறீங்களா".. என கத்திக் கொண்டிருக்க.. "சார் டாக்டர் கொடுக்க சொன்ன மருந்துதான் உங்களுக்கு கொடுத்துட்டு இருக்கேன்.. என்னை ஏன் கத்தறீங்க" என்று அந்த பெண் எகிற.. "ஓஹ்.. அப்படியா நான் அப்போ டாக்டர்கிட்டே பேசிக்கிறேன்.. நீங்க போங்க" என்றான் கடுப்புடன்..
"இந்த மருந்தை குடிச்சிருங்க" என்று குப்பியை நீட்டினாள் அந்த பெண்.. அதான் வேணாம் சொல்றேன்ல எடுத்துட்டு போங்க.. எரிந்து விழுந்தான் அவன்.. "சார் டாக்டர் என்னைதான் திட்டுவாங்க.. ப்ளீஸ் குடிங்க".. அந்த பெண் கிட்டே கொண்டுவர தட்டிவிட்டவன் வலியில் சுருண்டு படுத்துக் கொண்டான்..
நர்ஸ் அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் தலையில் கைவைத்து நின்றிருக்க இந்த சம்பாஷணைகளை கேட்டபடியே உள்ளே ஓடி வந்தாள் மல்லி.. நீ யாரும்மா.. என்ற ரீதியில் அந்த பெண் ஏறஇறங்க பார்த்து வைக்க "அந்த மருந்தை கொடுங்க".. என்று என்று கையில் வாங்கியவள் ரிஷியை வேதனையுடன் பார்க்க அவனோ அவள் வந்ததை கூட அறியாமல் கண்கள் மூடி படுத்திருந்தான்..
"ஆமா.. நான் கொடுத்தே குடிக்கல.. நீ குடுத்தா மட்டும் குடிச்சிருவானா இந்த சைக்கோ.. ஒருவாரமா இவன்கிட்டே மாட்டிகிட்டு நான் படுற அவஸ்தை எனக்குதான் தெரியும்".. என்று நர்ஸ் அவளுக்கு கேட்காமல் முனகிக் கொண்டிருந்தாள்.. மருந்து குப்பியுடன் அருகே சென்றவளுக்கு ரிஷியின் கோலம் இதயத்தில் ரத்தம் வரும் அளவு வலியை கொடுக்க மாமா.. மென்மையில் கரைந்த அவள் குரலிலும்.. அருகே நெருங்கி நின்று தன் காதுக்குள் கீச்சுக்குரலாக ஒலித்த மனைவியின் வாசத்திலும் சற்றே தலை தூக்கி பார்த்தவன் நெருங்கி தெரிந்த மனைவியின் முகத்தில் கோடி மின்னல்கள் கண்டவன் போல முகம் பிரகாசித்தான்.. விழிகள் அப்பட்டமாக அவன் ஏக்கம் கொண்ட காதலை பிரதிபலிக்க இதழ்களோ ஏன் வந்தே.. உன்னை யாரு கூப்பிட்டா.. என்ற வார்த்தைகளை அர்த்தமின்றி தாங்க முயன்று தோற்றுப்போயின..
கருமமே கண்ணாக "இந்த மருந்தை குடிங்க மொதல்ல".. என்று அவள் அவன் தோளில் கைகொடுத்து தூக்க முயல.. அவளுக்கு சிரமம் கொடுக்காமல் அவனே எழுந்து அமர்ந்தான்.. விழிகள் மல்லியின் மலர்வதனம் தாண்டி எங்கும் நகராமல் போக தாமதியாது மருந்தைப் புகட்டினாள் மல்லி..
சமத்து பிள்ளையாய் முரண்டு பிடிக்காமல் மருந்தை உட்கொள்ளும் ரிஷியை ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த தாதி.. தினமும் மருந்தும் உணவும் கொடுப்பதற்குள் எவ்வளவு திட்டுக்கள்.. கேள்விகள்.. அய்யே இவன் வாயை மூடவே மாட்டானா.. என சலிப்பாக இருக்கும் அந்த பெண்ணுக்கு.. கொடுத்த மருந்தை உடனே வாங்கி குடித்து நல்லவன் லுக்கில் இருந்த ரிஷியை ஜீரணிக்க முடியாமல் நெஞ்சில் கைவைத்து ஆச்சர்யம் கொண்டாள் அவள்..
கேள்விகள் எதுவுமின்றி அவள் நெஞ்சில் தலைசாய்த்துக் கொண்டான் ரிஷி நீ வந்தா மட்டும் போதும்.. என்பது போல.. "ஏன்மா.. நீங்க இவரோட சம்சாரமா".. அந்த பெண் அருகே வந்து மெதுவான குரலில் கேட்க.. "ஆமாம்".. என தலையாட்டினாள் மல்லி..
"சரியாய் போச்சு போங்க .. நீங்களே இனிமே இவரை பாத்துக்கோங்க .. நான் கிளம்பறேன்.. மருந்து கொடுத்ததும் சரியாகல.. சரியாகலைன்னா.. எப்படி சரியாகும்.. இப்போதானே தெரியுது அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து இது இல்லைனு".. என்று தன் கையிலிருந்த மருந்து பெட்டியை தூக்கி டேபிளில் போட்டாள்.. "எப்படியோ.. இனி நீங்களே உங்க கணவரை பாத்துக்கோங்க.. நான் வரமாட்டேன்.. டாக்டர்கிட்டேயும் நீங்களே போன் பண்ணி பேசிடுங்க.. இல்லைனா அவரு என்னை கத்துவாரு.. அடேங்கப்பா.. ஒரே வாரத்துல மூச்சடைச்சு போச்சு.. ஆனா பாவம் எப்படித்தான் இந்த பொண்ணு சமாளிக்குதோ.. என்று தலை உலுக்கிய முனகியபடி ரிஷி சாப்பிட வேண்டிய மருந்துகளையும் மாத்திரைகளையும் மல்லி வசம் ஒப்படைத்து விட்டு பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள் அந்த தாதிப்பெண்..
அதன்பின் மல்லி முழுதாக பொறுப்பெடுத்துக் கொண்டாள்.. "நீ எதுவும் பண்ண வேணாம்.. நான் பாத்துக்கிறேன்.. கிட்டே வராதே.. உனக்கும் காய்ச்சல் ஒட்டிக்க போகுது.. வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம்.. நீ சமைக்க வேணாம்".. என வாயளவில் மறுத்தாலும் பிறந்த குழந்தை போல மல்லியிடம் கதகதப்பு தேடி ஒட்டிக்கொண்டான் ரிஷி..
இத்தனைநாள் சஹாராபாலைவனம் போல கொடுமையாக தெரிந்த வீடு இப்போது சோலைவனம் ஆகியது போல பசுமை வாசம் வீச அதுவே அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. ஊருக்கு சென்ற அம்மா திரும்பி வந்தது போல உற்சாகத்தில் துள்ளி குதித்தது ரிஷியின் மனம்..
மருந்து மாத்திரைகள் கொடுத்து.. அவனுக்கேற்ற வகையில் பத்தியமாக சமைத்து சாப்பாடு கொடுத்து பக்குவமாக பார்த்துக் கொண்டாள் மல்லி.. ரிஷியும் வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு பிரயோகித்து அவளை காயம் செய்யாமல் வாயை அடக்கி அமைதியாகவே நேரத்தை கழித்தான்.. தேவைக்கு பேசுவான்.. இரவில் அவளை இறுக்கக் கட்டிக்கொண்டு உறங்குவான்.. பகலில் கொஞ்சநேரம் அவள் கண்ணில் படாது காணாது போனாலும் "மல்லி.. மல்லி".. என கத்தி அழைத்து இங்கே வந்து உக்காரு.. என அவளை அமரவைத்து மடியில் படுத்துக் கொள்வான்.. உடல்நிலையில் அதீத மாற்றம்.. பாதி குணமாகியிருந்தான் ரிஷி.. முகம் தெளிவடைந்திருக்க அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே பார்க்க ஆரம்பித்தான்..
மல்லி கிளம்பி வந்த அன்றைக்கே சாரா அழைத்திருந்தாள்.. "டேய் ரிஷி.. மல்லி அங்கே வந்தாளா.. எங்கே போனா தெரியலடா.. சொல்லிட்டு கூட போகல".. என்று பதட்டத்துடன் உரைக்க "நல்லாருக்கு நீ அவளை பாத்துகிற லட்சணம்.. உன்னை நம்பி என் பொண்டாட்டியை ஒப்படைச்சிட்டு வந்தா எங்கே போனா தெரியலைன்னு பொறுப்பில்லாம பதில் சொல்றே.. உன்னை என்ன பண்ணலாம்.. வெரி பேட்.. அவ இங்கேதான் இருக்கா".. என்று ஓவராக பேசிவிட்டு இறுதியில் உண்மையை சொல்லி முடிக்க டென்ஷனாகி விட்டாள் சாரா.. "இனி புருஷனும் பொண்டாட்டியும் இந்த பக்கம் வந்திராதிங்க".. என்று கத்திவிட.. "இனி அதுக்கு அவசியமே வராது.. நாளைக்கு உன் புருஷன் ஊர்லருந்து வரான்ல.. நீ வேணா விருந்துக்கு இங்கே வந்துட்டு போ.. இப்போ நான் வைக்கிறேன் போனை".. என்று அழைப்பை துண்டித்து விட.. எதிரே இதயம் வேகமாக துடிக்க பயத்தில் நின்றிருந்தாள் மல்லி..
"உங்களுக்கு என்னவோ ஏதோன்னு பயந்து ஓடி வந்தேன்.. அந்த பதட்டத்தில் அவங்ககிட்டே சொல்ல மறந்துட்டேன்".. கையை பிசைந்து கொண்டே உரைக்க.. "பாருடா.. என்மேல கூட உனக்கு அக்கறையெல்லாம் இருக்கு.. இருந்தாலும் சொல்லிட்டு வந்திருக்கலாம்.. பாவம் பயந்துட்டா".. என்று மடிக்கணினியில் கண் பதித்தான்..
"அக்கறை இல்லாமலா இப்படி பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்திருக்கேன்".. என உதட்டை சுழிக்க..
"அதான் ஆச்சரியமே.. வரவே மாட்டேன்னு சொன்னவ பதறியடிச்சு ஓடி வந்திருக்கியே.. அப்போ உனக்கு பாசம் வரனும்னா நான் இப்படி முடியாம கிடக்கனும் போல".. என்றான் நக்கல் தோய்ந்த குரலில்..
"எப்பவும் ஏடாகூடமா பேசறதே வேலை.. எதையுமே நல்லவிதமா பாக்க மாட்டாரு போல".. என கழுத்தை வெட்டிச்செல்ல "சுழிக்கிற உதட்டை கொஞ்சம் குடுத்துட்டு போ".. என்றான் விஷமச்சிரிப்புடன்..
"ஏன்" என்றாள் புரியாதவள் போல.. ஹக்.. என கவ்வி எடுப்பது போல பற்களை கடித்து காட்டியவன் இதுக்குதான் என்பது போல உரைக்க இதழ்கள் கடித்து கன்னம் சிவந்து போனவள் "ஒண்ணும் வேணாம்.. ரொம்பத்தான்".. என அங்கிருந்து ஓடிவிட "அடியேய்.. நீ கடிக்க உரிமையில்லை.. அது என் பிராப்பர்ட்டி.. என்கிட்டே கொடுத்திடு".. என அவள் முதுகின் பின்னால் வம்பளத்துக் கொண்டிருந்தான்..
நாட்கள் இப்படியே நகர இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே ஆன இளம் ஜோடிகள் போல சைவ முத்தம் மட்டுமே கொண்டு அதிக காதல் கண்டு வாழ்ந்தனர்.. காமம் இல்லாது நிறைய முத்தங்கள்.. விழிப்பார்வை கூடல்கள்.. என சின்ன சின்ன தீண்டல்களிலும் மனம் கிளர்ச்சியுற்று இச்சைக்கு இடமில்லாது எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.. அதிக பேச்சு வார்த்தை இல்லை.. அதனால் வம்பளக்கும் சண்டைகளும் இல்லை.. பிரிவு கொடுத்த வலி இருவர் வாயையும் கட்டிப்போட்டு அன்பையும் காதலையும் மட்டுமே வடிகட்டி பரிமாறிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கோ..
புயல்போல புரட்டியெடுத்து மனைவியை கரும்பு சாறாக பிழியும் கூடல் கேட்டு ரிஷியின் மனமும் உடலும் பேயாக அலையாமல் இல்லை.. ஆனால் கருவுற்றிருந்த அவள் உடல்நிலை அறிந்து மனதிற்கு கடிவாளமிட்டிருந்தான்.. இரட்டைப் பிள்ளைகள் வேறு.. அவள் பூவிதழை மட்டும் கொய்யாது ஓயாது இந்த அணில்.. அணில் கடித்த பழம் இனிக்குமாம்.. அணிலுக்கே இனிக்கும் பழம் இது.. அதனால் மிச்சமில்லாமல் தின்று தீர்த்துவிட துடித்தது ராட்சத அணில்.. பேச்சுவார்த்தைக்கு இடமின்றி காற்றுபுகவும் வழியின்றி ஒட்டிக் கொண்டே இருந்தனர் இருவரும்.. சேலை நீக்கி அவள் பெண்மை எழிலில் கை வைக்காமல் தூங்க முடிவதில்லை அவனால்.. தூக்கதிலும் கைகள் ஊர்ந்து சென்று இரண்டில் ஒன்றை உடும்பாய் பிடித்துக் கொள்ள மல்லிதான் நெளிவாள்.. "பிளீஸ்டா.. அங்கே கை வைக்காம தூங்க முடியல".. தூக்கத்திலும் கெஞ்சி இன்னும் நெருங்கி சேலையே பொறாமை கொள்ளும் அளவு வேலைகள் நடத்துவான்.. சில சமயங்களில் இடையில் ஊர்ந்த கரம் எங்கேயோ இறங்கி இருக்கும்.. அவள் மேல் ஏறி மேனியை ஆக்ரமிக்க இயலாது கொஞ்சமே கொடுக்கும் சிறுதீனி போதாது தவிப்பு அடங்காமல் கண்கள் சிவக்க சில விஷயங்களை கேட்டு பெறுவது வாடிக்கையாகிப் போய்விட மல்லியும் கூச்சம் இல்லாது அள்ளிக் கொடுத்தாள்.. உனக்கும் ஆசை இருந்தா சொல்லு மல்லி.. என போதை வடியும் குரலில் மயக்கி இல்லாத ஆசைகளை உருவாக்கி அவளையும் ஒரு வழி செய்து கண்சொக்க வைத்தான் ரிஷி.. உடல்நலம் நன்றாக தேறிவிட அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டான்.. அவளை பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதும்.. தானாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உற்பத்தியாகும்.. காதல் செய்யும் மாயம் அது..
இந்நிலையில் மாமியின் அக்கா மகளின் திருமணத்திற்கு பிரைடல் வேர் லெஹங்கா செய்து தருவதாய் வாக்கு கொடுத்திருந்தாள் மல்லி.. "இந்தமாதிரி நேரத்தில ஏன் இப்படி கமிட் ஆகறே.. சரியான நேரத்தில முடிச்சுக் கொடுக்கலைன்னா தேவையில்லாத ஸ்டிரெஸ் ஆகிடும்".. என மென்மையாக கடிந்து கொண்டாலும் அவளுக்கு தேவையான பொருட்களை கையோடு அழைத்துச் சென்று வாங்கித்தான் கொடுத்தான் ரிஷி.. அவள் கைவண்ணத்தில் உருவான உடையின் வெளிப்பாட்டைக் கண்டு மலைத்துவிட்டான்.. பெரிய பெரிய டிசைனர்களால் கூட அப்படி உருவாக்கி விட முடியாது.. பாராட்டித் தள்ளவில்லைதான்.. ஆனால் கர்வமாக மனதில் மெச்சிக் கொண்டான் மனைவியை.. சில்வர் நிற கற்களின் வேலைபாடுகளில் லெஹங்கா பாவாடை.. அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட்.. மற்றும் துப்பட்டா.. எல்லாம் ரிஷி வாங்கிக் கொடுத்த மேனேக்குவின் பெண் பொம்மையை இன்னும் அழகாகக் காட்டியது..
"பேக் பண்ணி கொடுத்திடு மல்லி".. மனைவி வடிவமைத்த ஆடையை ரசித்துக் கொண்டே ரிஷி கூற "இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. இன்னிக்கு சாயந்தரம் கொடுத்திருவேன் மாமா.. என்று ஆடையை பொம்மையில் சரிசெய்தபடி கூற "எப்போ ரிசப்ஷன்" என்றாள் மனைவியின் முதுகின் பின்னால் ஒட்டி அணைத்தபடி.. கரங்கள் சேலைவிலக்கி பிள்ளைகளை ஸ்பரிக்க விழிகளும் செவியும் மல்லி வசம்..
"நாளைக்கு ஈவ்னிங் ரிசப்ஷன்.. இன்னிக்கு ஈவ்னிங் கொடுத்திருவேன்.. ரொம்பவே லேட் ஆகிடுச்சு.. ஆனா அளவெல்லாம் கரெக்ட்டா இருக்கு.. சின்ன வேலை மட்டும் பாக்கி".. என்று கணவனின் தாடி வைத்த கன்னத்தில் தன் பட்டு கன்னம் வைத்து தெரியாதது போலவே உரசினாள்..
"சரி பாத்துக்கோ நான் கிளம்பறேன்".. என மனைவியின் கன்னத்தில் இதழில் இடைவெளியின்றி இச் வைத்து கிளம்பினான் ரிஷி..
வாசலில் வந்து நின்ற மனைவியை பார்த்து கண்சிமிட்டி இதழ்குவித்து முத்தமிட்டு கிளம்பிவிட அவன் சென்ற அடுத்த நிமிடத்தில் காத்திருந்த சூர்ப்பனகை போல வந்து நின்றாள் சிருஷ்டி..
"நீ.. நீங்க".. தடுமாறினாள் மல்லி..
"நல்லாருக்கியா மல்லி.. ரிஷியால உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே".. அக்கறை கொண்டது போல நடித்து விளையாடியது வன்மம் கொண்ட ஓநாய்..
"அய்யோ.. அவர் என்னை நல்லா பாத்துக்கிறாரு.. நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க".. என்று உளமாற மன்னிப்பு கேட்க "அட என்ன மல்லி.. நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. ஹேய்.. நீ.. டிரசெல்லாம் டிசைன் பண்ணுவியா".. என்றாள் அவள் வடிவமைத்த உடையை புகைச்சலுடன் பார்த்துக் கொண்டே..
"ஆமா.. இப்போதான் பழகறேன்.. இருங்க.. நான் போய் காபி எடுத்துட்டு வரேன்".. என மல்லி நகர்ந்து சென்றாள்.. சிறிது நேரத்தில் சிருஷ்டி சோபாவில் அமர்ந்திருக்க காபியைக் கொடுத்து கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தாள்.. இன்னும் மல்லியின் கண்களுக்கு சிருஷ்டியின் வஞ்சக குணம் தெரியவில்லை.. ரிஷியும் விளக்கி இருக்கவில்லை..
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உடையில் மிச்ச வேலைகளை முடிக்க பொருட்களுடன் வந்த மல்லி இதயம் வெளியே வந்து விழும் அளவு அதிர்ந்து போனாள்.. விழிகள் கண்ணீரை பொழிந்திருக்க செயலற்ற சிலையாக மனம் வலிக்க நின்றிருந்தாள்..
வெளிர் ரோஜா நிற திருமண ஆடை முழுவதும் சிகப்பு நிறத்தில் கன்றாவியாக ஆங்காங்கே கறை..
யாப்பா சாமி இவங்க சேரத்துக்குள்ள நம்ம bp எகிறி போயிடுச்சு 😤.... பாதகத்தி அடங்கவே மாட்டியா 😡... இரு அந்த ராட்சசன் கிட்டா வாங்கி கட்டிக்கிட்டா தான் அடங்குவே 🥳