முதலிரவு.. நிறைய நிறைய அறிவுரைகள் மல்லிக்கு.. பொறுத்துப்போ.. சகித்துப்போ.. அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. முந்தானையில் முடிந்து கொள்.. சம்பந்தப்பட்ட ஆணுக்கு எந்த அறிவுரைகளும் எப்போதும் வழங்கப்பட்டதாய் நினைவில்லை.. அவளுக்கு டைம் கொடு.. அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. அவள் தேவைகளை தெரிந்துகொள் போன்ற அறிவுரைகள் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.. முதலிரவில் தன் பலத்தை காட்டாவிட்டால் மனைவி தவறாக நினைத்துவிடுவாள் என நண்பர்களின் தவறான அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு தனக்கானவளை பேசிக் கூடவிடாமல் பாய்ந்து அவளை புரட்டி எடுத்து காரியத்தை முடித்துக் கொள்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்..
ஏற்கனவே பயந்து போயிருந்தவளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயமுறுத்தி அனுப்பி வைத்தனர் அங்கிருந்த பெண்கள்.. "ஏய் மல்லி.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே.. மொதல்ல கொஞ்சம் வலிக்கும்.. முகத்தை சுளிக்காதே.. அவரை தடுக்காதே.. அப்புறம் அவருக்கு உன்மேல வெறுப்பு வந்திரும்.. கேக்கறதை கொடு..போகப்போக எல்லாம் பழகிடும்".. அந்த காலத்து கிழவிகளின் அருதப்பழைய அறிவுரைகள்.. அங்கிருந்த ஒருபெண் கூட முதலில் அவரை அமரவைத்து இருவரும் பேசி புரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.. மல்லி ஒன்றும் விவரமில்லாதவள் இல்லை.. ஓரளவிற்கு அவளுக்கும் தாம்பத்யம் என்றால் என்னவென்று தெரியும்..
அறைக்குள் அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.. ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி.. கனியை வைத்திருப்பவன் முகம் எப்போதுமே கனியாதா.. என்பதுபோல் இறுகியே கிடக்க அவள் காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.. அத்தனை கோபம் அவன் கண்களில்.. கையில் கிடந்த பழத்தை அவள் மேல் தூக்கி அடிக்க பால் செம்பு தவறி கீழே விழுந்துவிட்டது..
பதறி அதைக் குனிந்து எடுக்கப்போக "அங்கேயே நில்லுடி.. கிட்டே வந்தே தொலைச்சிருவேன்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம உன் புத்தியை காட்டிட்டேல.. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டே.. இனி எப்படி நீ சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கறேன்.. என்னை கல்யாணம் பண்ணாலும் மனைவி அந்தஸ்து என்னிக்குமே உனக்கு கிடைக்காது.. நீ எப்பவும் வேலைக்காரிதான்".. இந்தா என ஒரு தலையணையை தூக்கிப் போட்டவன் "அங்கேயே கிட.. கிட்ட வந்தே காலை உடைச்சிருவேன்".. அவன் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்ப அவன் பேசியதில் பின்மண்டை கிறுகிறுக்க பயத்தில் நின்றிருந்தவள் "யப்பா.. ஒன்னும் பண்ணல.. அப்படியே படுத்துருவோம்".. என நிம்மதியுடன் தலையணையை எடுத்துக் போட்டு ஓரமாகப் படுத்துவிட்டாள்..
கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்றது.. "எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம என் பேச்சை மதிக்காம திமிரா கல்யாணம் பண்ணி இருக்கான்னா கண்டிப்பா ஏதோ பிளான்ல இருக்கா.. அதுசரி என்கிட்டே வந்து அவதிப்படணும்னு விதி இருந்தா யாரால மாத்தமுடியும்.. முடிஞ்சவரை அவளை என்கிட்டேருந்து காப்பாத்த.. இந்த கல்யாணத்தை நிறுத்த நானும் முயற்சி பண்ணிட்டேன்.. இனி அவளா போனாதான் உண்டு.. இனி நான் பண்ற டார்ச்சர்ல அவளே ஓடிடுவா".. என்றவனுக்கு திடீரென மனதில் அவளை பற்றிய கழிவிரக்கம் தோன்ற திரும்பி அவளை பார்த்தான்.. உடலைக் குறுக்கி முதுகு காட்டி படுத்திருந்தாள்.. பாவம் என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லையே.. அம்மா ஏன் இப்படி ஒரு பெண் பார்த்தார்கள்.. அதுவும் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்.. படிப்பறிவும் இல்லையே.. என் தகுதிக்கு இவள் ஈடா.. அவன் காதலித்து பிரேக்கப் ஆன ஸ்ருஷ்டி நவநாகரிகப் பெண்தான்.. அவளுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது மனம்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு கூடியதுதான் மிச்சம்..
இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்கள்.. அவன் டீமில்தான் அவளும் வேலை செய்தாள்.. அழகிலும் குணத்திலும் கவரப்பட்டுதான் காதலித்தான்.. ஆனால் பிரிவிற்கு முழுக்க முழுக்க காரணம் இவன் குணம்தான்.. பிச்சு பிடுங்கி கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டாள் ஸ்ருஷ்டி.. அன்பாக பேசியது இல்லை.. காதலுடன் கொஞ்சியது இல்லை.. முத்தமிட்டது இல்லை.. எப்போதும் கடுகடு கடுவன் பூனையாய் சீறுவான்.. ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து வார்த்தைளால் காயப்படுத்துவான்.. மேக் அப்படி.. ஆனாலும்கொஞ்சுவது குழைவது இந்த அதிசயங்கள் என்றாவது நிகழும்.. அடுத்த நொடி மாயமாய் மறைந்து போகும்.. கொஞ்சி காதலிக்க தெரியாத மிருகம் அவன்..காதலை உள்ளே பூட்டி வைத்த கருங்கல் மனிதன்.. கோபத்தை தவிர எதையும் வெளிப்படுத்த தெரியாது.. வெளிப்படுத்தாத காதல் செல்லாக்காசாய் வீணாகப் போக வலுக்கட்டாயமாக பிரிந்து சென்றுவிட்டாள் சிருஷ்டி.. "என்னை மட்டும் இல்ல உன்னால எந்தப் பெண்ணையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது".. இறுதியாக அந்த வார்த்தை கூறிதான் பிரிந்து சென்றாள்.. "சரிதான் போடி".. என்று அவளை தூக்கியெறிந்துவிட்டு "நீ என்னடி சொல்றது கண்டிப்பா ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி சிறப்பா வாழ்ந்து காட்டுவேன்".. என்ற வீராப்பில்தான் தன் அன்னைக்கு அழைத்து பெண் பார்க்க சொன்னான்..
ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் ஒருவிஷயம் தெளிவாகப் புரிந்தது.. அவள் சொல்வது சரிதான்.. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருநாள் கூட அவளை சிரிக்க வைத்ததில்லை.. கொஞ்சம் திமிர்.. கூடக்கூட வாய் பேசுவாள்.. ஆடம்பரப் பிரியை.. என்றாலும் முழுதாக காதலை வெளிப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் அவளுடனான பந்தம் திருமணத்தில் முடிந்திருக்கலாம்.. அவனே கெடுத்துக் கொண்டான்.. தனது குணம் தெரிந்து ஏன் இன்னொருப் பெண்ணை பாழும் குழியில் தள்ளுவானேன் என்று நினைத்துதான் மல்லிக்கு அழைத்து பேசினான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தைக் கூட மென்மையாக உரைக்க முடியவில்லை அவனால் என்பதே பரிதாபம்.. பொறுமையாக தன்னிலை விளக்கம் கொடுத்து அவள் மனதை மாற்றாமல் அதட்டி மிரட்டி அவளை ஒருவழி ஆகிவிட்டான்.. அப்படி என்னதான் பிரச்சினை அவனுக்கு.. ஏன் இத்தனை கோபம்.. எல்லாம் அவன் வளர்ந்த விதம்தான்.. ஒற்றைப்பிள்ளை என அன்னை கொடுத்த ஓவர் செல்லம்.. அளவுக்கு மீறிய வசதி.. அவனை யாருக்கும் அடங்காதவனாக மாற்றிவிட்டது.. பரம்பரையில் யார் குணம் ஒட்டி வந்ததோ.. இயல்பிலேயே இறுக்கமாக சிடுசிடுவெனதான் இருப்பான்.. இதுவரை கண்டிப்புக்கு உள்ளானதில்லை.. அதனால் சரி தவறு தெரியவில்லை.. தானாக யோசித்து திருத்திக் கொண்டால்தான் உண்டு.. ஆனாலும் தந்தையின் நற்குணங்கள் உள்ளுக்குள் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும்.. அலுவலகத்தில் கூட அவனை வறுத்தெடுக்காத ஆள் இல்லை.. கையில் மாட்டினால் காய்ச்சி எடுத்துவிடுவான்.. அவன் பெயரைக் கேட்டால் அவன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதறலெடுப்பது உண்மை.. சிருஷ்டி தான் காதலியாய் இருப்பதனால் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல்பு வாங்கியதுதான் மிச்சம்..
அவன் எதிர்பார்ப்புகள் வேறு.. மனதில் ஸ்ருஷ்டி போல ஒரு பெண்ணை மனைவியாக கற்பனை செய்துவிட்டு இவளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. முடிந்தவரை சீக்கிரம் இவளுக்கு ஒருவழி செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபடி உறங்கிப் போனான்..
அடுத்தநாள் விருந்து உபசாரம் முடிந்து இருவரும் சென்னை கிளம்பினர்.. மல்லி முகம்தான் பயத்தில் வெளுத்துப் போய் கிடந்தது.. இனி இவனுடன் தனியாக வாழ்க்கையை கடக்க வேண்டுமா. நினைக்கவே உள்ளுக்குள் குளிர்விட்டது.. அவனுக்கும் அவளை அழைத்துபோகும் எண்ணம் சுத்தமாக இல்லை.. சிவகாமிதான் கெஞ்சி கொஞ்சி அழுது காலில் விழாத குறையாக அவளையும் அவனுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாள்.. பிறகு தனியே இருந்தால் சந்ததி எப்படி வரும் என்ற அக்கறைதான்..
அவன் சொந்த காரில் ஏறி இருவரும் சென்னை பயணப்பட்டனர்.. தன்னருகே சரிசமமாய் இவளா.. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி அசுரவேகத்தில் வண்டியை ஓட்டினான்..
வண்டி ஓரிடத்தில் நிற்க "இறங்கு"என்றான் ரிஷி.. கேள்வி கேட்காமல் இறங்கி விட்டாள்.. அவள் இறங்கியவுடன் கதவை சாத்திக் கொண்டவன்.. இங்கேருந்து பஸ்ல வந்திரு.. வேலைக்காரியெல்லாம் கார்ல ஏத்திட்டு போக முடியாது.. என்று கூறி நிற்காமல் சென்றுவிட பயணப்பையுடன் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் நடுரோட்டில்.. பக்கத்தில் பேருந்து நிறுத்தம்.. நடந்து அங்கே சென்றவளுக்கு அழுகை பொங்கி வந்தது.. தமிழ் ஓரளவு படிக்கத்தெரியும்.. கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகளிடம் கேட்டு அதைமட்டும் பழகிக் கொண்டாள்..
சுற்றி சுற்றி பார்த்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள்.. சிவகாமி தன் மருமகளிடம் கொஞ்சம் காசு கொடுத்திருக்க கனகவேல் ரிஷியின் சென்னை விலாசம் எதற்கும் இருக்கட்டுமே என எழுதி கொடுத்திருந்தார்.. இருவருக்குமே மகனை பற்றித் தெரியுமே..
கொஞ்சமும் இரக்கமில்லாது தனியாய் தவிக்க விட்டு போன கணவனை நினைத்து வேதனையே மிஞ்ச வாடிய முகத்துடன் கையிலிருந்த பணத்தை சரி பார்த்து டிக்கெட் எடுத்தாள்.. "ஏய்".. மிரட்டும் குரலில் தூக்கிவாரிப் போட சுற்றும் முற்றும் பார்த்தாள்.. "ப்ச்.. இங்கப்பாருடி".. என்று சொடக்கிட்டு அழைக்க பேருந்திலிருந்து சன்னல் வழியே கீழே குனிந்து பார்த்தாள்.. அவனேதான் ரிஷி சந்திரேஸ்வர்.. கடுவன் பூனையாய் முறைத்தபடி நின்றிருந்தான் "இறங்கி வா".. கட்டளையிட்டான்.. கையிலிருந்த டிக்கெட்டை பார்த்தவள் தயங்கி விழிக்க "என் உயிரை வாங்கவே வந்திருக்கு" என்றபடி டென்ஷனில் அழுத்தமாக தலையை கோதியவன் அடுத்த நொடி பேருந்தில் ஏறியிருந்தான்.. பையைத் தூக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்ல இறுக்கிப் பிடித்த உடும்புப்பிடியில் "மாமா.. கை.. வலிக்குது".. அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. மாமா என்று அழைக்கச்சொல்லி சிவகாமி கொடுத்த யோசனை அது.. அப்போதுதான் நெருக்கம் அதிகமாகுமாம்.. நல்லவேளை அவன் காதில் விழவில்லை..
காரில் அவளை தள்ளி வண்டியை எடுத்தவனுக்கு தன்னை திரும்பி வரவைத்த அவள்மேல் இன்னும் கோபம் அதிகமானது.. தனியே விட்டுச் சென்றவன் பாவம் விவரமில்லாத கிராமத்துப் பெண் என்ன செய்வாளோ.. என்ற அக்கறையில் மனது கேட்காமல்தான் வந்தான்.. ஆனாலும் அவள்மேல் கோபம் குறையவில்லை.. எதுவும் பேசவில்லை அவன்.. அவளும் கார்சீட்டின் ஓரத்தில் ஒதுங்கி விட்டாள்.. ஆறுமணி நேரப் பயணத்திற்குப் பின் சென்னையில் அவன் தனியாக வாங்கிப் போட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.. அனைத்து வசதிகளுடன் கூடிய அளவான வீடு..
கதவைத் திறந்து அவளை மனுஷியாகக் கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட அவள்தான் உள்ளே போவதா வேண்டாமா.. அழைப்பானா.. துரத்திவிடுவானா என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் நின்றிருந்தாள்.. சரேலென புயல்போல் அவள்முன் வந்து நின்றவன் "உனக்கென்ன ஆரத்தி எடுத்து அழைக்கனுமா.. வாடி உள்ளே".. கத்திவிட்டுப் போக.. அவன் பின்னால் பையுடன் ஓடினாள் மல்லி..
"குளிச்சிட்டு ஏதாவது சமைச்சு வை.. எனக்கு வேலை இருக்கு.. வெளியே போயிட்டு வந்துடறேன்".. அவன் சட்டையை முட்டிவரை மடித்துவிட்டுக் கிளம்ப சரி.. என்று தலையாட்டி துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குழாயை திருகுவதற்கு பதில் ஷவரை திறந்துவிட திடீரென விழுந்த நீர்த்துளிகள் வேகமாக பூத்தூறல்களாக மேனிமேல் கொட்ட பயந்து விட்டாள்..
பயத்தில் "அம்மாஆஆ" எனக்கத்திவிட "என்னாச்சு" என பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்தான் ரிஷி.. முழுக்க நனைந்துவிட்டாள் மல்லி.. எதைத் திருகி ஷவரை மூடுவது தெரியாமல் திணற அருகே வந்தவனை பார்த்து மிரண்டு பின்னால் சென்று தண்ணீர் வழுக்கி விழப்பார்த்தவளை ஒருகையால் இடையொடுப் பிடித்து தாங்கி கொண்டவன் மறுகையால் ஷவரை அணைத்தான்..
நெருக்கமாய் நின்றிருந்தவள் மஞ்சள் சந்தன வாசனை ஆடவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ண.. கண்கள் கட்டுப்பாட்டை மீறி கட்டிய மனைவியை மேய்ந்தது.. தண்ணீரில் முழுக்க நனைந்து அங்க லாவண்யங்கள் அழகாய் எடுப்பாய் அவன் விழிகளுக்கு விருந்தாக தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கியவன் விழிகள் விரிந்தன.. அரைகுறை ஆடையில் பெண்களை பார்த்திருக்கிறான்.. ஆனால் சலனப்பட்டதில்லை.. ஸ்ருஷ்டியிடம் கூட இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதில்லை..
நீரில் நனைந்த அழகுமுகம்.. பனித்துளி படிந்த ரோஜா போல் சிவந்த இதழ்கள் .. வழுவழுத்த சங்கு கழுத்தும் அதில் ஒட்டாத நீர்துளிகளும் புடவை ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட ரவிக்கை வழித் திமிறிய முன்னழகும் இடையழகும் அவன் பிடரியை சிலிர்க்க வைத்து ஏதோ ஒரு புது லோகத்திற்கு இட்டுச்செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் சே.. என்ன இப்படியெல்லாம் தோணுது.. தப்பு தப்பு.. என அவள் விலக்கி நிறுத்திவிட்டு தலையிலடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
முதலிரவு.. நிறைய நிறைய அறிவுரைகள் மல்லிக்கு.. பொறுத்துப்போ.. சகித்துப்போ.. அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. முந்தானையில் முடிந்து கொள்.. சம்பந்தப்பட்ட ஆணுக்கு எந்த அறிவுரைகளும் எப்போதும் வழங்கப்பட்டதாய் நினைவில்லை.. அவளுக்கு டைம் கொடு.. அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. அவள் தேவைகளை தெரிந்துகொள் போன்ற அறிவுரைகள் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.. முதலிரவில் தன் பலத்தை காட்டாவிட்டால் மனைவி தவறாக நினைத்துவிடுவாள் என நண்பர்களின் தவறான அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு தனக்கானவளை பேசிக் கூடவிடாமல் பாய்ந்து அவளை புரட்டி எடுத்து காரியத்தை முடித்துக் கொள்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்..
ஏற்கனவே பயந்து போயிருந்தவளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயமுறுத்தி அனுப்பி வைத்தனர் அங்கிருந்த பெண்கள்.. "ஏய் மல்லி.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே.. மொதல்ல கொஞ்சம் வலிக்கும்.. முகத்தை சுளிக்காதே.. அவரை தடுக்காதே.. அப்புறம் அவருக்கு உன்மேல வெறுப்பு வந்திரும்.. கேக்கறதை கொடு..போகப்போக எல்லாம் பழகிடும்".. அந்த காலத்து கிழவிகளின் அருதப்பழைய அறிவுரைகள்.. அங்கிருந்த ஒருபெண் கூட முதலில் அவரை அமரவைத்து இருவரும் பேசி புரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.. மல்லி ஒன்றும் விவரமில்லாதவள் இல்லை.. ஓரளவிற்கு அவளுக்கும் தாம்பத்யம் என்றால் என்னவென்று தெரியும்..
அறைக்குள் அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.. ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி.. கனியை வைத்திருப்பவன் முகம் எப்போதுமே கனியாதா.. என்பதுபோல் இறுகியே கிடக்க அவள் காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.. அத்தனை கோபம் அவன் கண்களில்.. கையில் கிடந்த பழத்தை அவள் மேல் தூக்கி அடிக்க பால் செம்பு தவறி கீழே விழுந்துவிட்டது..
பதறி அதைக் குனிந்து எடுக்கப்போக "அங்கேயே நில்லுடி.. கிட்டே வந்தே தொலைச்சிருவேன்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம உன் புத்தியை காட்டிட்டேல.. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டே.. இனி எப்படி நீ சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கறேன்.. என்னை கல்யாணம் பண்ணாலும் மனைவி அந்தஸ்து என்னிக்குமே உனக்கு கிடைக்காது.. நீ எப்பவும் வேலைக்காரிதான்".. இந்தா என ஒரு தலையணையை தூக்கிப் போட்டவன் "அங்கேயே கிட.. கிட்ட வந்தே காலை உடைச்சிருவேன்".. அவன் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்ப அவன் பேசியதில் பின்மண்டை கிறுகிறுக்க பயத்தில் நின்றிருந்தவள் "யப்பா.. ஒன்னும் பண்ணல.. அப்படியே படுத்துருவோம்".. என நிம்மதியுடன் தலையணையை எடுத்துக் போட்டு ஓரமாகப் படுத்துவிட்டாள்..
கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்றது.. "எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம என் பேச்சை மதிக்காம திமிரா கல்யாணம் பண்ணி இருக்கான்னா கண்டிப்பா ஏதோ பிளான்ல இருக்கா.. அதுசரி என்கிட்டே வந்து அவதிப்படணும்னு விதி இருந்தா யாரால மாத்தமுடியும்.. முடிஞ்சவரை அவளை என்கிட்டேருந்து காப்பாத்த.. இந்த கல்யாணத்தை நிறுத்த நானும் முயற்சி பண்ணிட்டேன்.. இனி அவளா போனாதான் உண்டு.. இனி நான் பண்ற டார்ச்சர்ல அவளே ஓடிடுவா".. என்றவனுக்கு திடீரென மனதில் அவளை பற்றிய கழிவிரக்கம் தோன்ற திரும்பி அவளை பார்த்தான்.. உடலைக் குறுக்கி முதுகு காட்டி படுத்திருந்தாள்.. பாவம் என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லையே.. அம்மா ஏன் இப்படி ஒரு பெண் பார்த்தார்கள்.. அதுவும் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்.. படிப்பறிவும் இல்லையே.. என் தகுதிக்கு இவள் ஈடா.. அவன் காதலித்து பிரேக்கப் ஆன ஸ்ருஷ்டி நவநாகரிகப் பெண்தான்.. அவளுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது மனம்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு கூடியதுதான் மிச்சம்..
இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்கள்.. அவன் டீமில்தான் அவளும் வேலை செய்தாள்.. அழகிலும் குணத்திலும் கவரப்பட்டுதான் காதலித்தான்.. ஆனால் பிரிவிற்கு முழுக்க முழுக்க காரணம் இவன் குணம்தான்.. பிச்சு பிடுங்கி கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டாள் ஸ்ருஷ்டி.. அன்பாக பேசியது இல்லை.. காதலுடன் கொஞ்சியது இல்லை.. முத்தமிட்டது இல்லை.. எப்போதும் கடுகடு கடுவன் பூனையாய் சீறுவான்.. ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து வார்த்தைளால் காயப்படுத்துவான்.. மேக் அப்படி.. ஆனாலும்கொஞ்சுவது குழைவது இந்த அதிசயங்கள் என்றாவது நிகழும்.. அடுத்த நொடி மாயமாய் மறைந்து போகும்.. கொஞ்சி காதலிக்க தெரியாத மிருகம் அவன்..காதலை உள்ளே பூட்டி வைத்த கருங்கல் மனிதன்.. கோபத்தை தவிர எதையும் வெளிப்படுத்த தெரியாது.. வெளிப்படுத்தாத காதல் செல்லாக்காசாய் வீணாகப் போக வலுக்கட்டாயமாக பிரிந்து சென்றுவிட்டாள் சிருஷ்டி.. "என்னை மட்டும் இல்ல உன்னால எந்தப் பெண்ணையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது".. இறுதியாக அந்த வார்த்தை கூறிதான் பிரிந்து சென்றாள்.. "சரிதான் போடி".. என்று அவளை தூக்கியெறிந்துவிட்டு "நீ என்னடி சொல்றது கண்டிப்பா ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி சிறப்பா வாழ்ந்து காட்டுவேன்".. என்ற வீராப்பில்தான் தன் அன்னைக்கு அழைத்து பெண் பார்க்க சொன்னான்..
ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் ஒருவிஷயம் தெளிவாகப் புரிந்தது.. அவள் சொல்வது சரிதான்.. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருநாள் கூட அவளை சிரிக்க வைத்ததில்லை.. கொஞ்சம் திமிர்.. கூடக்கூட வாய் பேசுவாள்.. ஆடம்பரப் பிரியை.. என்றாலும் முழுதாக காதலை வெளிப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் அவளுடனான பந்தம் திருமணத்தில் முடிந்திருக்கலாம்.. அவனே கெடுத்துக் கொண்டான்.. தனது குணம் தெரிந்து ஏன் இன்னொருப் பெண்ணை பாழும் குழியில் தள்ளுவானேன் என்று நினைத்துதான் மல்லிக்கு அழைத்து பேசினான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தைக் கூட மென்மையாக உரைக்க முடியவில்லை அவனால் என்பதே பரிதாபம்.. பொறுமையாக தன்னிலை விளக்கம் கொடுத்து அவள் மனதை மாற்றாமல் அதட்டி மிரட்டி அவளை ஒருவழி ஆகிவிட்டான்.. அப்படி என்னதான் பிரச்சினை அவனுக்கு.. ஏன் இத்தனை கோபம்.. எல்லாம் அவன் வளர்ந்த விதம்தான்.. ஒற்றைப்பிள்ளை என அன்னை கொடுத்த ஓவர் செல்லம்.. அளவுக்கு மீறிய வசதி.. அவனை யாருக்கும் அடங்காதவனாக மாற்றிவிட்டது.. பரம்பரையில் யார் குணம் ஒட்டி வந்ததோ.. இயல்பிலேயே இறுக்கமாக சிடுசிடுவெனதான் இருப்பான்.. இதுவரை கண்டிப்புக்கு உள்ளானதில்லை.. அதனால் சரி தவறு தெரியவில்லை.. தானாக யோசித்து திருத்திக் கொண்டால்தான் உண்டு.. ஆனாலும் தந்தையின் நற்குணங்கள் உள்ளுக்குள் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும்.. அலுவலகத்தில் கூட அவனை வறுத்தெடுக்காத ஆள் இல்லை.. கையில் மாட்டினால் காய்ச்சி எடுத்துவிடுவான்.. அவன் பெயரைக் கேட்டால் அவன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதறலெடுப்பது உண்மை.. சிருஷ்டி தான் காதலியாய் இருப்பதனால் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல்பு வாங்கியதுதான் மிச்சம்..
அவன் எதிர்பார்ப்புகள் வேறு.. மனதில் ஸ்ருஷ்டி போல ஒரு பெண்ணை மனைவியாக கற்பனை செய்துவிட்டு இவளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. முடிந்தவரை சீக்கிரம் இவளுக்கு ஒருவழி செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபடி உறங்கிப் போனான்..
அடுத்தநாள் விருந்து உபசாரம் முடிந்து இருவரும் சென்னை கிளம்பினர்.. மல்லி முகம்தான் பயத்தில் வெளுத்துப் போய் கிடந்தது.. இனி இவனுடன் தனியாக வாழ்க்கையை கடக்க வேண்டுமா. நினைக்கவே உள்ளுக்குள் குளிர்விட்டது.. அவனுக்கும் அவளை அழைத்துபோகும் எண்ணம் சுத்தமாக இல்லை.. சிவகாமிதான் கெஞ்சி கொஞ்சி அழுது காலில் விழாத குறையாக அவளையும் அவனுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாள்.. பிறகு தனியே இருந்தால் சந்ததி எப்படி வரும் என்ற அக்கறைதான்..
அவன் சொந்த காரில் ஏறி இருவரும் சென்னை பயணப்பட்டனர்.. தன்னருகே சரிசமமாய் இவளா.. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி அசுரவேகத்தில் வண்டியை ஓட்டினான்..
வண்டி ஓரிடத்தில் நிற்க "இறங்கு"என்றான் ரிஷி.. கேள்வி கேட்காமல் இறங்கி விட்டாள்.. அவள் இறங்கியவுடன் கதவை சாத்திக் கொண்டவன்.. இங்கேருந்து பஸ்ல வந்திரு.. வேலைக்காரியெல்லாம் கார்ல ஏத்திட்டு போக முடியாது.. என்று கூறி நிற்காமல் சென்றுவிட பயணப்பையுடன் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் நடுரோட்டில்.. பக்கத்தில் பேருந்து நிறுத்தம்.. நடந்து அங்கே சென்றவளுக்கு அழுகை பொங்கி வந்தது.. தமிழ் ஓரளவு படிக்கத்தெரியும்.. கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகளிடம் கேட்டு அதைமட்டும் பழகிக் கொண்டாள்..
சுற்றி சுற்றி பார்த்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள்.. சிவகாமி தன் மருமகளிடம் கொஞ்சம் காசு கொடுத்திருக்க கனகவேல் ரிஷியின் சென்னை விலாசம் எதற்கும் இருக்கட்டுமே என எழுதி கொடுத்திருந்தார்.. இருவருக்குமே மகனை பற்றித் தெரியுமே..
கொஞ்சமும் இரக்கமில்லாது தனியாய் தவிக்க விட்டு போன கணவனை நினைத்து வேதனையே மிஞ்ச வாடிய முகத்துடன் கையிலிருந்த பணத்தை சரி பார்த்து டிக்கெட் எடுத்தாள்.. "ஏய்".. மிரட்டும் குரலில் தூக்கிவாரிப் போட சுற்றும் முற்றும் பார்த்தாள்.. "ப்ச்.. இங்கப்பாருடி".. என்று சொடக்கிட்டு அழைக்க பேருந்திலிருந்து சன்னல் வழியே கீழே குனிந்து பார்த்தாள்.. அவனேதான் ரிஷி சந்திரேஸ்வர்.. கடுவன் பூனையாய் முறைத்தபடி நின்றிருந்தான் "இறங்கி வா".. கட்டளையிட்டான்.. கையிலிருந்த டிக்கெட்டை பார்த்தவள் தயங்கி விழிக்க "என் உயிரை வாங்கவே வந்திருக்கு" என்றபடி டென்ஷனில் அழுத்தமாக தலையை கோதியவன் அடுத்த நொடி பேருந்தில் ஏறியிருந்தான்.. பையைத் தூக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்ல இறுக்கிப் பிடித்த உடும்புப்பிடியில் "மாமா.. கை.. வலிக்குது".. அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. மாமா என்று அழைக்கச்சொல்லி சிவகாமி கொடுத்த யோசனை அது.. அப்போதுதான் நெருக்கம் அதிகமாகுமாம்.. நல்லவேளை அவன் காதில் விழவில்லை..
காரில் அவளை தள்ளி வண்டியை எடுத்தவனுக்கு தன்னை திரும்பி வரவைத்த அவள்மேல் இன்னும் கோபம் அதிகமானது.. தனியே விட்டுச் சென்றவன் பாவம் விவரமில்லாத கிராமத்துப் பெண் என்ன செய்வாளோ.. என்ற அக்கறையில் மனது கேட்காமல்தான் வந்தான்.. ஆனாலும் அவள்மேல் கோபம் குறையவில்லை.. எதுவும் பேசவில்லை அவன்.. அவளும் கார்சீட்டின் ஓரத்தில் ஒதுங்கி விட்டாள்.. ஆறுமணி நேரப் பயணத்திற்குப் பின் சென்னையில் அவன் தனியாக வாங்கிப் போட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.. அனைத்து வசதிகளுடன் கூடிய அளவான வீடு..
கதவைத் திறந்து அவளை மனுஷியாகக் கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட அவள்தான் உள்ளே போவதா வேண்டாமா.. அழைப்பானா.. துரத்திவிடுவானா என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் நின்றிருந்தாள்.. சரேலென புயல்போல் அவள்முன் வந்து நின்றவன் "உனக்கென்ன ஆரத்தி எடுத்து அழைக்கனுமா.. வாடி உள்ளே".. கத்திவிட்டுப் போக.. அவன் பின்னால் பையுடன் ஓடினாள் மல்லி..
"குளிச்சிட்டு ஏதாவது சமைச்சு வை.. எனக்கு வேலை இருக்கு.. வெளியே போயிட்டு வந்துடறேன்".. அவன் சட்டையை முட்டிவரை மடித்துவிட்டுக் கிளம்ப சரி.. என்று தலையாட்டி துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குழாயை திருகுவதற்கு பதில் ஷவரை திறந்துவிட திடீரென விழுந்த நீர்த்துளிகள் வேகமாக பூத்தூறல்களாக மேனிமேல் கொட்ட பயந்து விட்டாள்..
பயத்தில் "அம்மாஆஆ" எனக்கத்திவிட "என்னாச்சு" என பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்தான் ரிஷி.. முழுக்க நனைந்துவிட்டாள் மல்லி.. எதைத் திருகி ஷவரை மூடுவது தெரியாமல் திணற அருகே வந்தவனை பார்த்து மிரண்டு பின்னால் சென்று தண்ணீர் வழுக்கி விழப்பார்த்தவளை ஒருகையால் இடையொடுப் பிடித்து தாங்கி கொண்டவன் மறுகையால் ஷவரை அணைத்தான்..
நெருக்கமாய் நின்றிருந்தவள் மஞ்சள் சந்தன வாசனை ஆடவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ண.. கண்கள் கட்டுப்பாட்டை மீறி கட்டிய மனைவியை மேய்ந்தது.. தண்ணீரில் முழுக்க நனைந்து அங்க லாவண்யங்கள் அழகாய் எடுப்பாய் அவன் விழிகளுக்கு விருந்தாக தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கியவன் விழிகள் விரிந்தன.. அரைகுறை ஆடையில் பெண்களை பார்த்திருக்கிறான்.. ஆனால் சலனப்பட்டதில்லை.. ஸ்ருஷ்டியிடம் கூட இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதில்லை..
நீரில் நனைந்த அழகுமுகம்.. பனித்துளி படிந்த ரோஜா போல் சிவந்த இதழ்கள் .. வழுவழுத்த சங்கு கழுத்தும் அதில் ஒட்டாத நீர்துளிகளும் புடவை ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட ரவிக்கை வழித் திமிறிய முன்னழகும் இடையழகும் அவன் பிடரியை சிலிர்க்க வைத்து ஏதோ ஒரு புது லோகத்திற்கு இட்டுச்செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் சே.. என்ன இப்படியெல்லாம் தோணுது.. தப்பு தப்பு.. என அவள் விலக்கி நிறுத்திவிட்டு தலையிலடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
முதலிரவு.. நிறைய நிறைய அறிவுரைகள் மல்லிக்கு.. பொறுத்துப்போ.. சகித்துப்போ.. அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. முந்தானையில் முடிந்து கொள்.. சம்பந்தப்பட்ட ஆணுக்கு எந்த அறிவுரைகளும் எப்போதும் வழங்கப்பட்டதாய் நினைவில்லை.. அவளுக்கு டைம் கொடு.. அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. அவள் தேவைகளை தெரிந்துகொள் போன்ற அறிவுரைகள் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.. முதலிரவில் தன் பலத்தை காட்டாவிட்டால் மனைவி தவறாக நினைத்துவிடுவாள் என நண்பர்களின் தவறான அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு தனக்கானவளை பேசிக் கூடவிடாமல் பாய்ந்து அவளை புரட்டி எடுத்து காரியத்தை முடித்துக் கொள்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்..
ஏற்கனவே பயந்து போயிருந்தவளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயமுறுத்தி அனுப்பி வைத்தனர் அங்கிருந்த பெண்கள்.. "ஏய் மல்லி.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே.. மொதல்ல கொஞ்சம் வலிக்கும்.. முகத்தை சுளிக்காதே.. அவரை தடுக்காதே.. அப்புறம் அவருக்கு உன்மேல வெறுப்பு வந்திரும்.. கேக்கறதை கொடு..போகப்போக எல்லாம் பழகிடும்".. அந்த காலத்து கிழவிகளின் அருதப்பழைய அறிவுரைகள்.. அங்கிருந்த ஒருபெண் கூட முதலில் அவரை அமரவைத்து இருவரும் பேசி புரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.. மல்லி ஒன்றும் விவரமில்லாதவள் இல்லை.. ஓரளவிற்கு அவளுக்கும் தாம்பத்யம் என்றால் என்னவென்று தெரியும்..
அறைக்குள் அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.. ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி.. கனியை வைத்திருப்பவன் முகம் எப்போதுமே கனியாதா.. என்பதுபோல் இறுகியே கிடக்க அவள் காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.. அத்தனை கோபம் அவன் கண்களில்.. கையில் கிடந்த பழத்தை அவள் மேல் தூக்கி அடிக்க பால் செம்பு தவறி கீழே விழுந்துவிட்டது..
பதறி அதைக் குனிந்து எடுக்கப்போக "அங்கேயே நில்லுடி.. கிட்டே வந்தே தொலைச்சிருவேன்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம உன் புத்தியை காட்டிட்டேல.. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டே.. இனி எப்படி நீ சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கறேன்.. என்னை கல்யாணம் பண்ணாலும் மனைவி அந்தஸ்து என்னிக்குமே உனக்கு கிடைக்காது.. நீ எப்பவும் வேலைக்காரிதான்".. இந்தா என ஒரு தலையணையை தூக்கிப் போட்டவன் "அங்கேயே கிட.. கிட்ட வந்தே காலை உடைச்சிருவேன்".. அவன் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்ப அவன் பேசியதில் பின்மண்டை கிறுகிறுக்க பயத்தில் நின்றிருந்தவள் "யப்பா.. ஒன்னும் பண்ணல.. அப்படியே படுத்துருவோம்".. என நிம்மதியுடன் தலையணையை எடுத்துக் போட்டு ஓரமாகப் படுத்துவிட்டாள்..
கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்றது.. "எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம என் பேச்சை மதிக்காம திமிரா கல்யாணம் பண்ணி இருக்கான்னா கண்டிப்பா ஏதோ பிளான்ல இருக்கா.. அதுசரி என்கிட்டே வந்து அவதிப்படணும்னு விதி இருந்தா யாரால மாத்தமுடியும்.. முடிஞ்சவரை அவளை என்கிட்டேருந்து காப்பாத்த.. இந்த கல்யாணத்தை நிறுத்த நானும் முயற்சி பண்ணிட்டேன்.. இனி அவளா போனாதான் உண்டு.. இனி நான் பண்ற டார்ச்சர்ல அவளே ஓடிடுவா".. என்றவனுக்கு திடீரென மனதில் அவளை பற்றிய கழிவிரக்கம் தோன்ற திரும்பி அவளை பார்த்தான்.. உடலைக் குறுக்கி முதுகு காட்டி படுத்திருந்தாள்.. பாவம் என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லையே.. அம்மா ஏன் இப்படி ஒரு பெண் பார்த்தார்கள்.. அதுவும் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்.. படிப்பறிவும் இல்லையே.. என் தகுதிக்கு இவள் ஈடா.. அவன் காதலித்து பிரேக்கப் ஆன ஸ்ருஷ்டி நவநாகரிகப் பெண்தான்.. அவளுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது மனம்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு கூடியதுதான் மிச்சம்..
இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்கள்.. அவன் டீமில்தான் அவளும் வேலை செய்தாள்.. அழகிலும் குணத்திலும் கவரப்பட்டுதான் காதலித்தான்.. ஆனால் பிரிவிற்கு முழுக்க முழுக்க காரணம் இவன் குணம்தான்.. பிச்சு பிடுங்கி கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டாள் ஸ்ருஷ்டி.. அன்பாக பேசியது இல்லை.. காதலுடன் கொஞ்சியது இல்லை.. முத்தமிட்டது இல்லை.. எப்போதும் கடுகடு கடுவன் பூனையாய் சீறுவான்.. ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து வார்த்தைளால் காயப்படுத்துவான்.. மேக் அப்படி.. ஆனாலும்கொஞ்சுவது குழைவது இந்த அதிசயங்கள் என்றாவது நிகழும்.. அடுத்த நொடி மாயமாய் மறைந்து போகும்.. கொஞ்சி காதலிக்க தெரியாத மிருகம் அவன்..காதலை உள்ளே பூட்டி வைத்த கருங்கல் மனிதன்.. கோபத்தை தவிர எதையும் வெளிப்படுத்த தெரியாது.. வெளிப்படுத்தாத காதல் செல்லாக்காசாய் வீணாகப் போக வலுக்கட்டாயமாக பிரிந்து சென்றுவிட்டாள் சிருஷ்டி.. "என்னை மட்டும் இல்ல உன்னால எந்தப் பெண்ணையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது".. இறுதியாக அந்த வார்த்தை கூறிதான் பிரிந்து சென்றாள்.. "சரிதான் போடி".. என்று அவளை தூக்கியெறிந்துவிட்டு "நீ என்னடி சொல்றது கண்டிப்பா ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி சிறப்பா வாழ்ந்து காட்டுவேன்".. என்ற வீராப்பில்தான் தன் அன்னைக்கு அழைத்து பெண் பார்க்க சொன்னான்..
ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் ஒருவிஷயம் தெளிவாகப் புரிந்தது.. அவள் சொல்வது சரிதான்.. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருநாள் கூட அவளை சிரிக்க வைத்ததில்லை.. கொஞ்சம் திமிர்.. கூடக்கூட வாய் பேசுவாள்.. ஆடம்பரப் பிரியை.. என்றாலும் முழுதாக காதலை வெளிப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் அவளுடனான பந்தம் திருமணத்தில் முடிந்திருக்கலாம்.. அவனே கெடுத்துக் கொண்டான்.. தனது குணம் தெரிந்து ஏன் இன்னொருப் பெண்ணை பாழும் குழியில் தள்ளுவானேன் என்று நினைத்துதான் மல்லிக்கு அழைத்து பேசினான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தைக் கூட மென்மையாக உரைக்க முடியவில்லை அவனால் என்பதே பரிதாபம்.. பொறுமையாக தன்னிலை விளக்கம் கொடுத்து அவள் மனதை மாற்றாமல் அதட்டி மிரட்டி அவளை ஒருவழி ஆகிவிட்டான்.. அப்படி என்னதான் பிரச்சினை அவனுக்கு.. ஏன் இத்தனை கோபம்.. எல்லாம் அவன் வளர்ந்த விதம்தான்.. ஒற்றைப்பிள்ளை என அன்னை கொடுத்த ஓவர் செல்லம்.. அளவுக்கு மீறிய வசதி.. அவனை யாருக்கும் அடங்காதவனாக மாற்றிவிட்டது.. பரம்பரையில் யார் குணம் ஒட்டி வந்ததோ.. இயல்பிலேயே இறுக்கமாக சிடுசிடுவெனதான் இருப்பான்.. இதுவரை கண்டிப்புக்கு உள்ளானதில்லை.. அதனால் சரி தவறு தெரியவில்லை.. தானாக யோசித்து திருத்திக் கொண்டால்தான் உண்டு.. ஆனாலும் தந்தையின் நற்குணங்கள் உள்ளுக்குள் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும்.. அலுவலகத்தில் கூட அவனை வறுத்தெடுக்காத ஆள் இல்லை.. கையில் மாட்டினால் காய்ச்சி எடுத்துவிடுவான்.. அவன் பெயரைக் கேட்டால் அவன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதறலெடுப்பது உண்மை.. சிருஷ்டி தான் காதலியாய் இருப்பதனால் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல்பு வாங்கியதுதான் மிச்சம்..
அவன் எதிர்பார்ப்புகள் வேறு.. மனதில் ஸ்ருஷ்டி போல ஒரு பெண்ணை மனைவியாக கற்பனை செய்துவிட்டு இவளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. முடிந்தவரை சீக்கிரம் இவளுக்கு ஒருவழி செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபடி உறங்கிப் போனான்..
அடுத்தநாள் விருந்து உபசாரம் முடிந்து இருவரும் சென்னை கிளம்பினர்.. மல்லி முகம்தான் பயத்தில் வெளுத்துப் போய் கிடந்தது.. இனி இவனுடன் தனியாக வாழ்க்கையை கடக்க வேண்டுமா. நினைக்கவே உள்ளுக்குள் குளிர்விட்டது.. அவனுக்கும் அவளை அழைத்துபோகும் எண்ணம் சுத்தமாக இல்லை.. சிவகாமிதான் கெஞ்சி கொஞ்சி அழுது காலில் விழாத குறையாக அவளையும் அவனுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாள்.. பிறகு தனியே இருந்தால் சந்ததி எப்படி வரும் என்ற அக்கறைதான்..
அவன் சொந்த காரில் ஏறி இருவரும் சென்னை பயணப்பட்டனர்.. தன்னருகே சரிசமமாய் இவளா.. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி அசுரவேகத்தில் வண்டியை ஓட்டினான்..
வண்டி ஓரிடத்தில் நிற்க "இறங்கு"என்றான் ரிஷி.. கேள்வி கேட்காமல் இறங்கி விட்டாள்.. அவள் இறங்கியவுடன் கதவை சாத்திக் கொண்டவன்.. இங்கேருந்து பஸ்ல வந்திரு.. வேலைக்காரியெல்லாம் கார்ல ஏத்திட்டு போக முடியாது.. என்று கூறி நிற்காமல் சென்றுவிட பயணப்பையுடன் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் நடுரோட்டில்.. பக்கத்தில் பேருந்து நிறுத்தம்.. நடந்து அங்கே சென்றவளுக்கு அழுகை பொங்கி வந்தது.. தமிழ் ஓரளவு படிக்கத்தெரியும்.. கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகளிடம் கேட்டு அதைமட்டும் பழகிக் கொண்டாள்..
சுற்றி சுற்றி பார்த்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள்.. சிவகாமி தன் மருமகளிடம் கொஞ்சம் காசு கொடுத்திருக்க கனகவேல் ரிஷியின் சென்னை விலாசம் எதற்கும் இருக்கட்டுமே என எழுதி கொடுத்திருந்தார்.. இருவருக்குமே மகனை பற்றித் தெரியுமே..
கொஞ்சமும் இரக்கமில்லாது தனியாய் தவிக்க விட்டு போன கணவனை நினைத்து வேதனையே மிஞ்ச வாடிய முகத்துடன் கையிலிருந்த பணத்தை சரி பார்த்து டிக்கெட் எடுத்தாள்.. "ஏய்".. மிரட்டும் குரலில் தூக்கிவாரிப் போட சுற்றும் முற்றும் பார்த்தாள்.. "ப்ச்.. இங்கப்பாருடி".. என்று சொடக்கிட்டு அழைக்க பேருந்திலிருந்து சன்னல் வழியே கீழே குனிந்து பார்த்தாள்.. அவனேதான் ரிஷி சந்திரேஸ்வர்.. கடுவன் பூனையாய் முறைத்தபடி நின்றிருந்தான் "இறங்கி வா".. கட்டளையிட்டான்.. கையிலிருந்த டிக்கெட்டை பார்த்தவள் தயங்கி விழிக்க "என் உயிரை வாங்கவே வந்திருக்கு" என்றபடி டென்ஷனில் அழுத்தமாக தலையை கோதியவன் அடுத்த நொடி பேருந்தில் ஏறியிருந்தான்.. பையைத் தூக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்ல இறுக்கிப் பிடித்த உடும்புப்பிடியில் "மாமா.. கை.. வலிக்குது".. அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. மாமா என்று அழைக்கச்சொல்லி சிவகாமி கொடுத்த யோசனை அது.. அப்போதுதான் நெருக்கம் அதிகமாகுமாம்.. நல்லவேளை அவன் காதில் விழவில்லை..
காரில் அவளை தள்ளி வண்டியை எடுத்தவனுக்கு தன்னை திரும்பி வரவைத்த அவள்மேல் இன்னும் கோபம் அதிகமானது.. தனியே விட்டுச் சென்றவன் பாவம் விவரமில்லாத கிராமத்துப் பெண் என்ன செய்வாளோ.. என்ற அக்கறையில் மனது கேட்காமல்தான் வந்தான்.. ஆனாலும் அவள்மேல் கோபம் குறையவில்லை.. எதுவும் பேசவில்லை அவன்.. அவளும் கார்சீட்டின் ஓரத்தில் ஒதுங்கி விட்டாள்.. ஆறுமணி நேரப் பயணத்திற்குப் பின் சென்னையில் அவன் தனியாக வாங்கிப் போட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.. அனைத்து வசதிகளுடன் கூடிய அளவான வீடு..
கதவைத் திறந்து அவளை மனுஷியாகக் கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட அவள்தான் உள்ளே போவதா வேண்டாமா.. அழைப்பானா.. துரத்திவிடுவானா என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் நின்றிருந்தாள்.. சரேலென புயல்போல் அவள்முன் வந்து நின்றவன் "உனக்கென்ன ஆரத்தி எடுத்து அழைக்கனுமா.. வாடி உள்ளே".. கத்திவிட்டுப் போக.. அவன் பின்னால் பையுடன் ஓடினாள் மல்லி..
"குளிச்சிட்டு ஏதாவது சமைச்சு வை.. எனக்கு வேலை இருக்கு.. வெளியே போயிட்டு வந்துடறேன்".. அவன் சட்டையை முட்டிவரை மடித்துவிட்டுக் கிளம்ப சரி.. என்று தலையாட்டி துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குழாயை திருகுவதற்கு பதில் ஷவரை திறந்துவிட திடீரென விழுந்த நீர்த்துளிகள் வேகமாக பூத்தூறல்களாக மேனிமேல் கொட்ட பயந்து விட்டாள்..
பயத்தில் "அம்மாஆஆ" எனக்கத்திவிட "என்னாச்சு" என பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்தான் ரிஷி.. முழுக்க நனைந்துவிட்டாள் மல்லி.. எதைத் திருகி ஷவரை மூடுவது தெரியாமல் திணற அருகே வந்தவனை பார்த்து மிரண்டு பின்னால் சென்று தண்ணீர் வழுக்கி விழப்பார்த்தவளை ஒருகையால் இடையொடுப் பிடித்து தாங்கி கொண்டவன் மறுகையால் ஷவரை அணைத்தான்..
நெருக்கமாய் நின்றிருந்தவள் மஞ்சள் சந்தன வாசனை ஆடவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ண.. கண்கள் கட்டுப்பாட்டை மீறி கட்டிய மனைவியை மேய்ந்தது.. தண்ணீரில் முழுக்க நனைந்து அங்க லாவண்யங்கள் அழகாய் எடுப்பாய் அவன் விழிகளுக்கு விருந்தாக தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கியவன் விழிகள் விரிந்தன.. அரைகுறை ஆடையில் பெண்களை பார்த்திருக்கிறான்.. ஆனால் சலனப்பட்டதில்லை.. ஸ்ருஷ்டியிடம் கூட இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதில்லை..
நீரில் நனைந்த அழகுமுகம்.. பனித்துளி படிந்த ரோஜா போல் சிவந்த இதழ்கள் .. வழுவழுத்த சங்கு கழுத்தும் அதில் ஒட்டாத நீர்துளிகளும் புடவை ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட ரவிக்கை வழித் திமிறிய முன்னழகும் இடையழகும் அவன் பிடரியை சிலிர்க்க வைத்து ஏதோ ஒரு புது லோகத்திற்கு இட்டுச்செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் சே.. என்ன இப்படியெல்லாம் தோணுது.. தப்பு தப்பு.. என அவள் விலக்கி நிறுத்திவிட்டு தலையிலடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
முதலிரவு.. நிறைய நிறைய அறிவுரைகள் மல்லிக்கு.. பொறுத்துப்போ.. சகித்துப்போ.. அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. முந்தானையில் முடிந்து கொள்.. சம்பந்தப்பட்ட ஆணுக்கு எந்த அறிவுரைகளும் எப்போதும் வழங்கப்பட்டதாய் நினைவில்லை.. அவளுக்கு டைம் கொடு.. அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. அவள் தேவைகளை தெரிந்துகொள் போன்ற அறிவுரைகள் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.. முதலிரவில் தன் பலத்தை காட்டாவிட்டால் மனைவி தவறாக நினைத்துவிடுவாள் என நண்பர்களின் தவறான அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு தனக்கானவளை பேசிக் கூடவிடாமல் பாய்ந்து அவளை புரட்டி எடுத்து காரியத்தை முடித்துக் கொள்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்..
ஏற்கனவே பயந்து போயிருந்தவளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயமுறுத்தி அனுப்பி வைத்தனர் அங்கிருந்த பெண்கள்.. "ஏய் மல்லி.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே.. மொதல்ல கொஞ்சம் வலிக்கும்.. முகத்தை சுளிக்காதே.. அவரை தடுக்காதே.. அப்புறம் அவருக்கு உன்மேல வெறுப்பு வந்திரும்.. கேக்கறதை கொடு..போகப்போக எல்லாம் பழகிடும்".. அந்த காலத்து கிழவிகளின் அருதப்பழைய அறிவுரைகள்.. அங்கிருந்த ஒருபெண் கூட முதலில் அவரை அமரவைத்து இருவரும் பேசி புரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.. மல்லி ஒன்றும் விவரமில்லாதவள் இல்லை.. ஓரளவிற்கு அவளுக்கும் தாம்பத்யம் என்றால் என்னவென்று தெரியும்..
அறைக்குள் அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.. ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி.. கனியை வைத்திருப்பவன் முகம் எப்போதுமே கனியாதா.. என்பதுபோல் இறுகியே கிடக்க அவள் காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.. அத்தனை கோபம் அவன் கண்களில்.. கையில் கிடந்த பழத்தை அவள் மேல் தூக்கி அடிக்க பால் செம்பு தவறி கீழே விழுந்துவிட்டது..
பதறி அதைக் குனிந்து எடுக்கப்போக "அங்கேயே நில்லுடி.. கிட்டே வந்தே தொலைச்சிருவேன்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம உன் புத்தியை காட்டிட்டேல.. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டே.. இனி எப்படி நீ சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கறேன்.. என்னை கல்யாணம் பண்ணாலும் மனைவி அந்தஸ்து என்னிக்குமே உனக்கு கிடைக்காது.. நீ எப்பவும் வேலைக்காரிதான்".. இந்தா என ஒரு தலையணையை தூக்கிப் போட்டவன் "அங்கேயே கிட.. கிட்ட வந்தே காலை உடைச்சிருவேன்".. அவன் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்ப அவன் பேசியதில் பின்மண்டை கிறுகிறுக்க பயத்தில் நின்றிருந்தவள் "யப்பா.. ஒன்னும் பண்ணல.. அப்படியே படுத்துருவோம்".. என நிம்மதியுடன் தலையணையை எடுத்துக் போட்டு ஓரமாகப் படுத்துவிட்டாள்..
கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்றது.. "எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம என் பேச்சை மதிக்காம திமிரா கல்யாணம் பண்ணி இருக்கான்னா கண்டிப்பா ஏதோ பிளான்ல இருக்கா.. அதுசரி என்கிட்டே வந்து அவதிப்படணும்னு விதி இருந்தா யாரால மாத்தமுடியும்.. முடிஞ்சவரை அவளை என்கிட்டேருந்து காப்பாத்த.. இந்த கல்யாணத்தை நிறுத்த நானும் முயற்சி பண்ணிட்டேன்.. இனி அவளா போனாதான் உண்டு.. இனி நான் பண்ற டார்ச்சர்ல அவளே ஓடிடுவா".. என்றவனுக்கு திடீரென மனதில் அவளை பற்றிய கழிவிரக்கம் தோன்ற திரும்பி அவளை பார்த்தான்.. உடலைக் குறுக்கி முதுகு காட்டி படுத்திருந்தாள்.. பாவம் என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லையே.. அம்மா ஏன் இப்படி ஒரு பெண் பார்த்தார்கள்.. அதுவும் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்.. படிப்பறிவும் இல்லையே.. என் தகுதிக்கு இவள் ஈடா.. அவன் காதலித்து பிரேக்கப் ஆன ஸ்ருஷ்டி நவநாகரிகப் பெண்தான்.. அவளுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது மனம்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு கூடியதுதான் மிச்சம்..
இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்கள்.. அவன் டீமில்தான் அவளும் வேலை செய்தாள்.. அழகிலும் குணத்திலும் கவரப்பட்டுதான் காதலித்தான்.. ஆனால் பிரிவிற்கு முழுக்க முழுக்க காரணம் இவன் குணம்தான்.. பிச்சு பிடுங்கி கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டாள் ஸ்ருஷ்டி.. அன்பாக பேசியது இல்லை.. காதலுடன் கொஞ்சியது இல்லை.. முத்தமிட்டது இல்லை.. எப்போதும் கடுகடு கடுவன் பூனையாய் சீறுவான்.. ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து வார்த்தைளால் காயப்படுத்துவான்.. மேக் அப்படி.. ஆனாலும்கொஞ்சுவது குழைவது இந்த அதிசயங்கள் என்றாவது நிகழும்.. அடுத்த நொடி மாயமாய் மறைந்து போகும்.. கொஞ்சி காதலிக்க தெரியாத மிருகம் அவன்..காதலை உள்ளே பூட்டி வைத்த கருங்கல் மனிதன்.. கோபத்தை தவிர எதையும் வெளிப்படுத்த தெரியாது.. வெளிப்படுத்தாத காதல் செல்லாக்காசாய் வீணாகப் போக வலுக்கட்டாயமாக பிரிந்து சென்றுவிட்டாள் சிருஷ்டி.. "என்னை மட்டும் இல்ல உன்னால எந்தப் பெண்ணையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது".. இறுதியாக அந்த வார்த்தை கூறிதான் பிரிந்து சென்றாள்.. "சரிதான் போடி".. என்று அவளை தூக்கியெறிந்துவிட்டு "நீ என்னடி சொல்றது கண்டிப்பா ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி சிறப்பா வாழ்ந்து காட்டுவேன்".. என்ற வீராப்பில்தான் தன் அன்னைக்கு அழைத்து பெண் பார்க்க சொன்னான்..
ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் ஒருவிஷயம் தெளிவாகப் புரிந்தது.. அவள் சொல்வது சரிதான்.. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருநாள் கூட அவளை சிரிக்க வைத்ததில்லை.. கொஞ்சம் திமிர்.. கூடக்கூட வாய் பேசுவாள்.. ஆடம்பரப் பிரியை.. என்றாலும் முழுதாக காதலை வெளிப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் அவளுடனான பந்தம் திருமணத்தில் முடிந்திருக்கலாம்.. அவனே கெடுத்துக் கொண்டான்.. தனது குணம் தெரிந்து ஏன் இன்னொருப் பெண்ணை பாழும் குழியில் தள்ளுவானேன் என்று நினைத்துதான் மல்லிக்கு அழைத்து பேசினான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தைக் கூட மென்மையாக உரைக்க முடியவில்லை அவனால் என்பதே பரிதாபம்.. பொறுமையாக தன்னிலை விளக்கம் கொடுத்து அவள் மனதை மாற்றாமல் அதட்டி மிரட்டி அவளை ஒருவழி ஆகிவிட்டான்.. அப்படி என்னதான் பிரச்சினை அவனுக்கு.. ஏன் இத்தனை கோபம்.. எல்லாம் அவன் வளர்ந்த விதம்தான்.. ஒற்றைப்பிள்ளை என அன்னை கொடுத்த ஓவர் செல்லம்.. அளவுக்கு மீறிய வசதி.. அவனை யாருக்கும் அடங்காதவனாக மாற்றிவிட்டது.. பரம்பரையில் யார் குணம் ஒட்டி வந்ததோ.. இயல்பிலேயே இறுக்கமாக சிடுசிடுவெனதான் இருப்பான்.. இதுவரை கண்டிப்புக்கு உள்ளானதில்லை.. அதனால் சரி தவறு தெரியவில்லை.. தானாக யோசித்து திருத்திக் கொண்டால்தான் உண்டு.. ஆனாலும் தந்தையின் நற்குணங்கள் உள்ளுக்குள் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும்.. அலுவலகத்தில் கூட அவனை வறுத்தெடுக்காத ஆள் இல்லை.. கையில் மாட்டினால் காய்ச்சி எடுத்துவிடுவான்.. அவன் பெயரைக் கேட்டால் அவன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதறலெடுப்பது உண்மை.. சிருஷ்டி தான் காதலியாய் இருப்பதனால் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல்பு வாங்கியதுதான் மிச்சம்..
அவன் எதிர்பார்ப்புகள் வேறு.. மனதில் ஸ்ருஷ்டி போல ஒரு பெண்ணை மனைவியாக கற்பனை செய்துவிட்டு இவளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. முடிந்தவரை சீக்கிரம் இவளுக்கு ஒருவழி செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபடி உறங்கிப் போனான்..
அடுத்தநாள் விருந்து உபசாரம் முடிந்து இருவரும் சென்னை கிளம்பினர்.. மல்லி முகம்தான் பயத்தில் வெளுத்துப் போய் கிடந்தது.. இனி இவனுடன் தனியாக வாழ்க்கையை கடக்க வேண்டுமா. நினைக்கவே உள்ளுக்குள் குளிர்விட்டது.. அவனுக்கும் அவளை அழைத்துபோகும் எண்ணம் சுத்தமாக இல்லை.. சிவகாமிதான் கெஞ்சி கொஞ்சி அழுது காலில் விழாத குறையாக அவளையும் அவனுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாள்.. பிறகு தனியே இருந்தால் சந்ததி எப்படி வரும் என்ற அக்கறைதான்..
அவன் சொந்த காரில் ஏறி இருவரும் சென்னை பயணப்பட்டனர்.. தன்னருகே சரிசமமாய் இவளா.. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி அசுரவேகத்தில் வண்டியை ஓட்டினான்..
வண்டி ஓரிடத்தில் நிற்க "இறங்கு"என்றான் ரிஷி.. கேள்வி கேட்காமல் இறங்கி விட்டாள்.. அவள் இறங்கியவுடன் கதவை சாத்திக் கொண்டவன்.. இங்கேருந்து பஸ்ல வந்திரு.. வேலைக்காரியெல்லாம் கார்ல ஏத்திட்டு போக முடியாது.. என்று கூறி நிற்காமல் சென்றுவிட பயணப்பையுடன் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் நடுரோட்டில்.. பக்கத்தில் பேருந்து நிறுத்தம்.. நடந்து அங்கே சென்றவளுக்கு அழுகை பொங்கி வந்தது.. தமிழ் ஓரளவு படிக்கத்தெரியும்.. கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகளிடம் கேட்டு அதைமட்டும் பழகிக் கொண்டாள்..
சுற்றி சுற்றி பார்த்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள்.. சிவகாமி தன் மருமகளிடம் கொஞ்சம் காசு கொடுத்திருக்க கனகவேல் ரிஷியின் சென்னை விலாசம் எதற்கும் இருக்கட்டுமே என எழுதி கொடுத்திருந்தார்.. இருவருக்குமே மகனை பற்றித் தெரியுமே..
கொஞ்சமும் இரக்கமில்லாது தனியாய் தவிக்க விட்டு போன கணவனை நினைத்து வேதனையே மிஞ்ச வாடிய முகத்துடன் கையிலிருந்த பணத்தை சரி பார்த்து டிக்கெட் எடுத்தாள்.. "ஏய்".. மிரட்டும் குரலில் தூக்கிவாரிப் போட சுற்றும் முற்றும் பார்த்தாள்.. "ப்ச்.. இங்கப்பாருடி".. என்று சொடக்கிட்டு அழைக்க பேருந்திலிருந்து சன்னல் வழியே கீழே குனிந்து பார்த்தாள்.. அவனேதான் ரிஷி சந்திரேஸ்வர்.. கடுவன் பூனையாய் முறைத்தபடி நின்றிருந்தான் "இறங்கி வா".. கட்டளையிட்டான்.. கையிலிருந்த டிக்கெட்டை பார்த்தவள் தயங்கி விழிக்க "என் உயிரை வாங்கவே வந்திருக்கு" என்றபடி டென்ஷனில் அழுத்தமாக தலையை கோதியவன் அடுத்த நொடி பேருந்தில் ஏறியிருந்தான்.. பையைத் தூக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்ல இறுக்கிப் பிடித்த உடும்புப்பிடியில் "மாமா.. கை.. வலிக்குது".. அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. மாமா என்று அழைக்கச்சொல்லி சிவகாமி கொடுத்த யோசனை அது.. அப்போதுதான் நெருக்கம் அதிகமாகுமாம்.. நல்லவேளை அவன் காதில் விழவில்லை..
காரில் அவளை தள்ளி வண்டியை எடுத்தவனுக்கு தன்னை திரும்பி வரவைத்த அவள்மேல் இன்னும் கோபம் அதிகமானது.. தனியே விட்டுச் சென்றவன் பாவம் விவரமில்லாத கிராமத்துப் பெண் என்ன செய்வாளோ.. என்ற அக்கறையில் மனது கேட்காமல்தான் வந்தான்.. ஆனாலும் அவள்மேல் கோபம் குறையவில்லை.. எதுவும் பேசவில்லை அவன்.. அவளும் கார்சீட்டின் ஓரத்தில் ஒதுங்கி விட்டாள்.. ஆறுமணி நேரப் பயணத்திற்குப் பின் சென்னையில் அவன் தனியாக வாங்கிப் போட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.. அனைத்து வசதிகளுடன் கூடிய அளவான வீடு..
கதவைத் திறந்து அவளை மனுஷியாகக் கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட அவள்தான் உள்ளே போவதா வேண்டாமா.. அழைப்பானா.. துரத்திவிடுவானா என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் நின்றிருந்தாள்.. சரேலென புயல்போல் அவள்முன் வந்து நின்றவன் "உனக்கென்ன ஆரத்தி எடுத்து அழைக்கனுமா.. வாடி உள்ளே".. கத்திவிட்டுப் போக.. அவன் பின்னால் பையுடன் ஓடினாள் மல்லி..
"குளிச்சிட்டு ஏதாவது சமைச்சு வை.. எனக்கு வேலை இருக்கு.. வெளியே போயிட்டு வந்துடறேன்".. அவன் சட்டையை முட்டிவரை மடித்துவிட்டுக் கிளம்ப சரி.. என்று தலையாட்டி துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குழாயை திருகுவதற்கு பதில் ஷவரை திறந்துவிட திடீரென விழுந்த நீர்த்துளிகள் வேகமாக பூத்தூறல்களாக மேனிமேல் கொட்ட பயந்து விட்டாள்..
பயத்தில் "அம்மாஆஆ" எனக்கத்திவிட "என்னாச்சு" என பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்தான் ரிஷி.. முழுக்க நனைந்துவிட்டாள் மல்லி.. எதைத் திருகி ஷவரை மூடுவது தெரியாமல் திணற அருகே வந்தவனை பார்த்து மிரண்டு பின்னால் சென்று தண்ணீர் வழுக்கி விழப்பார்த்தவளை ஒருகையால் இடையொடுப் பிடித்து தாங்கி கொண்டவன் மறுகையால் ஷவரை அணைத்தான்..
நெருக்கமாய் நின்றிருந்தவள் மஞ்சள் சந்தன வாசனை ஆடவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ண.. கண்கள் கட்டுப்பாட்டை மீறி கட்டிய மனைவியை மேய்ந்தது.. தண்ணீரில் முழுக்க நனைந்து அங்க லாவண்யங்கள் அழகாய் எடுப்பாய் அவன் விழிகளுக்கு விருந்தாக தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கியவன் விழிகள் விரிந்தன.. அரைகுறை ஆடையில் பெண்களை பார்த்திருக்கிறான்.. ஆனால் சலனப்பட்டதில்லை.. ஸ்ருஷ்டியிடம் கூட இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதில்லை..
நீரில் நனைந்த அழகுமுகம்.. பனித்துளி படிந்த ரோஜா போல் சிவந்த இதழ்கள் .. வழுவழுத்த சங்கு கழுத்தும் அதில் ஒட்டாத நீர்துளிகளும் புடவை ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட ரவிக்கை வழித் திமிறிய முன்னழகும் இடையழகும் அவன் பிடரியை சிலிர்க்க வைத்து ஏதோ ஒரு புது லோகத்திற்கு இட்டுச்செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் சே.. என்ன இப்படியெல்லாம் தோணுது.. தப்பு தப்பு.. என அவள் விலக்கி நிறுத்திவிட்டு தலையிலடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
முதலிரவு.. நிறைய நிறைய அறிவுரைகள் மல்லிக்கு.. பொறுத்துப்போ.. சகித்துப்போ.. அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. முந்தானையில் முடிந்து கொள்.. சம்பந்தப்பட்ட ஆணுக்கு எந்த அறிவுரைகளும் எப்போதும் வழங்கப்பட்டதாய் நினைவில்லை.. அவளுக்கு டைம் கொடு.. அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. அவள் தேவைகளை தெரிந்துகொள் போன்ற அறிவுரைகள் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.. முதலிரவில் தன் பலத்தை காட்டாவிட்டால் மனைவி தவறாக நினைத்துவிடுவாள் என நண்பர்களின் தவறான அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு தனக்கானவளை பேசிக் கூடவிடாமல் பாய்ந்து அவளை புரட்டி எடுத்து காரியத்தை முடித்துக் கொள்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்..
ஏற்கனவே பயந்து போயிருந்தவளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயமுறுத்தி அனுப்பி வைத்தனர் அங்கிருந்த பெண்கள்.. "ஏய் மல்லி.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே.. மொதல்ல கொஞ்சம் வலிக்கும்.. முகத்தை சுளிக்காதே.. அவரை தடுக்காதே.. அப்புறம் அவருக்கு உன்மேல வெறுப்பு வந்திரும்.. கேக்கறதை கொடு..போகப்போக எல்லாம் பழகிடும்".. அந்த காலத்து கிழவிகளின் அருதப்பழைய அறிவுரைகள்.. அங்கிருந்த ஒருபெண் கூட முதலில் அவரை அமரவைத்து இருவரும் பேசி புரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.. மல்லி ஒன்றும் விவரமில்லாதவள் இல்லை.. ஓரளவிற்கு அவளுக்கும் தாம்பத்யம் என்றால் என்னவென்று தெரியும்..
அறைக்குள் அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.. ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி.. கனியை வைத்திருப்பவன் முகம் எப்போதுமே கனியாதா.. என்பதுபோல் இறுகியே கிடக்க அவள் காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.. அத்தனை கோபம் அவன் கண்களில்.. கையில் கிடந்த பழத்தை அவள் மேல் தூக்கி அடிக்க பால் செம்பு தவறி கீழே விழுந்துவிட்டது..
பதறி அதைக் குனிந்து எடுக்கப்போக "அங்கேயே நில்லுடி.. கிட்டே வந்தே தொலைச்சிருவேன்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம உன் புத்தியை காட்டிட்டேல.. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டே.. இனி எப்படி நீ சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கறேன்.. என்னை கல்யாணம் பண்ணாலும் மனைவி அந்தஸ்து என்னிக்குமே உனக்கு கிடைக்காது.. நீ எப்பவும் வேலைக்காரிதான்".. இந்தா என ஒரு தலையணையை தூக்கிப் போட்டவன் "அங்கேயே கிட.. கிட்ட வந்தே காலை உடைச்சிருவேன்".. அவன் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்ப அவன் பேசியதில் பின்மண்டை கிறுகிறுக்க பயத்தில் நின்றிருந்தவள் "யப்பா.. ஒன்னும் பண்ணல.. அப்படியே படுத்துருவோம்".. என நிம்மதியுடன் தலையணையை எடுத்துக் போட்டு ஓரமாகப் படுத்துவிட்டாள்..
கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்றது.. "எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம என் பேச்சை மதிக்காம திமிரா கல்யாணம் பண்ணி இருக்கான்னா கண்டிப்பா ஏதோ பிளான்ல இருக்கா.. அதுசரி என்கிட்டே வந்து அவதிப்படணும்னு விதி இருந்தா யாரால மாத்தமுடியும்.. முடிஞ்சவரை அவளை என்கிட்டேருந்து காப்பாத்த.. இந்த கல்யாணத்தை நிறுத்த நானும் முயற்சி பண்ணிட்டேன்.. இனி அவளா போனாதான் உண்டு.. இனி நான் பண்ற டார்ச்சர்ல அவளே ஓடிடுவா".. என்றவனுக்கு திடீரென மனதில் அவளை பற்றிய கழிவிரக்கம் தோன்ற திரும்பி அவளை பார்த்தான்.. உடலைக் குறுக்கி முதுகு காட்டி படுத்திருந்தாள்.. பாவம் என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லையே.. அம்மா ஏன் இப்படி ஒரு பெண் பார்த்தார்கள்.. அதுவும் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்.. படிப்பறிவும் இல்லையே.. என் தகுதிக்கு இவள் ஈடா.. அவன் காதலித்து பிரேக்கப் ஆன ஸ்ருஷ்டி நவநாகரிகப் பெண்தான்.. அவளுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது மனம்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு கூடியதுதான் மிச்சம்..
இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்கள்.. அவன் டீமில்தான் அவளும் வேலை செய்தாள்.. அழகிலும் குணத்திலும் கவரப்பட்டுதான் காதலித்தான்.. ஆனால் பிரிவிற்கு முழுக்க முழுக்க காரணம் இவன் குணம்தான்.. பிச்சு பிடுங்கி கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டாள் ஸ்ருஷ்டி.. அன்பாக பேசியது இல்லை.. காதலுடன் கொஞ்சியது இல்லை.. முத்தமிட்டது இல்லை.. எப்போதும் கடுகடு கடுவன் பூனையாய் சீறுவான்.. ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து வார்த்தைளால் காயப்படுத்துவான்.. மேக் அப்படி.. ஆனாலும்கொஞ்சுவது குழைவது இந்த அதிசயங்கள் என்றாவது நிகழும்.. அடுத்த நொடி மாயமாய் மறைந்து போகும்.. கொஞ்சி காதலிக்க தெரியாத மிருகம் அவன்..காதலை உள்ளே பூட்டி வைத்த கருங்கல் மனிதன்.. கோபத்தை தவிர எதையும் வெளிப்படுத்த தெரியாது.. வெளிப்படுத்தாத காதல் செல்லாக்காசாய் வீணாகப் போக வலுக்கட்டாயமாக பிரிந்து சென்றுவிட்டாள் சிருஷ்டி.. "என்னை மட்டும் இல்ல உன்னால எந்தப் பெண்ணையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது".. இறுதியாக அந்த வார்த்தை கூறிதான் பிரிந்து சென்றாள்.. "சரிதான் போடி".. என்று அவளை தூக்கியெறிந்துவிட்டு "நீ என்னடி சொல்றது கண்டிப்பா ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி சிறப்பா வாழ்ந்து காட்டுவேன்".. என்ற வீராப்பில்தான் தன் அன்னைக்கு அழைத்து பெண் பார்க்க சொன்னான்..
ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் ஒருவிஷயம் தெளிவாகப் புரிந்தது.. அவள் சொல்வது சரிதான்.. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருநாள் கூட அவளை சிரிக்க வைத்ததில்லை.. கொஞ்சம் திமிர்.. கூடக்கூட வாய் பேசுவாள்.. ஆடம்பரப் பிரியை.. என்றாலும் முழுதாக காதலை வெளிப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் அவளுடனான பந்தம் திருமணத்தில் முடிந்திருக்கலாம்.. அவனே கெடுத்துக் கொண்டான்.. தனது குணம் தெரிந்து ஏன் இன்னொருப் பெண்ணை பாழும் குழியில் தள்ளுவானேன் என்று நினைத்துதான் மல்லிக்கு அழைத்து பேசினான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தைக் கூட மென்மையாக உரைக்க முடியவில்லை அவனால் என்பதே பரிதாபம்.. பொறுமையாக தன்னிலை விளக்கம் கொடுத்து அவள் மனதை மாற்றாமல் அதட்டி மிரட்டி அவளை ஒருவழி ஆகிவிட்டான்.. அப்படி என்னதான் பிரச்சினை அவனுக்கு.. ஏன் இத்தனை கோபம்.. எல்லாம் அவன் வளர்ந்த விதம்தான்.. ஒற்றைப்பிள்ளை என அன்னை கொடுத்த ஓவர் செல்லம்.. அளவுக்கு மீறிய வசதி.. அவனை யாருக்கும் அடங்காதவனாக மாற்றிவிட்டது.. பரம்பரையில் யார் குணம் ஒட்டி வந்ததோ.. இயல்பிலேயே இறுக்கமாக சிடுசிடுவெனதான் இருப்பான்.. இதுவரை கண்டிப்புக்கு உள்ளானதில்லை.. அதனால் சரி தவறு தெரியவில்லை.. தானாக யோசித்து திருத்திக் கொண்டால்தான் உண்டு.. ஆனாலும் தந்தையின் நற்குணங்கள் உள்ளுக்குள் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும்.. அலுவலகத்தில் கூட அவனை வறுத்தெடுக்காத ஆள் இல்லை.. கையில் மாட்டினால் காய்ச்சி எடுத்துவிடுவான்.. அவன் பெயரைக் கேட்டால் அவன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதறலெடுப்பது உண்மை.. சிருஷ்டி தான் காதலியாய் இருப்பதனால் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல்பு வாங்கியதுதான் மிச்சம்..
அவன் எதிர்பார்ப்புகள் வேறு.. மனதில் ஸ்ருஷ்டி போல ஒரு பெண்ணை மனைவியாக கற்பனை செய்துவிட்டு இவளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. முடிந்தவரை சீக்கிரம் இவளுக்கு ஒருவழி செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபடி உறங்கிப் போனான்..
அடுத்தநாள் விருந்து உபசாரம் முடிந்து இருவரும் சென்னை கிளம்பினர்.. மல்லி முகம்தான் பயத்தில் வெளுத்துப் போய் கிடந்தது.. இனி இவனுடன் தனியாக வாழ்க்கையை கடக்க வேண்டுமா. நினைக்கவே உள்ளுக்குள் குளிர்விட்டது.. அவனுக்கும் அவளை அழைத்துபோகும் எண்ணம் சுத்தமாக இல்லை.. சிவகாமிதான் கெஞ்சி கொஞ்சி அழுது காலில் விழாத குறையாக அவளையும் அவனுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாள்.. பிறகு தனியே இருந்தால் சந்ததி எப்படி வரும் என்ற அக்கறைதான்..
அவன் சொந்த காரில் ஏறி இருவரும் சென்னை பயணப்பட்டனர்.. தன்னருகே சரிசமமாய் இவளா.. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி அசுரவேகத்தில் வண்டியை ஓட்டினான்..
வண்டி ஓரிடத்தில் நிற்க "இறங்கு"என்றான் ரிஷி.. கேள்வி கேட்காமல் இறங்கி விட்டாள்.. அவள் இறங்கியவுடன் கதவை சாத்திக் கொண்டவன்.. இங்கேருந்து பஸ்ல வந்திரு.. வேலைக்காரியெல்லாம் கார்ல ஏத்திட்டு போக முடியாது.. என்று கூறி நிற்காமல் சென்றுவிட பயணப்பையுடன் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் நடுரோட்டில்.. பக்கத்தில் பேருந்து நிறுத்தம்.. நடந்து அங்கே சென்றவளுக்கு அழுகை பொங்கி வந்தது.. தமிழ் ஓரளவு படிக்கத்தெரியும்.. கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகளிடம் கேட்டு அதைமட்டும் பழகிக் கொண்டாள்..
சுற்றி சுற்றி பார்த்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள்.. சிவகாமி தன் மருமகளிடம் கொஞ்சம் காசு கொடுத்திருக்க கனகவேல் ரிஷியின் சென்னை விலாசம் எதற்கும் இருக்கட்டுமே என எழுதி கொடுத்திருந்தார்.. இருவருக்குமே மகனை பற்றித் தெரியுமே..
கொஞ்சமும் இரக்கமில்லாது தனியாய் தவிக்க விட்டு போன கணவனை நினைத்து வேதனையே மிஞ்ச வாடிய முகத்துடன் கையிலிருந்த பணத்தை சரி பார்த்து டிக்கெட் எடுத்தாள்.. "ஏய்".. மிரட்டும் குரலில் தூக்கிவாரிப் போட சுற்றும் முற்றும் பார்த்தாள்.. "ப்ச்.. இங்கப்பாருடி".. என்று சொடக்கிட்டு அழைக்க பேருந்திலிருந்து சன்னல் வழியே கீழே குனிந்து பார்த்தாள்.. அவனேதான் ரிஷி சந்திரேஸ்வர்.. கடுவன் பூனையாய் முறைத்தபடி நின்றிருந்தான் "இறங்கி வா".. கட்டளையிட்டான்.. கையிலிருந்த டிக்கெட்டை பார்த்தவள் தயங்கி விழிக்க "என் உயிரை வாங்கவே வந்திருக்கு" என்றபடி டென்ஷனில் அழுத்தமாக தலையை கோதியவன் அடுத்த நொடி பேருந்தில் ஏறியிருந்தான்.. பையைத் தூக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்ல இறுக்கிப் பிடித்த உடும்புப்பிடியில் "மாமா.. கை.. வலிக்குது".. அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. மாமா என்று அழைக்கச்சொல்லி சிவகாமி கொடுத்த யோசனை அது.. அப்போதுதான் நெருக்கம் அதிகமாகுமாம்.. நல்லவேளை அவன் காதில் விழவில்லை..
காரில் அவளை தள்ளி வண்டியை எடுத்தவனுக்கு தன்னை திரும்பி வரவைத்த அவள்மேல் இன்னும் கோபம் அதிகமானது.. தனியே விட்டுச் சென்றவன் பாவம் விவரமில்லாத கிராமத்துப் பெண் என்ன செய்வாளோ.. என்ற அக்கறையில் மனது கேட்காமல்தான் வந்தான்.. ஆனாலும் அவள்மேல் கோபம் குறையவில்லை.. எதுவும் பேசவில்லை அவன்.. அவளும் கார்சீட்டின் ஓரத்தில் ஒதுங்கி விட்டாள்.. ஆறுமணி நேரப் பயணத்திற்குப் பின் சென்னையில் அவன் தனியாக வாங்கிப் போட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.. அனைத்து வசதிகளுடன் கூடிய அளவான வீடு..
கதவைத் திறந்து அவளை மனுஷியாகக் கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட அவள்தான் உள்ளே போவதா வேண்டாமா.. அழைப்பானா.. துரத்திவிடுவானா என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் நின்றிருந்தாள்.. சரேலென புயல்போல் அவள்முன் வந்து நின்றவன் "உனக்கென்ன ஆரத்தி எடுத்து அழைக்கனுமா.. வாடி உள்ளே".. கத்திவிட்டுப் போக.. அவன் பின்னால் பையுடன் ஓடினாள் மல்லி..
"குளிச்சிட்டு ஏதாவது சமைச்சு வை.. எனக்கு வேலை இருக்கு.. வெளியே போயிட்டு வந்துடறேன்".. அவன் சட்டையை முட்டிவரை மடித்துவிட்டுக் கிளம்ப சரி.. என்று தலையாட்டி துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குழாயை திருகுவதற்கு பதில் ஷவரை திறந்துவிட திடீரென விழுந்த நீர்த்துளிகள் வேகமாக பூத்தூறல்களாக மேனிமேல் கொட்ட பயந்து விட்டாள்..
பயத்தில் "அம்மாஆஆ" எனக்கத்திவிட "என்னாச்சு" என பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்தான் ரிஷி.. முழுக்க நனைந்துவிட்டாள் மல்லி.. எதைத் திருகி ஷவரை மூடுவது
நீரில் நனைந்த அழகுமுகம்.. பனித்துளி படிந்த ரோஜா போல் சிவந்த இதழ்கள் .. வழுவழுத்த சங்கு கழுத்தும் அதில் ஒட்டாத நீர்துளிகளும் புடவை ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட ரவிக்கை வழித் திமிறிய முன்னழகும் இடையழகும் அவன் பிடரியை சிலிர்க்க வைத்து ஏதோ ஒரு புது லோகத்திற்கு இட்டுச்செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் சே.. என்ன இப்படியெல்லாம் தோணுது.. தப்பு தப்பு.. என அவள் விலக்கி நிறுத்திவிட்டு தலையிலடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
முதலிரவு.. நிறைய நிறைய அறிவுரைகள் மல்லிக்கு.. பொறுத்துப்போ.. சகித்துப்போ.. அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. முந்தானையில் முடிந்து கொள்.. சம்பந்தப்பட்ட ஆணுக்கு எந்த அறிவுரைகளும் எப்போதும் வழங்கப்பட்டதாய் நினைவில்லை.. அவளுக்கு டைம் கொடு.. அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. அவள் தேவைகளை தெரிந்துகொள் போன்ற அறிவுரைகள் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.. முதலிரவில் தன் பலத்தை காட்டாவிட்டால் மனைவி தவறாக நினைத்துவிடுவாள் என நண்பர்களின் தவறான அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு தனக்கானவளை பேசிக் கூடவிடாமல் பாய்ந்து அவளை புரட்டி எடுத்து காரியத்தை முடித்துக் கொள்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்..
ஏற்கனவே பயந்து போயிருந்தவளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயமுறுத்தி அனுப்பி வைத்தனர் அங்கிருந்த பெண்கள்.. "ஏய் மல்லி.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே.. மொதல்ல கொஞ்சம் வலிக்கும்.. முகத்தை சுளிக்காதே.. அவரை தடுக்காதே.. அப்புறம் அவருக்கு உன்மேல வெறுப்பு வந்திரும்.. கேக்கறதை கொடு..போகப்போக எல்லாம் பழகிடும்".. அந்த காலத்து கிழவிகளின் அருதப்பழைய அறிவுரைகள்.. அங்கிருந்த ஒருபெண் கூட முதலில் அவரை அமரவைத்து இருவரும் பேசி புரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.. மல்லி ஒன்றும் விவரமில்லாதவள் இல்லை.. ஓரளவிற்கு அவளுக்கும் தாம்பத்யம் என்றால் என்னவென்று தெரியும்..
அறைக்குள் அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.. ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி.. கனியை வைத்திருப்பவன் முகம் எப்போதுமே கனியாதா.. என்பதுபோல் இறுகியே கிடக்க அவள் காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.. அத்தனை கோபம் அவன் கண்களில்.. கையில் கிடந்த பழத்தை அவள் மேல் தூக்கி அடிக்க பால் செம்பு தவறி கீழே விழுந்துவிட்டது..
பதறி அதைக் குனிந்து எடுக்கப்போக "அங்கேயே நில்லுடி.. கிட்டே வந்தே தொலைச்சிருவேன்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம உன் புத்தியை காட்டிட்டேல.. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டே.. இனி எப்படி நீ சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கறேன்.. என்னை கல்யாணம் பண்ணாலும் மனைவி அந்தஸ்து என்னிக்குமே உனக்கு கிடைக்காது.. நீ எப்பவும் வேலைக்காரிதான்".. இந்தா என ஒரு தலையணையை தூக்கிப் போட்டவன் "அங்கேயே கிட.. கிட்ட வந்தே காலை உடைச்சிருவேன்".. அவன் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்ப அவன் பேசியதில் பின்மண்டை கிறுகிறுக்க பயத்தில் நின்றிருந்தவள் "யப்பா.. ஒன்னும் பண்ணல.. அப்படியே படுத்துருவோம்".. என நிம்மதியுடன் தலையணையை எடுத்துக் போட்டு ஓரமாகப் படுத்துவிட்டாள்..
கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்றது.. "எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம என் பேச்சை மதிக்காம திமிரா கல்யாணம் பண்ணி இருக்கான்னா கண்டிப்பா ஏதோ பிளான்ல இருக்கா.. அதுசரி என்கிட்டே வந்து அவதிப்படணும்னு விதி இருந்தா யாரால மாத்தமுடியும்.. முடிஞ்சவரை அவளை என்கிட்டேருந்து காப்பாத்த.. இந்த கல்யாணத்தை நிறுத்த நானும் முயற்சி பண்ணிட்டேன்.. இனி அவளா போனாதான் உண்டு.. இனி நான் பண்ற டார்ச்சர்ல அவளே ஓடிடுவா".. என்றவனுக்கு திடீரென மனதில் அவளை பற்றிய கழிவிரக்கம் தோன்ற திரும்பி அவளை பார்த்தான்.. உடலைக் குறுக்கி முதுகு காட்டி படுத்திருந்தாள்.. பாவம் என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லையே.. அம்மா ஏன் இப்படி ஒரு பெண் பார்த்தார்கள்.. அதுவும் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்.. படிப்பறிவும் இல்லையே.. என் தகுதிக்கு இவள் ஈடா.. அவன் காதலித்து பிரேக்கப் ஆன ஸ்ருஷ்டி நவநாகரிகப் பெண்தான்.. அவளுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது மனம்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு கூடியதுதான் மிச்சம்..
இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்கள்.. அவன் டீமில்தான் அவளும் வேலை செய்தாள்.. அழகிலும் குணத்திலும் கவரப்பட்டுதான் காதலித்தான்.. ஆனால் பிரிவிற்கு முழுக்க முழுக்க காரணம் இவன் குணம்தான்.. பிச்சு பிடுங்கி கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டாள் ஸ்ருஷ்டி.. அன்பாக பேசியது இல்லை.. காதலுடன் கொஞ்சியது இல்லை.. முத்தமிட்டது இல்லை.. எப்போதும் கடுகடு கடுவன் பூனையாய் சீறுவான்.. ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து வார்த்தைளால் காயப்படுத்துவான்.. மேக் அப்படி.. ஆனாலும்கொஞ்சுவது குழைவது இந்த அதிசயங்கள் என்றாவது நிகழும்.. அடுத்த நொடி மாயமாய் மறைந்து போகும்.. கொஞ்சி காதலிக்க தெரியாத மிருகம் அவன்..காதலை உள்ளே பூட்டி வைத்த கருங்கல் மனிதன்.. கோபத்தை தவிர எதையும் வெளிப்படுத்த தெரியாது.. வெளிப்படுத்தாத காதல் செல்லாக்காசாய் வீணாகப் போக வலுக்கட்டாயமாக பிரிந்து சென்றுவிட்டாள் சிருஷ்டி.. "என்னை மட்டும் இல்ல உன்னால எந்தப் பெண்ணையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது".. இறுதியாக அந்த வார்த்தை கூறிதான் பிரிந்து சென்றாள்.. "சரிதான் போடி".. என்று அவளை தூக்கியெறிந்துவிட்டு "நீ என்னடி சொல்றது கண்டிப்பா ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி சிறப்பா வாழ்ந்து காட்டுவேன்".. என்ற வீராப்பில்தான் தன் அன்னைக்கு அழைத்து பெண் பார்க்க சொன்னான்..
ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் ஒருவிஷயம் தெளிவாகப் புரிந்தது.. அவள் சொல்வது சரிதான்.. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருநாள் கூட அவளை சிரிக்க வைத்ததில்லை.. கொஞ்சம் திமிர்.. கூடக்கூட வாய் பேசுவாள்.. ஆடம்பரப் பிரியை.. என்றாலும் முழுதாக காதலை வெளிப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் அவளுடனான பந்தம் திருமணத்தில் முடிந்திருக்கலாம்.. அவனே கெடுத்துக் கொண்டான்.. தனது குணம் தெரிந்து ஏன் இன்னொருப் பெண்ணை பாழும் குழியில் தள்ளுவானேன் என்று நினைத்துதான் மல்லிக்கு அழைத்து பேசினான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தைக் கூட மென்மையாக உரைக்க முடியவில்லை அவனால் என்பதே பரிதாபம்.. பொறுமையாக தன்னிலை விளக்கம் கொடுத்து அவள் மனதை மாற்றாமல் அதட்டி மிரட்டி அவளை ஒருவழி ஆகிவிட்டான்.. அப்படி என்னதான் பிரச்சினை அவனுக்கு.. ஏன் இத்தனை கோபம்.. எல்லாம் அவன் வளர்ந்த விதம்தான்.. ஒற்றைப்பிள்ளை என அன்னை கொடுத்த ஓவர் செல்லம்.. அளவுக்கு மீறிய வசதி.. அவனை யாருக்கும் அடங்காதவனாக மாற்றிவிட்டது.. பரம்பரையில் யார் குணம் ஒட்டி வந்ததோ.. இயல்பிலேயே இறுக்கமாக சிடுசிடுவெனதான் இருப்பான்.. இதுவரை கண்டிப்புக்கு உள்ளானதில்லை.. அதனால் சரி தவறு தெரியவில்லை.. தானாக யோசித்து திருத்திக் கொண்டால்தான் உண்டு.. ஆனாலும் தந்தையின் நற்குணங்கள் உள்ளுக்குள் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும்.. அலுவலகத்தில் கூட அவனை வறுத்தெடுக்காத ஆள் இல்லை.. கையில் மாட்டினால் காய்ச்சி எடுத்துவிடுவான்.. அவன் பெயரைக் கேட்டால் அவன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதறலெடுப்பது உண்மை.. சிருஷ்டி தான் காதலியாய் இருப்பதனால் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல்பு வாங்கியதுதான் மிச்சம்..
அவன் எதிர்பார்ப்புகள் வேறு.. மனதில் ஸ்ருஷ்டி போல ஒரு பெண்ணை மனைவியாக கற்பனை செய்துவிட்டு இவளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. முடிந்தவரை சீக்கிரம் இவளுக்கு ஒருவழி செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபடி உறங்கிப் போனான்..
அடுத்தநாள் விருந்து உபசாரம் முடிந்து இருவரும் சென்னை கிளம்பினர்.. மல்லி முகம்தான் பயத்தில் வெளுத்துப் போய் கிடந்தது.. இனி இவனுடன் தனியாக வாழ்க்கையை கடக்க வேண்டுமா. நினைக்கவே உள்ளுக்குள் குளிர்விட்டது.. அவனுக்கும் அவளை அழைத்துபோகும் எண்ணம் சுத்தமாக இல்லை.. சிவகாமிதான் கெஞ்சி கொஞ்சி அழுது காலில் விழாத குறையாக அவளையும் அவனுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாள்.. பிறகு தனியே இருந்தால் சந்ததி எப்படி வரும் என்ற அக்கறைதான்..
அவன் சொந்த காரில் ஏறி இருவரும் சென்னை பயணப்பட்டனர்.. தன்னருகே சரிசமமாய் இவளா.. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி அசுரவேகத்தில் வண்டியை ஓட்டினான்..
வண்டி ஓரிடத்தில் நிற்க "இறங்கு"என்றான் ரிஷி.. கேள்வி கேட்காமல் இறங்கி விட்டாள்.. அவள் இறங்கியவுடன் கதவை சாத்திக் கொண்டவன்.. இங்கேருந்து பஸ்ல வந்திரு.. வேலைக்காரியெல்லாம் கார்ல ஏத்திட்டு போக முடியாது.. என்று கூறி நிற்காமல் சென்றுவிட பயணப்பையுடன் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் நடுரோட்டில்.. பக்கத்தில் பேருந்து நிறுத்தம்.. நடந்து அங்கே சென்றவளுக்கு அழுகை பொங்கி வந்தது.. தமிழ் ஓரளவு படிக்கத்தெரியும்.. கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகளிடம் கேட்டு அதைமட்டும் பழகிக் கொண்டாள்..
சுற்றி சுற்றி பார்த்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள்.. சிவகாமி தன் மருமகளிடம் கொஞ்சம் காசு கொடுத்திருக்க கனகவேல் ரிஷியின் சென்னை விலாசம் எதற்கும் இருக்கட்டுமே என எழுதி கொடுத்திருந்தார்.. இருவருக்குமே மகனை பற்றித் தெரியுமே..
கொஞ்சமும் இரக்கமில்லாது தனியாய் தவிக்க விட்டு போன கணவனை நினைத்து வேதனையே மிஞ்ச வாடிய முகத்துடன் கையிலிருந்த பணத்தை சரி பார்த்து டிக்கெட் எடுத்தாள்.. "ஏய்".. மிரட்டும் குரலில் தூக்கிவாரிப் போட சுற்றும் முற்றும் பார்த்தாள்.. "ப்ச்.. இங்கப்பாருடி".. என்று சொடக்கிட்டு அழைக்க பேருந்திலிருந்து சன்னல் வழியே கீழே குனிந்து பார்த்தாள்.. அவனேதான் ரிஷி சந்திரேஸ்வர்.. கடுவன் பூனையாய் முறைத்தபடி நின்றிருந்தான் "இறங்கி வா".. கட்டளையிட்டான்.. கையிலிருந்த டிக்கெட்டை பார்த்தவள் தயங்கி விழிக்க "என் உயிரை வாங்கவே வந்திருக்கு" என்றபடி டென்ஷனில் அழுத்தமாக தலையை கோதியவன் அடுத்த நொடி பேருந்தில் ஏறியிருந்தான்.. பையைத் தூக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்ல இறுக்கிப் பிடித்த உடும்புப்பிடியில் "மாமா.. கை.. வலிக்குது".. அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. மாமா என்று அழைக்கச்சொல்லி சிவகாமி கொடுத்த யோசனை அது.. அப்போதுதான் நெருக்கம் அதிகமாகுமாம்.. நல்லவேளை அவன் காதில் விழவில்லை..
காரில் அவளை தள்ளி வண்டியை எடுத்தவனுக்கு தன்னை திரும்பி வரவைத்த அவள்மேல் இன்னும் கோபம் அதிகமானது.. தனியே விட்டுச் சென்றவன் பாவம் விவரமில்லாத கிராமத்துப் பெண் என்ன செய்வாளோ.. என்ற அக்கறையில் மனது கேட்காமல்தான் வந்தான்.. ஆனாலும் அவள்மேல் கோபம் குறையவில்லை.. எதுவும் பேசவில்லை அவன்.. அவளும் கார்சீட்டின் ஓரத்தில் ஒதுங்கி விட்டாள்.. ஆறுமணி நேரப் பயணத்திற்குப் பின் சென்னையில் அவன் தனியாக வாங்கிப் போட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.. அனைத்து வசதிகளுடன் கூடிய அளவான வீடு..
கதவைத் திறந்து அவளை மனுஷியாகக் கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட அவள்தான் உள்ளே போவதா வேண்டாமா.. அழைப்பானா.. துரத்திவிடுவானா என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் நின்றிருந்தாள்.. சரேலென புயல்போல் அவள்முன் வந்து நின்றவன் "உனக்கென்ன ஆரத்தி எடுத்து அழைக்கனுமா.. வாடி உள்ளே".. கத்திவிட்டுப் போக.. அவன் பின்னால் பையுடன் ஓடினாள் மல்லி..
"குளிச்சிட்டு ஏதாவது சமைச்சு வை.. எனக்கு வேலை இருக்கு.. வெளியே போயிட்டு வந்துடறேன்".. அவன் சட்டையை முட்டிவரை மடித்துவிட்டுக் கிளம்ப சரி.. என்று தலையாட்டி துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குழாயை திருகுவதற்கு பதில் ஷவரை திறந்துவிட திடீரென விழுந்த நீர்த்துளிகள் வேகமாக பூத்தூறல்களாக மேனிமேல் கொட்ட பயந்து விட்டாள்..
பயத்தில் "அம்மாஆஆ" எனக்கத்திவிட "என்னாச்சு" என பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்தான் ரிஷி.. முழுக்க நனைந்துவிட்டாள் மல்லி.. எதைத் திருகி ஷவரை மூடுவது தெரியாமல் திணற அருகே வந்தவனை பார்த்து மிரண்டு பின்னால் சென்று தண்ணீர் வழுக்கி விழப்பார்த்தவளை ஒருகையால் இடையொடுப் பிடித்து தாங்கி கொண்டவன் மறுகையால் ஷவரை அணைத்தான்..
நெருக்கமாய் நின்றிருந்தவள் மஞ்சள் சந்தன வாசனை ஆடவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ண.. கண்கள் கட்டுப்பாட்டை மீறி கட்டிய மனைவியை மேய்ந்தது.. தண்ணீரில் முழுக்க நனைந்து அங்க லாவண்யங்கள் அழகாய் எடுப்பாய் அவன் விழிகளுக்கு விருந்தாக தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கியவன் விழிகள் விரிந்தன.. அரைகுறை ஆடையில் பெண்களை பார்த்திருக்கிறான்.. ஆனால் சலனப்பட்டதில்லை.. ஸ்ருஷ்டியிடம் கூட இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதில்லை..
நீரில் நனைந்த அழகுமுகம்.. பனித்துளி படிந்த ரோஜா போல் சிவந்த இதழ்கள் .. வழுவழுத்த சங்கு கழுத்தும் அதில் ஒட்டாத நீர்துளிகளும் புடவை ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட ரவிக்கை வழித் திமிறிய முன்னழகும் இடையழகும் அவன் பிடரியை சிலிர்க்க வைத்து ஏதோ ஒரு புது லோகத்திற்கு இட்டுச்செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் சே.. என்ன இப்படியெல்லாம் தோணுது.. தப்பு தப்பு.. என அவள் விலக்கி நிறுத்திவிட்டு தலையிலடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
முதலிரவு.. நிறைய நிறைய அறிவுரைகள் மல்லிக்கு.. பொறுத்துப்போ.. சகித்துப்போ.. அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. முந்தானையில் முடிந்து கொள்.. சம்பந்தப்பட்ட ஆணுக்கு எந்த அறிவுரைகளும் எப்போதும் வழங்கப்பட்டதாய் நினைவில்லை.. அவளுக்கு டைம் கொடு.. அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடு.. அவள் தேவைகளை தெரிந்துகொள் போன்ற அறிவுரைகள் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.. முதலிரவில் தன் பலத்தை காட்டாவிட்டால் மனைவி தவறாக நினைத்துவிடுவாள் என நண்பர்களின் தவறான அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு தனக்கானவளை பேசிக் கூடவிடாமல் பாய்ந்து அவளை புரட்டி எடுத்து காரியத்தை முடித்துக் கொள்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்..
ஏற்கனவே பயந்து போயிருந்தவளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயமுறுத்தி அனுப்பி வைத்தனர் அங்கிருந்த பெண்கள்.. "ஏய் மல்லி.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே.. மொதல்ல கொஞ்சம் வலிக்கும்.. முகத்தை சுளிக்காதே.. அவரை தடுக்காதே.. அப்புறம் அவருக்கு உன்மேல வெறுப்பு வந்திரும்.. கேக்கறதை கொடு..போகப்போக எல்லாம் பழகிடும்".. அந்த காலத்து கிழவிகளின் அருதப்பழைய அறிவுரைகள்.. அங்கிருந்த ஒருபெண் கூட முதலில் அவரை அமரவைத்து இருவரும் பேசி புரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை.. மல்லி ஒன்றும் விவரமில்லாதவள் இல்லை.. ஓரளவிற்கு அவளுக்கும் தாம்பத்யம் என்றால் என்னவென்று தெரியும்..
அறைக்குள் அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.. ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி.. கனியை வைத்திருப்பவன் முகம் எப்போதுமே கனியாதா.. என்பதுபோல் இறுகியே கிடக்க அவள் காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.. அத்தனை கோபம் அவன் கண்களில்.. கையில் கிடந்த பழத்தை அவள் மேல் தூக்கி அடிக்க பால் செம்பு தவறி கீழே விழுந்துவிட்டது..
பதறி அதைக் குனிந்து எடுக்கப்போக "அங்கேயே நில்லுடி.. கிட்டே வந்தே தொலைச்சிருவேன்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம உன் புத்தியை காட்டிட்டேல.. சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டே.. இனி எப்படி நீ சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கறேன்.. என்னை கல்யாணம் பண்ணாலும் மனைவி அந்தஸ்து என்னிக்குமே உனக்கு கிடைக்காது.. நீ எப்பவும் வேலைக்காரிதான்".. இந்தா என ஒரு தலையணையை தூக்கிப் போட்டவன் "அங்கேயே கிட.. கிட்ட வந்தே காலை உடைச்சிருவேன்".. அவன் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்ப அவன் பேசியதில் பின்மண்டை கிறுகிறுக்க பயத்தில் நின்றிருந்தவள் "யப்பா.. ஒன்னும் பண்ணல.. அப்படியே படுத்துருவோம்".. என நிம்மதியுடன் தலையணையை எடுத்துக் போட்டு ஓரமாகப் படுத்துவிட்டாள்..
கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்றது.. "எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம என் பேச்சை மதிக்காம திமிரா கல்யாணம் பண்ணி இருக்கான்னா கண்டிப்பா ஏதோ பிளான்ல இருக்கா.. அதுசரி என்கிட்டே வந்து அவதிப்படணும்னு விதி இருந்தா யாரால மாத்தமுடியும்.. முடிஞ்சவரை அவளை என்கிட்டேருந்து காப்பாத்த.. இந்த கல்யாணத்தை நிறுத்த நானும் முயற்சி பண்ணிட்டேன்.. இனி அவளா போனாதான் உண்டு.. இனி நான் பண்ற டார்ச்சர்ல அவளே ஓடிடுவா".. என்றவனுக்கு திடீரென மனதில் அவளை பற்றிய கழிவிரக்கம் தோன்ற திரும்பி அவளை பார்த்தான்.. உடலைக் குறுக்கி முதுகு காட்டி படுத்திருந்தாள்.. பாவம் என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு நான் பொறுப்பில்லையே.. அம்மா ஏன் இப்படி ஒரு பெண் பார்த்தார்கள்.. அதுவும் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்.. படிப்பறிவும் இல்லையே.. என் தகுதிக்கு இவள் ஈடா.. அவன் காதலித்து பிரேக்கப் ஆன ஸ்ருஷ்டி நவநாகரிகப் பெண்தான்.. அவளுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது மனம்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு கூடியதுதான் மிச்சம்..
இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்கள்.. அவன் டீமில்தான் அவளும் வேலை செய்தாள்.. அழகிலும் குணத்திலும் கவரப்பட்டுதான் காதலித்தான்.. ஆனால் பிரிவிற்கு முழுக்க முழுக்க காரணம் இவன் குணம்தான்.. பிச்சு பிடுங்கி கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டாள் ஸ்ருஷ்டி.. அன்பாக பேசியது இல்லை.. காதலுடன் கொஞ்சியது இல்லை.. முத்தமிட்டது இல்லை.. எப்போதும் கடுகடு கடுவன் பூனையாய் சீறுவான்.. ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து வார்த்தைளால் காயப்படுத்துவான்.. மேக் அப்படி.. ஆனாலும்கொஞ்சுவது குழைவது இந்த அதிசயங்கள் என்றாவது நிகழும்.. அடுத்த நொடி மாயமாய் மறைந்து போகும்.. கொஞ்சி காதலிக்க தெரியாத மிருகம் அவன்..காதலை உள்ளே பூட்டி வைத்த கருங்கல் மனிதன்.. கோபத்தை தவிர எதையும் வெளிப்படுத்த தெரியாது.. வெளிப்படுத்தாத காதல் செல்லாக்காசாய் வீணாகப் போக வலுக்கட்டாயமாக பிரிந்து சென்றுவிட்டாள் சிருஷ்டி.. "என்னை மட்டும் இல்ல உன்னால எந்தப் பெண்ணையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது".. இறுதியாக அந்த வார்த்தை கூறிதான் பிரிந்து சென்றாள்.. "சரிதான் போடி".. என்று அவளை தூக்கியெறிந்துவிட்டு "நீ என்னடி சொல்றது கண்டிப்பா ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி சிறப்பா வாழ்ந்து காட்டுவேன்".. என்ற வீராப்பில்தான் தன் அன்னைக்கு அழைத்து பெண் பார்க்க சொன்னான்..
ஆனால் நிதானமாக யோசிக்கும்போதுதான் ஒருவிஷயம் தெளிவாகப் புரிந்தது.. அவள் சொல்வது சரிதான்.. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒருநாள் கூட அவளை சிரிக்க வைத்ததில்லை.. கொஞ்சம் திமிர்.. கூடக்கூட வாய் பேசுவாள்.. ஆடம்பரப் பிரியை.. என்றாலும் முழுதாக காதலை வெளிப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் அவளுடனான பந்தம் திருமணத்தில் முடிந்திருக்கலாம்.. அவனே கெடுத்துக் கொண்டான்.. தனது குணம் தெரிந்து ஏன் இன்னொருப் பெண்ணை பாழும் குழியில் தள்ளுவானேன் என்று நினைத்துதான் மல்லிக்கு அழைத்து பேசினான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தைக் கூட மென்மையாக உரைக்க முடியவில்லை அவனால் என்பதே பரிதாபம்.. பொறுமையாக தன்னிலை விளக்கம் கொடுத்து அவள் மனதை மாற்றாமல் அதட்டி மிரட்டி அவளை ஒருவழி ஆகிவிட்டான்.. அப்படி என்னதான் பிரச்சினை அவனுக்கு.. ஏன் இத்தனை கோபம்.. எல்லாம் அவன் வளர்ந்த விதம்தான்.. ஒற்றைப்பிள்ளை என அன்னை கொடுத்த ஓவர் செல்லம்.. அளவுக்கு மீறிய வசதி.. அவனை யாருக்கும் அடங்காதவனாக மாற்றிவிட்டது.. பரம்பரையில் யார் குணம் ஒட்டி வந்ததோ.. இயல்பிலேயே இறுக்கமாக சிடுசிடுவெனதான் இருப்பான்.. இதுவரை கண்டிப்புக்கு உள்ளானதில்லை.. அதனால் சரி தவறு தெரியவில்லை.. தானாக யோசித்து திருத்திக் கொண்டால்தான் உண்டு.. ஆனாலும் தந்தையின் நற்குணங்கள் உள்ளுக்குள் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும்.. அலுவலகத்தில் கூட அவனை வறுத்தெடுக்காத ஆள் இல்லை.. கையில் மாட்டினால் காய்ச்சி எடுத்துவிடுவான்.. அவன் பெயரைக் கேட்டால் அவன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதறலெடுப்பது உண்மை.. சிருஷ்டி தான் காதலியாய் இருப்பதனால் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல்பு வாங்கியதுதான் மிச்சம்..
அவன் எதிர்பார்ப்புகள் வேறு.. மனதில் ஸ்ருஷ்டி போல ஒரு பெண்ணை மனைவியாக கற்பனை செய்துவிட்டு இவளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. முடிந்தவரை சீக்கிரம் இவளுக்கு ஒருவழி செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபடி உறங்கிப் போனான்..
அடுத்தநாள் விருந்து உபசாரம் முடிந்து இருவரும் சென்னை கிளம்பினர்.. மல்லி முகம்தான் பயத்தில் வெளுத்துப் போய் கிடந்தது.. இனி இவனுடன் தனியாக வாழ்க்கையை கடக்க வேண்டுமா. நினைக்கவே உள்ளுக்குள் குளிர்விட்டது.. அவனுக்கும் அவளை அழைத்துபோகும் எண்ணம் சுத்தமாக இல்லை.. சிவகாமிதான் கெஞ்சி கொஞ்சி அழுது காலில் விழாத குறையாக அவளையும் அவனுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தாள்.. பிறகு தனியே இருந்தால் சந்ததி எப்படி வரும் என்ற அக்கறைதான்..
அவன் சொந்த காரில் ஏறி இருவரும் சென்னை பயணப்பட்டனர்.. தன்னருகே சரிசமமாய் இவளா.. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி அசுரவேகத்தில் வண்டியை ஓட்டினான்..
வண்டி ஓரிடத்தில் நிற்க "இறங்கு"என்றான் ரிஷி.. கேள்வி கேட்காமல் இறங்கி விட்டாள்.. அவள் இறங்கியவுடன் கதவை சாத்திக் கொண்டவன்.. இங்கேருந்து பஸ்ல வந்திரு.. வேலைக்காரியெல்லாம் கார்ல ஏத்திட்டு போக முடியாது.. என்று கூறி நிற்காமல் சென்றுவிட பயணப்பையுடன் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் நடுரோட்டில்.. பக்கத்தில் பேருந்து நிறுத்தம்.. நடந்து அங்கே சென்றவளுக்கு அழுகை பொங்கி வந்தது.. தமிழ் ஓரளவு படிக்கத்தெரியும்.. கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகளிடம் கேட்டு அதைமட்டும் பழகிக் கொண்டாள்..
சுற்றி சுற்றி பார்த்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள்.. சிவகாமி தன் மருமகளிடம் கொஞ்சம் காசு கொடுத்திருக்க கனகவேல் ரிஷியின் சென்னை விலாசம் எதற்கும் இருக்கட்டுமே என எழுதி கொடுத்திருந்தார்.. இருவருக்குமே மகனை பற்றித் தெரியுமே..
கொஞ்சமும் இரக்கமில்லாது தனியாய் தவிக்க விட்டு போன கணவனை நினைத்து வேதனையே மிஞ்ச வாடிய முகத்துடன் கையிலிருந்த பணத்தை சரி பார்த்து டிக்கெட் எடுத்தாள்.. "ஏய்".. மிரட்டும் குரலில் தூக்கிவாரிப் போட சுற்றும் முற்றும் பார்த்தாள்.. "ப்ச்.. இங்கப்பாருடி".. என்று சொடக்கிட்டு அழைக்க பேருந்திலிருந்து சன்னல் வழியே கீழே குனிந்து பார்த்தாள்.. அவனேதான் ரிஷி சந்திரேஸ்வர்.. கடுவன் பூனையாய் முறைத்தபடி நின்றிருந்தான் "இறங்கி வா".. கட்டளையிட்டான்.. கையிலிருந்த டிக்கெட்டை பார்த்தவள் தயங்கி விழிக்க "என் உயிரை வாங்கவே வந்திருக்கு" என்றபடி டென்ஷனில் அழுத்தமாக தலையை கோதியவன் அடுத்த நொடி பேருந்தில் ஏறியிருந்தான்.. பையைத் தூக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்ல இறுக்கிப் பிடித்த உடும்புப்பிடியில் "மாமா.. கை.. வலிக்குது".. அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. மாமா என்று அழைக்கச்சொல்லி சிவகாமி கொடுத்த யோசனை அது.. அப்போதுதான் நெருக்கம் அதிகமாகுமாம்.. நல்லவேளை அவன் காதில் விழவில்லை..
காரில் அவளை தள்ளி வண்டியை எடுத்தவனுக்கு தன்னை திரும்பி வரவைத்த அவள்மேல் இன்னும் கோபம் அதிகமானது.. தனியே விட்டுச் சென்றவன் பாவம் விவரமில்லாத கிராமத்துப் பெண் என்ன செய்வாளோ.. என்ற அக்கறையில் மனது கேட்காமல்தான் வந்தான்.. ஆனாலும் அவள்மேல் கோபம் குறையவில்லை.. எதுவும் பேசவில்லை அவன்.. அவளும் கார்சீட்டின் ஓரத்தில் ஒதுங்கி விட்டாள்.. ஆறுமணி நேரப் பயணத்திற்குப் பின் சென்னையில் அவன் தனியாக வாங்கிப் போட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.. அனைத்து வசதிகளுடன் கூடிய அளவான வீடு..
கதவைத் திறந்து அவளை மனுஷியாகக் கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட அவள்தான் உள்ளே போவதா வேண்டாமா.. அழைப்பானா.. துரத்திவிடுவானா என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் நின்றிருந்தாள்.. சரேலென புயல்போல் அவள்முன் வந்து நின்றவன் "உனக்கென்ன ஆரத்தி எடுத்து அழைக்கனுமா.. வாடி உள்ளே".. கத்திவிட்டுப் போக.. அவன் பின்னால் பையுடன் ஓடினாள் மல்லி..
"குளிச்சிட்டு ஏதாவது சமைச்சு வை.. எனக்கு வேலை இருக்கு.. வெளியே போயிட்டு வந்துடறேன்".. அவன் சட்டையை முட்டிவரை மடித்துவிட்டுக் கிளம்ப சரி.. என்று தலையாட்டி துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குழாயை திருகுவதற்கு பதில் ஷவரை திறந்துவிட திடீரென விழுந்த நீர்த்துளிகள் வேகமாக பூத்தூறல்களாக மேனிமேல் கொட்ட பயந்து விட்டாள்..
பயத்தில் "அம்மாஆஆ" எனக்கத்திவிட "என்னாச்சு" என பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்தான் ரிஷி.. முழுக்க நனைந்துவிட்டாள் மல்லி.. எதைத் திருகி ஷவரை மூடுவது தெரியாமல் திணற அருகே வந்தவனை பார்த்து மிரண்டு பின்னால் சென்று தண்ணீர் வழுக்கி விழப்பார்த்தவளை ஒருகையால் இடையொடுப் பிடித்து தாங்கி கொண்டவன் மறுகையால் ஷவரை அணைத்தான்..
நெருக்கமாய் நின்றிருந்தவள் மஞ்சள் சந்தன வாசனை ஆடவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ண.. கண்கள் கட்டுப்பாட்டை மீறி கட்டிய மனைவியை மேய்ந்தது.. தண்ணீரில் முழுக்க நனைந்து அங்க லாவண்யங்கள் அழகாய் எடுப்பாய் அவன் விழிகளுக்கு விருந்தாக தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கியவன் விழிகள் விரிந்தன.. அரைகுறை ஆடையில் பெண்களை பார்த்திருக்கிறான்.. ஆனால் சலனப்பட்டதில்லை.. ஸ்ருஷ்டியிடம் கூட இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதில்லை..
நீரில் நனைந்த அழகுமுகம்.. பனித்துளி படிந்த ரோஜா போல் சிவந்த இதழ்கள் .. வழுவழுத்த சங்கு கழுத்தும் அதில் ஒட்டாத நீர்துளிகளும் புடவை ஒரு ஓரமாய் ஒதுங்கிவிட ரவிக்கை வழித் திமிறிய முன்னழகும் இடையழகும் அவன் பிடரியை சிலிர்க்க வைத்து ஏதோ ஒரு புது லோகத்திற்கு இட்டுச்செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் சே.. என்ன இப்படியெல்லாம் தோணுது.. தப்பு தப்பு.. என அவள் விலக்கி நிறுத்திவிட்டு தலையிலடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..