• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

புயலை மையம் கொள்ளும் பூவையவள் 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
84
வீடு நேர்த்தியாக இருந்தது.. தினமும் ஒரு பெண்மணி வந்து சுத்தம் செய்வதாக சிவகாமி கூறியிருந்தார்.. மேலோட்டமாக பார்க்கையில் சுத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் உன்னிப்பாக பார்க்கையில் மூலையில் கசடாக அழுக்கும் தூசியும் ஒட்டடையும் இருக்கத்தான் செய்தது.. வீட்டைச் சுற்றி வந்த மல்லி முதலில் வீட்டை முழுவதுமாக துடைத்து சுத்தம் செய்து பின் குளித்து வந்து சாமியறையில் விளக்கேற்றினாள்.. அடுத்து இருந்த பொருட்களை வைத்து சமைக்க ஆரம்பித்துவிட்டாள்.. துரித உணவுக்கான பொருட்கள் நிறையவே இருந்தது.. வேகவைத்து உடனே சாப்பிடுவது போன்ற இன்ஸ்டன்ட் புட்ஸ்.. ரிஷிக்கு சுத்தமாக சமைக்கவே வராது.. கடையில் வாங்கி சாப்பிடுவான்.. சிலசமயங்களில் வீட்டில் இதுபோன்ற வேகவைத்தால் போதும்.. இன்ஸ்டன்ட் பிரியாணி ரெடி.. போன்ற லேபிள் போட்ட உணவுகளை வாங்கிவைத்து சமைத்து சாப்பிடுவான்.. அதுவும் இல்லையென்றால் பிரட் ஜாம் மட்டுமே.. எதுவும் இல்லாத பட்சத்தில் பால் மட்டும் காய்ச்சிக் குடித்துவிட்டு படுப்பான்.. அதிலும் பச்சை வாசனை போயிருக்காது.. வாயில் வைக்கையில் அவனுக்கே குமட்டும்.. இவ்வளவுதான் அவன் சமையல் இலட்சணம்..



ஒருமுறை ஸ்ருஷ்டி வீட்டிற்கு சென்றிருக்கையில் அவளும் இன்ஸ்டன்ட் நூடில்ஸை சமைத்துக் கொடுக்க எதையோ எதிர்பார்த்தவன் ஏகத்தும் கடுப்பாகி விட்டான்.. நமக்குதான் சுட்டுப்போட்டாலும் சமைக்க வரவில்லை.. வரும் மனைவியாவது வாய்க்கு ருசியாக சமைத்துப் போட வேண்டும் என்ற ஆசையில் மொத்தமாக மண்ணை போட்டாள் ஸ்ருஷ்டி.. ரிஷி ஆணாதிக்கம் பிடித்தவன் இல்லை என்றாலும் அன்னையின் வளர்ப்பில் அடிக்கடி அவள் உரைக்கும் "ஐயையே.. இதெல்லாம் பொம்பளைங்க வேல.. இதையெல்லாம் நீ செய்யக்கூடாது" என்று கூறிய ஒருசில வார்த்தைகள் அவன் மனதில் ஆழமாக பதிந்து போய்விட்டதால் அடிக்கடி அந்த ஆதிக்கம் எட்டிப்பார்க்கும்..



ரிஷி அடுத்தவரை வார்த்தை கொண்டோ கை நீட்டியோ காயப்படுத்தும் போது இப்படி பேசக்கூடாது இது தவறு என்று புரியவைக்காமல் அவன் அப்படிதான் பேசுவான்.. அடிப்பான்.. நீ ஒதுங்கி இரு.. என அடுத்தவரை அடக்கி மகனை தூக்கிவைத்து செல்லங்கொடுத்த சிவகாமியின் வளர்ப்பு அவள் மகனின் மனையாளை எந்த அளவு பாதிக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்திருந்தால் ஓரளவு நல்லது கேட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்திருப்பாளோ என்னவோ..



ரிஷி அவசர வேலையாக அலுவலகம் வந்திருக்க ஊழியர்கள் அனைவருமே பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க .. வாழ்த்துக்களை என்னவோ சுவத்திற்கு சொல்லியதுபோல் எந்தவித உணர்வும் காட்டாமல் பெற்றுக்கொண்டான் .. ஓரத்தில் ஸ்ருஷ்டி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவளை அகங்காரத்துடன் ஒரு பார்வை பார்த்தபடி தனதறைக்கு சென்றுவிட்டான்.. அந்தப் பார்வையின் அர்த்தம் அவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்..



முக்கியமான வேலை.. இதை முடித்தால்தான் அவனுக்கு கீழே உள்ளவர்கள் வேலையைத் தொடர முடியும்.. இல்லையேல் ஒருநாள் வேலை முழுவதுமாக கெட்டுவிடும்.. ஊழியர்களுக்கு வேலை செய்யாமல்வெறூமென உட்காரவைத்து சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவன் மேலதிகாரி வேலையை முடித்துக் கொடுக்கக் கோரி அவசரமாக அழைத்திருந்தார்.. ரிஷி வேலையில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவன் என்பதால் அவர் பேச்சை மதித்து அலுவலகம் வந்திருந்தான்.. வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு திடீரென மழைமின்னல் போல கோலமயிலின் கோலம் கண்முன் வந்துபோக கைகள் டைப்படிக்காமல் அப்படியே நின்றுவிட்டது.. கண்கள் திரையில் இருந்தாலும் கருத்தில் மேல்மூச்சு வாங்க திமிறி நின்ற பெண்ணழகே வந்து போக தலையை உலுக்கிக் கொண்டான்.. கலக்கத்துடன் நெற்றியை நீவியவனுக்கு அடிவயிற்றின் கீழே புதுவித அவஸ்தை உண்டானது.. கண்ணுக்கு தெரிந்த எடுப்பான பாகங்களை கவ்விக்கொள்ள துடித்த இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டான்.. "என்னடா இது சோதனை".. பின்கழுத்தை வருடிக் கொண்டான்.. எப்படியோ ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வர வாசலை அடைந்தவுடன் உணவின் மணம் நாசியைத் துளைக்க பசி உருவானது வயிற்றிலே..



உள்ளே நுழைந்தவுடன் தரை அதிராமல் ஓடிவந்து எதிரே நின்றாள் மல்லி.. தலைக்கு குளித்து இருபக்கம் கீற்றாக முடி எடுத்து பின்னி இடைவரை கூந்தலை விரித்துவிட்டு நெற்றியில் குட்டி மெரூன் பொட்டு.. வகிட்டில் குங்குமம்.. என மொத்த ஒப்பனைகள் இவ்வளவுதான்.. அதுவே இல்லாத போதையை ஆடவன் உடலுக்குள் உண்டுபண்ண.. விழிகளோ பழைய நினைவில் அவள் சேலை மறைத்த செழுமை பாகங்கள் தேடி அலைந்தது.. நேர்த்தியாக கட்டியிருந்த சேலையில் எதுவும் தெரியாமல் ஏமாந்து போனான் காளையவன்.. ஒரு நொடிக்குள் உடலெங்கும் மேய்ந்து அவள் முகத்தில் நிலைகொண்டது அந்த கேடியின் திருட்டு விழிகள்..



"மாமா குளிச்சிட்டு சாப்பிட வாங்க".. புது மனைவி கணவனை ஆசையாக அழைக்கவில்லை.. அவள் கடமையை சரியாக செய்ய நினைக்கிறாள் அவ்வளவுதான்..



"மாமாவா".. கொதித்துவிட்டான் ரிஷி.. இவ்வளவுநேரம் கண்களில் இழையோடிய தாபம் தெறித்து ஓடிவிட்டது.. "என்னடி ரொம்ப உரிமையா மாமான்னு கூப்பிடறே.. செவுள் பிஞ்சிரும்.. யாரு கொடுத்த தைரியம் இது".. அவன் கண்கள் சிவக்க கத்த கோழிக்குஞ்சு போல் நடுங்கியவள் "அது.. அத்தைதான் மாமான்னு கூப்பிட சொன்னாங்க.. உங்களுக்கு பிடிக்கலைன்னா இனி கூப்பிடல மாமா".. என்றவளை தீயாக முறைத்தான்.. "மன்னிச்சிருங்க மாமா இனி கூப்பிட மாட்டேன்".. என்றவளுக்கு மாமா என்பது மட்டும் வார்த்தையிலிருந்து விலகுவேனா என்றது..



தலையிலடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவனுக்கு.. "போ.. போய் சாப்பாடு எடுத்து வை.. குளிச்சிட்டு வரேன்"... என சென்றவனை பெருமூச்சுவிட்டு நெஞ்சைப்பிடித்துக் கொண்டு பார்த்தாள் மல்லி..



சாப்பாடு பரிமாறினாள் அவனுக்கு.. இடுப்பில் சேலையை இழுத்து சொருகி உணவு பரிமாறிய மனைவி அவன் உடலில் வேதியியல் மாற்றங்களை சத்தமில்லாமல் நடத்திக் கொண்டிருந்தாள்.. கண்கள் அவன் பேச்சை கேட்காமல் பளிச்சென தெரியும் இடுப்பில் மையம் கொண்டது.. "என்ன சாப்பாடு இது".. அதையும் சிடுசிடுவென கேட்க "தக்காளி சாதம்.. வீட்ல எதுவும் பொருள் இல்ல.. இருந்ததை வச்சு ஏதோ சமைச்சிருக்கேன்".. பதில் சொல்லி முடியும்வரை கண்ணை எடுக்காமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.. பார்ப்பதற்கு முறைப்பது போலத்தான் தெரியும்.. அவளும் அப்படித்தான் நினைத்தாள்.. ஆனால் உள்ளிருந்து ஒரு மன்மதன் வெளியே வந்து அவள் இதழை விடாமல் கடித்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.. நெற்றியோரம் முத்துக்களாய் படிந்திருந்த வியர்வையை துடைக்க அவன் கைகள் வேறு பரபரத்தது.. ஏன் இப்படியெல்லாம் தோணுது.. தன்னையே நொந்து கொண்டான்.. மல்லி மை வைத்து வசியம் செய்துவிட்டாளோ என்ற சந்தேகம் வேறு வந்து தொலைத்தது..



அவன் வீட்டில் அவர்கள் குடும்ப வழக்கப்படி அனைத்து உணவுகளிலும் மசாலா வாசனை அதிகமாக இருக்கும்.. என்ன குறை என்று சொல்லத் தெரியாவிட்டாலும் ஏதோ பிடித்தமின்மை மனதுக்கு நெருடலாக இருக்க அந்த சுவைக்கு பழகிப்போனானே தவிர்த்து திருப்தியாய் சாப்பிட்டதாய் வரலாறு இல்லை.. ஆனால் இன்று எளிமையான உணவு.. தொட்டுக்க அப்பளமும் அவள் ஊரிலிருந்து எடுத்துவந்த இஞ்சி ஊறுகாய் மட்டுமே வைத்திருக்க திருப்தியாய் சப்புக்கொட்டி சாப்பிட்டான் ரிஷி.. எல்லாம் அளவாய் அவனுக்கு பிடித்தது போல நாக்கில் ருசி கூட்டி சுவை நரம்புகளை மறுபடி உயிர்ப்பித்திருந்தது.. ஒருமுறை சமையல்கார அம்மாவை அழைத்து என்ன குறை என்று சொல்லத் தெரியாமல் ஏதேதோ பேசி வாட்டி எடுக்க அலறியடித்து ஓடிவிட்டது அந்த அம்மா.. அதன்பின் காய்ச்சல் என்று மூன்றுநாட்கள் வேலைக்கு வராமல் போனது வேறு விஷயம்.. அவன் பேசும்போது மல்லி மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தேவை என்ன என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.. அடுத்துவந்த சமையல் அம்மாவிடம் அவன் சொன்ன ருசிக்கேற்ப சமைக்கச் சொல்ல உன்வேலையைப் பார்.. என்ற பதில் மட்டுமே கிடைக்க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்..



இன்று அதையே நினைவில் வைத்து அவன் சொன்னதற்கேற்ப சமைத்திருந்தாள்.. ரிஷி தட்டைக்கூட விட்டுவைக்க மனமில்லாமல் வழித்து தின்னவும் மல்லிக்கு பூரண திருப்தி.. எழுந்து சென்றுவிட்டான்.. ஒரு புன்சிரிப்பு இல்லை.. பாராட்டு இல்லை.. இது உன் கடமை என்பதுபோல் அவன் செயல் இருக்க அவளையும் அறியாமல் மனம் வாடித்தான் போனது.. அடுத்தநொடியே வேலைக்காரியை எதற்கு பாராட்டவேண்டும் என விரக்தியாக புன்னகைத்து மனதை தேற்றிக் கொண்டாள்..



ரிஷி அறைக்கு சென்றுவிட நிலவு வானில் உலா வந்த இரவு வேளையில் அறைக்குள் நுழைந்தாள் மல்லி.. மொபைலில் மூழ்கி இருந்தவன் தலையை தூக்கி அவளை ஏறிட்டுப் பார்த்தான்.. "என்ன".. அடிக்குரலில் கேட்க.. "நா.. நான் எங்கே படுக்கணும்".. திக்கித்திணறி கேட்கவும்.. மேலிருந்து கீழ்வரை அவளை ஒருமார்க்கமாக பார்த்தவன் "எங்கேயாவது படு.. ஆனா என் ரூமுக்கு வராத".. என்று கட்டளையிட ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து அவள் திரும்பவும் "ஏய்".. என்று அழைக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. "ராத்திரி நேரத்துல என் கண்முன்னாடி வராதே.. மீறி வந்தே கடிச்சு தின்னுருவேன்".. அவன் பற்களைக் கடிக்க ஓடிவிட்டாள் மல்லி.. அவன் சொன்ன அர்த்தம் வேறு.. அவள் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு..



ஹாலில் வெறுந்தரையில் ஒரு போர்வையை விரித்து படுத்துவிட மறுநாள் காலையில் பஞ்சுத் தலையணையில் படுத்திருப்பது கண்டு குழம்பிப் போனாள்.. விடியலில் எழுந்தவள் வாசல் தெளித்துக் கோலம் போட வெளியேவரவும் "என்னம்மா.. புதுசா இருக்கே.. ரிஷியோட சம்சாரமா".. குரல் கேட்டு திரும்ப.. மடிசார் கட்டி ஒரு மாமி கோலம் போட்டுவிட்டு அவள்பக்கம் திரும்பினாள்.. பார்த்தவுடன் ஏதோ நெருக்கமாய் தோன்ற இதழ் விரித்து சிரித்தாள் மல்லி..



"ஆமா.. நேத்துதான் இங்கே வந்தோம்".. என்றவளை அருகே வந்து நெட்டி முறித்தாள் மாமி.. "அழகா இருக்கேடிமா.. உன் ஆம்படையான்கிட்டே நாங்க யாரும் பேசினது இல்ல.. ஆனா அவரால இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்ல.. (ஆமா பேசாதவரைக்கும் பிரச்சினை இல்லதான்)உன்னை பாத்தாலும் வெகுளி பொண்ணாட்டம் தெரியறது.. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்னை கேளு".. என்று வாஞ்சையுடன் கூற "மாமி பால் காய்கறியெல்லாம் வாங்கணும்.. எங்கே வாங்கறது".. அவள் விழிகளை உருட்டி கேட்க ரொம்பவே பிடித்துப் போனது மாமிக்கு..



"நானும் கடைக்கு போகணும்.. ஒரு பத்துநிமிஷம் பொறு.. போகும்போது அழைச்சிண்டு போறேன்".. என்று சொன்னவள் அதேபோல் அழைத்து சென்று கடைத்தெரு.. மெடிக்கல்.. கிளினிக் என அனைத்தையும் காட்டி பழக்கிவிட ஒரேநாளில் மாமிக்கும் மல்லிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிவிட்டது..



வேலைகளை முடித்துவிட்டு காபி போட்டுவைத்து கணவனை எழுப்பினாள் மல்லி.. "மாமா.. மாமா".. அவன் அப்படி அழைக்கக்கூடாது என்றது மறந்தே போய்விட்டது.. இரவில்தான் அறைக்குள் வரக்கூடாது என்றுதானே கூறியிருந்தார்.. விடிந்துவிட்டதே.. கட்டளையை மீறவில்லை என்ற தைரியத்தில் "மாமா" என்று உறக்க அழைத்துவிட மெதுவாய் கண்கள் திறந்து தலையை தூக்கி பார்த்தவன் காபியுடன் குளித்துவிட்டு நிற்கும் மனைவியைக் கண்டு கிறக்கமாய் புன்னகைத்து "பேபி".. என கைபிடித்து இழுக்க காபிடம்ளர் கீழே விழ அவன் மேலே பூக்குவியலாய் விழுந்தாள் மல்லி.. "ஐயோ மாமா".. என பதறி எழ முற்பட காற்றுபுகாதவாறு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் கண் மூடியிருக்க அவஸ்தையாய் போனது பெண்ணவளுக்கு..



"மாமா.. விடுங்க".. திமிறி எழுந்திரிக்க முயல அவளை கீழே போட்டு மேலே படர்ந்தவன் எடையை தாங்க முடியாமல் மூச்சுத் திணறி அடியில் நசுங்கி கிடந்தாள் பாவை..



"மாமா.. எழுந்திரிங்க.. பாரம் தாங்க முடியல".. அவள் திணற.. தாங்குடி .. நைட்டெல்லாம் என்னை என்ன பாடுபடுத்தினே.. நான் தாங்கல".. என்றவன் அவள் கழுத்தில் முகத்தை புரட்டினான்.. "சந்தன சோப்பா மயிலு".. அவன் கிறங்க.. "மயிலு இல்ல.. மல்லி".. என அவன் மீசை ஸ்பரிசத்தில் நெளிய "மயிலுதான்.. அழகு மயிலு.. நைட் இப்படித்தானே கூப்பிட்டேன்".. என்றவன் நிமிர்ந்து தேடிப்பிடித்து அவள் இதழ்களை கவ்வினான்.. தேன்சுவை கூட திகட்டுமே.. இதழ்ச்சுவை அதீத ருசியில் ஆர்வத்தை தூண்டியதோ.. வேகமாக உறிஞ்சினான்.. விழிகள் விரிய சக்தியை கூட்டி அவள் கொடுத்த முனங்கல் அனைத்தும் பயனின்றி அவன் தொண்டைக்குள் உணவாக இறங்க ராட்சசனுக்கு இன்னும் போதை ஏறியது.. கணவனாய் ஏற்றுக்கொண்டாலும் அவள் மனதில் இன்னும் இடம் பிடிக்கவில்லை அவன்.. ஆதலால் முத்தத்தில் ஒன்றை முடியவில்லை.. விலகவும் வழியின்றி மென்பஞ்சு பூங்கரங்கள் அவன் இரும்பு கரங்களுக்குள் மாட்டிக்கொண்டு கசக்கப்பட விழிகளால் இறைஞ்சுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை பெண்ணவளுக்கு.. அவன் கண்சொக்கி முத்தத்தில் லயித்திருக்க கெஞ்சல்களும் அதுவும் பயனின்றி போனது..



"நேத்து இவ்வளவு ருசி இல்லையே.. எப்பா.. ராஜபோதை கொடுக்குது".. என்றபடி செர்ரி மிட்டாயை கடித்து சப்பினான் ரிஷி.. இதழ்வழியே பழரசம் அருந்தி முடித்தவனுக்கு வேறு சுவைகள் தேவைப்பட்டனவோ என்னவோ.. மெதுவாய் முகத்தை புரட்டியபடி கழுத்துப்பக்கம் ஊர்ந்து வந்தவன் எங்கே கடித்துவைத்தானோ.. "மாமாஆஆ" என அலறினாள் மல்லி.. திடுக்கிட்டு விழித்தான் ரிஷி.. நன்றாக கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது கனவில்லை.. நிஜத்தில் மனைவியின் குட்டி இதழை விழுங்கி கொண்டிருக்கிறான் என்ற விஷயம் தாமதமாக புரிய சட்டென தீப்பட்டது போல் அவளை தள்ளிவிட்டான்.. "மாமா".. அவள் சங்கடத்துடன் அழைக்க "சீ தள்ளிப்போடி".. கடுங்கோபம் கொண்டு கர்ஜித்தான் ரிஷி..



கனவில் வந்தது யாரோ..



தொடரும்..
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
40
அடேய் செய்றதெல்லாம் நீ செஞ்சிட்டு அந்த புள்ளய திட்ற உன்னையெல்லாம் கட்டி வைத்து உதைக்கணும். அதுக்கு முன்னாடி உன்ன இப்படி வளர்த்ததுக்கும் அந்த அப்பாவி புள்ளய உன் தலையில கட்டி வச்சுக்கலாம் உங்க அம்மாவை தான் வெளு வெளுனு வெளுக்கனும்
 
Member
Joined
May 10, 2023
Messages
48
வீடு நேர்த்தியாக இருந்தது.. தினமும் ஒரு பெண்மணி வந்து சுத்தம் செய்வதாக சிவகாமி கூறியிருந்தார்.. மேலோட்டமாக பார்க்கையில் சுத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் உன்னிப்பாக பார்க்கையில் மூலையில் கசடாக அழுக்கும் தூசியும் ஒட்டடையும் இருக்கத்தான் செய்தது.. வீட்டைச் சுற்றி வந்த மல்லி முதலில் வீட்டை முழுவதுமாக துடைத்து சுத்தம் செய்து பின் குளித்து வந்து சாமியறையில் விளக்கேற்றினாள்.. அடுத்து இருந்த பொருட்களை வைத்து சமைக்க ஆரம்பித்துவிட்டாள்.. துரித உணவுக்கான பொருட்கள் நிறையவே இருந்தது.. வேகவைத்து உடனே சாப்பிடுவது போன்ற இன்ஸ்டன்ட் புட்ஸ்.. ரிஷிக்கு சுத்தமாக சமைக்கவே வராது.. கடையில் வாங்கி சாப்பிடுவான்.. சிலசமயங்களில் வீட்டில் இதுபோன்ற வேகவைத்தால் போதும்.. இன்ஸ்டன்ட் பிரியாணி ரெடி.. போன்ற லேபிள் போட்ட உணவுகளை வாங்கிவைத்து சமைத்து சாப்பிடுவான்.. அதுவும் இல்லையென்றால் பிரட் ஜாம் மட்டுமே.. எதுவும் இல்லாத பட்சத்தில் பால் மட்டும் காய்ச்சிக் குடித்துவிட்டு படுப்பான்.. அதிலும் பச்சை வாசனை போயிருக்காது.. வாயில் வைக்கையில் அவனுக்கே குமட்டும்.. இவ்வளவுதான் அவன் சமையல் இலட்சணம்..



ஒருமுறை ஸ்ருஷ்டி வீட்டிற்கு சென்றிருக்கையில் அவளும் இன்ஸ்டன்ட் நூடில்ஸை சமைத்துக் கொடுக்க எதையோ எதிர்பார்த்தவன் ஏகத்தும் கடுப்பாகி விட்டான்.. நமக்குதான் சுட்டுப்போட்டாலும் சமைக்க வரவில்லை.. வரும் மனைவியாவது வாய்க்கு ருசியாக சமைத்துப் போட வேண்டும் என்ற ஆசையில் மொத்தமாக மண்ணை போட்டாள் ஸ்ருஷ்டி.. ரிஷி ஆணாதிக்கம் பிடித்தவன் இல்லை என்றாலும் அன்னையின் வளர்ப்பில் அடிக்கடி அவள் உரைக்கும் "ஐயையே.. இதெல்லாம் பொம்பளைங்க வேல.. இதையெல்லாம் நீ செய்யக்கூடாது" என்று கூறிய ஒருசில வார்த்தைகள் அவன் மனதில் ஆழமாக பதிந்து போய்விட்டதால் அடிக்கடி அந்த ஆதிக்கம் எட்டிப்பார்க்கும்..



ரிஷி அடுத்தவரை வார்த்தை கொண்டோ கை நீட்டியோ காயப்படுத்தும் போது இப்படி பேசக்கூடாது இது தவறு என்று புரியவைக்காமல் அவன் அப்படிதான் பேசுவான்.. அடிப்பான்.. நீ ஒதுங்கி இரு.. என அடுத்தவரை அடக்கி மகனை தூக்கிவைத்து செல்லங்கொடுத்த சிவகாமியின் வளர்ப்பு அவள் மகனின் மனையாளை எந்த அளவு பாதிக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்திருந்தால் ஓரளவு நல்லது கேட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்திருப்பாளோ என்னவோ..



ரிஷி அவசர வேலையாக அலுவலகம் வந்திருக்க ஊழியர்கள் அனைவருமே பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க .. வாழ்த்துக்களை என்னவோ சுவத்திற்கு சொல்லியதுபோல் எந்தவித உணர்வும் காட்டாமல் பெற்றுக்கொண்டான் .. ஓரத்தில் ஸ்ருஷ்டி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவளை அகங்காரத்துடன் ஒரு பார்வை பார்த்தபடி தனதறைக்கு சென்றுவிட்டான்.. அந்தப் பார்வையின் அர்த்தம் அவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்..



முக்கியமான வேலை.. இதை முடித்தால்தான் அவனுக்கு கீழே உள்ளவர்கள் வேலையைத் தொடர முடியும்.. இல்லையேல் ஒருநாள் வேலை முழுவதுமாக கெட்டுவிடும்.. ஊழியர்களுக்கு வேலை செய்யாமல்வெறூமென உட்காரவைத்து சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவன் மேலதிகாரி வேலையை முடித்துக் கொடுக்கக் கோரி அவசரமாக அழைத்திருந்தார்.. ரிஷி வேலையில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவன் என்பதால் அவர் பேச்சை மதித்து அலுவலகம் வந்திருந்தான்.. வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு திடீரென மழைமின்னல் போல கோலமயிலின் கோலம் கண்முன் வந்துபோக கைகள் டைப்படிக்காமல் அப்படியே நின்றுவிட்டது.. கண்கள் திரையில் இருந்தாலும் கருத்தில் மேல்மூச்சு வாங்க திமிறி நின்ற பெண்ணழகே வந்து போக தலையை உலுக்கிக் கொண்டான்.. கலக்கத்துடன் நெற்றியை நீவியவனுக்கு அடிவயிற்றின் கீழே புதுவித அவஸ்தை உண்டானது.. கண்ணுக்கு தெரிந்த எடுப்பான பாகங்களை கவ்விக்கொள்ள துடித்த இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டான்.. "என்னடா இது சோதனை".. பின்கழுத்தை வருடிக் கொண்டான்.. எப்படியோ ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வர வாசலை அடைந்தவுடன் உணவின் மணம் நாசியைத் துளைக்க பசி உருவானது வயிற்றிலே..



உள்ளே நுழைந்தவுடன் தரை அதிராமல் ஓடிவந்து எதிரே நின்றாள் மல்லி.. தலைக்கு குளித்து இருபக்கம் கீற்றாக முடி எடுத்து பின்னி இடைவரை கூந்தலை விரித்துவிட்டு நெற்றியில் குட்டி மெரூன் பொட்டு.. வகிட்டில் குங்குமம்.. என மொத்த ஒப்பனைகள் இவ்வளவுதான்.. அதுவே இல்லாத போதையை ஆடவன் உடலுக்குள் உண்டுபண்ண.. விழிகளோ பழைய நினைவில் அவள் சேலை மறைத்த செழுமை பாகங்கள் தேடி அலைந்தது.. நேர்த்தியாக கட்டியிருந்த சேலையில் எதுவும் தெரியாமல் ஏமாந்து போனான் காளையவன்.. ஒரு நொடிக்குள் உடலெங்கும் மேய்ந்து அவள் முகத்தில் நிலைகொண்டது அந்த கேடியின் திருட்டு விழிகள்..



"மாமா குளிச்சிட்டு சாப்பிட வாங்க".. புது மனைவி கணவனை ஆசையாக அழைக்கவில்லை.. அவள் கடமையை சரியாக செய்ய நினைக்கிறாள் அவ்வளவுதான்..



"மாமாவா".. கொதித்துவிட்டான் ரிஷி.. இவ்வளவுநேரம் கண்களில் இழையோடிய தாபம் தெறித்து ஓடிவிட்டது.. "என்னடி ரொம்ப உரிமையா மாமான்னு கூப்பிடறே.. செவுள் பிஞ்சிரும்.. யாரு கொடுத்த தைரியம் இது".. அவன் கண்கள் சிவக்க கத்த கோழிக்குஞ்சு போல் நடுங்கியவள் "அது.. அத்தைதான் மாமான்னு கூப்பிட சொன்னாங்க.. உங்களுக்கு பிடிக்கலைன்னா இனி கூப்பிடல மாமா".. என்றவளை தீயாக முறைத்தான்.. "மன்னிச்சிருங்க மாமா இனி கூப்பிட மாட்டேன்".. என்றவளுக்கு மாமா என்பது மட்டும் வார்த்தையிலிருந்து விலகுவேனா என்றது..



தலையிலடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவனுக்கு.. "போ.. போய் சாப்பாடு எடுத்து வை.. குளிச்சிட்டு வரேன்"... என சென்றவனை பெருமூச்சுவிட்டு நெஞ்சைப்பிடித்துக் கொண்டு பார்த்தாள் மல்லி..



சாப்பாடு பரிமாறினாள் அவனுக்கு.. இடுப்பில் சேலையை இழுத்து சொருகி உணவு பரிமாறிய மனைவி அவன் உடலில் வேதியியல் மாற்றங்களை சத்தமில்லாமல் நடத்திக் கொண்டிருந்தாள்.. கண்கள் அவன் பேச்சை கேட்காமல் பளிச்சென தெரியும் இடுப்பில் மையம் கொண்டது.. "என்ன சாப்பாடு இது".. அதையும் சிடுசிடுவென கேட்க "தக்காளி சாதம்.. வீட்ல எதுவும் பொருள் இல்ல.. இருந்ததை வச்சு ஏதோ சமைச்சிருக்கேன்".. பதில் சொல்லி முடியும்வரை கண்ணை எடுக்காமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.. பார்ப்பதற்கு முறைப்பது போலத்தான் தெரியும்.. அவளும் அப்படித்தான் நினைத்தாள்.. ஆனால் உள்ளிருந்து ஒரு மன்மதன் வெளியே வந்து அவள் இதழை விடாமல் கடித்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.. நெற்றியோரம் முத்துக்களாய் படிந்திருந்த வியர்வையை துடைக்க அவன் கைகள் வேறு பரபரத்தது.. ஏன் இப்படியெல்லாம் தோணுது.. தன்னையே நொந்து கொண்டான்.. மல்லி மை வைத்து வசியம் செய்துவிட்டாளோ என்ற சந்தேகம் வேறு வந்து தொலைத்தது..



அவன் வீட்டில் அவர்கள் குடும்ப வழக்கப்படி அனைத்து உணவுகளிலும் மசாலா வாசனை அதிகமாக இருக்கும்.. என்ன குறை என்று சொல்லத் தெரியாவிட்டாலும் ஏதோ பிடித்தமின்மை மனதுக்கு நெருடலாக இருக்க அந்த சுவைக்கு பழகிப்போனானே தவிர்த்து திருப்தியாய் சாப்பிட்டதாய் வரலாறு இல்லை.. ஆனால் இன்று எளிமையான உணவு.. தொட்டுக்க அப்பளமும் அவள் ஊரிலிருந்து எடுத்துவந்த இஞ்சி ஊறுகாய் மட்டுமே வைத்திருக்க திருப்தியாய் சப்புக்கொட்டி சாப்பிட்டான் ரிஷி.. எல்லாம் அளவாய் அவனுக்கு பிடித்தது போல நாக்கில் ருசி கூட்டி சுவை நரம்புகளை மறுபடி உயிர்ப்பித்திருந்தது.. ஒருமுறை சமையல்கார அம்மாவை அழைத்து என்ன குறை என்று சொல்லத் தெரியாமல் ஏதேதோ பேசி வாட்டி எடுக்க அலறியடித்து ஓடிவிட்டது அந்த அம்மா.. அதன்பின் காய்ச்சல் என்று மூன்றுநாட்கள் வேலைக்கு வராமல் போனது வேறு விஷயம்.. அவன் பேசும்போது மல்லி மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தேவை என்ன என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.. அடுத்துவந்த சமையல் அம்மாவிடம் அவன் சொன்ன ருசிக்கேற்ப சமைக்கச் சொல்ல உன்வேலையைப் பார்.. என்ற பதில் மட்டுமே கிடைக்க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்..



இன்று அதையே நினைவில் வைத்து அவன் சொன்னதற்கேற்ப சமைத்திருந்தாள்.. ரிஷி தட்டைக்கூட விட்டுவைக்க மனமில்லாமல் வழித்து தின்னவும் மல்லிக்கு பூரண திருப்தி.. எழுந்து சென்றுவிட்டான்.. ஒரு புன்சிரிப்பு இல்லை.. பாராட்டு இல்லை.. இது உன் கடமை என்பதுபோல் அவன் செயல் இருக்க அவளையும் அறியாமல் மனம் வாடித்தான் போனது.. அடுத்தநொடியே வேலைக்காரியை எதற்கு பாராட்டவேண்டும் என விரக்தியாக புன்னகைத்து மனதை தேற்றிக் கொண்டாள்..



ரிஷி அறைக்கு சென்றுவிட நிலவு வானில் உலா வந்த இரவு வேளையில் அறைக்குள் நுழைந்தாள் மல்லி.. மொபைலில் மூழ்கி இருந்தவன் தலையை தூக்கி அவளை ஏறிட்டுப் பார்த்தான்.. "என்ன".. அடிக்குரலில் கேட்க.. "நா.. நான் எங்கே படுக்கணும்".. திக்கித்திணறி கேட்கவும்.. மேலிருந்து கீழ்வரை அவளை ஒருமார்க்கமாக பார்த்தவன் "எங்கேயாவது படு.. ஆனா என் ரூமுக்கு வராத".. என்று கட்டளையிட ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து அவள் திரும்பவும் "ஏய்".. என்று அழைக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. "ராத்திரி நேரத்துல என் கண்முன்னாடி வராதே.. மீறி வந்தே கடிச்சு தின்னுருவேன்".. அவன் பற்களைக் கடிக்க ஓடிவிட்டாள் மல்லி.. அவன் சொன்ன அர்த்தம் வேறு.. அவள் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு..



ஹாலில் வெறுந்தரையில் ஒரு போர்வையை விரித்து படுத்துவிட மறுநாள் காலையில் பஞ்சுத் தலையணையில் படுத்திருப்பது கண்டு குழம்பிப் போனாள்.. விடியலில் எழுந்தவள் வாசல் தெளித்துக் கோலம் போட வெளியேவரவும் "என்னம்மா.. புதுசா இருக்கே.. ரிஷியோட சம்சாரமா".. குரல் கேட்டு திரும்ப.. மடிசார் கட்டி ஒரு மாமி கோலம் போட்டுவிட்டு அவள்பக்கம் திரும்பினாள்.. பார்த்தவுடன் ஏதோ நெருக்கமாய் தோன்ற இதழ் விரித்து சிரித்தாள் மல்லி..



"ஆமா.. நேத்துதான் இங்கே வந்தோம்".. என்றவளை அருகே வந்து நெட்டி முறித்தாள் மாமி.. "அழகா இருக்கேடிமா.. உன் ஆம்படையான்கிட்டே நாங்க யாரும் பேசினது இல்ல.. ஆனா அவரால இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்ல.. (ஆமா பேசாதவரைக்கும் பிரச்சினை இல்லதான்)உன்னை பாத்தாலும் வெகுளி பொண்ணாட்டம் தெரியறது.. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்னை கேளு".. என்று வாஞ்சையுடன் கூற "மாமி பால் காய்கறியெல்லாம் வாங்கணும்.. எங்கே வாங்கறது".. அவள் விழிகளை உருட்டி கேட்க ரொம்பவே பிடித்துப் போனது மாமிக்கு..



"நானும் கடைக்கு போகணும்.. ஒரு பத்துநிமிஷம் பொறு.. போகும்போது அழைச்சிண்டு போறேன்".. என்று சொன்னவள் அதேபோல் அழைத்து சென்று கடைத்தெரு.. மெடிக்கல்.. கிளினிக் என அனைத்தையும் காட்டி பழக்கிவிட ஒரேநாளில் மாமிக்கும் மல்லிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிவிட்டது..



வேலைகளை முடித்துவிட்டு காபி போட்டுவைத்து கணவனை எழுப்பினாள் மல்லி.. "மாமா.. மாமா".. அவன் அப்படி அழைக்கக்கூடாது என்றது மறந்தே போய்விட்டது.. இரவில்தான் அறைக்குள் வரக்கூடாது என்றுதானே கூறியிருந்தார்.. விடிந்துவிட்டதே.. கட்டளையை மீறவில்லை என்ற தைரியத்தில் "மாமா" என்று உறக்க அழைத்துவிட மெதுவாய் கண்கள் திறந்து தலையை தூக்கி பார்த்தவன் காபியுடன் குளித்துவிட்டு நிற்கும் மனைவியைக் கண்டு கிறக்கமாய் புன்னகைத்து "பேபி".. என கைபிடித்து இழுக்க காபிடம்ளர் கீழே விழ அவன் மேலே பூக்குவியலாய் விழுந்தாள் மல்லி.. "ஐயோ மாமா".. என பதறி எழ முற்பட காற்றுபுகாதவாறு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் கண் மூடியிருக்க அவஸ்தையாய் போனது பெண்ணவளுக்கு..



"மாமா.. விடுங்க".. திமிறி எழுந்திரிக்க முயல அவளை கீழே போட்டு மேலே படர்ந்தவன் எடையை தாங்க முடியாமல் மூச்சுத் திணறி அடியில் நசுங்கி கிடந்தாள் பாவை..



"மாமா.. எழுந்திரிங்க.. பாரம் தாங்க முடியல".. அவள் திணற.. தாங்குடி .. நைட்டெல்லாம் என்னை என்ன பாடுபடுத்தினே.. நான் தாங்கல".. என்றவன் அவள் கழுத்தில் முகத்தை புரட்டினான்.. "சந்தன சோப்பா மயிலு".. அவன் கிறங்க.. "மயிலு இல்ல.. மல்லி".. என அவன் மீசை ஸ்பரிசத்தில் நெளிய "மயிலுதான்.. அழகு மயிலு.. நைட் இப்படித்தானே கூப்பிட்டேன்".. என்றவன் நிமிர்ந்து தேடிப்பிடித்து அவள் இதழ்களை கவ்வினான்.. தேன்சுவை கூட திகட்டுமே.. இதழ்ச்சுவை அதீத ருசியில் ஆர்வத்தை தூண்டியதோ.. வேகமாக உறிஞ்சினான்.. விழிகள் விரிய சக்தியை கூட்டி அவள் கொடுத்த முனங்கல் அனைத்தும் பயனின்றி அவன் தொண்டைக்குள் உணவாக இறங்க ராட்சசனுக்கு இன்னும் போதை ஏறியது.. கணவனாய் ஏற்றுக்கொண்டாலும் அவள் மனதில் இன்னும் இடம் பிடிக்கவில்லை அவன்.. ஆதலால் முத்தத்தில் ஒன்றை முடியவில்லை.. விலகவும் வழியின்றி மென்பஞ்சு பூங்கரங்கள் அவன் இரும்பு கரங்களுக்குள் மாட்டிக்கொண்டு கசக்கப்பட விழிகளால் இறைஞ்சுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை பெண்ணவளுக்கு.. அவன் கண்சொக்கி முத்தத்தில் லயித்திருக்க கெஞ்சல்களும் அதுவும் பயனின்றி போனது..



"நேத்து இவ்வளவு ருசி இல்லையே.. எப்பா.. ராஜபோதை கொடுக்குது".. என்றபடி செர்ரி மிட்டாயை கடித்து சப்பினான் ரிஷி.. இதழ்வழியே பழரசம் அருந்தி முடித்தவனுக்கு வேறு சுவைகள் தேவைப்பட்டனவோ என்னவோ.. மெதுவாய் முகத்தை புரட்டியபடி கழுத்துப்பக்கம் ஊர்ந்து வந்தவன் எங்கே கடித்துவைத்தானோ.. "மாமாஆஆ" என அலறினாள் மல்லி.. திடுக்கிட்டு விழித்தான் ரிஷி.. நன்றாக கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது கனவில்லை.. நிஜத்தில் மனைவியின் குட்டி இதழை விழுங்கி கொண்டிருக்கிறான் என்ற விஷயம் தாமதமாக புரிய சட்டென தீப்பட்டது போல் அவளை தள்ளிவிட்டான்.. "மாமா".. அவள் சங்கடத்துடன் அழைக்க "சீ தள்ளிப்போடி".. கடுங்கோபம் கொண்டு கர்ஜித்தான் ரிஷி..



கனவில் வந்தது யாரோ..



தொடரும்..
Ada pavi
 
Member
Joined
Feb 15, 2024
Messages
18
Elam ni panittu avala thitura unuku eruku da 👿
 
Joined
Sep 18, 2024
Messages
3
வீடு நேர்த்தியாக இருந்தது.. தினமும் ஒரு பெண்மணி வந்து சுத்தம் செய்வதாக சிவகாமி கூறியிருந்தார்.. மேலோட்டமாக பார்க்கையில் சுத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் உன்னிப்பாக பார்க்கையில் மூலையில் கசடாக அழுக்கும் தூசியும் ஒட்டடையும் இருக்கத்தான் செய்தது.. வீட்டைச் சுற்றி வந்த மல்லி முதலில் வீட்டை முழுவதுமாக துடைத்து சுத்தம் செய்து பின் குளித்து வந்து சாமியறையில் விளக்கேற்றினாள்.. அடுத்து இருந்த பொருட்களை வைத்து சமைக்க ஆரம்பித்துவிட்டாள்.. துரித உணவுக்கான பொருட்கள் நிறையவே இருந்தது.. வேகவைத்து உடனே சாப்பிடுவது போன்ற இன்ஸ்டன்ட் புட்ஸ்.. ரிஷிக்கு சுத்தமாக சமைக்கவே வராது.. கடையில் வாங்கி சாப்பிடுவான்.. சிலசமயங்களில் வீட்டில் இதுபோன்ற வேகவைத்தால் போதும்.. இன்ஸ்டன்ட் பிரியாணி ரெடி.. போன்ற லேபிள் போட்ட உணவுகளை வாங்கிவைத்து சமைத்து சாப்பிடுவான்.. அதுவும் இல்லையென்றால் பிரட் ஜாம் மட்டுமே.. எதுவும் இல்லாத பட்சத்தில் பால் மட்டும் காய்ச்சிக் குடித்துவிட்டு படுப்பான்.. அதிலும் பச்சை வாசனை போயிருக்காது.. வாயில் வைக்கையில் அவனுக்கே குமட்டும்.. இவ்வளவுதான் அவன் சமையல் இலட்சணம்..



ஒருமுறை ஸ்ருஷ்டி வீட்டிற்கு சென்றிருக்கையில் அவளும் இன்ஸ்டன்ட் நூடில்ஸை சமைத்துக் கொடுக்க எதையோ எதிர்பார்த்தவன் ஏகத்தும் கடுப்பாகி விட்டான்.. நமக்குதான் சுட்டுப்போட்டாலும் சமைக்க வரவில்லை.. வரும் மனைவியாவது வாய்க்கு ருசியாக சமைத்துப் போட வேண்டும் என்ற ஆசையில் மொத்தமாக மண்ணை போட்டாள் ஸ்ருஷ்டி.. ரிஷி ஆணாதிக்கம் பிடித்தவன் இல்லை என்றாலும் அன்னையின் வளர்ப்பில் அடிக்கடி அவள் உரைக்கும் "ஐயையே.. இதெல்லாம் பொம்பளைங்க வேல.. இதையெல்லாம் நீ செய்யக்கூடாது" என்று கூறிய ஒருசில வார்த்தைகள் அவன் மனதில் ஆழமாக பதிந்து போய்விட்டதால் அடிக்கடி அந்த ஆதிக்கம் எட்டிப்பார்க்கும்..



ரிஷி அடுத்தவரை வார்த்தை கொண்டோ கை நீட்டியோ காயப்படுத்தும் போது இப்படி பேசக்கூடாது இது தவறு என்று புரியவைக்காமல் அவன் அப்படிதான் பேசுவான்.. அடிப்பான்.. நீ ஒதுங்கி இரு.. என அடுத்தவரை அடக்கி மகனை தூக்கிவைத்து செல்லங்கொடுத்த சிவகாமியின் வளர்ப்பு அவள் மகனின் மனையாளை எந்த அளவு பாதிக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்திருந்தால் ஓரளவு நல்லது கேட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்திருப்பாளோ என்னவோ..



ரிஷி அவசர வேலையாக அலுவலகம் வந்திருக்க ஊழியர்கள் அனைவருமே பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க .. வாழ்த்துக்களை என்னவோ சுவத்திற்கு சொல்லியதுபோல் எந்தவித உணர்வும் காட்டாமல் பெற்றுக்கொண்டான் .. ஓரத்தில் ஸ்ருஷ்டி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவளை அகங்காரத்துடன் ஒரு பார்வை பார்த்தபடி தனதறைக்கு சென்றுவிட்டான்.. அந்தப் பார்வையின் அர்த்தம் அவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்..



முக்கியமான வேலை.. இதை முடித்தால்தான் அவனுக்கு கீழே உள்ளவர்கள் வேலையைத் தொடர முடியும்.. இல்லையேல் ஒருநாள் வேலை முழுவதுமாக கெட்டுவிடும்.. ஊழியர்களுக்கு வேலை செய்யாமல்வெறூமென உட்காரவைத்து சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவன் மேலதிகாரி வேலையை முடித்துக் கொடுக்கக் கோரி அவசரமாக அழைத்திருந்தார்.. ரிஷி வேலையில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவன் என்பதால் அவர் பேச்சை மதித்து அலுவலகம் வந்திருந்தான்.. வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு திடீரென மழைமின்னல் போல கோலமயிலின் கோலம் கண்முன் வந்துபோக கைகள் டைப்படிக்காமல் அப்படியே நின்றுவிட்டது.. கண்கள் திரையில் இருந்தாலும் கருத்தில் மேல்மூச்சு வாங்க திமிறி நின்ற பெண்ணழகே வந்து போக தலையை உலுக்கிக் கொண்டான்.. கலக்கத்துடன் நெற்றியை நீவியவனுக்கு அடிவயிற்றின் கீழே புதுவித அவஸ்தை உண்டானது.. கண்ணுக்கு தெரிந்த எடுப்பான பாகங்களை கவ்விக்கொள்ள துடித்த இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டான்.. "என்னடா இது சோதனை".. பின்கழுத்தை வருடிக் கொண்டான்.. எப்படியோ ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வர வாசலை அடைந்தவுடன் உணவின் மணம் நாசியைத் துளைக்க பசி உருவானது வயிற்றிலே..



உள்ளே நுழைந்தவுடன் தரை அதிராமல் ஓடிவந்து எதிரே நின்றாள் மல்லி.. தலைக்கு குளித்து இருபக்கம் கீற்றாக முடி எடுத்து பின்னி இடைவரை கூந்தலை விரித்துவிட்டு நெற்றியில் குட்டி மெரூன் பொட்டு.. வகிட்டில் குங்குமம்.. என மொத்த ஒப்பனைகள் இவ்வளவுதான்.. அதுவே இல்லாத போதையை ஆடவன் உடலுக்குள் உண்டுபண்ண.. விழிகளோ பழைய நினைவில் அவள் சேலை மறைத்த செழுமை பாகங்கள் தேடி அலைந்தது.. நேர்த்தியாக கட்டியிருந்த சேலையில் எதுவும் தெரியாமல் ஏமாந்து போனான் காளையவன்.. ஒரு நொடிக்குள் உடலெங்கும் மேய்ந்து அவள் முகத்தில் நிலைகொண்டது அந்த கேடியின் திருட்டு விழிகள்..



"மாமா குளிச்சிட்டு சாப்பிட வாங்க".. புது மனைவி கணவனை ஆசையாக அழைக்கவில்லை.. அவள் கடமையை சரியாக செய்ய நினைக்கிறாள் அவ்வளவுதான்..



"மாமாவா".. கொதித்துவிட்டான் ரிஷி.. இவ்வளவுநேரம் கண்களில் இழையோடிய தாபம் தெறித்து ஓடிவிட்டது.. "என்னடி ரொம்ப உரிமையா மாமான்னு கூப்பிடறே.. செவுள் பிஞ்சிரும்.. யாரு கொடுத்த தைரியம் இது".. அவன் கண்கள் சிவக்க கத்த கோழிக்குஞ்சு போல் நடுங்கியவள் "அது.. அத்தைதான் மாமான்னு கூப்பிட சொன்னாங்க.. உங்களுக்கு பிடிக்கலைன்னா இனி கூப்பிடல மாமா".. என்றவளை தீயாக முறைத்தான்.. "மன்னிச்சிருங்க மாமா இனி கூப்பிட மாட்டேன்".. என்றவளுக்கு மாமா என்பது மட்டும் வார்த்தையிலிருந்து விலகுவேனா என்றது..



தலையிலடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவனுக்கு.. "போ.. போய் சாப்பாடு எடுத்து வை.. குளிச்சிட்டு வரேன்"... என சென்றவனை பெருமூச்சுவிட்டு நெஞ்சைப்பிடித்துக் கொண்டு பார்த்தாள் மல்லி..



சாப்பாடு பரிமாறினாள் அவனுக்கு.. இடுப்பில் சேலையை இழுத்து சொருகி உணவு பரிமாறிய மனைவி அவன் உடலில் வேதியியல் மாற்றங்களை சத்தமில்லாமல் நடத்திக் கொண்டிருந்தாள்.. கண்கள் அவன் பேச்சை கேட்காமல் பளிச்சென தெரியும் இடுப்பில் மையம் கொண்டது.. "என்ன சாப்பாடு இது".. அதையும் சிடுசிடுவென கேட்க "தக்காளி சாதம்.. வீட்ல எதுவும் பொருள் இல்ல.. இருந்ததை வச்சு ஏதோ சமைச்சிருக்கேன்".. பதில் சொல்லி முடியும்வரை கண்ணை எடுக்காமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.. பார்ப்பதற்கு முறைப்பது போலத்தான் தெரியும்.. அவளும் அப்படித்தான் நினைத்தாள்.. ஆனால் உள்ளிருந்து ஒரு மன்மதன் வெளியே வந்து அவள் இதழை விடாமல் கடித்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.. நெற்றியோரம் முத்துக்களாய் படிந்திருந்த வியர்வையை துடைக்க அவன் கைகள் வேறு பரபரத்தது.. ஏன் இப்படியெல்லாம் தோணுது.. தன்னையே நொந்து கொண்டான்.. மல்லி மை வைத்து வசியம் செய்துவிட்டாளோ என்ற சந்தேகம் வேறு வந்து தொலைத்தது..



அவன் வீட்டில் அவர்கள் குடும்ப வழக்கப்படி அனைத்து உணவுகளிலும் மசாலா வாசனை அதிகமாக இருக்கும்.. என்ன குறை என்று சொல்லத் தெரியாவிட்டாலும் ஏதோ பிடித்தமின்மை மனதுக்கு நெருடலாக இருக்க அந்த சுவைக்கு பழகிப்போனானே தவிர்த்து திருப்தியாய் சாப்பிட்டதாய் வரலாறு இல்லை.. ஆனால் இன்று எளிமையான உணவு.. தொட்டுக்க அப்பளமும் அவள் ஊரிலிருந்து எடுத்துவந்த இஞ்சி ஊறுகாய் மட்டுமே வைத்திருக்க திருப்தியாய் சப்புக்கொட்டி சாப்பிட்டான் ரிஷி.. எல்லாம் அளவாய் அவனுக்கு பிடித்தது போல நாக்கில் ருசி கூட்டி சுவை நரம்புகளை மறுபடி உயிர்ப்பித்திருந்தது.. ஒருமுறை சமையல்கார அம்மாவை அழைத்து என்ன குறை என்று சொல்லத் தெரியாமல் ஏதேதோ பேசி வாட்டி எடுக்க அலறியடித்து ஓடிவிட்டது அந்த அம்மா.. அதன்பின் காய்ச்சல் என்று மூன்றுநாட்கள் வேலைக்கு வராமல் போனது வேறு விஷயம்.. அவன் பேசும்போது மல்லி மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தேவை என்ன என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.. அடுத்துவந்த சமையல் அம்மாவிடம் அவன் சொன்ன ருசிக்கேற்ப சமைக்கச் சொல்ல உன்வேலையைப் பார்.. என்ற பதில் மட்டுமே கிடைக்க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்..



இன்று அதையே நினைவில் வைத்து அவன் சொன்னதற்கேற்ப சமைத்திருந்தாள்.. ரிஷி தட்டைக்கூட விட்டுவைக்க மனமில்லாமல் வழித்து தின்னவும் மல்லிக்கு பூரண திருப்தி.. எழுந்து சென்றுவிட்டான்.. ஒரு புன்சிரிப்பு இல்லை.. பாராட்டு இல்லை.. இது உன் கடமை என்பதுபோல் அவன் செயல் இருக்க அவளையும் அறியாமல் மனம் வாடித்தான் போனது.. அடுத்தநொடியே வேலைக்காரியை எதற்கு பாராட்டவேண்டும் என விரக்தியாக புன்னகைத்து மனதை தேற்றிக் கொண்டாள்..



ரிஷி அறைக்கு சென்றுவிட நிலவு வானில் உலா வந்த இரவு வேளையில் அறைக்குள் நுழைந்தாள் மல்லி.. மொபைலில் மூழ்கி இருந்தவன் தலையை தூக்கி அவளை ஏறிட்டுப் பார்த்தான்.. "என்ன".. அடிக்குரலில் கேட்க.. "நா.. நான் எங்கே படுக்கணும்".. திக்கித்திணறி கேட்கவும்.. மேலிருந்து கீழ்வரை அவளை ஒருமார்க்கமாக பார்த்தவன் "எங்கேயாவது படு.. ஆனா என் ரூமுக்கு வராத".. என்று கட்டளையிட ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து அவள் திரும்பவும் "ஏய்".. என்று அழைக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. "ராத்திரி நேரத்துல என் கண்முன்னாடி வராதே.. மீறி வந்தே கடிச்சு தின்னுருவேன்".. அவன் பற்களைக் கடிக்க ஓடிவிட்டாள் மல்லி.. அவன் சொன்ன அர்த்தம் வேறு.. அவள் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு..



ஹாலில் வெறுந்தரையில் ஒரு போர்வையை விரித்து படுத்துவிட மறுநாள் காலையில் பஞ்சுத் தலையணையில் படுத்திருப்பது கண்டு குழம்பிப் போனாள்.. விடியலில் எழுந்தவள் வாசல் தெளித்துக் கோலம் போட வெளியேவரவும் "என்னம்மா.. புதுசா இருக்கே.. ரிஷியோட சம்சாரமா".. குரல் கேட்டு திரும்ப.. மடிசார் கட்டி ஒரு மாமி கோலம் போட்டுவிட்டு அவள்பக்கம் திரும்பினாள்.. பார்த்தவுடன் ஏதோ நெருக்கமாய் தோன்ற இதழ் விரித்து சிரித்தாள் மல்லி..



"ஆமா.. நேத்துதான் இங்கே வந்தோம்".. என்றவளை அருகே வந்து நெட்டி முறித்தாள் மாமி.. "அழகா இருக்கேடிமா.. உன் ஆம்படையான்கிட்டே நாங்க யாரும் பேசினது இல்ல.. ஆனா அவரால இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்ல.. (ஆமா பேசாதவரைக்கும் பிரச்சினை இல்லதான்)உன்னை பாத்தாலும் வெகுளி பொண்ணாட்டம் தெரியறது.. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்னை கேளு".. என்று வாஞ்சையுடன் கூற "மாமி பால் காய்கறியெல்லாம் வாங்கணும்.. எங்கே வாங்கறது".. அவள் விழிகளை உருட்டி கேட்க ரொம்பவே பிடித்துப் போனது மாமிக்கு..



"நானும் கடைக்கு போகணும்.. ஒரு பத்துநிமிஷம் பொறு.. போகும்போது அழைச்சிண்டு போறேன்".. என்று சொன்னவள் அதேபோல் அழைத்து சென்று கடைத்தெரு.. மெடிக்கல்.. கிளினிக் என அனைத்தையும் காட்டி பழக்கிவிட ஒரேநாளில் மாமிக்கும் மல்லிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிவிட்டது..



வேலைகளை முடித்துவிட்டு காபி போட்டுவைத்து கணவனை எழுப்பினாள் மல்லி.. "மாமா.. மாமா".. அவன் அப்படி அழைக்கக்கூடாது என்றது மறந்தே போய்விட்டது.. இரவில்தான் அறைக்குள் வரக்கூடாது என்றுதானே கூறியிருந்தார்.. விடிந்துவிட்டதே.. கட்டளையை மீறவில்லை என்ற தைரியத்தில் "மாமா" என்று உறக்க அழைத்துவிட மெதுவாய் கண்கள் திறந்து தலையை தூக்கி பார்த்தவன் காபியுடன் குளித்துவிட்டு நிற்கும் மனைவியைக் கண்டு கிறக்கமாய் புன்னகைத்து "பேபி".. என கைபிடித்து இழுக்க காபிடம்ளர் கீழே விழ அவன் மேலே பூக்குவியலாய் விழுந்தாள் மல்லி.. "ஐயோ மாமா".. என பதறி எழ முற்பட காற்றுபுகாதவாறு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் கண் மூடியிருக்க அவஸ்தையாய் போனது பெண்ணவளுக்கு..



"மாமா.. விடுங்க".. திமிறி எழுந்திரிக்க முயல அவளை கீழே போட்டு மேலே படர்ந்தவன் எடையை தாங்க முடியாமல் மூச்சுத் திணறி அடியில் நசுங்கி கிடந்தாள் பாவை..



"மாமா.. எழுந்திரிங்க.. பாரம் தாங்க முடியல".. அவள் திணற.. தாங்குடி .. நைட்டெல்லாம் என்னை என்ன பாடுபடுத்தினே.. நான் தாங்கல".. என்றவன் அவள் கழுத்தில் முகத்தை புரட்டினான்.. "சந்தன சோப்பா மயிலு".. அவன் கிறங்க.. "மயிலு இல்ல.. மல்லி".. என அவன் மீசை ஸ்பரிசத்தில் நெளிய "மயிலுதான்.. அழகு மயிலு.. நைட் இப்படித்தானே கூப்பிட்டேன்".. என்றவன் நிமிர்ந்து தேடிப்பிடித்து அவள் இதழ்களை கவ்வினான்.. தேன்சுவை கூட திகட்டுமே.. இதழ்ச்சுவை அதீத ருசியில் ஆர்வத்தை தூண்டியதோ.. வேகமாக உறிஞ்சினான்.. விழிகள் விரிய சக்தியை கூட்டி அவள் கொடுத்த முனங்கல் அனைத்தும் பயனின்றி அவன் தொண்டைக்குள் உணவாக இறங்க ராட்சசனுக்கு இன்னும் போதை ஏறியது.. கணவனாய் ஏற்றுக்கொண்டாலும் அவள் மனதில் இன்னும் இடம் பிடிக்கவில்லை அவன்.. ஆதலால் முத்தத்தில் ஒன்றை முடியவில்லை.. விலகவும் வழியின்றி மென்பஞ்சு பூங்கரங்கள் அவன் இரும்பு கரங்களுக்குள் மாட்டிக்கொண்டு கசக்கப்பட விழிகளால் இறைஞ்சுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை பெண்ணவளுக்கு.. அவன் கண்சொக்கி முத்தத்தில் லயித்திருக்க கெஞ்சல்களும் அதுவும் பயனின்றி போனது..



"நேத்து இவ்வளவு ருசி இல்லையே.. எப்பா.. ராஜபோதை கொடுக்குது".. என்றபடி செர்ரி மிட்டாயை கடித்து சப்பினான் ரிஷி.. இதழ்வழியே பழரசம் அருந்தி முடித்தவனுக்கு வேறு சுவைகள் தேவைப்பட்டனவோ என்னவோ.. மெதுவாய் முகத்தை புரட்டியபடி கழுத்துப்பக்கம் ஊர்ந்து வந்தவன் எங்கே கடித்துவைத்தானோ.. "மாமாஆஆ" என அலறினாள் மல்லி.. திடுக்கிட்டு விழித்தான் ரிஷி.. நன்றாக கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது கனவில்லை.. நிஜத்தில் மனைவியின் குட்டி இதழை விழுங்கி கொண்டிருக்கிறான் என்ற விஷயம் தாமதமாக புரிய சட்டென தீப்பட்டது போல் அவளை தள்ளிவிட்டான்.. "மாமா".. அவள் சங்கடத்துடன் அழைக்க "சீ தள்ளிப்போடி".. கடுங்கோபம் கொண்டு கர்ஜித்தான் ரிஷி..



கனவில் வந்தது யாரோ..



தொடரும்..
❤❤❤❤👌👌👌👌👌
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
54
வீடு நேர்த்தியாக இருந்தது.. தினமும் ஒரு பெண்மணி வந்து சுத்தம் செய்வதாக சிவகாமி கூறியிருந்தார்.. மேலோட்டமாக பார்க்கையில் சுத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் உன்னிப்பாக பார்க்கையில் மூலையில் கசடாக அழுக்கும் தூசியும் ஒட்டடையும் இருக்கத்தான் செய்தது.. வீட்டைச் சுற்றி வந்த மல்லி முதலில் வீட்டை முழுவதுமாக துடைத்து சுத்தம் செய்து பின் குளித்து வந்து சாமியறையில் விளக்கேற்றினாள்.. அடுத்து இருந்த பொருட்களை வைத்து சமைக்க ஆரம்பித்துவிட்டாள்.. துரித உணவுக்கான பொருட்கள் நிறையவே இருந்தது.. வேகவைத்து உடனே சாப்பிடுவது போன்ற இன்ஸ்டன்ட் புட்ஸ்.. ரிஷிக்கு சுத்தமாக சமைக்கவே வராது.. கடையில் வாங்கி சாப்பிடுவான்.. சிலசமயங்களில் வீட்டில் இதுபோன்ற வேகவைத்தால் போதும்.. இன்ஸ்டன்ட் பிரியாணி ரெடி.. போன்ற லேபிள் போட்ட உணவுகளை வாங்கிவைத்து சமைத்து சாப்பிடுவான்.. அதுவும் இல்லையென்றால் பிரட் ஜாம் மட்டுமே.. எதுவும் இல்லாத பட்சத்தில் பால் மட்டும் காய்ச்சிக் குடித்துவிட்டு படுப்பான்.. அதிலும் பச்சை வாசனை போயிருக்காது.. வாயில் வைக்கையில் அவனுக்கே குமட்டும்.. இவ்வளவுதான் அவன் சமையல் இலட்சணம்..



ஒருமுறை ஸ்ருஷ்டி வீட்டிற்கு சென்றிருக்கையில் அவளும் இன்ஸ்டன்ட் நூடில்ஸை சமைத்துக் கொடுக்க எதையோ எதிர்பார்த்தவன் ஏகத்தும் கடுப்பாகி விட்டான்.. நமக்குதான் சுட்டுப்போட்டாலும் சமைக்க வரவில்லை.. வரும் மனைவியாவது வாய்க்கு ருசியாக சமைத்துப் போட வேண்டும் என்ற ஆசையில் மொத்தமாக மண்ணை போட்டாள் ஸ்ருஷ்டி.. ரிஷி ஆணாதிக்கம் பிடித்தவன் இல்லை என்றாலும் அன்னையின் வளர்ப்பில் அடிக்கடி அவள் உரைக்கும் "ஐயையே.. இதெல்லாம் பொம்பளைங்க வேல.. இதையெல்லாம் நீ செய்யக்கூடாது" என்று கூறிய ஒருசில வார்த்தைகள் அவன் மனதில் ஆழமாக பதிந்து போய்விட்டதால் அடிக்கடி அந்த ஆதிக்கம் எட்டிப்பார்க்கும்..



ரிஷி அடுத்தவரை வார்த்தை கொண்டோ கை நீட்டியோ காயப்படுத்தும் போது இப்படி பேசக்கூடாது இது தவறு என்று புரியவைக்காமல் அவன் அப்படிதான் பேசுவான்.. அடிப்பான்.. நீ ஒதுங்கி இரு.. என அடுத்தவரை அடக்கி மகனை தூக்கிவைத்து செல்லங்கொடுத்த சிவகாமியின் வளர்ப்பு அவள் மகனின் மனையாளை எந்த அளவு பாதிக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்திருந்தால் ஓரளவு நல்லது கேட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்திருப்பாளோ என்னவோ..



ரிஷி அவசர வேலையாக அலுவலகம் வந்திருக்க ஊழியர்கள் அனைவருமே பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க .. வாழ்த்துக்களை என்னவோ சுவத்திற்கு சொல்லியதுபோல் எந்தவித உணர்வும் காட்டாமல் பெற்றுக்கொண்டான் .. ஓரத்தில் ஸ்ருஷ்டி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவளை அகங்காரத்துடன் ஒரு பார்வை பார்த்தபடி தனதறைக்கு சென்றுவிட்டான்.. அந்தப் பார்வையின் அர்த்தம் அவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்..



முக்கியமான வேலை.. இதை முடித்தால்தான் அவனுக்கு கீழே உள்ளவர்கள் வேலையைத் தொடர முடியும்.. இல்லையேல் ஒருநாள் வேலை முழுவதுமாக கெட்டுவிடும்.. ஊழியர்களுக்கு வேலை செய்யாமல்வெறூமென உட்காரவைத்து சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவன் மேலதிகாரி வேலையை முடித்துக் கொடுக்கக் கோரி அவசரமாக அழைத்திருந்தார்.. ரிஷி வேலையில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவன் என்பதால் அவர் பேச்சை மதித்து அலுவலகம் வந்திருந்தான்.. வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு திடீரென மழைமின்னல் போல கோலமயிலின் கோலம் கண்முன் வந்துபோக கைகள் டைப்படிக்காமல் அப்படியே நின்றுவிட்டது.. கண்கள் திரையில் இருந்தாலும் கருத்தில் மேல்மூச்சு வாங்க திமிறி நின்ற பெண்ணழகே வந்து போக தலையை உலுக்கிக் கொண்டான்.. கலக்கத்துடன் நெற்றியை நீவியவனுக்கு அடிவயிற்றின் கீழே புதுவித அவஸ்தை உண்டானது.. கண்ணுக்கு தெரிந்த எடுப்பான பாகங்களை கவ்விக்கொள்ள துடித்த இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டான்.. "என்னடா இது சோதனை".. பின்கழுத்தை வருடிக் கொண்டான்.. எப்படியோ ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வர வாசலை அடைந்தவுடன் உணவின் மணம் நாசியைத் துளைக்க பசி உருவானது வயிற்றிலே..



உள்ளே நுழைந்தவுடன் தரை அதிராமல் ஓடிவந்து எதிரே நின்றாள் மல்லி.. தலைக்கு குளித்து இருபக்கம் கீற்றாக முடி எடுத்து பின்னி இடைவரை கூந்தலை விரித்துவிட்டு நெற்றியில் குட்டி மெரூன் பொட்டு.. வகிட்டில் குங்குமம்.. என மொத்த ஒப்பனைகள் இவ்வளவுதான்.. அதுவே இல்லாத போதையை ஆடவன் உடலுக்குள் உண்டுபண்ண.. விழிகளோ பழைய நினைவில் அவள் சேலை மறைத்த செழுமை பாகங்கள் தேடி அலைந்தது.. நேர்த்தியாக கட்டியிருந்த சேலையில் எதுவும் தெரியாமல் ஏமாந்து போனான் காளையவன்.. ஒரு நொடிக்குள் உடலெங்கும் மேய்ந்து அவள் முகத்தில் நிலைகொண்டது அந்த கேடியின் திருட்டு விழிகள்..



"மாமா குளிச்சிட்டு சாப்பிட வாங்க".. புது மனைவி கணவனை ஆசையாக அழைக்கவில்லை.. அவள் கடமையை சரியாக செய்ய நினைக்கிறாள் அவ்வளவுதான்..



"மாமாவா".. கொதித்துவிட்டான் ரிஷி.. இவ்வளவுநேரம் கண்களில் இழையோடிய தாபம் தெறித்து ஓடிவிட்டது.. "என்னடி ரொம்ப உரிமையா மாமான்னு கூப்பிடறே.. செவுள் பிஞ்சிரும்.. யாரு கொடுத்த தைரியம் இது".. அவன் கண்கள் சிவக்க கத்த கோழிக்குஞ்சு போல் நடுங்கியவள் "அது.. அத்தைதான் மாமான்னு கூப்பிட சொன்னாங்க.. உங்களுக்கு பிடிக்கலைன்னா இனி கூப்பிடல மாமா".. என்றவளை தீயாக முறைத்தான்.. "மன்னிச்சிருங்க மாமா இனி கூப்பிட மாட்டேன்".. என்றவளுக்கு மாமா என்பது மட்டும் வார்த்தையிலிருந்து விலகுவேனா என்றது..



தலையிலடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவனுக்கு.. "போ.. போய் சாப்பாடு எடுத்து வை.. குளிச்சிட்டு வரேன்"... என சென்றவனை பெருமூச்சுவிட்டு நெஞ்சைப்பிடித்துக் கொண்டு பார்த்தாள் மல்லி..



சாப்பாடு பரிமாறினாள் அவனுக்கு.. இடுப்பில் சேலையை இழுத்து சொருகி உணவு பரிமாறிய மனைவி அவன் உடலில் வேதியியல் மாற்றங்களை சத்தமில்லாமல் நடத்திக் கொண்டிருந்தாள்.. கண்கள் அவன் பேச்சை கேட்காமல் பளிச்சென தெரியும் இடுப்பில் மையம் கொண்டது.. "என்ன சாப்பாடு இது".. அதையும் சிடுசிடுவென கேட்க "தக்காளி சாதம்.. வீட்ல எதுவும் பொருள் இல்ல.. இருந்ததை வச்சு ஏதோ சமைச்சிருக்கேன்".. பதில் சொல்லி முடியும்வரை கண்ணை எடுக்காமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.. பார்ப்பதற்கு முறைப்பது போலத்தான் தெரியும்.. அவளும் அப்படித்தான் நினைத்தாள்.. ஆனால் உள்ளிருந்து ஒரு மன்மதன் வெளியே வந்து அவள் இதழை விடாமல் கடித்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.. நெற்றியோரம் முத்துக்களாய் படிந்திருந்த வியர்வையை துடைக்க அவன் கைகள் வேறு பரபரத்தது.. ஏன் இப்படியெல்லாம் தோணுது.. தன்னையே நொந்து கொண்டான்.. மல்லி மை வைத்து வசியம் செய்துவிட்டாளோ என்ற சந்தேகம் வேறு வந்து தொலைத்தது..



அவன் வீட்டில் அவர்கள் குடும்ப வழக்கப்படி அனைத்து உணவுகளிலும் மசாலா வாசனை அதிகமாக இருக்கும்.. என்ன குறை என்று சொல்லத் தெரியாவிட்டாலும் ஏதோ பிடித்தமின்மை மனதுக்கு நெருடலாக இருக்க அந்த சுவைக்கு பழகிப்போனானே தவிர்த்து திருப்தியாய் சாப்பிட்டதாய் வரலாறு இல்லை.. ஆனால் இன்று எளிமையான உணவு.. தொட்டுக்க அப்பளமும் அவள் ஊரிலிருந்து எடுத்துவந்த இஞ்சி ஊறுகாய் மட்டுமே வைத்திருக்க திருப்தியாய் சப்புக்கொட்டி சாப்பிட்டான் ரிஷி.. எல்லாம் அளவாய் அவனுக்கு பிடித்தது போல நாக்கில் ருசி கூட்டி சுவை நரம்புகளை மறுபடி உயிர்ப்பித்திருந்தது.. ஒருமுறை சமையல்கார அம்மாவை அழைத்து என்ன குறை என்று சொல்லத் தெரியாமல் ஏதேதோ பேசி வாட்டி எடுக்க அலறியடித்து ஓடிவிட்டது அந்த அம்மா.. அதன்பின் காய்ச்சல் என்று மூன்றுநாட்கள் வேலைக்கு வராமல் போனது வேறு விஷயம்.. அவன் பேசும்போது மல்லி மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தேவை என்ன என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.. அடுத்துவந்த சமையல் அம்மாவிடம் அவன் சொன்ன ருசிக்கேற்ப சமைக்கச் சொல்ல உன்வேலையைப் பார்.. என்ற பதில் மட்டுமே கிடைக்க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்..



இன்று அதையே நினைவில் வைத்து அவன் சொன்னதற்கேற்ப சமைத்திருந்தாள்.. ரிஷி தட்டைக்கூட விட்டுவைக்க மனமில்லாமல் வழித்து தின்னவும் மல்லிக்கு பூரண திருப்தி.. எழுந்து சென்றுவிட்டான்.. ஒரு புன்சிரிப்பு இல்லை.. பாராட்டு இல்லை.. இது உன் கடமை என்பதுபோல் அவன் செயல் இருக்க அவளையும் அறியாமல் மனம் வாடித்தான் போனது.. அடுத்தநொடியே வேலைக்காரியை எதற்கு பாராட்டவேண்டும் என விரக்தியாக புன்னகைத்து மனதை தேற்றிக் கொண்டாள்..



ரிஷி அறைக்கு சென்றுவிட நிலவு வானில் உலா வந்த இரவு வேளையில் அறைக்குள் நுழைந்தாள் மல்லி.. மொபைலில் மூழ்கி இருந்தவன் தலையை தூக்கி அவளை ஏறிட்டுப் பார்த்தான்.. "என்ன".. அடிக்குரலில் கேட்க.. "நா.. நான் எங்கே படுக்கணும்".. திக்கித்திணறி கேட்கவும்.. மேலிருந்து கீழ்வரை அவளை ஒருமார்க்கமாக பார்த்தவன் "எங்கேயாவது படு.. ஆனா என் ரூமுக்கு வராத".. என்று கட்டளையிட ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து அவள் திரும்பவும் "ஏய்".. என்று அழைக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. "ராத்திரி நேரத்துல என் கண்முன்னாடி வராதே.. மீறி வந்தே கடிச்சு தின்னுருவேன்".. அவன் பற்களைக் கடிக்க ஓடிவிட்டாள் மல்லி.. அவன் சொன்ன அர்த்தம் வேறு.. அவள் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு..



ஹாலில் வெறுந்தரையில் ஒரு போர்வையை விரித்து படுத்துவிட மறுநாள் காலையில் பஞ்சுத் தலையணையில் படுத்திருப்பது கண்டு குழம்பிப் போனாள்.. விடியலில் எழுந்தவள் வாசல் தெளித்துக் கோலம் போட வெளியேவரவும் "என்னம்மா.. புதுசா இருக்கே.. ரிஷியோட சம்சாரமா".. குரல் கேட்டு திரும்ப.. மடிசார் கட்டி ஒரு மாமி கோலம் போட்டுவிட்டு அவள்பக்கம் திரும்பினாள்.. பார்த்தவுடன் ஏதோ நெருக்கமாய் தோன்ற இதழ் விரித்து சிரித்தாள் மல்லி..



"ஆமா.. நேத்துதான் இங்கே வந்தோம்".. என்றவளை அருகே வந்து நெட்டி முறித்தாள் மாமி.. "அழகா இருக்கேடிமா.. உன் ஆம்படையான்கிட்டே நாங்க யாரும் பேசினது இல்ல.. ஆனா அவரால இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்ல.. (ஆமா பேசாதவரைக்கும் பிரச்சினை இல்லதான்)உன்னை பாத்தாலும் வெகுளி பொண்ணாட்டம் தெரியறது.. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்னை கேளு".. என்று வாஞ்சையுடன் கூற "மாமி பால் காய்கறியெல்லாம் வாங்கணும்.. எங்கே வாங்கறது".. அவள் விழிகளை உருட்டி கேட்க ரொம்பவே பிடித்துப் போனது மாமிக்கு..



"நானும் கடைக்கு போகணும்.. ஒரு பத்துநிமிஷம் பொறு.. போகும்போது அழைச்சிண்டு போறேன்".. என்று சொன்னவள் அதேபோல் அழைத்து சென்று கடைத்தெரு.. மெடிக்கல்.. கிளினிக் என அனைத்தையும் காட்டி பழக்கிவிட ஒரேநாளில் மாமிக்கும் மல்லிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிவிட்டது..



வேலைகளை முடித்துவிட்டு காபி போட்டுவைத்து கணவனை எழுப்பினாள் மல்லி.. "மாமா.. மாமா".. அவன் அப்படி அழைக்கக்கூடாது என்றது மறந்தே போய்விட்டது.. இரவில்தான் அறைக்குள் வரக்கூடாது என்றுதானே கூறியிருந்தார்.. விடிந்துவிட்டதே.. கட்டளையை மீறவில்லை என்ற தைரியத்தில் "மாமா" என்று உறக்க அழைத்துவிட மெதுவாய் கண்கள் திறந்து தலையை தூக்கி பார்த்தவன் காபியுடன் குளித்துவிட்டு நிற்கும் மனைவியைக் கண்டு கிறக்கமாய் புன்னகைத்து "பேபி".. என கைபிடித்து இழுக்க காபிடம்ளர் கீழே விழ அவன் மேலே பூக்குவியலாய் விழுந்தாள் மல்லி.. "ஐயோ மாமா".. என பதறி எழ முற்பட காற்றுபுகாதவாறு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் கண் மூடியிருக்க அவஸ்தையாய் போனது பெண்ணவளுக்கு..



"மாமா.. விடுங்க".. திமிறி எழுந்திரிக்க முயல அவளை கீழே போட்டு மேலே படர்ந்தவன் எடையை தாங்க முடியாமல் மூச்சுத் திணறி அடியில் நசுங்கி கிடந்தாள் பாவை..



"மாமா.. எழுந்திரிங்க.. பாரம் தாங்க முடியல".. அவள் திணற.. தாங்குடி .. நைட்டெல்லாம் என்னை என்ன பாடுபடுத்தினே.. நான் தாங்கல".. என்றவன் அவள் கழுத்தில் முகத்தை புரட்டினான்.. "சந்தன சோப்பா மயிலு".. அவன் கிறங்க.. "மயிலு இல்ல.. மல்லி".. என அவன் மீசை ஸ்பரிசத்தில் நெளிய "மயிலுதான்.. அழகு மயிலு.. நைட் இப்படித்தானே கூப்பிட்டேன்".. என்றவன் நிமிர்ந்து தேடிப்பிடித்து அவள் இதழ்களை கவ்வினான்.. தேன்சுவை கூட திகட்டுமே.. இதழ்ச்சுவை அதீத ருசியில் ஆர்வத்தை தூண்டியதோ.. வேகமாக உறிஞ்சினான்.. விழிகள் விரிய சக்தியை கூட்டி அவள் கொடுத்த முனங்கல் அனைத்தும் பயனின்றி அவன் தொண்டைக்குள் உணவாக இறங்க ராட்சசனுக்கு இன்னும் போதை ஏறியது.. கணவனாய் ஏற்றுக்கொண்டாலும் அவள் மனதில் இன்னும் இடம் பிடிக்கவில்லை அவன்.. ஆதலால் முத்தத்தில் ஒன்றை முடியவில்லை.. விலகவும் வழியின்றி மென்பஞ்சு பூங்கரங்கள் அவன் இரும்பு கரங்களுக்குள் மாட்டிக்கொண்டு கசக்கப்பட விழிகளால் இறைஞ்சுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை பெண்ணவளுக்கு.. அவன் கண்சொக்கி முத்தத்தில் லயித்திருக்க கெஞ்சல்களும் அதுவும் பயனின்றி போனது..



"நேத்து இவ்வளவு ருசி இல்லையே.. எப்பா.. ராஜபோதை கொடுக்குது".. என்றபடி செர்ரி மிட்டாயை கடித்து சப்பினான் ரிஷி.. இதழ்வழியே பழரசம் அருந்தி முடித்தவனுக்கு வேறு சுவைகள் தேவைப்பட்டனவோ என்னவோ.. மெதுவாய் முகத்தை புரட்டியபடி கழுத்துப்பக்கம் ஊர்ந்து வந்தவன் எங்கே கடித்துவைத்தானோ.. "மாமாஆஆ" என அலறினாள் மல்லி.. திடுக்கிட்டு விழித்தான் ரிஷி.. நன்றாக கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது கனவில்லை.. நிஜத்தில் மனைவியின் குட்டி இதழை விழுங்கி கொண்டிருக்கிறான் என்ற விஷயம் தாமதமாக புரிய சட்டென தீப்பட்டது போல் அவளை தள்ளிவிட்டான்.. "மாமா".. அவள் சங்கடத்துடன் அழைக்க "சீ தள்ளிப்போடி".. கடுங்கோபம் கொண்டு கர்ஜித்தான் ரிஷி..



கனவில் வந்தது யாரோ..



தொடரும்..
ஏன்டா எரும காபி குடுக்க வந்த புள்ளய கட்டி புடிச்சி கசமுசா பண்ணிட்டு தாவி குதிக்கிற தடிமாடே 😡😡😡😡😡😡😡😡😡😡உன்னையும் இப்படி உருபடாம உன்ன வளத்த உங்காத்தளையும் ஓட விட்டு அடிக்கனும் 🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛ஆமா யாருடா அந்த மயிலு தடிமாடே 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
70
ஏன்டா கடுவா செய்றத எல்லாம் செஞ்சுபுட்டு சீ தூ வாம். யாருடா அது அழகு மயிலு.

பொறுடா மவனே இதுக்கெல்லாம் சேர்த்து அவ பின்னாடி அலைய போற.
 
Active member
Joined
May 3, 2025
Messages
63
மல்லி தான் மயிலோ.... எப்படி எப்படி control இல்லாம அவமேல நீ பஞ்சூட்டு அவ என்னமோ விருப்பப்பட்டு உன்மேல விழுந்த மாதிரி react பண்ற....
உனக்கெல்லாம் அவ love சீக்கிரம் கிடைக்க கூடாது....
அலைய விடனும் அப்போ தான தெரியும்....

உன்னோட அம்மா வா first நங்கு நங்குன்னு கொட்டணும்...
Film லா சொல்ற மாரி....
புள்ளையா வளர்க்க சொன்னா தொல்லைய வளர்த்து வெச்சுர்காங்க....
 
Member
Joined
Jul 16, 2025
Messages
45
இவனுக்கு நெஜமாவே கனவு தான் வந்ததா? இல்ல பயபுள்ள திருட்டுத்தனம் ஏதும் பண்றானா? பொறுத்து இருந்து தான் பார்க்கணும்😅😂🫶🏻
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
68
வீடு நேர்த்தியாக இருந்தது.. தினமும் ஒரு பெண்மணி வந்து சுத்தம் செய்வதாக சிவகாமி கூறியிருந்தார்.. மேலோட்டமாக பார்க்கையில் சுத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் உன்னிப்பாக பார்க்கையில் மூலையில் கசடாக அழுக்கும் தூசியும் ஒட்டடையும் இருக்கத்தான் செய்தது.. வீட்டைச் சுற்றி வந்த மல்லி முதலில் வீட்டை முழுவதுமாக துடைத்து சுத்தம் செய்து பின் குளித்து வந்து சாமியறையில் விளக்கேற்றினாள்.. அடுத்து இருந்த பொருட்களை வைத்து சமைக்க ஆரம்பித்துவிட்டாள்.. துரித உணவுக்கான பொருட்கள் நிறையவே இருந்தது.. வேகவைத்து உடனே சாப்பிடுவது போன்ற இன்ஸ்டன்ட் புட்ஸ்.. ரிஷிக்கு சுத்தமாக சமைக்கவே வராது.. கடையில் வாங்கி சாப்பிடுவான்.. சிலசமயங்களில் வீட்டில் இதுபோன்ற வேகவைத்தால் போதும்.. இன்ஸ்டன்ட் பிரியாணி ரெடி.. போன்ற லேபிள் போட்ட உணவுகளை வாங்கிவைத்து சமைத்து சாப்பிடுவான்.. அதுவும் இல்லையென்றால் பிரட் ஜாம் மட்டுமே.. எதுவும் இல்லாத பட்சத்தில் பால் மட்டும் காய்ச்சிக் குடித்துவிட்டு படுப்பான்.. அதிலும் பச்சை வாசனை போயிருக்காது.. வாயில் வைக்கையில் அவனுக்கே குமட்டும்.. இவ்வளவுதான் அவன் சமையல் இலட்சணம்..



ஒருமுறை ஸ்ருஷ்டி வீட்டிற்கு சென்றிருக்கையில் அவளும் இன்ஸ்டன்ட் நூடில்ஸை சமைத்துக் கொடுக்க எதையோ எதிர்பார்த்தவன் ஏகத்தும் கடுப்பாகி விட்டான்.. நமக்குதான் சுட்டுப்போட்டாலும் சமைக்க வரவில்லை.. வரும் மனைவியாவது வாய்க்கு ருசியாக சமைத்துப் போட வேண்டும் என்ற ஆசையில் மொத்தமாக மண்ணை போட்டாள் ஸ்ருஷ்டி.. ரிஷி ஆணாதிக்கம் பிடித்தவன் இல்லை என்றாலும் அன்னையின் வளர்ப்பில் அடிக்கடி அவள் உரைக்கும் "ஐயையே.. இதெல்லாம் பொம்பளைங்க வேல.. இதையெல்லாம் நீ செய்யக்கூடாது" என்று கூறிய ஒருசில வார்த்தைகள் அவன் மனதில் ஆழமாக பதிந்து போய்விட்டதால் அடிக்கடி அந்த ஆதிக்கம் எட்டிப்பார்க்கும்..



ரிஷி அடுத்தவரை வார்த்தை கொண்டோ கை நீட்டியோ காயப்படுத்தும் போது இப்படி பேசக்கூடாது இது தவறு என்று புரியவைக்காமல் அவன் அப்படிதான் பேசுவான்.. அடிப்பான்.. நீ ஒதுங்கி இரு.. என அடுத்தவரை அடக்கி மகனை தூக்கிவைத்து செல்லங்கொடுத்த சிவகாமியின் வளர்ப்பு அவள் மகனின் மனையாளை எந்த அளவு பாதிக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்திருந்தால் ஓரளவு நல்லது கேட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்திருப்பாளோ என்னவோ..



ரிஷி அவசர வேலையாக அலுவலகம் வந்திருக்க ஊழியர்கள் அனைவருமே பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க .. வாழ்த்துக்களை என்னவோ சுவத்திற்கு சொல்லியதுபோல் எந்தவித உணர்வும் காட்டாமல் பெற்றுக்கொண்டான் .. ஓரத்தில் ஸ்ருஷ்டி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவளை அகங்காரத்துடன் ஒரு பார்வை பார்த்தபடி தனதறைக்கு சென்றுவிட்டான்.. அந்தப் பார்வையின் அர்த்தம் அவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்..



முக்கியமான வேலை.. இதை முடித்தால்தான் அவனுக்கு கீழே உள்ளவர்கள் வேலையைத் தொடர முடியும்.. இல்லையேல் ஒருநாள் வேலை முழுவதுமாக கெட்டுவிடும்.. ஊழியர்களுக்கு வேலை செய்யாமல்வெறூமென உட்காரவைத்து சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவன் மேலதிகாரி வேலையை முடித்துக் கொடுக்கக் கோரி அவசரமாக அழைத்திருந்தார்.. ரிஷி வேலையில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவன் என்பதால் அவர் பேச்சை மதித்து அலுவலகம் வந்திருந்தான்.. வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு திடீரென மழைமின்னல் போல கோலமயிலின் கோலம் கண்முன் வந்துபோக கைகள் டைப்படிக்காமல் அப்படியே நின்றுவிட்டது.. கண்கள் திரையில் இருந்தாலும் கருத்தில் மேல்மூச்சு வாங்க திமிறி நின்ற பெண்ணழகே வந்து போக தலையை உலுக்கிக் கொண்டான்.. கலக்கத்துடன் நெற்றியை நீவியவனுக்கு அடிவயிற்றின் கீழே புதுவித அவஸ்தை உண்டானது.. கண்ணுக்கு தெரிந்த எடுப்பான பாகங்களை கவ்விக்கொள்ள துடித்த இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டான்.. "என்னடா இது சோதனை".. பின்கழுத்தை வருடிக் கொண்டான்.. எப்படியோ ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வர வாசலை அடைந்தவுடன் உணவின் மணம் நாசியைத் துளைக்க பசி உருவானது வயிற்றிலே..



உள்ளே நுழைந்தவுடன் தரை அதிராமல் ஓடிவந்து எதிரே நின்றாள் மல்லி.. தலைக்கு குளித்து இருபக்கம் கீற்றாக முடி எடுத்து பின்னி இடைவரை கூந்தலை விரித்துவிட்டு நெற்றியில் குட்டி மெரூன் பொட்டு.. வகிட்டில் குங்குமம்.. என மொத்த ஒப்பனைகள் இவ்வளவுதான்.. அதுவே இல்லாத போதையை ஆடவன் உடலுக்குள் உண்டுபண்ண.. விழிகளோ பழைய நினைவில் அவள் சேலை மறைத்த செழுமை பாகங்கள் தேடி அலைந்தது.. நேர்த்தியாக கட்டியிருந்த சேலையில் எதுவும் தெரியாமல் ஏமாந்து போனான் காளையவன்.. ஒரு நொடிக்குள் உடலெங்கும் மேய்ந்து அவள் முகத்தில் நிலைகொண்டது அந்த கேடியின் திருட்டு விழிகள்..



"மாமா குளிச்சிட்டு சாப்பிட வாங்க".. புது மனைவி கணவனை ஆசையாக அழைக்கவில்லை.. அவள் கடமையை சரியாக செய்ய நினைக்கிறாள் அவ்வளவுதான்..



"மாமாவா".. கொதித்துவிட்டான் ரிஷி.. இவ்வளவுநேரம் கண்களில் இழையோடிய தாபம் தெறித்து ஓடிவிட்டது.. "என்னடி ரொம்ப உரிமையா மாமான்னு கூப்பிடறே.. செவுள் பிஞ்சிரும்.. யாரு கொடுத்த தைரியம் இது".. அவன் கண்கள் சிவக்க கத்த கோழிக்குஞ்சு போல் நடுங்கியவள் "அது.. அத்தைதான் மாமான்னு கூப்பிட சொன்னாங்க.. உங்களுக்கு பிடிக்கலைன்னா இனி கூப்பிடல மாமா".. என்றவளை தீயாக முறைத்தான்.. "மன்னிச்சிருங்க மாமா இனி கூப்பிட மாட்டேன்".. என்றவளுக்கு மாமா என்பது மட்டும் வார்த்தையிலிருந்து விலகுவேனா என்றது..



தலையிலடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவனுக்கு.. "போ.. போய் சாப்பாடு எடுத்து வை.. குளிச்சிட்டு வரேன்"... என சென்றவனை பெருமூச்சுவிட்டு நெஞ்சைப்பிடித்துக் கொண்டு பார்த்தாள் மல்லி..



சாப்பாடு பரிமாறினாள் அவனுக்கு.. இடுப்பில் சேலையை இழுத்து சொருகி உணவு பரிமாறிய மனைவி அவன் உடலில் வேதியியல் மாற்றங்களை சத்தமில்லாமல் நடத்திக் கொண்டிருந்தாள்.. கண்கள் அவன் பேச்சை கேட்காமல் பளிச்சென தெரியும் இடுப்பில் மையம் கொண்டது.. "என்ன சாப்பாடு இது".. அதையும் சிடுசிடுவென கேட்க "தக்காளி சாதம்.. வீட்ல எதுவும் பொருள் இல்ல.. இருந்ததை வச்சு ஏதோ சமைச்சிருக்கேன்".. பதில் சொல்லி முடியும்வரை கண்ணை எடுக்காமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.. பார்ப்பதற்கு முறைப்பது போலத்தான் தெரியும்.. அவளும் அப்படித்தான் நினைத்தாள்.. ஆனால் உள்ளிருந்து ஒரு மன்மதன் வெளியே வந்து அவள் இதழை விடாமல் கடித்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.. நெற்றியோரம் முத்துக்களாய் படிந்திருந்த வியர்வையை துடைக்க அவன் கைகள் வேறு பரபரத்தது.. ஏன் இப்படியெல்லாம் தோணுது.. தன்னையே நொந்து கொண்டான்.. மல்லி மை வைத்து வசியம் செய்துவிட்டாளோ என்ற சந்தேகம் வேறு வந்து தொலைத்தது..



அவன் வீட்டில் அவர்கள் குடும்ப வழக்கப்படி அனைத்து உணவுகளிலும் மசாலா வாசனை அதிகமாக இருக்கும்.. என்ன குறை என்று சொல்லத் தெரியாவிட்டாலும் ஏதோ பிடித்தமின்மை மனதுக்கு நெருடலாக இருக்க அந்த சுவைக்கு பழகிப்போனானே தவிர்த்து திருப்தியாய் சாப்பிட்டதாய் வரலாறு இல்லை.. ஆனால் இன்று எளிமையான உணவு.. தொட்டுக்க அப்பளமும் அவள் ஊரிலிருந்து எடுத்துவந்த இஞ்சி ஊறுகாய் மட்டுமே வைத்திருக்க திருப்தியாய் சப்புக்கொட்டி சாப்பிட்டான் ரிஷி.. எல்லாம் அளவாய் அவனுக்கு பிடித்தது போல நாக்கில் ருசி கூட்டி சுவை நரம்புகளை மறுபடி உயிர்ப்பித்திருந்தது.. ஒருமுறை சமையல்கார அம்மாவை அழைத்து என்ன குறை என்று சொல்லத் தெரியாமல் ஏதேதோ பேசி வாட்டி எடுக்க அலறியடித்து ஓடிவிட்டது அந்த அம்மா.. அதன்பின் காய்ச்சல் என்று மூன்றுநாட்கள் வேலைக்கு வராமல் போனது வேறு விஷயம்.. அவன் பேசும்போது மல்லி மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தேவை என்ன என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.. அடுத்துவந்த சமையல் அம்மாவிடம் அவன் சொன்ன ருசிக்கேற்ப சமைக்கச் சொல்ல உன்வேலையைப் பார்.. என்ற பதில் மட்டுமே கிடைக்க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்..



இன்று அதையே நினைவில் வைத்து அவன் சொன்னதற்கேற்ப சமைத்திருந்தாள்.. ரிஷி தட்டைக்கூட விட்டுவைக்க மனமில்லாமல் வழித்து தின்னவும் மல்லிக்கு பூரண திருப்தி.. எழுந்து சென்றுவிட்டான்.. ஒரு புன்சிரிப்பு இல்லை.. பாராட்டு இல்லை.. இது உன் கடமை என்பதுபோல் அவன் செயல் இருக்க அவளையும் அறியாமல் மனம் வாடித்தான் போனது.. அடுத்தநொடியே வேலைக்காரியை எதற்கு பாராட்டவேண்டும் என விரக்தியாக புன்னகைத்து மனதை தேற்றிக் கொண்டாள்..



ரிஷி அறைக்கு சென்றுவிட நிலவு வானில் உலா வந்த இரவு வேளையில் அறைக்குள் நுழைந்தாள் மல்லி.. மொபைலில் மூழ்கி இருந்தவன் தலையை தூக்கி அவளை ஏறிட்டுப் பார்த்தான்.. "என்ன".. அடிக்குரலில் கேட்க.. "நா.. நான் எங்கே படுக்கணும்".. திக்கித்திணறி கேட்கவும்.. மேலிருந்து கீழ்வரை அவளை ஒருமார்க்கமாக பார்த்தவன் "எங்கேயாவது படு.. ஆனா என் ரூமுக்கு வராத".. என்று கட்டளையிட ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து அவள் திரும்பவும் "ஏய்".. என்று அழைக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. "ராத்திரி நேரத்துல என் கண்முன்னாடி வராதே.. மீறி வந்தே கடிச்சு தின்னுருவேன்".. அவன் பற்களைக் கடிக்க ஓடிவிட்டாள் மல்லி.. அவன் சொன்ன அர்த்தம் வேறு.. அவள் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு..



ஹாலில் வெறுந்தரையில் ஒரு போர்வையை விரித்து படுத்துவிட மறுநாள் காலையில் பஞ்சுத் தலையணையில் படுத்திருப்பது கண்டு குழம்பிப் போனாள்.. விடியலில் எழுந்தவள் வாசல் தெளித்துக் கோலம் போட வெளியேவரவும் "என்னம்மா.. புதுசா இருக்கே.. ரிஷியோட சம்சாரமா".. குரல் கேட்டு திரும்ப.. மடிசார் கட்டி ஒரு மாமி கோலம் போட்டுவிட்டு அவள்பக்கம் திரும்பினாள்.. பார்த்தவுடன் ஏதோ நெருக்கமாய் தோன்ற இதழ் விரித்து சிரித்தாள் மல்லி..



"ஆமா.. நேத்துதான் இங்கே வந்தோம்".. என்றவளை அருகே வந்து நெட்டி முறித்தாள் மாமி.. "அழகா இருக்கேடிமா.. உன் ஆம்படையான்கிட்டே நாங்க யாரும் பேசினது இல்ல.. ஆனா அவரால இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்ல.. (ஆமா பேசாதவரைக்கும் பிரச்சினை இல்லதான்)உன்னை பாத்தாலும் வெகுளி பொண்ணாட்டம் தெரியறது.. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்னை கேளு".. என்று வாஞ்சையுடன் கூற "மாமி பால் காய்கறியெல்லாம் வாங்கணும்.. எங்கே வாங்கறது".. அவள் விழிகளை உருட்டி கேட்க ரொம்பவே பிடித்துப் போனது மாமிக்கு..



"நானும் கடைக்கு போகணும்.. ஒரு பத்துநிமிஷம் பொறு.. போகும்போது அழைச்சிண்டு போறேன்".. என்று சொன்னவள் அதேபோல் அழைத்து சென்று கடைத்தெரு.. மெடிக்கல்.. கிளினிக் என அனைத்தையும் காட்டி பழக்கிவிட ஒரேநாளில் மாமிக்கும் மல்லிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிவிட்டது..



வேலைகளை முடித்துவிட்டு காபி போட்டுவைத்து கணவனை எழுப்பினாள் மல்லி.. "மாமா.. மாமா".. அவன் அப்படி அழைக்கக்கூடாது என்றது மறந்தே போய்விட்டது.. இரவில்தான் அறைக்குள் வரக்கூடாது என்றுதானே கூறியிருந்தார்.. விடிந்துவிட்டதே.. கட்டளையை மீறவில்லை என்ற தைரியத்தில் "மாமா" என்று உறக்க அழைத்துவிட மெதுவாய் கண்கள் திறந்து தலையை தூக்கி பார்த்தவன் காபியுடன் குளித்துவிட்டு நிற்கும் மனைவியைக் கண்டு கிறக்கமாய் புன்னகைத்து "பேபி".. என கைபிடித்து இழுக்க காபிடம்ளர் கீழே விழ அவன் மேலே பூக்குவியலாய் விழுந்தாள் மல்லி.. "ஐயோ மாமா".. என பதறி எழ முற்பட காற்றுபுகாதவாறு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் கண் மூடியிருக்க அவஸ்தையாய் போனது பெண்ணவளுக்கு..



"மாமா.. விடுங்க".. திமிறி எழுந்திரிக்க முயல அவளை கீழே போட்டு மேலே படர்ந்தவன் எடையை தாங்க முடியாமல் மூச்சுத் திணறி அடியில் நசுங்கி கிடந்தாள் பாவை..



"மாமா.. எழுந்திரிங்க.. பாரம் தாங்க முடியல".. அவள் திணற.. தாங்குடி .. நைட்டெல்லாம் என்னை என்ன பாடுபடுத்தினே.. நான் தாங்கல".. என்றவன் அவள் கழுத்தில் முகத்தை புரட்டினான்.. "சந்தன சோப்பா மயிலு".. அவன் கிறங்க.. "மயிலு இல்ல.. மல்லி".. என அவன் மீசை ஸ்பரிசத்தில் நெளிய "மயிலுதான்.. அழகு மயிலு.. நைட் இப்படித்தானே கூப்பிட்டேன்".. என்றவன் நிமிர்ந்து தேடிப்பிடித்து அவள் இதழ்களை கவ்வினான்.. தேன்சுவை கூட திகட்டுமே.. இதழ்ச்சுவை அதீத ருசியில் ஆர்வத்தை தூண்டியதோ.. வேகமாக உறிஞ்சினான்.. விழிகள் விரிய சக்தியை கூட்டி அவள் கொடுத்த முனங்கல் அனைத்தும் பயனின்றி அவன் தொண்டைக்குள் உணவாக இறங்க ராட்சசனுக்கு இன்னும் போதை ஏறியது.. கணவனாய் ஏற்றுக்கொண்டாலும் அவள் மனதில் இன்னும் இடம் பிடிக்கவில்லை அவன்.. ஆதலால் முத்தத்தில் ஒன்றை முடியவில்லை.. விலகவும் வழியின்றி மென்பஞ்சு பூங்கரங்கள் அவன் இரும்பு கரங்களுக்குள் மாட்டிக்கொண்டு கசக்கப்பட விழிகளால் இறைஞ்சுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை பெண்ணவளுக்கு.. அவன் கண்சொக்கி முத்தத்தில் லயித்திருக்க கெஞ்சல்களும் அதுவும் பயனின்றி போனது..



"நேத்து இவ்வளவு ருசி இல்லையே.. எப்பா.. ராஜபோதை கொடுக்குது".. என்றபடி செர்ரி மிட்டாயை கடித்து சப்பினான் ரிஷி.. இதழ்வழியே பழரசம் அருந்தி முடித்தவனுக்கு வேறு சுவைகள் தேவைப்பட்டனவோ என்னவோ.. மெதுவாய் முகத்தை புரட்டியபடி கழுத்துப்பக்கம் ஊர்ந்து வந்தவன் எங்கே கடித்துவைத்தானோ.. "மாமாஆஆ" என அலறினாள் மல்லி.. திடுக்கிட்டு விழித்தான் ரிஷி.. நன்றாக கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது கனவில்லை.. நிஜத்தில் மனைவியின் குட்டி இதழை விழுங்கி கொண்டிருக்கிறான் என்ற விஷயம் தாமதமாக புரிய சட்டென தீப்பட்டது போல் அவளை தள்ளிவிட்டான்.. "மாமா".. அவள் சங்கடத்துடன் அழைக்க "சீ தள்ளிப்போடி".. கடுங்கோபம் கொண்டு கர்ஜித்தான் ரிஷி..



கனவில் வந்தது யாரோ..



தொடரும்..
ஆமா சாரு கனவுல மட்டும் தான் குடித்தனம் நடத்துவாரு 🫣🫣🫣
 
Top