• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. M

    அத்தியாயம் 3

    அடங்கொய்யாலே இதென்னடா கட்டின பொண்டாட்டி போல அவ அறையில வந்து தூங்குறவன் உங்க அப்பாரூக்கு தெரிஞ்சாக்கா இதுக்கும் ஒரு பஞ்சாயத்து கூடும்லே. புள்ள பண்ற ரவுசு பத்தாதுன்னு அப்பாரூ வேற மூஞ்சியக்காட்ட சொல்லி மூணு ஊருக்கு கேக்குறாப்போல கூப்பிடுறாரு செல்லம்மா காலேஜீக்கு போறீயோ நீயி‌. ஆமாம் உன்ற மாமன்...
  2. M

    அத்தியாயம் 2

    குழந்தையே இல்லைனு கோவில் கோவிலா அலையுறவங்களுக்குத்தான் தெரியும்‌ பிள்ளை வரம் எவ்வளவு பெரிசின்னு. நம்ம வீட்டு பிள்ளைங்க நம்மளப்போலயோ நம்ம மக்கா மனுஷங்களப் போலத்தானே பிறக்கும் அதுக்காக அவங்க குணமும் அது போலவே இருக்குமுன்னு நினைச்சா யாரை குறை சொல்லுறது? இவங்ககெல்லாம் ஏன் இன்னும் திருத்தாம...
  3. M

    அத்தியாயம் 1

    90s படத்துல அதுவும் கிராமத்து கதைல வர கதாநாயகி பேரு செல்ல மீனா தான் அதே போல் கதைக்களம் இருக்குமா இல்லனா இதிலேயும் பயங்கரமான டுவிஸ்ட் எதுனா வெயிட்ங்ல இருக்கா சனாமேம்
Top