மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..
வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும்...