"இப்ப எதுக்காக இப்படி சிரிக்கற? என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா..?" சலிப்பும் கடுப்புமாக கேட்டான் சூர்யதேவ்..
"இல்ல சூர்யா.. எத்தனை பேர் கண்ணுல நீ விரல விட்டு ஆட்டியிருப்ப..? ஆனா உன் கண்ணுல ஒரு பொண்ணு விரலை விட்டு ஆட்றதை நினைச்சாதான் சிரிப்பு வருது.." உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக்...