• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. S

    அத்தியாயம் 16

    மாடி இறங்கி வந்தவள் கோலம் அழியாமல் அப்படியே இருப்பதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நகர்ந்திருந்தாள்.. இன்றோடு நான்காவது நாள்.. கோலம் பளிச்சென அப்படியே இருக்கிறது.. என்ன மாயம் நிகழ்ந்ததென்று தெரியவில்லையே..!! முதல் நாள் கோலத்தை பார்த்து கண்கள் சுருங்கி யோசனையோடு அவள் வாயிலை கடக்க.. "டாக்டர்...
  2. S

    அத்தியாயம் 15

    கை வைத்தியம் பல செய்தாலும் மருந்து மாத்திரைகள் உட் கொண்டாலும் குணமாகாத காய்ச்சல் மருத்துவமனை வாசலை எட்டியவுடன் தெறித்து ஓடிவிடும் மாயங்கள் நிகழ்வதுண்டு.. மருத்துவரிடம் சென்றால் நிச்சயம் குணமாகிவிடும் என்ற நம்பிக்கைதான் சூட்சுமம்.. வருண் மீது சூர்ய தேவ் கொண்ட அந்த நம்பிக்கைதான் கமலியின் பக்கம்...
  3. S

    அத்தியாயம் 14

    நான் ரெண்டு வருஷம் லீவு என்று வருண் விளையாட்டுக்கு தான் சொன்னான்..!! கமலியிடம் பேசவும் செய்தான்..!! வழக்கம்போல் ஒரே அறிவுரை தான்.. "ஹாஸ்பிடல் அவனோட சாம்ராஜ்யம்.. கட்டுபடறதோ அல்லது நான் எல்லா விதத்திலும் சரியாத்தான் இருக்கேன்னு நிரூபிக்கிறதோ.. உங்க சாமர்த்தியம்" "ஆனா வீடு..? முழுக்க முழுக்க...
  4. S

    அத்தியாயம் 13

    சடசடவென அடித்த பெய்து ஊசியாய் உடலை குத்தும் அளவிற்கு அடைமழை இல்லை.. பட்டுப் படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேகத்தை தீண்டி எரிச்சலூட்டும் சாரல் மழையும் இல்லை.. வானமகள் சற்று அதிகமான மழை பூக்களால் வருடி அணைத்துக் கொள்வதை போன்ற மிதமான மழை.. பால்கனியில் நின்று பூமியை நனைத்த மழை சாரல்களை ஒரு...
  5. S

    அத்தியாயம் 12

    சில வருடங்களுக்கு முன்.. "என்ன.. நீங்க மட்டும் தான் நிக்கிறீங்க.. மத்தவங்க எல்லாம் எங்க போனாங்க.." கையில் குழந்தையோடு அந்த செவிலி பெண் கமலியை விசாரிக்க.. எல்லாரும் கேண்டின் போயிருக்காங்க இப்ப வந்துருவாங்க.." என்றாள் கமலினி.. அஷோக் தங்கைக்கு குழந்தை பிறந்திருக்கிறது.. பிரிந்து போன குடும்பம்...
  6. S

    அத்தியாயம் 11

    மரங்களின் அடர்ந்த கிளைகளிலிருந்து குயில்களும் தேன் சிட்டுக்களும்.. கீச் கீச்சென்று ஒலியெழுப்பியதை ரசிக்க தெரியாதவனாய் வீட்டின் உட்பகுதியிலிருந்து இறங்கி வந்தான் சூர்யதேவ்.. வழக்கம்போல் வாசலில் பெரிய பெரிய பூக்களில் வர்ணங்களை நிரப்பியிருந்த ரங்கோலி கோலம்.. தாடை இறுக பற்களை கடித்த படி...
  7. S

    அத்தியாயம் 10

    சூர்ய தேவ் இருக்கையில் சாய்ந்து நெற்றியை தேய்த்தபடி விழிகளை மூடி அமர்ந்திருந்தான்..‌ "சூர்யா.." வருண் அழைக்க விழிகளை திறந்து அவனை ஏறிட்டு பார்த்தான்.. "இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க..?" நீண்ட பெருமூச்சு விட்டு இரு கைகளை கோர்த்தபடி முன்னோக்கி அமர்ந்தான்.. "கூடிய சீக்கிரம் வேற இடம் கிடைச்சதும்...
  8. S

    அத்தியாயம் 9

    "இப்ப எதுக்காக இப்படி சிரிக்கற? என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா..?" சலிப்பும் கடுப்புமாக கேட்டான் சூர்யதேவ்.. "இல்ல சூர்யா.. எத்தனை பேர் கண்ணுல நீ விரல விட்டு ஆட்டியிருப்ப..? ஆனா உன் கண்ணுல ஒரு பொண்ணு விரலை விட்டு ஆட்றதை நினைச்சாதான் சிரிப்பு வருது.." உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக்...
  9. S

    அத்தியாயம் 8

    சூர்ய தேவ் அங்கிருந்து சென்ற பிறகு கீழே இறங்கி வந்தாள் கமலி.. தண்ணீரில் அழிந்த போதும் மெல்லிய கோடாக இழையோடிய கோலத்தின் அடையாளத்தை சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் சிங்காரம்.. "என்னண்ணா உங்க டாக்டர் இப்படி பண்ணிட்டு போயிட்டாரு..? அவள் கோபமான குரலில் நிமிர்ந்தார் சிங்காரம்.. "இதெல்லாம்...
  10. S

    அத்தியாயம் 7

    இயர் போன் அல்லது ஏர்பட்ஸ் மாட்டிக்கொண்டு அடுப்படியில் நிற்க முடியுமா..? சுதந்திரமாக ஒரு பாட்டு கேட்க கூட உரிமை இல்லையா..? இத்தனைக்கும் மிதமான சத்தத்தில்தான் பாடலை ஒலிக்க விட்டிருந்தாள்.. இந்த மெல்லிய சத்தம்கூட அவன் பாம்பு செவிகளை துளைத்து தொந்தரவை தருகிறதா..?" இளையராஜா பாடல் பிடிக்காத ஒரு...
  11. S

    அத்தியாயம் 6

    சூர்ய தேவ் அறையிலிருந்து வெளியே வந்தவள் ஆத்திரம் தாங்க முடியாமல் கடுமுடுவென்று பற்களை கடித்த படி நடந்தாள்.. ஒரு விஷயம் அவளுக்கு நன்றாகவே புரிகிறது.. மாயாவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வேறு வழியில்லாமல் வேலை தந்திருக்கிறான்.. ஆனால் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதில் கொஞ்சம் கூட உடன்பாடு...
  12. S

    அத்தியாயம் 5

    "சீஃப் டாக்டரா..?" அந்த சூழ்நிலையிலும் கண்முன்னே நின்றிருந்தவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள் கமலினி.. "ஆமா டாக்டர் தான் போலிருக்கு..‌" ஆராய்ச்சியின் முடிவாக அவள் மனம் உறுதி சான்றிதழ் தந்தது.. அந்த முகமும் கண்களும் மட்டும் தான் களைத்துப் போயிருந்தது.. மற்றபடி டக்கின் செய்து நேர்த்தியாக...
  13. S

    அத்தியாயம் 4

    பாதுகாப்பு.. புடலங்காய் என்ற பெயரில்.. திட்டம் போட்டு இப்படி ஒரு தனிமை விரும்பியின் ஹான்டட் பிளேசில் தள்ளிவிட்ட மாயாவின் மீது ஆத்திரமாக வந்தது கமலிக்கு.. போனில் அவளை அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டிவிட உதடுகள் துடித்தன.. "அப்படியா சொல்ற..? அந்த ஊரும் வேண்டாம் அந்த வீடும் வேண்டாம்.. திரும்பி...
  14. S

    அத்தியாயம் 3

    ஜன்னலோர பேருந்து பயணம் எப்பேர்பட்ட சோகங்களையும் மறக்கடித்து விடுகிறது.. தற்காலிகமாக சஞ்சலங்களை ஓரந்தள்ளிவிட்டு இதமான மனநிலையுடன்.. வயல்வெளிகளையும் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்த தென்னை மரங்களையும் வேடிக்கை பார்த்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் கமலி.. சோலைப் பூவில் மாலை தென்றல் ஆடும் நேரம்.. ஆசை...
  15. S

    அத்தியாயம் 2

    ஆடம்பர அப்பார்ட்மெண்டுகளை தன்னகத்தை அடக்கிக் கொண்டு ஓங்கி உயரமாக நின்றிருந்தன அந்த கட்டிடங்கள்.. அப்படி ஒரு கட்டிடத்தின் பி பிளாக்கில்.. நான்காவது மாடியில்.. கைப்பையில் வைத்திருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு தனது அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள் மாயா.. உள்ளே நுழைந்தவளை இருள் மட்டுமே...
  16. S

    அத்தியாயம் 1

    ஹேப்பி அனிவர்சரி..!! "நூறு வருஷம் கழிச்சு.. இதே சந்தோஷத்தோடு உன் கூட ஆனிவர்சரி கொண்டாடணும்னு ஆசைப்படறேன்.. ஐ லவ் யூ கமலி.. ஐ லவ் யூ மேட்லி.." மென்மையாக அவள் கரம் பிடித்து அந்த வைர மோதிரத்தை அணிவித்தான் அஷோக்.. "கமலி.. மிசஸ் கமலினி அசோக்..!!" கணீர் பெண் குரலில் சட்டென விதிர்த்து நிமிர்ந்தாள்...
  17. S

    அத்தியாயம் 3

    அவள் ஒருத்தி தங்கும் அறை தான் என்றாலும் சகல வசதிகளோடு பெரிய கட்டிலில் சுகமாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தவள் புரண்டு படுக்க முயன்ற போதுதான் அசைய முடியாதபடிக்கு யாரோ தன்னை இறுகப் பிடித்திருப்பதாக உணர்ந்தாள் செல்ல மீனா.. வேறு யாராவது அவள் இடத்தில் இருந்திருந்தால் பேய் அமுக்குகிறது என்று...
  18. S

    அத்தியாயம் 2

    மூத்த மகளுக்கு பிறகு ஆண் பிள்ளையாக வெற்றிவேந்தன் பிறந்த போது அவன் தந்தை தாமோதரன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.. "அச்சில வார்த்த மாதிரி அவன் தாய் மாமனை உரிச்சு வைச்சிருக்கானே" என்று அவர் சேக்காளி ஒருவர் சொன்னபோது ஆரம்பித்தது சனி.. "ஆமா இவன் தோற்றத்துல அப்படியே காமாட்சியோட அண்ணன் விருதகிரியை...
  19. S

    அத்தியாயம் 1

    செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா – இந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா.. மைக் செட் உபயத்தில் L.R ஈஸ்வரி அனைவரது செவிகளை பக்தி பரவசம் பொங்கும் இசையால் நிறைத்துக் கொண்டிருந்தார்.. பண்ணை பாளையத்தின் அருள்மிகு...
  20. S

    Ok sis.. thank u da..

    Ok sis.. thank u da..
Top