• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 9

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..

வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும் சலித்து போயிற்று..! ஆசைகளைத் துறந்தால் முனிவன்.. இவனோ உலக வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறானே..!

வீட்டு வாசலை அடையும் போதே கேட் பக்கத்தில் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு பரவசத்துடன் அவனைப் பார்த்து குதித்தது மோத்தி..

"மோ..த்தி.. வஸ்துன்னானு கதா.. ஏமி அன்த்த தொந்தாரா..?"

(வர்றேன்ல அதுக்குள்ள அவசரம்..)

கேட்டை திறந்துவிட்டு அவன் வண்டியில் ஏறி அமர.. அதுவும் குதித்து முன்னால் ஏறி அமர்ந்து கொண்டது.. இருவருமாக உள்ளே வந்தனர்..

திண்ணையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் சந்திரமதி.. அவள் கரத்தில் பரிட்சை பேப்பர்.. அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளையும் அவள் கையில் வைத்திருந்த பேப்பரையும் அதிலிருந்த இரண்டே இரண்டு மதிப்பெண்களையும் கூர்மையாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை திறந்தான் மகரிஷி..

அவனுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஓடியிருந்தான் மோத்தி..!

மோத்தி விளையாடுவதற்கு வெளியே நிறைய இடமிருந்தது.. வாசல் பக்கம் வெயில் தெரியாத அளவிற்கு மரம் விசாலமாக விரிந்திருக்கும்.. திண்ணையில் அவனுக்கான தட்டில் மதிய சாப்பாட்டை வைத்து விட்டுதான் சென்றிருந்தான். அதை உண்டு விட்டு மோத்தி முயல் போல காதை துருத்திக் கொண்டு சுற்றி சுற்றி வந்து வீட்டை காவல் காக்கலாம்..

இடம் மோத்திக்கு பழக சரியாக இருக்குமா? வேறு ஏதேனும் தெரு நாயால் தொந்தரவு வருமா..! என சகலத்தையும் பரிசோதித்து விட்டு தான் மோத்தியை தனியாக விட்டுச் சென்றிருந்தான் மகரிஷி..

பள்ளி விட்டு வந்த சந்திரமதியை கண்டதும் மோத்தி தாவி குதித்து அவள் மேலே விழுந்தது.. ஆனால் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவள்..

வாங்கிய மதிப்பெண்கள் காலையில் உறுத்தவில்லை இப்போது பயமுறுத்துகிறது.. அம்மாவிடம் காட்டி கையெழுத்து வாங்கி வர வேண்டுமே.. மற்ற விஷயங்களில் கொஞ்சம் விட்டு தருவாள் அருந்ததி.. படிப்பு விஷயத்தில் எந்த சமாதானமும் கிடையாது.. ஜல்லி கரண்டியை கையிலெடுத்து ருத்ரகாளியாய் மாறிவிடுவாளே..!

இப்போது கூட அடுத்த பரீட்சையில் எப்படி தேறுவது.. விட்ட மதிப்பெண்களை எப்படி கைப்பற்றுவதென யோசிக்காமல் என்ன காரணம் சொல்லி அம்மாவிடம் கையெழுத்து வாங்கலாம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் சந்திரா..

கதவு திறந்ததும் எதையும் கண்டுகொள்ளாமல் மகரிஷி உள்ளே சென்றுவிட.. அவனை பின்தொடர்ந்து சென்று கூடத்தின் தரையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

இருட்டியது கூட தெரியாமல் பயம் சூழ விளக்கை கூட போடாமல் அமர்ந்திருந்தாள்..

உள்ளே மகரிஷியின் அறையில் விளக்கெரிந்தது.. மோத்தி சந்திரமதியை சுற்றி வருவதும் பின்பு வெளியில் செல்வதும் மீண்டும் மகரிஷியின் அறைக்குள் நுழைவதுமாக ஒரு ராஜாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்தான்..

வீடு கிடைக்கவில்லை.. வீட்டு உரிமையானோ அல்லது உள்ளிருக்கும் நெடியவனோ இன்று தன்னையும் தன்மகளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ள போவது நிச்சயம்.. இன்னும் எத்தனை அவமானங்களை தாங்க வேண்டுமோ..?"

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக வந்தவள் வாசலில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.. அழுகை பொங்கியது.. இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு எதற்கு வாழ வேண்டுமென்ற விரக்தி அவளை ஆட்டுவித்தது..

ஒரே ஒரு பதில் தான் அவளிடம்.. சந்திரமதியை படிக்க வைக்க வேண்டும்.. தன்னைப்போல் அவளும் மதிப்பிழந்து மரியாதை இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை வாழவே கூடாது.. அவள் எது சொன்னாலும் மற்றவர்கள் காது கொடுத்து கேட்கும் உயர்ந்த நிலையில் மகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற துடிப்பு.. ஆனால் அதற்கெல்லாம் ஒரு நாமத்தை போடுவது போல் வெறும் இரண்டு மதிப்பெண்களோடு அமர்ந்திருக்கிறாள் சந்திரமதி..

"என்னடி இருட்டுல உக்காந்துருக்க.. வாசல் லைட் கூட போடல.." என்று விளக்கை உயிர்ப்பித்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்து அக்கடாவென்று மூச்சு விட்டபடி துப்பட்டாவால் வேர்த்த முகத்தை துடைத்துக் கொண்டாள் ..

"ஏதாவது சாப்பிட்டியா..! கிச்சன்ல டப்பாவில் முறுக்கு வச்சிருக்கேனே..! காலையிலேயே சொல்லிட்டு போக மறந்துட்டேன்.." அத்தனை அழுத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு மகளிடம் பரிவாகப் பேச பெற்ற தாயால் மட்டும் தான் முடியும்..

சந்திரமதி பதில் சொல்லவில்லை..

"என்னடி ஆச்சு.. ஏன் இப்படி கப்பல் மூழ்கி போன மாதிரி இடிஞ்சு போய் உக்காந்திருக்க..?"

"ம்மா..!" எப்போதும் கோபமாகவோ அலட்சியமாகவோ ஒலிக்கும் அவள் குரல் இப்போது இறங்கி வருகிறதென்றால் ஏதோ சரியில்லை என அர்த்தம்.. அருந்ததிக்கு புரிந்து போனது..

"என்ன விஷயம்.. ஏன் இப்படி இழுக்கற.. சீக்கிரம் சொல்லுடி.. இருக்கிற பிரச்சினையில நீ வேற உயிரை வாங்காதே. பயங்கரமா டென்ஷன் ஏறுது.." மளமளவென கொதிநிலைக்கு சென்று விட்டிருந்தாள்..

"ம்மா.. சயின்ஸ்ல"

"சயின்ஸ்ல..?"

"ஃபெயிலு.." பின்னால் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து அவளிடம் காட்டினாள்..

அருந்ததியின் முகம் மொத்தமாக மாறிப்போனது..‌ அந்த பேப்பரை வாங்கி பார்க்குமளவிற்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தவளுக்கு இப்போது மகளின் மதிப்பெண்ணை கண்டதும் ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

"ஏன்டி.. ஏன்டி.. நீயும் சேர்ந்து என் உயிரை வாங்கற.. படி படின்னு சொன்னேனே.. கேட்டியா நீ.. படிப்புதான் வாழ்க்கை படிப்பு தான் எல்லாம்னு எவ்வளவு எடுத்து சொன்னேன்.. கொஞ்சமாவது மதிச்சியா.. அலட்சியம்.. திமிரு.. இப்ப மட்டும் மார்க் குறைச்சல்ன்னு பம்மிகிட்ட வந்து எதுக்குடி நிக்கற.. கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லையாடி உனக்கு..?"

அருந்ததியின் ஆக்ரோஷத்தில்
"அ.. அடுத்தமுறை..!" சந்திரமதியின் குரல் நடுங்கியது..

"எத்தனை அடுத்த முறை.. எத்தனை அடுத்த முறை டி..! திருந்தவே மாட்டியா நீ.. அது வேணும் இது வேணும்னு கேட்கும் போது இருக்கிற ஆர்வம் படிப்புன்னா மட்டும் தூர ஓடி போய்டுதுல்ல..!" ஆவேசத்தோடு முதுகில் பட்டு பட்டென்று அடித்தாள்.

"ம்மா. எனக்கு வரல.."

"என்னடி வரல.. அது எப்படி வராம போயிடும்.. படிப்பு வராம சாணியள்ள போறியா? இல்ல வீட்டு வேலை செய்ய போறியா இல்ல என்ன மாதிரி ஐஞ்சுக்கும் பத்துக்கும் லோல்பட்டு தெருத்தெருவா அலைய போறியா..?"

"ம்மா.. எனக்கு சயின்ஸ் படிக்க வரல.." பெருங்குரலெடுத்து கத்தினாள் சந்திரமதி..

"வரலையா.. வரலையா.." ஒவ்வொரு வார்த்தைக்கு அவள் கோபத்தின் சுருதி கூடிக்கொண்டே சென்றது..

"இதுக்காக தான் மழை வெயில்னு பார்க்காம உயிர கையில பிடிச்சுகிட்டு பாடுபடுறேனா.." மறுபடியும் தோளிலும் முதுகிலும் அடி அடியென்று அடித்தாள்..

உள்ளிருந்த மகரிஷி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் வெளியில் வந்து இந்த விஷயத்தில் தலையிடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.. அது சரியுமில்லை என்று தோன்றியது..‌

"வாழ்வா சாவாங்குற போராட்டத்தில நீ வேற ஏன்டி என்னை சித்திரவதை பண்ற.. யாருமே எனக்கு கொஞ்சம் கூட நிம்மதியை தர மாட்டீங்களா.. எல்லாரும் மொத்தமா சேர்ந்து என்னை சாவடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்களா.." மீண்டும் அடி..

சந்திரமதியின் அழுகை குரல் மட்டுமே பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது..

ஒளிந்து ஒளிந்து அங்குமிங்குமாக ஓடிய மோத்தி பயங்கரமாக குறைக்கவும்.. ஏற்கனவே ஆக்ரோஷத்திலிருந்த அருந்ததி அதே பார்வையுடன் திரும்பி மோத்தியை ஒரு பார்வை பார்த்தாள்..

அவ்வளவுதான் தலையை மொத்தமாக கீழே தாழ்த்திக் கொண்டு அப்படியே பின்னால் நகர்ந்து உள்ளே ஓடிவிட்டான் சின்னவன்..

அப்போதும் அந்த சிறிய ஜீவன் மகரிஷியின் ட்ராக் பேன்ட்டை கடித்து இழுத்தது..

"ஏமிரா..?"

வாயில்லா ஜீவன் அதனால் குரைக்கத்தான் முடிந்தது..

"மனக்கு இவன்னி அவஸ்யம் லேதுரா.."
(நமக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம்)

அப்போதும் மோத்தி விடவில்லை..

"செப்தே வினுரா" (சொன்னா கேளுடா)

அப்போதும் அடங்கவில்லை அவன்..

மோத்தியை முறைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டு இரு கைகளால் தொடையை தட்டிக் கொண்டு எழுந்தான் மகரிஷி..

"படிப்பறிவு இல்லாம தண்டத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு பேசாம செத்து தொலையலாம்.." கண்மண் தெரியாத கோபத்தில் அப்படி ஒரு அடி..

சடாரென்று கதவு திறந்து கொண்டது..

"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..!"

அதிகாரமான கனத்த குரலில் இருவரும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தனர்..

"இது என்ன வீடா இல்ல மீன் மார்க்கெட்டா.. மனுசன் நிம்மதியா இருக்க வேண்டாமா.. வீட்டை தான் இன்னும் காலி பண்ணல.. அட்லீஸ்ட் தொந்தரவு பண்ணாம இருக்கலாம் இல்ல..! அமைதியா இருக்கறதுனா இருங்க இல்லைனா நா இன்டினுன்டி வெல்லிப்போ..!" (என் வீட்டை விட்டு வெளியே போங்க) என்றவன் மீண்டும் கதவை சாத்திக் கொண்டான்..

அதற்கு மேல் பேச பலம் இல்லாதவளாக சோர்ந்து போய் மூலையில் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள் அருந்ததி..

சந்திரமதியும் தாயைப் பார்த்தபடியே ஒரு மூலையில் பயத்தோடு அமர்ந்துகொள்ள.. நேரம் அப்படியே கழிந்து கொண்டிருந்தது..

சோர்வுற்ற மனதிற்கு எதுவும் வேண்டாம்.. ஆனால் வயிறு பசிக்குமே.. அவளுக்கு அல்ல.. அவள் வயிற்றில் பிறந்த மகளுக்கு..!

ஏதோ ஒன்றை சமைத்து தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அருந்ததி..

ரோஷம் பார்க்கும் வயதல்ல அது.. வாங்கிய அடி உடம்பை வருத்த பசி வயிற்றை கிள்ள.. தட்டை இழுத்து உண்டு முடித்து அவளாகவே சமையலறையை சுத்தம் செய்து முடித்திருந்தாள்..

அம்மா நீ சாப்டியா என்று கேட்க பயம்.. திரும்ப அடி வாங்க உடம்பில் தெம்பில்லை..

கொஞ்ச நேரம் புத்தகத்தை எடுப்பதைப் போல் பாவலா செய்துவிட்டு அழுதபடியே அப்படியே படுத்து உறங்கியும் போயிருந்தாள் சந்திரமதி..

வாசற்படியிலும் வீட்டுக்குள்ளேயும் அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அருந்ததி மகள் ஆழ்ந்து உறங்குவதை கண்டதும் மெல்ல நகர்ந்து வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கால்களை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டு.. மகளின் பாதங்களில் முத்தமிட்டாள்.. அடித்த முதுகை தடவி விட்டு தலையை தடவி கொடுத்து.. உடம்பெல்லாம் வருடி கொடுத்து கண்ணீர் பொங்க சத்தம் வராமல் அழுதபடி மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தாய்மை கண்ணீராய் பொங்கியது.

"கோபத்துல அடிச்சுட்டேன் செல்லம்.. அம்மா சாரி.." மகளின் கையை பிடித்து மொத்தமாக கொடுத்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளை தன் பக்கம் திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டு அவளை தட்டிக் கொடுத்தபடியே உறங்கிப் போயிருந்த அருந்ததியை கதவடுக்கின் வழியே இத்தனை நேரமாய் பார்த்துக் கொண்டிருத்த மகரிஷி கண்கள் மூடி திறந்து மார்பில் கை வைத்து ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிய படியே தன் படுக்கையில் போய் விழுந்தான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Feb 15, 2025
Messages
51
Super Arundhathi,Super Chandhramathi, Super Maharishi, Super Super Super Mothi
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
56
Arundhadhi innum. Innum avala hurt pannitaedhan irukanga pavam 😟😟😟😟
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
Sano akka late aa koduthalum final touches super aa iruku. Nanuma en kulanthaikalai kopathil adithu vidu pirku kiss koduthu konjuvathu valakkam agi vidathu .
 
Member
Joined
Mar 13, 2025
Messages
23
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..

வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும் சலித்து போயிற்று..! ஆசைகளைத் துறந்தால் முனிவன்.. இவனோ உலக வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறானே..!

வீட்டு வாசலை அடையும் போதே கேட் பக்கத்தில் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு பரவசத்துடன் அவனைப் பார்த்து குதித்தது மோத்தி..

"மோ..த்தி.. வஸ்துன்னானு கதா.. ஏமி அன்த்த தொந்தாரா..?"

(வர்றேன்ல அதுக்குள்ள அவசரம்..)

கேட்டை திறந்துவிட்டு அவன் வண்டியில் ஏறி அமர.. அதுவும் குதித்து முன்னால் ஏறி அமர்ந்து கொண்டது.. இருவருமாக உள்ளே வந்தனர்..

திண்ணையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் சந்திரமதி.. அவள் கரத்தில் பரிட்சை பேப்பர்.. அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளையும் அவள் கையில் வைத்திருந்த பேப்பரையும் அதிலிருந்த இரண்டே இரண்டு மதிப்பெண்களையும் கூர்மையாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை திறந்தான் மகரிஷி..

அவனுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஓடியிருந்தான் மோத்தி..!

மோத்தி விளையாடுவதற்கு வெளியே நிறைய இடமிருந்தது.. வாசல் பக்கம் வெயில் தெரியாத அளவிற்கு மரம் விசாலமாக விரிந்திருக்கும்.. திண்ணையில் மதியத்திற்கான சாப்பாடு வைத்திருந்தான் அதை உண்டு விட்டு மோத்தி முயல் போல காதை திருத்திக் கொண்டு வீட்டை காவல் காக்கலாம்..

இடம் மோத்திக்கு பழக சரியாக இருக்குமா? வேறு ஏதேனும் தெரு நாயால் தொந்தரவு வருமா..! என சகலத்தையும் பரிசோதித்து விட்டு தான் மோத்தியை தனியாக விட்டுச் சென்றிருந்தான் மகரிஷி..

பள்ளி விட்டு வந்த சந்திரமதியை கண்டதும் மோத்தி தாவி குதித்து அவள் மேலே விழுந்தது.. ஆனால் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவள்..

வாங்கிய மதிப்பெண்கள் காலையில் உறுத்தவில்லை இப்போது பயமுறுத்துகிறது.. அம்மாவிடம் காட்டி கையெழுத்து வாங்கி வர வேண்டுமே.. மற்ற விஷயங்களில் கொஞ்சம் விட்டு தருவாள் அருந்ததி.. படிப்பு விஷயத்தில் எந்த சமாதானமும் கிடையாது.. ஜல்லி கரண்டியை கையிலெடுத்து ருத்ரகாளியாய் மாறிவிடுவாளே..!

இப்போது கூட அடுத்த பரீட்சையில் எப்படி தேறுவது.. விட்ட மதிப்பெண்களை எப்படி கைப்பற்றுவதென யோசிக்காமல் என்ன காரணம் சொல்லி அம்மாவிடம் கையெழுத்து வாங்கலாம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் சந்திரா..

கதவு திறந்ததும் எதையும் கண்டுகொள்ளாமல் மகரிஷி உள்ளே சென்றுவிட.. அவனை பின்தொடர்ந்து சென்று கூடத்தின் தரையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

இருட்டியது கூட தெரியாமல் பயம் சூழ விளக்கை கூட போடாமல் அமர்ந்திருந்தாள்..

உள்ளே மகரிஷியின் அறையில் விளக்கெரிந்தது.. மோத்தி சந்திரமதியை சுற்றி வருவதும் பின்பு வெளியில் செல்வதும் மீண்டும் மகரிஷியின் அறைக்குள் நுழைவதுமாக ஒரு ராஜாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்தான்..

வீடு கிடைக்கவில்லை.. வீட்டு உரிமையானோ அல்லது உள்ளிருக்கும் நெடிய வனோ இன்று கழுத்தை பிடித்து தன்னையும் தன்மகளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ள போவது நிச்சயம்.. இன்னும் எத்தனை அவமானங்களை தாங்க வேண்டுமோ..?"

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக வந்தவள் வாசலில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.. அழுகை பொங்கியது.. இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு எதற்கு வாழ வேண்டுமென்ற விரக்தி அவளை ஆட்டுவித்தது..

ஒரே ஒரு பதில் தான் அவளிடம்.. சந்திரமதியை படிக்க வைக்க வேண்டும்.. தன்னைப்போல் அவளும் மதிப்பிழந்து மரியாதை இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை வாழவே கூடாது.. அவள் எது சொன்னாலும் மற்றவர்கள் காது கொடுத்து கேட்கும் உயர்ந்த நிலையில் மகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற துடிப்பு.. ஆனால் அதற்கெல்லாம் ஒரு நாமத்தை போடுவது போல் வெறும் இரண்டு மதிப்பெண்களோடு அமர்ந்திருக்கிறாள் சந்திரமதி..

"என்னடி இருட்டுல உக்காந்துருக்க.. வாசல் லைட் கூட போடல.." என்று விளக்கை உயிர்ப்பித்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்து அக்கடா என்று மூச்சு விட்டாள்..

"ஏதாவது சாப்பிட்டியா..! கிச்சன்ல டப்பாவில் முறுக்கு வச்சிருக்கேனே..! காலையிலேயே சொல்லிட்டு போக மறந்துட்டேன்.." அத்தனை அழுத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு மகளிடம் பரிவாகப் பேச பெற்ற தாயால் மட்டும் தான் முடியும்..

சந்திரமதி பதில் சொல்லவில்லை..

"என்னடி ஆச்சு.. ஏன் இப்படி கப்பல் மூழ்கி போன மாதிரி இடிஞ்சு போய் உக்காந்திருக்க..?"

"ம்மா..!" எப்போதும் கோபமாகவோ அலட்சியமாகவோ ஒலிக்கும் அவள் குரல் இப்போது இறங்கி வருகிறதென்றால் ஏதோ சரியில்லை என அர்த்தம்.. அருந்ததிக்கு புரிந்து போனது..

"என்ன விஷயம்.. ஏன் இப்படி இழுக்கற.. சீக்கிரம் சொல்லுடி.. இருக்கிற பிரச்சினையில நீ வேற உயிரை வாங்காதே. பயங்கரமா டென்ஷன் ஏறுது.." மளமளவென கொதிநிலைக்கு சென்று விட்டிருந்தாள்..

"ம்மா.. சயின்ஸ்ல"

"சயின்ஸ்ல..?"

"ஃபெயிலு.." பின்னால் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து அவளிடம் காட்டினாள்..

அருந்ததியின் முகம் மொத்தமாக மாறிப்போனது..‌ அந்த பேப்பரை வாங்கி பார்க்குமளவிற்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தவளுக்கு இப்போது மகளின் மதிப்பெண்ணை கண்டதும் ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

"ஏன்டி.. ஏன்டி.. நீயும் சேர்ந்து என் உயிரை வாங்கற.. படி படின்னு சொன்னேனே.. கேட்டியா நீ.. படிப்புதான் வாழ்க்கைன்னு படிப்பு தான் எல்லாம்னு எவ்வளவு எடுத்து சொன்னேன்.. கொஞ்சமாவது மதிச்சியா.. அலட்சியம்.. திமிரு.. இப்ப மட்டும் மார்க் குறைச்சல்ன்னு பம்மிகிட்ட வந்து எதுக்குடி நிக்கற.. கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லையாடி உனக்கு..?"

அருந்ததியின் ஆக்ரோஷத்தில்
"அ.. அடுத்தமுறை..!" சந்திரமதியின் குரல் நடுங்கியது..

"எத்தனை அடுத்த முறை.. எத்தனை அடுத்த முறை டி..! திருந்தவே மாட்டியா நீ.. அது வேணும் இது வேணும்னு கேட்கும் போது இருக்கிற ஆர்வம் படிப்புன்னா மட்டும் தூர ஓடிடுதா..!" குனிய வைத்து முதுகில் பட்டு பட்டென்று அடித்தாள்.

"ம்மா. எனக்கு வரல.."

"என்னடி வரல.. அது எப்படி வராம போயிடும்.. படிப்பு வராம சாணியள்ள போறியா? இல்ல வீட்டு வேலை செய்ய போறியா இல்ல என்ன மாதிரி தெருத்தெருவா அலைய போறியா..?"

"ம்மா.. எனக்கு சயின்ஸ் படிக்க வரல.." பெருங்குரலெடுத்து கத்தினாள் சந்திரமதி..

"வரலையா.. வரலையா.." ஒவ்வொரு வார்த்தைக்கு அவள் கோபத்தின் சுருதி கூடிக்கொண்டே சென்றது..

"இதுக்காக தான் மழை வெயில்னு பார்க்காம உயிர கையில பிடிச்சுகிட்டு பாடுபடுறேனா.." மறுபடியும் தோளிலும் முதுகிலும் அடி அடியென்று அடித்தாள்..

உள்ளிருந்த மகரிஷி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் வெளியில் வந்து இந்த விஷயத்தில் தலையிடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.. அது சரியுமில்லை என்று தோன்றியது..‌

"வாழ்வா சாவாங்குற போராட்டத்தில நீ வேற ஏண்டி என்னை சித்திரவதை பண்ற.. யாருமே எனக்கு கொஞ்சம் கூட ஆறுதலை தர மாட்டீங்களா.. எல்லாரும் மொத்தமா சேர்ந்து என்னை சாவடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்களா.." மீண்டும் அடி..

சந்திரமதியின் அழுகை குரல் மட்டுமே பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது..

ஒளிந்து ஒளிந்து அங்குமிங்குமாக ஓடிய மோத்தி பயங்கரமாக குறைக்கவும்.. ஏற்கனவே ஆக்ரோஷத்திலிருந்த அருந்ததி அதே பார்வையுடன் திரும்பி மோத்தியை ஒரு பார்வை பார்த்தாள்..

அவ்வளவுதான் தலையை மொத்தமாக கீழே தாழ்த்திக் கொண்டு அப்படியே பின்னால் நகர்ந்து உள்ளே ஓடிவிட்டான் சின்னவன்..

அப்போதும் அந்த சிறிய ஜீவன் மகரிஷியின் ட்ராக் பண்ணிட்டை கடித்து இழுத்தது..

"ஏமிரா..?"

வாயில்லா ஜீவன் அதனால் குரைக்கத்தான் முடிந்தது..

"மனக்கு இவன்னி அவஸ்யம் லேதுரா.."
(நமக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம்)

அப்போதும் மோத்தி விடவில்லை..

"செப்தே வினுரா" (சொன்னா கேளுடா)

அப்போதும் அடங்கவில்லை அவன்..

மோத்தியை முறைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டு இரு கைகளால் தொடையை தட்டிக் கொண்டு எழுந்தான் மகரிஷி..

"படிப்பறிவு இல்லாம தண்டத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு பேசாம செத்து தொலையலாம்.." கண்மண் தெரியாத கோபத்தில் அப்படி ஒரு அடி..

சடாரென்று கதவு திறந்து கொண்டது..

"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..!"

அதிகாரமான கனத்த குரலில் இருவரும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தனர்..

"இது என்ன வீடா இல்ல மீன் மார்க்கெட்டா.. மனுசன் நிம்மதியா இருக்க வேண்டாமா.. வீட்டை தான் இன்னும் காலி பண்ணல.. அட்லீஸ்ட் தொந்தரவு பண்ணாம இருக்கலாம் இல்ல..! அமைதியா இருக்கறதுனா இருங்க இல்லைனா நா இன்டினுன்டி வெல்லிப்போ..!" (என் வீட்டை விட்டு வெளியே போங்க) என்றவன் மீண்டும் கதவை சாத்திக் கொண்டான்..

அதற்கு மேல் பேச பலம் இல்லாதவளாக சோர்ந்து போய் மூலையில் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள் அருந்ததி..

சந்திரமதியும் தாயைப் பார்த்தபடியே ஒரு மூலையில் பயத்தோடு அமர்ந்துகொள்ள.. நேரம் அப்படியே கழிந்து கொண்டிருந்தது..

சோர்வுற்ற மனதிற்கு எதுவும் வேண்டாம்.. ஆனால் வயிறு பசிக்குமே.. அவளுக்கு அல்ல.. அவள் வயிற்றில் பிறந்த மகளுக்கு..!

ஏதோ ஒன்றை சமைத்து தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அருந்ததி..

ரோஷம் பார்க்கும் வயதல்ல அது.. வாங்கிய அடி உடம்பை வருத்த பசி வயிற்றை கிள்ள.. தட்டை இழுத்து உண்டு முடித்து அவளாகவே சமையலறையை சுத்தம் செய்து முடித்திருந்தாள்..

அம்மா நீ சாப்டியா என்று கேட்க பயம்.. திரும்ப அடி வாங்க உடம்பில் தெம்பில்லை..

கொஞ்ச நேரம் புத்தகத்தை எடுப்பதைப் போல் பாவலா செய்துவிட்டு அழுதபடியே அப்படியே படுத்து உறங்கியும் போயிருந்தாள் சந்திரமதி..

வாசற்படியிலும் வீட்டுக்குள்ளேயும் அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அருந்ததி மகள் ஆழ்ந்து உறங்குவதை கண்டதும் மெல்ல நகர்ந்து வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கால்களை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டு.. மகளின் பாதங்களில் முத்தமிட்டாள்.. அடித்த முதுகை தடவி விட்டு தலையை தடவி கொடுத்து.. உடம்பெல்லாம் வருடி கொடுத்து கண்ணீர் பொங்க சத்தம் வராமல் அழுதபடி மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தாய்மை கண்ணீராய் பொங்கியது.

"கோபத்துல அடிச்சுட்டேன் செல்லம்.. அம்மா சாரி.." மகளின் கையை பிடித்து மொத்தமாக கொடுத்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளை தன் பக்கம் திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டு அவளை தட்டிக் கொடுத்தபடியே உறங்கிப் போயிருந்த அருந்ததியை கதவடுக்கின் வழியே இத்தனை நேரமாய் பார்த்துக் கொண்டிருத்த மகரிஷி கண்கள் மூடி திறந்து மார்பில் கை வைத்து ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிய படியே தன் படுக்கையில் போய் விழுந்தான்..

தொடரும்..
ஆமா அங்க ப்ரண்ட்ஸ் கிட்ட ஜம்பமா பேச பேச வேண்டியது அப்புறம் இங்க அம்மாவ பாத்த வுடன் பம்ம வேண்டியது ஒழுங்கா படிச்சா ஏன் இந்த அடி உதை அருந்ததி பாவம் இல்ல அவளும் எவ்வளவு தான் தாங்குவா 😔😔😔
அய்யோ இவன் வேற குறுகுறுன்னு பாக்குறான் என்ன ஆக போதோ 🙄🙄🙄
 
New member
Joined
Mar 24, 2025
Messages
5
மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..

வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும் சலித்து போயிற்று..! ஆசைகளைத் துறந்தால் முனிவன்.. இவனோ உலக வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறானே..!

வீட்டு வாசலை அடையும் போதே கேட் பக்கத்தில் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு பரவசத்துடன் அவனைப் பார்த்து குதித்தது மோத்தி..

"மோ..த்தி.. வஸ்துன்னானு கதா.. ஏமி அன்த்த தொந்தாரா..?"

(வர்றேன்ல அதுக்குள்ள அவசரம்..)

கேட்டை திறந்துவிட்டு அவன் வண்டியில் ஏறி அமர.. அதுவும் குதித்து முன்னால் ஏறி அமர்ந்து கொண்டது.. இருவருமாக உள்ளே வந்தனர்..

திண்ணையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் சந்திரமதி.. அவள் கரத்தில் பரிட்சை பேப்பர்.. அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளையும் அவள் கையில் வைத்திருந்த பேப்பரையும் அதிலிருந்த இரண்டே இரண்டு மதிப்பெண்களையும் கூர்மையாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை திறந்தான் மகரிஷி..

அவனுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஓடியிருந்தான் மோத்தி..!

மோத்தி விளையாடுவதற்கு வெளியே நிறைய இடமிருந்தது.. வாசல் பக்கம் வெயில் தெரியாத அளவிற்கு மரம் விசாலமாக விரிந்திருக்கும்.. திண்ணையில் மதியத்திற்கான சாப்பாடு வைத்திருந்தான் அதை உண்டு விட்டு மோத்தி முயல் போல காதை திருத்திக் கொண்டு வீட்டை காவல் காக்கலாம்..

இடம் மோத்திக்கு பழக சரியாக இருக்குமா? வேறு ஏதேனும் தெரு நாயால் தொந்தரவு வருமா..! என சகலத்தையும் பரிசோதித்து விட்டு தான் மோத்தியை தனியாக விட்டுச் சென்றிருந்தான் மகரிஷி..

பள்ளி விட்டு வந்த சந்திரமதியை கண்டதும் மோத்தி தாவி குதித்து அவள் மேலே விழுந்தது.. ஆனால் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவள்..

வாங்கிய மதிப்பெண்கள் காலையில் உறுத்தவில்லை இப்போது பயமுறுத்துகிறது.. அம்மாவிடம் காட்டி கையெழுத்து வாங்கி வர வேண்டுமே.. மற்ற விஷயங்களில் கொஞ்சம் விட்டு தருவாள் அருந்ததி.. படிப்பு விஷயத்தில் எந்த சமாதானமும் கிடையாது.. ஜல்லி கரண்டியை கையிலெடுத்து ருத்ரகாளியாய் மாறிவிடுவாளே..!

இப்போது கூட அடுத்த பரீட்சையில் எப்படி தேறுவது.. விட்ட மதிப்பெண்களை எப்படி கைப்பற்றுவதென யோசிக்காமல் என்ன காரணம் சொல்லி அம்மாவிடம் கையெழுத்து வாங்கலாம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் சந்திரா..

கதவு திறந்ததும் எதையும் கண்டுகொள்ளாமல் மகரிஷி உள்ளே சென்றுவிட.. அவனை பின்தொடர்ந்து சென்று கூடத்தின் தரையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

இருட்டியது கூட தெரியாமல் பயம் சூழ விளக்கை கூட போடாமல் அமர்ந்திருந்தாள்..

உள்ளே மகரிஷியின் அறையில் விளக்கெரிந்தது.. மோத்தி சந்திரமதியை சுற்றி வருவதும் பின்பு வெளியில் செல்வதும் மீண்டும் மகரிஷியின் அறைக்குள் நுழைவதுமாக ஒரு ராஜாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்தான்..

வீடு கிடைக்கவில்லை.. வீட்டு உரிமையானோ அல்லது உள்ளிருக்கும் நெடிய வனோ இன்று கழுத்தை பிடித்து தன்னையும் தன்மகளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ள போவது நிச்சயம்.. இன்னும் எத்தனை அவமானங்களை தாங்க வேண்டுமோ..?"

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக வந்தவள் வாசலில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.. அழுகை பொங்கியது.. இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு எதற்கு வாழ வேண்டுமென்ற விரக்தி அவளை ஆட்டுவித்தது..

ஒரே ஒரு பதில் தான் அவளிடம்.. சந்திரமதியை படிக்க வைக்க வேண்டும்.. தன்னைப்போல் அவளும் மதிப்பிழந்து மரியாதை இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை வாழவே கூடாது.. அவள் எது சொன்னாலும் மற்றவர்கள் காது கொடுத்து கேட்கும் உயர்ந்த நிலையில் மகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற துடிப்பு.. ஆனால் அதற்கெல்லாம் ஒரு நாமத்தை போடுவது போல் வெறும் இரண்டு மதிப்பெண்களோடு அமர்ந்திருக்கிறாள் சந்திரமதி..

"என்னடி இருட்டுல உக்காந்துருக்க.. வாசல் லைட் கூட போடல.." என்று விளக்கை உயிர்ப்பித்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்து அக்கடா என்று மூச்சு விட்டாள்..

"ஏதாவது சாப்பிட்டியா..! கிச்சன்ல டப்பாவில் முறுக்கு வச்சிருக்கேனே..! காலையிலேயே சொல்லிட்டு போக மறந்துட்டேன்.." அத்தனை அழுத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு மகளிடம் பரிவாகப் பேச பெற்ற தாயால் மட்டும் தான் முடியும்..

சந்திரமதி பதில் சொல்லவில்லை..

"என்னடி ஆச்சு.. ஏன் இப்படி கப்பல் மூழ்கி போன மாதிரி இடிஞ்சு போய் உக்காந்திருக்க..?"

"ம்மா..!" எப்போதும் கோபமாகவோ அலட்சியமாகவோ ஒலிக்கும் அவள் குரல் இப்போது இறங்கி வருகிறதென்றால் ஏதோ சரியில்லை என அர்த்தம்.. அருந்ததிக்கு புரிந்து போனது..

"என்ன விஷயம்.. ஏன் இப்படி இழுக்கற.. சீக்கிரம் சொல்லுடி.. இருக்கிற பிரச்சினையில நீ வேற உயிரை வாங்காதே. பயங்கரமா டென்ஷன் ஏறுது.." மளமளவென கொதிநிலைக்கு சென்று விட்டிருந்தாள்..

"ம்மா.. சயின்ஸ்ல"

"சயின்ஸ்ல..?"

"ஃபெயிலு.." பின்னால் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து அவளிடம் காட்டினாள்..

அருந்ததியின் முகம் மொத்தமாக மாறிப்போனது..‌ அந்த பேப்பரை வாங்கி பார்க்குமளவிற்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தவளுக்கு இப்போது மகளின் மதிப்பெண்ணை கண்டதும் ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

"ஏன்டி.. ஏன்டி.. நீயும் சேர்ந்து என் உயிரை வாங்கற.. படி படின்னு சொன்னேனே.. கேட்டியா நீ.. படிப்புதான் வாழ்க்கைன்னு படிப்பு தான் எல்லாம்னு எவ்வளவு எடுத்து சொன்னேன்.. கொஞ்சமாவது மதிச்சியா.. அலட்சியம்.. திமிரு.. இப்ப மட்டும் மார்க் குறைச்சல்ன்னு பம்மிகிட்ட வந்து எதுக்குடி நிக்கற.. கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லையாடி உனக்கு..?"

அருந்ததியின் ஆக்ரோஷத்தில்
"அ.. அடுத்தமுறை..!" சந்திரமதியின் குரல் நடுங்கியது..

"எத்தனை அடுத்த முறை.. எத்தனை அடுத்த முறை டி..! திருந்தவே மாட்டியா நீ.. அது வேணும் இது வேணும்னு கேட்கும் போது இருக்கிற ஆர்வம் படிப்புன்னா மட்டும் தூர ஓடிடுதா..!" குனிய வைத்து முதுகில் பட்டு பட்டென்று அடித்தாள்.

"ம்மா. எனக்கு வரல.."

"என்னடி வரல.. அது எப்படி வராம போயிடும்.. படிப்பு வராம சாணியள்ள போறியா? இல்ல வீட்டு வேலை செய்ய போறியா இல்ல என்ன மாதிரி தெருத்தெருவா அலைய போறியா..?"

"ம்மா.. எனக்கு சயின்ஸ் படிக்க வரல.." பெருங்குரலெடுத்து கத்தினாள் சந்திரமதி..

"வரலையா.. வரலையா.." ஒவ்வொரு வார்த்தைக்கு அவள் கோபத்தின் சுருதி கூடிக்கொண்டே சென்றது..

"இதுக்காக தான் மழை வெயில்னு பார்க்காம உயிர கையில பிடிச்சுகிட்டு பாடுபடுறேனா.." மறுபடியும் தோளிலும் முதுகிலும் அடி அடியென்று அடித்தாள்..

உள்ளிருந்த மகரிஷி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் வெளியில் வந்து இந்த விஷயத்தில் தலையிடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.. அது சரியுமில்லை என்று தோன்றியது..‌

“வாழ்வா சாவாங்குற போராட்டத்தில நீ வேற ஏண்டி என்னை சித்திரவதை பண்ற.. யாருமே எனக்கு கொஞ்சம் கூட ஆறுதலை தர மாட்டீங்களா.. எல்லாரும் மொத்தமா சேர்ந்து என்னை சாவடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்களா.." மீண்டும் அடி..

சந்திரமதியின் அழுகை குரல் மட்டுமே பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது..

ஒளிந்து ஒளிந்து அங்குமிங்குமாக ஓடிய மோதி பயங்கரமாக குறைக்கவும்.. ஏற்கனவே ஆக்ரோஷத்திலிருந்து அருந்ததி அதே பார்வையுடன் திரும்பி மோதியை ஒரு பார்வை பார்த்தாள்..

அவ்வளவுதான் தலையை மொத்தமாக கீழே தாழ்த்திக் கொண்டு அப்படியே பின்னால் நகர்ந்து உள்ளே ஓடிவிட்டான் சின்னவன்..

அப்போதும் அந்த சிறிய ஜீவன் மகரிஷியின் டிராக் பண்ணிட்டை கடித்து இழுத்தது..

"ஏமிரா..?"

வாயில்லா ஜீவன் அதனால் குரைக்கத்தான் முடிந்தது..

"மனக்கு இவன்னி அவஸ்யம் லேதுரா.."
(நமக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம்)

அப்போதும் மோதி விடவில்லை..

"செப்தே வினுரா" (சொன்னா கேளுடா)

அப்போதும் அடங்கவில்லை அவன்..

மோதியை முறைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டு இரு கைகளால் தொடையை தட்டிக் கொண்டு எழுந்தான் மகரிஷி..

"படிப்பறிவு இல்லாம தண்டத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு பேசாம செத்து தொலையலாம்.." கண்மண் தெரியாத கோபத்தில் அப்படி ஒரு அடி..

சடாரென்று கதவு திறந்து கொண்டது..

"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..!"

அதிகாரமான கனத்த குரலில் இருவரும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தனர்..

“இது என்ன வீடா இல்ல மீன் மார்க்கெட்டா.. மனுசன் நிம்மதியா இருக்க வேண்டாமா.. வீட்டை தான் இன்னும் காலி பண்ணல.. அட்லீஸ்ட் தொந்தரவு பண்ணாம இருக்கலாம் இல்ல..! அமைதியா இருக்கறதுனா இருங்க இல்லைனா நா இண்டினுண்டி வெல்லிப்போ..!" (என் வீட்டை விட்டு வெளியே போங்க) என்றவன் மீண்டும் கதவை சாத்திக் கொண்டான்..

அதற்கு மேல் பேச பலம் இல்லாதவளாக சோர்ந்து போய் மூலையில் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள் அருந்ததி..

சந்திரமதியும் தாயைப் பார்த்தபடியே ஒரு மூலையில் பயத்தோடு அமர்ந்துகொள்ள.. நேரம் அப்படியே கழிந்து கொண்டிருந்தது..

சோர்வுற்ற மனதிற்கு எதுவும் வேண்டாம்.. ஆனால் வயிறு பசிக்குமே.. அவளுக்கு அல்ல.. அவள் வயிற்றில் பிறந்த மகளுக்கு..!

ஏதோ ஒன்றை சமைத் தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அருந்ததி..

ரோஷம் பார்க்கும் வயதல்ல அது.. வாங்கிய அடி உடம்பை வருத்த பசி வயிற்றை கிள்ள.. தட்டை இழுத்து முடித்து அவளாகவே சமையலறையை சுத்தம் செய்து முடித்திருந்தாள்..

அம்மா நீ சாப்டியா என்று கேட்க பயம்.. திரும்ப அடி வாங்க உடம்பில் தெம்பில்லை..

கொஞ்ச நேரம் புத்தகத்தை எடுப்பதைப் போல் பாவலா செய்துவிட்டு அழுதபடியே அப்படியே படுத்து உறங்கியும் போயிருந்தாள் சந்திரமதி..

வாசற்படியிலும் வீட்டுக்குள்ளேயும் அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அருந்ததி மகள் உறங்குவதை கண்டதும் மெல்ல நகர்ந்து வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கால்களை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டு.. மகளின் பாதங்களில் முத்தமிட்டாள்.. அடித்த முதுகை தடவி விட்டு தலையை தடவி கொடுத்து.. உடம்பெல்லாம் வருடி கொடுத்து கண்ணீர் பொங்க சத்தம் வராமல் அழுதபடி மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தாய்மை கண்ணீராய் பொங்கியது.

"கோபத்துல அடிச்சுட்டேன் செல்லம்.. அம்மா சாரி.." மகளின் கையைப் பிடித்து மொத்தமாகக் கொடுத்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளைத் தன் பக்கம் திருப்பி இழுத்தாள். அணைத்துக் கொண்டு அவளை தட்டிக் கொடுத்தபடியே உறங்கிப் போயிருந்த அருந்ததியை கதவடுக்கின் வழியே இத்தனை நேரமாய் பார்த்துக் கொண்டிருத்த மகரிஷி கண்கள் மூடி திறந்து மார்பில் கை வைத்து ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிய படியே தன் படுக்கையில் போய் விழுந்தான்..

தொடரும்.. superb
 
Member
Joined
Oct 26, 2024
Messages
29
மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..

வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும் சலித்து போயிற்று..! ஆசைகளைத் துறந்தால் முனிவன்.. இவனோ உலக வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறானே..!

வீட்டு வாசலை அடையும் போதே கேட் பக்கத்தில் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு பரவசத்துடன் அவனைப் பார்த்து குதித்தது மோத்தி..

"மோ..த்தி.. வஸ்துன்னானு கதா.. ஏமி அன்த்த தொந்தாரா..?"

(வர்றேன்ல அதுக்குள்ள அவசரம்..)

கேட்டை திறந்துவிட்டு அவன் வண்டியில் ஏறி அமர.. அதுவும் குதித்து முன்னால் ஏறி அமர்ந்து கொண்டது.. இருவருமாக உள்ளே வந்தனர்..

திண்ணையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் சந்திரமதி.. அவள் கரத்தில் பரிட்சை பேப்பர்.. அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளையும் அவள் கையில் வைத்திருந்த பேப்பரையும் அதிலிருந்த இரண்டே இரண்டு மதிப்பெண்களையும் கூர்மையாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை திறந்தான் மகரிஷி..

அவனுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஓடியிருந்தான் மோத்தி..!

மோத்தி விளையாடுவதற்கு வெளியே நிறைய இடமிருந்தது.. வாசல் பக்கம் வெயில் தெரியாத அளவிற்கு மரம் விசாலமாக விரிந்திருக்கும்.. திண்ணையில் மதியத்திற்கான சாப்பாடு வைத்திருந்தான் அதை உண்டு விட்டு மோத்தி முயல் போல காதை திருத்திக் கொண்டு வீட்டை காவல் காக்கலாம்..

இடம் மோத்திக்கு பழக சரியாக இருக்குமா? வேறு ஏதேனும் தெரு நாயால் தொந்தரவு வருமா..! என சகலத்தையும் பரிசோதித்து விட்டு தான் மோத்தியை தனியாக விட்டுச் சென்றிருந்தான் மகரிஷி..

பள்ளி விட்டு வந்த சந்திரமதியை கண்டதும் மோத்தி தாவி குதித்து அவள் மேலே விழுந்தது.. ஆனால் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவள்..

வாங்கிய மதிப்பெண்கள் காலையில் உறுத்தவில்லை இப்போது பயமுறுத்துகிறது.. அம்மாவிடம் காட்டி கையெழுத்து வாங்கி வர வேண்டுமே.. மற்ற விஷயங்களில் கொஞ்சம் விட்டு தருவாள் அருந்ததி.. படிப்பு விஷயத்தில் எந்த சமாதானமும் கிடையாது.. ஜல்லி கரண்டியை கையிலெடுத்து ருத்ரகாளியாய் மாறிவிடுவாளே..!

இப்போது கூட அடுத்த பரீட்சையில் எப்படி தேறுவது.. விட்ட மதிப்பெண்களை எப்படி கைப்பற்றுவதென யோசிக்காமல் என்ன காரணம் சொல்லி அம்மாவிடம் கையெழுத்து வாங்கலாம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் சந்திரா..

கதவு திறந்ததும் எதையும் கண்டுகொள்ளாமல் மகரிஷி உள்ளே சென்றுவிட.. அவனை பின்தொடர்ந்து சென்று கூடத்தின் தரையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

இருட்டியது கூட தெரியாமல் பயம் சூழ விளக்கை கூட போடாமல் அமர்ந்திருந்தாள்..

உள்ளே மகரிஷியின் அறையில் விளக்கெரிந்தது.. மோத்தி சந்திரமதியை சுற்றி வருவதும் பின்பு வெளியில் செல்வதும் மீண்டும் மகரிஷியின் அறைக்குள் நுழைவதுமாக ஒரு ராஜாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்தான்..

வீடு கிடைக்கவில்லை.. வீட்டு உரிமையானோ அல்லது உள்ளிருக்கும் நெடிய வனோ இன்று கழுத்தை பிடித்து தன்னையும் தன்மகளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ள போவது நிச்சயம்.. இன்னும் எத்தனை அவமானங்களை தாங்க வேண்டுமோ..?"

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக வந்தவள் வாசலில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.. அழுகை பொங்கியது.. இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு எதற்கு வாழ வேண்டுமென்ற விரக்தி அவளை ஆட்டுவித்தது..

ஒரே ஒரு பதில் தான் அவளிடம்.. சந்திரமதியை படிக்க வைக்க வேண்டும்.. தன்னைப்போல் அவளும் மதிப்பிழந்து மரியாதை இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை வாழவே கூடாது.. அவள் எது சொன்னாலும் மற்றவர்கள் காது கொடுத்து கேட்கும் உயர்ந்த நிலையில் மகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற துடிப்பு.. ஆனால் அதற்கெல்லாம் ஒரு நாமத்தை போடுவது போல் வெறும் இரண்டு மதிப்பெண்களோடு அமர்ந்திருக்கிறாள் சந்திரமதி..

"என்னடி இருட்டுல உக்காந்துருக்க.. வாசல் லைட் கூட போடல.." என்று விளக்கை உயிர்ப்பித்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்து அக்கடா என்று மூச்சு விட்டாள்..

"ஏதாவது சாப்பிட்டியா..! கிச்சன்ல டப்பாவில் முறுக்கு வச்சிருக்கேனே..! காலையிலேயே சொல்லிட்டு போக மறந்துட்டேன்.." அத்தனை அழுத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு மகளிடம் பரிவாகப் பேச பெற்ற தாயால் மட்டும் தான் முடியும்..

சந்திரமதி பதில் சொல்லவில்லை..

"என்னடி ஆச்சு.. ஏன் இப்படி கப்பல் மூழ்கி போன மாதிரி இடிஞ்சு போய் உக்காந்திருக்க..?"

"ம்மா..!" எப்போதும் கோபமாகவோ அலட்சியமாகவோ ஒலிக்கும் அவள் குரல் இப்போது இறங்கி வருகிறதென்றால் ஏதோ சரியில்லை என அர்த்தம்.. அருந்ததிக்கு புரிந்து போனது..

"என்ன விஷயம்.. ஏன் இப்படி இழுக்கற.. சீக்கிரம் சொல்லுடி.. இருக்கிற பிரச்சினையில நீ வேற உயிரை வாங்காதே. பயங்கரமா டென்ஷன் ஏறுது.." மளமளவென கொதிநிலைக்கு சென்று விட்டிருந்தாள்..

"ம்மா.. சயின்ஸ்ல"

"சயின்ஸ்ல..?"

"ஃபெயிலு.." பின்னால் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து அவளிடம் காட்டினாள்..

அருந்ததியின் முகம் மொத்தமாக மாறிப்போனது..‌ அந்த பேப்பரை வாங்கி பார்க்குமளவிற்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தவளுக்கு இப்போது மகளின் மதிப்பெண்ணை கண்டதும் ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

"ஏன்டி.. ஏன்டி.. நீயும் சேர்ந்து என் உயிரை வாங்கற.. படி படின்னு சொன்னேனே.. கேட்டியா நீ.. படிப்புதான் வாழ்க்கைன்னு படிப்பு தான் எல்லாம்னு எவ்வளவு எடுத்து சொன்னேன்.. கொஞ்சமாவது மதிச்சியா.. அலட்சியம்.. திமிரு.. இப்ப மட்டும் மார்க் குறைச்சல்ன்னு பம்மிகிட்ட வந்து எதுக்குடி நிக்கற.. கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லையாடி உனக்கு..?"

அருந்ததியின் ஆக்ரோஷத்தில்
"அ.. அடுத்தமுறை..!" சந்திரமதியின் குரல் நடுங்கியது..

"எத்தனை அடுத்த முறை.. எத்தனை அடுத்த முறை டி..! திருந்தவே மாட்டியா நீ.. அது வேணும் இது வேணும்னு கேட்கும் போது இருக்கிற ஆர்வம் படிப்புன்னா மட்டும் தூர ஓடிடுதா..!" குனிய வைத்து முதுகில் பட்டு பட்டென்று அடித்தாள்.

"ம்மா. எனக்கு வரல.."

"என்னடி வரல.. அது எப்படி வராம போயிடும்.. படிப்பு வராம சாணியள்ள போறியா? இல்ல வீட்டு வேலை செய்ய போறியா இல்ல என்ன மாதிரி தெருத்தெருவா அலைய போறியா..?"

"ம்மா.. எனக்கு சயின்ஸ் படிக்க வரல.." பெருங்குரலெடுத்து கத்தினாள் சந்திரமதி..

"வரலையா.. வரலையா.." ஒவ்வொரு வார்த்தைக்கு அவள் கோபத்தின் சுருதி கூடிக்கொண்டே சென்றது..

"இதுக்காக தான் மழை வெயில்னு பார்க்காம உயிர கையில பிடிச்சுகிட்டு பாடுபடுறேனா.." மறுபடியும் தோளிலும் முதுகிலும் அடி அடியென்று அடித்தாள்..

உள்ளிருந்த மகரிஷி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் வெளியில் வந்து இந்த விஷயத்தில் தலையிடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.. அது சரியுமில்லை என்று தோன்றியது..‌

"வாழ்வா சாவாங்குற போராட்டத்தில நீ வேற ஏண்டி என்னை சித்திரவதை பண்ற.. யாருமே எனக்கு கொஞ்சம் கூட ஆறுதலை தர மாட்டீங்களா.. எல்லாரும் மொத்தமா சேர்ந்து என்னை சாவடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்களா.." மீண்டும் அடி..

சந்திரமதியின் அழுகை குரல் மட்டுமே பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது..

ஒளிந்து ஒளிந்து அங்குமிங்குமாக ஓடிய மோத்தி பயங்கரமாக குறைக்கவும்.. ஏற்கனவே ஆக்ரோஷத்திலிருந்த அருந்ததி அதே பார்வையுடன் திரும்பி மோத்தியை ஒரு பார்வை பார்த்தாள்..

அவ்வளவுதான் தலையை மொத்தமாக கீழே தாழ்த்திக் கொண்டு அப்படியே பின்னால் நகர்ந்து உள்ளே ஓடிவிட்டான் சின்னவன்..

அப்போதும் அந்த சிறிய ஜீவன் மகரிஷியின் ட்ராக் பண்ணிட்டை கடித்து இழுத்தது..

"ஏமிரா..?"

வாயில்லா ஜீவன் அதனால் குரைக்கத்தான் முடிந்தது..

"மனக்கு இவன்னி அவஸ்யம் லேதுரா.."
(நமக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம்)

அப்போதும் மோத்தி விடவில்லை..

"செப்தே வினுரா" (சொன்னா கேளுடா)

அப்போதும் அடங்கவில்லை அவன்..

மோத்தியை முறைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டு இரு கைகளால் தொடையை தட்டிக் கொண்டு எழுந்தான் மகரிஷி..

"படிப்பறிவு இல்லாம தண்டத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு பேசாம செத்து தொலையலாம்.." கண்மண் தெரியாத கோபத்தில் அப்படி ஒரு அடி..

சடாரென்று கதவு திறந்து கொண்டது..

"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..!"

அதிகாரமான கனத்த குரலில் இருவரும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தனர்..

"இது என்ன வீடா இல்ல மீன் மார்க்கெட்டா.. மனுசன் நிம்மதியா இருக்க வேண்டாமா.. வீட்டை தான் இன்னும் காலி பண்ணல.. அட்லீஸ்ட் தொந்தரவு பண்ணாம இருக்கலாம் இல்ல..! அமைதியா இருக்கறதுனா இருங்க இல்லைனா நா இன்டினுன்டி வெல்லிப்போ..!" (என் வீட்டை விட்டு வெளியே போங்க) என்றவன் மீண்டும் கதவை சாத்திக் கொண்டான்..

அதற்கு மேல் பேச பலம் இல்லாதவளாக சோர்ந்து போய் மூலையில் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள் அருந்ததி..

சந்திரமதியும் தாயைப் பார்த்தபடியே ஒரு மூலையில் பயத்தோடு அமர்ந்துகொள்ள.. நேரம் அப்படியே கழிந்து கொண்டிருந்தது..

சோர்வுற்ற மனதிற்கு எதுவும் வேண்டாம்.. ஆனால் வயிறு பசிக்குமே.. அவளுக்கு அல்ல.. அவள் வயிற்றில் பிறந்த மகளுக்கு..!

ஏதோ ஒன்றை சமைத்து தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அருந்ததி..

ரோஷம் பார்க்கும் வயதல்ல அது.. வாங்கிய அடி உடம்பை வருத்த பசி வயிற்றை கிள்ள.. தட்டை இழுத்து உண்டு முடித்து அவளாகவே சமையலறையை சுத்தம் செய்து முடித்திருந்தாள்..

அம்மா நீ சாப்டியா என்று கேட்க பயம்.. திரும்ப அடி வாங்க உடம்பில் தெம்பில்லை..

கொஞ்ச நேரம் புத்தகத்தை எடுப்பதைப் போல் பாவலா செய்துவிட்டு அழுதபடியே அப்படியே படுத்து உறங்கியும் போயிருந்தாள் சந்திரமதி..

வாசற்படியிலும் வீட்டுக்குள்ளேயும் அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அருந்ததி மகள் ஆழ்ந்து உறங்குவதை கண்டதும் மெல்ல நகர்ந்து வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கால்களை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டு.. மகளின் பாதங்களில் முத்தமிட்டாள்.. அடித்த முதுகை தடவி விட்டு தலையை தடவி கொடுத்து.. உடம்பெல்லாம் வருடி கொடுத்து கண்ணீர் பொங்க சத்தம் வராமல் அழுதபடி மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தாய்மை கண்ணீராய் பொங்கியது.

"கோபத்துல அடிச்சுட்டேன் செல்லம்.. அம்மா சாரி.." மகளின் கையை பிடித்து மொத்தமாக கொடுத்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளை தன் பக்கம் திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டு அவளை தட்டிக் கொடுத்தபடியே உறங்கிப் போயிருந்த அருந்ததியை கதவடுக்கின் வழியே இத்தனை நேரமாய் பார்த்துக் கொண்டிருத்த மகரிஷி கண்கள் மூடி திறந்து மார்பில் கை வைத்து ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிய படியே தன் படுக்கையில் போய் விழுந்தான்..

தொடரும்..
நல்லா இருக்கு சனா ma, daily oru ud kodunga.
 
New member
Joined
May 19, 2025
Messages
10
மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..

வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும் சலித்து போயிற்று..! ஆசைகளைத் துறந்தால் முனிவன்.. இவனோ உலக வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறானே..!

வீட்டு வாசலை அடையும் போதே கேட் பக்கத்தில் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு பரவசத்துடன் அவனைப் பார்த்து குதித்தது மோத்தி..

"மோ..த்தி.. வஸ்துன்னானு கதா.. ஏமி அன்த்த தொந்தாரா..?"

(வர்றேன்ல அதுக்குள்ள அவசரம்..)

கேட்டை திறந்துவிட்டு அவன் வண்டியில் ஏறி அமர.. அதுவும் குதித்து முன்னால் ஏறி அமர்ந்து கொண்டது.. இருவருமாக உள்ளே வந்தனர்..

திண்ணையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் சந்திரமதி.. அவள் கரத்தில் பரிட்சை பேப்பர்.. அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளையும் அவள் கையில் வைத்திருந்த பேப்பரையும் அதிலிருந்த இரண்டே இரண்டு மதிப்பெண்களையும் கூர்மையாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை திறந்தான் மகரிஷி..

அவனுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஓடியிருந்தான் மோத்தி..!

மோத்தி விளையாடுவதற்கு வெளியே நிறைய இடமிருந்தது.. வாசல் பக்கம் வெயில் தெரியாத அளவிற்கு மரம் விசாலமாக விரிந்திருக்கும்.. திண்ணையில் மதியத்திற்கான சாப்பாடு வைத்திருந்தான் அதை உண்டு விட்டு மோத்தி முயல் போல காதை திருத்திக் கொண்டு வீட்டை காவல் காக்கலாம்..

இடம் மோத்திக்கு பழக சரியாக இருக்குமா? வேறு ஏதேனும் தெரு நாயால் தொந்தரவு வருமா..! என சகலத்தையும் பரிசோதித்து விட்டு தான் மோத்தியை தனியாக விட்டுச் சென்றிருந்தான் மகரிஷி..

பள்ளி விட்டு வந்த சந்திரமதியை கண்டதும் மோத்தி தாவி குதித்து அவள் மேலே விழுந்தது.. ஆனால் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவள்..

வாங்கிய மதிப்பெண்கள் காலையில் உறுத்தவில்லை இப்போது பயமுறுத்துகிறது.. அம்மாவிடம் காட்டி கையெழுத்து வாங்கி வர வேண்டுமே.. மற்ற விஷயங்களில் கொஞ்சம் விட்டு தருவாள் அருந்ததி.. படிப்பு விஷயத்தில் எந்த சமாதானமும் கிடையாது.. ஜல்லி கரண்டியை கையிலெடுத்து ருத்ரகாளியாய் மாறிவிடுவாளே..!

இப்போது கூட அடுத்த பரீட்சையில் எப்படி தேறுவது.. விட்ட மதிப்பெண்களை எப்படி கைப்பற்றுவதென யோசிக்காமல் என்ன காரணம் சொல்லி அம்மாவிடம் கையெழுத்து வாங்கலாம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் சந்திரா..

கதவு திறந்ததும் எதையும் கண்டுகொள்ளாமல் மகரிஷி உள்ளே சென்றுவிட.. அவனை பின்தொடர்ந்து சென்று கூடத்தின் தரையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

இருட்டியது கூட தெரியாமல் பயம் சூழ விளக்கை கூட போடாமல் அமர்ந்திருந்தாள்..

உள்ளே மகரிஷியின் அறையில் விளக்கெரிந்தது.. மோத்தி சந்திரமதியை சுற்றி வருவதும் பின்பு வெளியில் செல்வதும் மீண்டும் மகரிஷியின் அறைக்குள் நுழைவதுமாக ஒரு ராஜாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்தான்..

வீடு கிடைக்கவில்லை.. வீட்டு உரிமையானோ அல்லது உள்ளிருக்கும் நெடிய வனோ இன்று கழுத்தை பிடித்து தன்னையும் தன்மகளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ள போவது நிச்சயம்.. இன்னும் எத்தனை அவமானங்களை தாங்க வேண்டுமோ..?"

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக வந்தவள் வாசலில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.. அழுகை பொங்கியது.. இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு எதற்கு வாழ வேண்டுமென்ற விரக்தி அவளை ஆட்டுவித்தது..

ஒரே ஒரு பதில் தான் அவளிடம்.. சந்திரமதியை படிக்க வைக்க வேண்டும்.. தன்னைப்போல் அவளும் மதிப்பிழந்து மரியாதை இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை வாழவே கூடாது.. அவள் எது சொன்னாலும் மற்றவர்கள் காது கொடுத்து கேட்கும் உயர்ந்த நிலையில் மகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற துடிப்பு.. ஆனால் அதற்கெல்லாம் ஒரு நாமத்தை போடுவது போல் வெறும் இரண்டு மதிப்பெண்களோடு அமர்ந்திருக்கிறாள் சந்திரமதி..

"என்னடி இருட்டுல உக்காந்துருக்க.. வாசல் லைட் கூட போடல.." என்று விளக்கை உயிர்ப்பித்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்து அக்கடா என்று மூச்சு விட்டாள்..

"ஏதாவது சாப்பிட்டியா..! கிச்சன்ல டப்பாவில் முறுக்கு வச்சிருக்கேனே..! காலையிலேயே சொல்லிட்டு போக மறந்துட்டேன்.." அத்தனை அழுத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு மகளிடம் பரிவாகப் பேச பெற்ற தாயால் மட்டும் தான் முடியும்..

சந்திரமதி பதில் சொல்லவில்லை..

"என்னடி ஆச்சு.. ஏன் இப்படி கப்பல் மூழ்கி போன மாதிரி இடிஞ்சு போய் உக்காந்திருக்க..?"

"ம்மா..!" எப்போதும் கோபமாகவோ அலட்சியமாகவோ ஒலிக்கும் அவள் குரல் இப்போது இறங்கி வருகிறதென்றால் ஏதோ சரியில்லை என அர்த்தம்.. அருந்ததிக்கு புரிந்து போனது..

"என்ன விஷயம்.. ஏன் இப்படி இழுக்கற.. சீக்கிரம் சொல்லுடி.. இருக்கிற பிரச்சினையில நீ வேற உயிரை வாங்காதே. பயங்கரமா டென்ஷன் ஏறுது.." மளமளவென கொதிநிலைக்கு சென்று விட்டிருந்தாள்..

"ம்மா.. சயின்ஸ்ல"

"சயின்ஸ்ல..?"

"ஃபெயிலு.." பின்னால் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து அவளிடம் காட்டினாள்..

அருந்ததியின் முகம் மொத்தமாக மாறிப்போனது..‌ அந்த பேப்பரை வாங்கி பார்க்குமளவிற்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தவளுக்கு இப்போது மகளின் மதிப்பெண்ணை கண்டதும் ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

"ஏன்டி.. ஏன்டி.. நீயும் சேர்ந்து என் உயிரை வாங்கற.. படி படின்னு சொன்னேனே.. கேட்டியா நீ.. படிப்புதான் வாழ்க்கைன்னு படிப்பு தான் எல்லாம்னு எவ்வளவு எடுத்து சொன்னேன்.. கொஞ்சமாவது மதிச்சியா.. அலட்சியம்.. திமிரு.. இப்ப மட்டும் மார்க் குறைச்சல்ன்னு பம்மிகிட்ட வந்து எதுக்குடி நிக்கற.. கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லையாடி உனக்கு..?"

அருந்ததியின் ஆக்ரோஷத்தில்
"அ.. அடுத்தமுறை..!" சந்திரமதியின் குரல் நடுங்கியது..

"எத்தனை அடுத்த முறை.. எத்தனை அடுத்த முறை டி..! திருந்தவே மாட்டியா நீ.. அது வேணும் இது வேணும்னு கேட்கும் போது இருக்கிற ஆர்வம் படிப்புன்னா மட்டும் தூர ஓடிடுதா..!" குனிய வைத்து முதுகில் பட்டு பட்டென்று அடித்தாள்.

"ம்மா. எனக்கு வரல.."

"என்னடி வரல.. அது எப்படி வராம போயிடும்.. படிப்பு வராம சாணியள்ள போறியா? இல்ல வீட்டு வேலை செய்ய போறியா இல்ல என்ன மாதிரி தெருத்தெருவா அலைய போறியா..?"

"ம்மா.. எனக்கு சயின்ஸ் படிக்க வரல.." பெருங்குரலெடுத்து கத்தினாள் சந்திரமதி..

"வரலையா.. வரலையா.." ஒவ்வொரு வார்த்தைக்கு அவள் கோபத்தின் சுருதி கூடிக்கொண்டே சென்றது..

"இதுக்காக தான் மழை வெயில்னு பார்க்காம உயிர கையில பிடிச்சுகிட்டு பாடுபடுறேனா.." மறுபடியும் தோளிலும் முதுகிலும் அடி அடியென்று அடித்தாள்..

உள்ளிருந்த மகரிஷி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் வெளியில் வந்து இந்த விஷயத்தில் தலையிடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.. அது சரியுமில்லை என்று தோன்றியது..‌

"வாழ்வா சாவாங்குற போராட்டத்தில நீ வேற ஏண்டி என்னை சித்திரவதை பண்ற.. யாருமே எனக்கு கொஞ்சம் கூட ஆறுதலை தர மாட்டீங்களா.. எல்லாரும் மொத்தமா சேர்ந்து என்னை சாவடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்களா.." மீண்டும் அடி..

சந்திரமதியின் அழுகை குரல் மட்டுமே பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது..

ஒளிந்து ஒளிந்து அங்குமிங்குமாக ஓடிய மோத்தி பயங்கரமாக குறைக்கவும்.. ஏற்கனவே ஆக்ரோஷத்திலிருந்த அருந்ததி அதே பார்வையுடன் திரும்பி மோத்தியை ஒரு பார்வை பார்த்தாள்..

அவ்வளவுதான் தலையை மொத்தமாக கீழே தாழ்த்திக் கொண்டு அப்படியே பின்னால் நகர்ந்து உள்ளே ஓடிவிட்டான் சின்னவன்..

அப்போதும் அந்த சிறிய ஜீவன் மகரிஷியின் ட்ராக் பண்ணிட்டை கடித்து இழுத்தது..

"ஏமிரா..?"

வாயில்லா ஜீவன் அதனால் குரைக்கத்தான் முடிந்தது..

"மனக்கு இவன்னி அவஸ்யம் லேதுரா.."
(நமக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம்)

அப்போதும் மோத்தி விடவில்லை..

"செப்தே வினுரா" (சொன்னா கேளுடா)

அப்போதும் அடங்கவில்லை அவன்..

மோத்தியை முறைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டு இரு கைகளால் தொடையை தட்டிக் கொண்டு எழுந்தான் மகரிஷி..

"படிப்பறிவு இல்லாம தண்டத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு பேசாம செத்து தொலையலாம்.." கண்மண் தெரியாத கோபத்தில் அப்படி ஒரு அடி..

சடாரென்று கதவு திறந்து கொண்டது..

"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..!"

அதிகாரமான கனத்த குரலில் இருவரும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தனர்..

"இது என்ன வீடா இல்ல மீன் மார்க்கெட்டா.. மனுசன் நிம்மதியா இருக்க வேண்டாமா.. வீட்டை தான் இன்னும் காலி பண்ணல.. அட்லீஸ்ட் தொந்தரவு பண்ணாம இருக்கலாம் இல்ல..! அமைதியா இருக்கறதுனா இருங்க இல்லைனா நா இன்டினுன்டி வெல்லிப்போ..!" (என் வீட்டை விட்டு வெளியே போங்க) என்றவன் மீண்டும் கதவை சாத்திக் கொண்டான்..

அதற்கு மேல் பேச பலம் இல்லாதவளாக சோர்ந்து போய் மூலையில் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள் அருந்ததி..

சந்திரமதியும் தாயைப் பார்த்தபடியே ஒரு மூலையில் பயத்தோடு அமர்ந்துகொள்ள.. நேரம் அப்படியே கழிந்து கொண்டிருந்தது..

சோர்வுற்ற மனதிற்கு எதுவும் வேண்டாம்.. ஆனால் வயிறு பசிக்குமே.. அவளுக்கு அல்ல.. அவள் வயிற்றில் பிறந்த மகளுக்கு..!

ஏதோ ஒன்றை சமைத்து தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அருந்ததி..

ரோஷம் பார்க்கும் வயதல்ல அது.. வாங்கிய அடி உடம்பை வருத்த பசி வயிற்றை கிள்ள.. தட்டை இழுத்து உண்டு முடித்து அவளாகவே சமையலறையை சுத்தம் செய்து முடித்திருந்தாள்..

அம்மா நீ சாப்டியா என்று கேட்க பயம்.. திரும்ப அடி வாங்க உடம்பில் தெம்பில்லை..

கொஞ்ச நேரம் புத்தகத்தை எடுப்பதைப் போல் பாவலா செய்துவிட்டு அழுதபடியே அப்படியே படுத்து உறங்கியும் போயிருந்தாள் சந்திரமதி..

வாசற்படியிலும் வீட்டுக்குள்ளேயும் அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அருந்ததி மகள் ஆழ்ந்து உறங்குவதை கண்டதும் மெல்ல நகர்ந்து வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கால்களை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டு.. மகளின் பாதங்களில் முத்தமிட்டாள்.. அடித்த முதுகை தடவி விட்டு தலையை தடவி கொடுத்து.. உடம்பெல்லாம் வருடி கொடுத்து கண்ணீர் பொங்க சத்தம் வராமல் அழுதபடி மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தாய்மை கண்ணீராய் பொங்கியது.

"கோபத்துல அடிச்சுட்டேன் செல்லம்.. அம்மா சாரி.." மகளின் கையை பிடித்து மொத்தமாக கொடுத்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளை தன் பக்கம் திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டு அவளை தட்டிக் கொடுத்தபடியே உறங்கிப் போயிருந்த அருந்ததியை கதவடுக்கின் வழியே இத்தனை நேரமாய் பார்த்துக் கொண்டிருத்த மகரிஷி கண்கள் மூடி திறந்து மார்பில் கை வைத்து ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிய படியே தன் படுக்கையில் போய் விழுந்தான்..

தொடரும்..
Super 👌
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..

வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும் சலித்து போயிற்று..! ஆசைகளைத் துறந்தால் முனிவன்.. இவனோ உலக வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறானே..!

வீட்டு வாசலை அடையும் போதே கேட் பக்கத்தில் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு பரவசத்துடன் அவனைப் பார்த்து குதித்தது மோத்தி..

"மோ..த்தி.. வஸ்துன்னானு கதா.. ஏமி அன்த்த தொந்தாரா..?"

(வர்றேன்ல அதுக்குள்ள அவசரம்..)

கேட்டை திறந்துவிட்டு அவன் வண்டியில் ஏறி அமர.. அதுவும் குதித்து முன்னால் ஏறி அமர்ந்து கொண்டது.. இருவருமாக உள்ளே வந்தனர்..

திண்ணையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் சந்திரமதி.. அவள் கரத்தில் பரிட்சை பேப்பர்.. அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளையும் அவள் கையில் வைத்திருந்த பேப்பரையும் அதிலிருந்த இரண்டே இரண்டு மதிப்பெண்களையும் கூர்மையாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை திறந்தான் மகரிஷி..

அவனுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஓடியிருந்தான் மோத்தி..!

மோத்தி விளையாடுவதற்கு வெளியே நிறைய இடமிருந்தது.. வாசல் பக்கம் வெயில் தெரியாத அளவிற்கு மரம் விசாலமாக விரிந்திருக்கும்.. திண்ணையில் அவனுக்கான தட்டில் மதிய சாப்பாட்டை வைத்து விட்டுதான் சென்றிருந்தான். அதை உண்டு விட்டு மோத்தி முயல் போல காதை துருத்திக் கொண்டு சுற்றி சுற்றி வந்து வீட்டை காவல் காக்கலாம்..

இடம் மோத்திக்கு பழக சரியாக இருக்குமா? வேறு ஏதேனும் தெரு நாயால் தொந்தரவு வருமா..! என சகலத்தையும் பரிசோதித்து விட்டு தான் மோத்தியை தனியாக விட்டுச் சென்றிருந்தான் மகரிஷி..

பள்ளி விட்டு வந்த சந்திரமதியை கண்டதும் மோத்தி தாவி குதித்து அவள் மேலே விழுந்தது.. ஆனால் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவள்..

வாங்கிய மதிப்பெண்கள் காலையில் உறுத்தவில்லை இப்போது பயமுறுத்துகிறது.. அம்மாவிடம் காட்டி கையெழுத்து வாங்கி வர வேண்டுமே.. மற்ற விஷயங்களில் கொஞ்சம் விட்டு தருவாள் அருந்ததி.. படிப்பு விஷயத்தில் எந்த சமாதானமும் கிடையாது.. ஜல்லி கரண்டியை கையிலெடுத்து ருத்ரகாளியாய் மாறிவிடுவாளே..!

இப்போது கூட அடுத்த பரீட்சையில் எப்படி தேறுவது.. விட்ட மதிப்பெண்களை எப்படி கைப்பற்றுவதென யோசிக்காமல் என்ன காரணம் சொல்லி அம்மாவிடம் கையெழுத்து வாங்கலாம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் சந்திரா..

கதவு திறந்ததும் எதையும் கண்டுகொள்ளாமல் மகரிஷி உள்ளே சென்றுவிட.. அவனை பின்தொடர்ந்து சென்று கூடத்தின் தரையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

இருட்டியது கூட தெரியாமல் பயம் சூழ விளக்கை கூட போடாமல் அமர்ந்திருந்தாள்..

உள்ளே மகரிஷியின் அறையில் விளக்கெரிந்தது.. மோத்தி சந்திரமதியை சுற்றி வருவதும் பின்பு வெளியில் செல்வதும் மீண்டும் மகரிஷியின் அறைக்குள் நுழைவதுமாக ஒரு ராஜாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்தான்..

வீடு கிடைக்கவில்லை.. வீட்டு உரிமையானோ அல்லது உள்ளிருக்கும் நெடியவனோ இன்று தன்னையும் தன்மகளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ள போவது நிச்சயம்.. இன்னும் எத்தனை அவமானங்களை தாங்க வேண்டுமோ..?"

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக வந்தவள் வாசலில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.. அழுகை பொங்கியது.. இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு எதற்கு வாழ வேண்டுமென்ற விரக்தி அவளை ஆட்டுவித்தது..

ஒரே ஒரு பதில் தான் அவளிடம்.. சந்திரமதியை படிக்க வைக்க வேண்டும்.. தன்னைப்போல் அவளும் மதிப்பிழந்து மரியாதை இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை வாழவே கூடாது.. அவள் எது சொன்னாலும் மற்றவர்கள் காது கொடுத்து கேட்கும் உயர்ந்த நிலையில் மகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற துடிப்பு.. ஆனால் அதற்கெல்லாம் ஒரு நாமத்தை போடுவது போல் வெறும் இரண்டு மதிப்பெண்களோடு அமர்ந்திருக்கிறாள் சந்திரமதி..

"என்னடி இருட்டுல உக்காந்துருக்க.. வாசல் லைட் கூட போடல.." என்று விளக்கை உயிர்ப்பித்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்து அக்கடாவென்று மூச்சு விட்டபடி துப்பட்டாவால் வேர்த்த முகத்தை துடைத்துக் கொண்டாள் ..

"ஏதாவது சாப்பிட்டியா..! கிச்சன்ல டப்பாவில் முறுக்கு வச்சிருக்கேனே..! காலையிலேயே சொல்லிட்டு போக மறந்துட்டேன்.." அத்தனை அழுத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு மகளிடம் பரிவாகப் பேச பெற்ற தாயால் மட்டும் தான் முடியும்..

சந்திரமதி பதில் சொல்லவில்லை..

"என்னடி ஆச்சு.. ஏன் இப்படி கப்பல் மூழ்கி போன மாதிரி இடிஞ்சு போய் உக்காந்திருக்க..?"

"ம்மா..!" எப்போதும் கோபமாகவோ அலட்சியமாகவோ ஒலிக்கும் அவள் குரல் இப்போது இறங்கி வருகிறதென்றால் ஏதோ சரியில்லை என அர்த்தம்.. அருந்ததிக்கு புரிந்து போனது..

"என்ன விஷயம்.. ஏன் இப்படி இழுக்கற.. சீக்கிரம் சொல்லுடி.. இருக்கிற பிரச்சினையில நீ வேற உயிரை வாங்காதே. பயங்கரமா டென்ஷன் ஏறுது.." மளமளவென கொதிநிலைக்கு சென்று விட்டிருந்தாள்..

"ம்மா.. சயின்ஸ்ல"

"சயின்ஸ்ல..?"

"ஃபெயிலு.." பின்னால் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து அவளிடம் காட்டினாள்..

அருந்ததியின் முகம் மொத்தமாக மாறிப்போனது..‌ அந்த பேப்பரை வாங்கி பார்க்குமளவிற்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை.. ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தவளுக்கு இப்போது மகளின் மதிப்பெண்ணை கண்டதும் ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

"ஏன்டி.. ஏன்டி.. நீயும் சேர்ந்து என் உயிரை வாங்கற.. படி படின்னு சொன்னேனே.. கேட்டியா நீ.. படிப்புதான் வாழ்க்கை படிப்பு தான் எல்லாம்னு எவ்வளவு எடுத்து சொன்னேன்.. கொஞ்சமாவது மதிச்சியா.. அலட்சியம்.. திமிரு.. இப்ப மட்டும் மார்க் குறைச்சல்ன்னு பம்மிகிட்ட வந்து எதுக்குடி நிக்கற.. கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லையாடி உனக்கு..?"

அருந்ததியின் ஆக்ரோஷத்தில்
"அ.. அடுத்தமுறை..!" சந்திரமதியின் குரல் நடுங்கியது..

"எத்தனை அடுத்த முறை.. எத்தனை அடுத்த முறை டி..! திருந்தவே மாட்டியா நீ.. அது வேணும் இது வேணும்னு கேட்கும் போது இருக்கிற ஆர்வம் படிப்புன்னா மட்டும் தூர ஓடி போய்டுதுல்ல..!" ஆவேசத்தோடு முதுகில் பட்டு பட்டென்று அடித்தாள்.

"ம்மா. எனக்கு வரல.."

"என்னடி வரல.. அது எப்படி வராம போயிடும்.. படிப்பு வராம சாணியள்ள போறியா? இல்ல வீட்டு வேலை செய்ய போறியா இல்ல என்ன மாதிரி ஐஞ்சுக்கும் பத்துக்கும் லோல்பட்டு தெருத்தெருவா அலைய போறியா..?"

"ம்மா.. எனக்கு சயின்ஸ் படிக்க வரல.." பெருங்குரலெடுத்து கத்தினாள் சந்திரமதி..

"வரலையா.. வரலையா.." ஒவ்வொரு வார்த்தைக்கு அவள் கோபத்தின் சுருதி கூடிக்கொண்டே சென்றது..

"இதுக்காக தான் மழை வெயில்னு பார்க்காம உயிர கையில பிடிச்சுகிட்டு பாடுபடுறேனா.." மறுபடியும் தோளிலும் முதுகிலும் அடி அடியென்று அடித்தாள்..

உள்ளிருந்த மகரிஷி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் வெளியில் வந்து இந்த விஷயத்தில் தலையிடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.. அது சரியுமில்லை என்று தோன்றியது..‌

"வாழ்வா சாவாங்குற போராட்டத்தில நீ வேற ஏன்டி என்னை சித்திரவதை பண்ற.. யாருமே எனக்கு கொஞ்சம் கூட நிம்மதியை தர மாட்டீங்களா.. எல்லாரும் மொத்தமா சேர்ந்து என்னை சாவடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்களா.." மீண்டும் அடி..

சந்திரமதியின் அழுகை குரல் மட்டுமே பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது..

ஒளிந்து ஒளிந்து அங்குமிங்குமாக ஓடிய மோத்தி பயங்கரமாக குறைக்கவும்.. ஏற்கனவே ஆக்ரோஷத்திலிருந்த அருந்ததி அதே பார்வையுடன் திரும்பி மோத்தியை ஒரு பார்வை பார்த்தாள்..

அவ்வளவுதான் தலையை மொத்தமாக கீழே தாழ்த்திக் கொண்டு அப்படியே பின்னால் நகர்ந்து உள்ளே ஓடிவிட்டான் சின்னவன்..

அப்போதும் அந்த சிறிய ஜீவன் மகரிஷியின் ட்ராக் பேன்ட்டை கடித்து இழுத்தது..

"ஏமிரா..?"

வாயில்லா ஜீவன் அதனால் குரைக்கத்தான் முடிந்தது..

"மனக்கு இவன்னி அவஸ்யம் லேதுரா.."
(நமக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம்)

அப்போதும் மோத்தி விடவில்லை..

"செப்தே வினுரா" (சொன்னா கேளுடா)

அப்போதும் அடங்கவில்லை அவன்..

மோத்தியை முறைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டு இரு கைகளால் தொடையை தட்டிக் கொண்டு எழுந்தான் மகரிஷி..

"படிப்பறிவு இல்லாம தண்டத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு பேசாம செத்து தொலையலாம்.." கண்மண் தெரியாத கோபத்தில் அப்படி ஒரு அடி..

சடாரென்று கதவு திறந்து கொண்டது..

"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..!"

அதிகாரமான கனத்த குரலில் இருவரும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தனர்..

"இது என்ன வீடா இல்ல மீன் மார்க்கெட்டா.. மனுசன் நிம்மதியா இருக்க வேண்டாமா.. வீட்டை தான் இன்னும் காலி பண்ணல.. அட்லீஸ்ட் தொந்தரவு பண்ணாம இருக்கலாம் இல்ல..! அமைதியா இருக்கறதுனா இருங்க இல்லைனா நா இன்டினுன்டி வெல்லிப்போ..!" (என் வீட்டை விட்டு வெளியே போங்க) என்றவன் மீண்டும் கதவை சாத்திக் கொண்டான்..

அதற்கு மேல் பேச பலம் இல்லாதவளாக சோர்ந்து போய் மூலையில் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள் அருந்ததி..

சந்திரமதியும் தாயைப் பார்த்தபடியே ஒரு மூலையில் பயத்தோடு அமர்ந்துகொள்ள.. நேரம் அப்படியே கழிந்து கொண்டிருந்தது..

சோர்வுற்ற மனதிற்கு எதுவும் வேண்டாம்.. ஆனால் வயிறு பசிக்குமே.. அவளுக்கு அல்ல.. அவள் வயிற்றில் பிறந்த மகளுக்கு..!

ஏதோ ஒன்றை சமைத்து தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அருந்ததி..

ரோஷம் பார்க்கும் வயதல்ல அது.. வாங்கிய அடி உடம்பை வருத்த பசி வயிற்றை கிள்ள.. தட்டை இழுத்து உண்டு முடித்து அவளாகவே சமையலறையை சுத்தம் செய்து முடித்திருந்தாள்..

அம்மா நீ சாப்டியா என்று கேட்க பயம்.. திரும்ப அடி வாங்க உடம்பில் தெம்பில்லை..

கொஞ்ச நேரம் புத்தகத்தை எடுப்பதைப் போல் பாவலா செய்துவிட்டு அழுதபடியே அப்படியே படுத்து உறங்கியும் போயிருந்தாள் சந்திரமதி..

வாசற்படியிலும் வீட்டுக்குள்ளேயும் அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அருந்ததி மகள் ஆழ்ந்து உறங்குவதை கண்டதும் மெல்ல நகர்ந்து வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கால்களை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டு.. மகளின் பாதங்களில் முத்தமிட்டாள்.. அடித்த முதுகை தடவி விட்டு தலையை தடவி கொடுத்து.. உடம்பெல்லாம் வருடி கொடுத்து கண்ணீர் பொங்க சத்தம் வராமல் அழுதபடி மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. தாய்மை கண்ணீராய் பொங்கியது.

"கோபத்துல அடிச்சுட்டேன் செல்லம்.. அம்மா சாரி.." மகளின் கையை பிடித்து மொத்தமாக கொடுத்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளை தன் பக்கம் திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டு அவளை தட்டிக் கொடுத்தபடியே உறங்கிப் போயிருந்த அருந்ததியை கதவடுக்கின் வழியே இத்தனை நேரமாய் பார்த்துக் கொண்டிருத்த மகரிஷி கண்கள் மூடி திறந்து மார்பில் கை வைத்து ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிய படியே தன் படுக்கையில் போய் விழுந்தான்..

தொடரும்..
Endha track la pogumnu yosikka mudila... Indha story.. But nice..
 
Top