• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. Thevalokem

    அத்தியாயம் 33

    உன்னை சொல்லி குற்றம்மில்லை என்னை சொல்லி குற்றமில்லை..... என்ற பாடல் வரிகள் தான் அரும்மா ரிஷி விசயத்திலும்.....😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 அப்படி என்ன நடந்தது வீட்டை விட்டு போகும் அளவுக்கு அதுவும் மதி மற்றும் ரிஷியின் ஒப்புதலுடன்...... அப்படி நடக்கவே வேண்டாம் sisy......🤔🤔🤔🤔🤔🤔😔😔😔😔
  2. Thevalokem

    அத்தியாயம் 32

    ரிஷியின் உதவியுடன் ஒரு சடங்கு நிகழ்வு...... மனம் நிறைந்தது அரும்மா வுக்கும் எங்களுக்கும் ,😍😍😍😍😍😍😍😍
  3. Thevalokem

    அத்தியாயம் 31

    👌👌👌👌👌👌👌என் மகள் என்ற சொல்லில் தனது உரிமையையும் உறவையும் சொல்லி விட்டான் ரிஷி.......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நம்ம அரும்மா தான் மதியை மனதில் கொண்டு எதுவும் பேசாமல் இருக்கிறாள்.... அதற்கும் சீக்கிரம் விடை கிடைக்கும் என்று நம்புவோம்.......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
  4. Thevalokem

    அத்தியாயம் 30

    எப்படியோ தன் மனதில் உள்ள காதலை ரிஷி இந்த சந்தர்ப்பத்தில் மூலம் வெளிப்படுத்தி விட்டான்......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 இதற்கு நம்ம அரும்மா வின் பதில் reaction என்னவாக இருக்குமோ....🤔🤔🤔🤔🤔🤔🤔 எல்லாம் நல்ல விசயமாக இருக்க வேண்டும்.... Sisy waiting for next ud....
  5. Thevalokem

    அத்தியாயம் 29

    நம்பிக்கை ஒற்றை வார்த்தை பிரம்மாஸ்திரம் போல..... அந்த வார்த்தை நமக்கு பிடித்தவற்களிடம் இருந்து பெரும் போது கிடைக்கும் மனநிலை அப்பப்பா வர்ணிக்கவே முடியாது..... இதே நிலைமை தான் ரீஷிக்கும் 🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺 இறுதியில் நான் சொன்ன மாதிரியே தான் அரும்மாவும்.... இப்போ அந்த லிஸ்ட்ல நம்ம மதிம்மா வும்...
  6. Thevalokem

    அத்தியாயம் 28

    அரும்மா என்ன இது மதி யோசிப்பது போல்... ரிஷி வந்ததும் பருப்பு ஊற போட மறந்ததை.....😍😍😍😍😍😍😍 இப்படி தானாகவே சந்தோசம் கொள்ளும் உறவு எப்படி சந்தேகம் கொள்ளும்...... ரிஷியை நினைத்து அவன் பட்ட கஷ்டம் நினைத்து தான் அரும்மா வுக்கு கண்ணீர் வரும் என்று நினைக்கிறேன் ..... சரி தானே sisy..... Waiting for next ud...
  7. Thevalokem

    அத்தியாயம் 27

    மோத்தியும் அரும்மாவும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிடாங்க..... 👌👌👌👌👌👌👌👌👌👌👌 மதி இவ்வளவு தூரம் மாறி இருக்கா.... ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு.... அதனால் அரும்மாவும் சந்தோசமாக இருக்கிறாள்.... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 ரிஷி இவ்வளவு lover boy ஆக இருப்பான் என்று நினைக்கவே இல்லை.... 🤭🤭🤭🤭🤭🤭🤭 அருந்ததிக்கு புரியாத மொழியில் தன் லவ் வை...
  8. Thevalokem

    அத்தியாயம் 26

    ரிஷிக்கும் அருந்ததிகும் காதல் படலம் 😍😍😍😍😍😍😍😍😍😍 ரிஷி உணர்வது போல் அருந்ததி காதல் உணர்ந்தாலும் வெளிபடுதுவாலா.....😳😳 இதில் செல்ஃபி ஃபோட்டோ வெற இடம்மமாருது....🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 மோதியை நினைத்து ஒரு நிமிடம் 😱😱😱😱 அவன் திரும்பி வரவும் தான் நின்ற மூச்சே திரும்பி வந்தது.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
  9. Thevalokem

    அத்தியாயம் 25

    👌👌👌👌👌👌👌 மல்லிகைப்பூ, பிரிவு துயர், புதிதாய் முளைத்த அலங்காரம், பலே அருந்ததி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 ரிஷியும் அருந்த்தியின் பக்கம் சாய்ந்துவிட்டான்...... இந்த இரண்டு நாட்கள் என்றதும் பகீர் என்கிறது sisy.... Twist எதுவும் வைக்க போறீங்களா....🤔🤔🤔🤔🤔🤔🤔
  10. Thevalokem

    அத்தியாயம் 24

    அருந்ததியின் மனதில் இளமை சாரல் நெடுநாள் கழித்து...... பெண்மை இப்போது தான் தன்னையே நேசிகிறது.....👍👍😍😍😍😍😍 ரிஷி ♥️ அருந்ததி .......😍😍😍😍 மதிக்கும் ரிஷி ஒரு தகப்பனாக தோழனாக .... அரும்மாவை ஈர்க்கும் காதலனாக.....👌👌👌♥️♥️♥️😍😍😍😍😍♥️♥️♥️😍😍😍
  11. Thevalokem

    அத்தியாயம் 23

    ரிஷி ஒரு கார்டியானா டீச்சர்க்கு அட்வைஸ் பண்ணிருகளாம்.... ஆனால் இது எல்லாருக்கும் பொதுவானது..... பெண்கள் தான் பெண்களையே மட்டம் தட்டுவது....🤔👌👌👌👌👌👌👌👌 ரிஷி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
  12. Thevalokem

    அத்தியாயம் 22

    மதியின் அம்மா பாசம் 👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍 இப்போ அரும்மா ஃபர்ஸ்ட் ஸ்டெப் வைச்சு ரிஷி கிட்ட பேச ஆரம்பிச்சுட்டாங்க.....😂😂😂 ஆனா ரிஷி கொஞ்சம் crush அதிகமாக இருகோ🤔🤔🤔 அறுந்ததிக்கு புரியாத மாதிரி டி போட்டு கூப்பிடுகிறார்......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 ஆனா இதை இந்த மோத்தி பய கண்டுபிடுசிடானே....😂😂😂😂😂😍😍😍😍😍😍😍😍😍😍
  13. Thevalokem

    அத்தியாயம் 21

    கோங்கரா என்னு பெயர் வைத்து சொல்ற அளவுக்கு வந்தாச்சு ஜேஜம்மா......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இப்போ மோத்த்திக்கும் பயமில்லாமல் சேர்த்து சாப்பாடு......👌👌👌👌👌👌👌👌 Ud 👌 sisy.....super ஒரே குடும்பமாக சந்தோசமாக.....👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
  14. Thevalokem

    அத்தியாயம் 20

    மதி கண்டிப்பாக தனது அம்மாவை பற்றி புரிந்து கொள்வாள் என்று எதிர் பார்த்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர் பார்க்கவில்லை..... ஆனால் இந்த சூழ்நிலையிலும் அம்மாவை விட்டுகுடுகாத மதியை பாராட்டியே ஆக வேண்டும்........♥️♥️♥️♥️♥️♥️♥️ மதியும் ரிசியை அப்பா ஸ்தானத்தில் வைத்து விட்டால்... இனி...
  15. Thevalokem

    அத்தியாயம் 19

    Chandramma உண்மையை அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டாள்... அதற்கு ரிஷிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்....👍👍👍👍👍 அறுந்ததியும் மோத்தியும் எப்போது ஒன்றுசேர்வார்கள்.... வெயிட்டிங்😉😉 அருந்ததிக்கு உதவி செய்யும் ரிசிக்கு ஒரு 🫡🫡🫡🫡🫡🫡🫡
  16. Thevalokem

    அத்தியாயம் 18

    இந்த ஐய்ந்தரிவு ஜீவன் மோதிக்கு இருக்கிற அக்கரை கூட மனிதர்களுக்கு இல்லையே...🤦🤦🤦🤦🤦🤦 வாய்க்கு வந்ததை பேசி புரளியை கிலப்புறவங்களை என்ன என்பது....😡😡😡😡
  17. Thevalokem

    அத்தியாயம் 17

    அருந்ததி உன்னோட பொண்ணு உன்னை புரிந்து கொள்ளும் நாள் விரைவில் வர போகிறது...,. ரிஷி செய்தது சரியே...... கொஞ்சம் வெயிட் பண்ணி தான் பாறேம்மா.... விருந்தும் மருந்தும் 3நாள் மட்டும் தான்.... என்பதை போல மதிக்கு சீக்கிரமே எல்லாம் புரிய வரும்😔😔😔😔😔😔😔😔😔 ஆனால் அருந்ததியின் பித்து மனம் தான் தாங்காமல் கண்ணீர்...
  18. Thevalokem

    அத்தியாயம் 16

    மதிக்கு இனிமேல் ஆவது அம்மாவின் அருமை புரியுமா..... .. அருந்ததி ரிஷியை புரிந்து கொள்வாளா......😇😇😇😇😇😇😇😇
  19. Thevalokem

    அத்தியாயம் 15

    சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள்.... மதி மனதும் கஷ்டப்படாமல் யோசிக்க வைத்து விட்டாய் ரிஷி👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍
  20. Thevalokem

    அத்தியாயம் 14

    அரும்மா கவலைப்படாதே கண்டிப்பா மதி உன்னை புரிந்து கொள்ளும் நாளும் வரும்.....👍👍👍..... உண்மை நாலு எட்டு வைக்கும் முன் வதந்தி ஊரையே சுத்தி வந்துவிடுமாம் அது நம்ம ஆரும்மா வாழ்விலும் நடக்கிறது......😔😔😔😔😔 நல்லா பழகின கனகா கூட இப்படி பேசுவது தான் வருத்தமாக இருக்கிறது.....😔😔😔😔
Top